கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.07.07

Page 1
Z
திசை 1
7-7-1989 வெள்ளிக்கிழமை
அரசாங்கத்துக்
செய்தித்தனிக்
ஜே. வி. பியினரால் தெற்கில் கட்டவிழ்த்து வி
தெற்கில் ஜேவிபியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன் செயல்கள், அவர்களால் திணிக்கப்பட்டுள்ள இ போ.ச. ஊழியரின் கட்டாய வே நிறுத்தம், இதன் காரணமாய் நாட்டின் சகல அரச, தனி யார் அலுவலகங்கள், வியா பார நிலையங்கள் கூட்டுத்தாப னங்கள் ஆகியவற்றின் ஸ்தம் பிதம் துறைமுகத்தில் பொருட்கள் இறக்கப்படா மையால் திரும்பிச் செல்லும் கப்பல்கள், கல்லூரிகள், பல் கலைக்கழகங்கள் இயங்காமை ஆகிய சகலவற்றின் கூட்டு நெருக்கடி ஒருபுறமும், வட கிழக்கில், இந்திய அமைதிப் படையை வெளியேற்றும் பட்
தமிழரின்
கல்விச் செல்வம்தான் முழு முதற் செல்வம் என்று கரு தும் தமிழ்பேசும் மாணவர்க எளின் பெற்றேர், மாணவர்க
ளின் கல்வியைப் பாழடிக்கத தூண்டும் சமூகவிரோத சக்தி noMS நடவடிக்கைகளைக் கண்டிக்காமல் இருப்பதும், தமது எதிர்காலச் செல்வ மான மாணவர்களத் தவ முன பாதையில் இட்டுச்செல் வதைப் Lמשחק חוeחתותaט பார்த்துக்கொண்டிருப்பதும், LoittSairissodasär sägs asuu lid டும் அல்லாமல் அவர்களின் எதிர்காலத்தையே பாழடிக்க உதவுவதாக அமையும்.
பி.ஆர்.எல்.எவ் விடுத்த அறிக்கையில் இப்படிக் கூறப் பட்டுள்ளது.
e si Gor. இலங்கை-இந்திய
ஒப்பந்தம் சட்டரீதியாகத் தாக்குப்
பிடிக்குமா.
சத்தில் சுதந்திரத் தமிழீழப் பிரகடனம் Qayrii'uluILʻyC2 uru தாக வட-கிழக்கு மாகாண அரசின் எச்சரிக்கை, மறுபுற மும் இலங்கை அரசை மூச் சுத்திணறும் நிலக்குக் கொண் டுவந்துள்ளது.
இதற்கிடையில் நேற் று கொழும்பில் குற்றப் புலனுப் வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் கட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இது அரசையே தாங்கிப் பிடித்துப் பாதுகாப்புத் தரக் கூடிய பகுதியிலேயே கைவைக் கும் அளவுக்கு ஜே.வி.பி.
நெருக்கடிக்குள்ளும், வடகிழக்கில் அமைதிப்படையால் பிரச்சினைக்குள்ளும் அரசு சிக்கித் திண்டாடிக் கொல இன்றைய நிலையில் அவசரகால நிலைமையும் செய் கையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்ன
வளர்ந்துள்ளன கிறது.
இந்நிலையில் பாதுகாத்துக்ெ ணும் பெரிய மட்டங்களிலு նհպdren g.
அப்படிப் கொள்ளுவத நடவடிக்கைே sıra Sa அதைத் தெ Ᏻ-Ꮻesrrchrsrra " na . தித்தணிக்கை இவற்றின் பின் (12ஆம்
ஏமாந்த இலங்கை அ
இலங்கை ܬ݂ܶܗ7ܘmarܘܡܗܘܼܡܢ அமைதிப் படைக்குப் பொறுப் பான தளபதி ஏ. எஸ். கல்கட் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு விஜயம் மேற் கொண்டிருந்தார். ஜே. வி.பி. யின் பயமுறுத்தல் காரணமாக இந்தியவம்சாவழியைச்சேர்ந்த சிலர் ஹோட்டலில் தங்கியிருந் ததால் அவர்களைச் சந்திப்ப தற்கு கல்கட் விஜயம் செய் Sloj smrt.
அவரை இலங்கை இராணுவ படையைச் சேர்ந்தவர்கள் வர வேற்று அழைத்துச் செல்லும் போது சற்றுத்தள்ளி மிக அவ தியுறும் நிலையில் நின்றுகொண் டிருந்த இரு இலங்கையரை, இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரின் கழுகுச் கண்கள் கண்டுவிட்டன. உடனே அவர் as2amr G35mrdi;G) sysauri —seyss AQuu போது, அவர்கள் தங்களால் தேடப்பட்டுவந்த தமிழ் தீவிர வாதக் குழுவொன்றைச் சேர்ந் தவர்கள் என்பதும் புலணுகி விட்டது.
உடனே அவ்விருவரையும் காலதாமதமின்று அவர் கைது செய்ய முனைந்தபோது, அங்கு
விரைந்துவந் அதிகாரிகள் தலே செய்தன அவர்கள் இந் பனத்தைச் என்று கூறப்
சற்ற டே றி வியூ வின்
 
 
 
 
 
 
 

LDIIST600T DJ Gr
ஐக்கியம் என்ற பேரில், மலையக மக்கள் அடர் இடங்கள் துண்டாடப்பட்டு, அவர்களின் ஐக் /தெறடித்து அரசியல் உரிமைகளே நசுக்கும் வகை யில் விறகான எல்லைகளும், தேர்தல் தொகுதிகளும் செயற் கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே மத் திய வனவா சப்பிரகமுவ மாகாணங்கள் சந்திக்கும் மத்திய மலநாட்டில், மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதே சம் வரையறுக்கப்பட்டு, அவர்களுக்குச் சகல அதிகாரம் பொருந்திய மாகாணசபை வழங்கப்பட வேண்டுமென திரு. பி. சந்திரசேகரனத் தலைவராகவும், ஜஞப் பி. ஏ. காதரை செயலாளர்நாயகமாகவும் கொண்ட மலையக மக்கள் முன்
னணி அறிக்கை வெளியிட்டுள்ளது
நெருக்கடி
கை-அவசரநி
Luur Gsirst
குருவிப் பார்வை
ழுந்துள்ள
டிருக்கும் கொழும்பின் புதுக்கோலம்
ಇಂಗಿತ எமது கொழும்பு நிருபர் நா. த.) " இன்டுருடு தென்னிலங்கை யால், அரைக்கண் இறந்து தக் காட்டு யில் ஏற்பட்டுள்ள இ. போ. ச. மூடப்படும் அவலத்துக்குள்
வேலை நிறுத்தம் 25 நாட் ளாகியுள்ளன. அரசு தன்னைப் களைத் தாண்டிவிடடது. இந்த O அங்காடி வியாபாரிகள் கள்ளுமா என் வேலை நிறுத்தம் இலங்கை அன்ருடக் கூலிப்பிழைப்பா கேள்வி சகல வரலாற்றிலேயே ஒரு புதுவித ளர்கள் ஜீவனுேபாயம் பாதிக் ம் எழத் தொட வேலே நிறுத்தமாகும் கார கப்பட்டுத் தத்தளிக்கின்ற
sorib (S) og er i 4 (2. af n og sti, தொழிற் சங்கத்தாலும் தூண் Lb @ " ," "పి.
- கோரிக்கையொன்றையும் முன் இங்கே விற்கப்படுவதில்லை" பிரகடனமும், வைசம இடு இப்பென :) 3.6 ாடர்ந்து மேற் ஒன்ருகும். குகின்றன.
, ஜே. வி. பி. யினரின் துப் ಙ್ |rდრი. * பாக்கி முனையால் ஒழுங்கு O அத்தியாவசிய GORNt y J புமாகும் எனறு Garauul all muu Gan பொருட்கள் ஆனவிலே குதி னணியிலேதான் ரைவிலக்கு ஏறியுள்ளன.
பக்கம் பார்க்க)
திகாரி!
நிறுத்தமே இது என்பது இன்று எல்லோருக்கும் தெரிந்த விட யமாகி விட்டது.
O தேவைக்காக நகரம் வர வேண்டிய ஏழைமக்கள் 20
፵“ዱ 30 also O இதனுல் இன்று கொழும்பு நடந்தே FálaoGaiGargau இதி: வெறிச்சோடிக் கிடக்கிறது. நிர்ப்பந்தம்,
அரச அலுவலகங்கள் வியா 0 வாகனப் போக்கு வர த் ய உளவு ஸ்தா ப7 நிலையங்கள், கூட்டுத் இன்மை, யாழ்ப்பாணத்தில் சேர்ந்தவர்கள் தாபனங்கள் எல்லாம் வே இருப்பதைப் போல் சைக்கிள் ட்டதாம் ! க்கு ஊழியர் வரமுடியாமை (12ஆம் பக்கம் பார்க்க)
கோதர வாரப் பத்திரிகை

Page 2
Alfius αφ. Θυσσότροπώρουώ
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், ബി நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி Ing.)
Genousuunas
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா.100/
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏளேய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
திசையே
இதுவரை அறிந்தும், புதி it a சஞ்சலமாகவிருந்த "ஆத்மஞானம் ' பற்றி மிக இலகுவான வழியில் எழுத்து நடையில் அறிந்து உணர்ந் துள்ளேன். என்றும் திசை க்கு மிகவும் கடமைப்பட்டுள் GIBarriär.
"சத்தியன்' என்பவரது விதண்டாவிவாத கேள்விக்கு நன்கு கருத்தாழம்மிக்க பதில் கொடுத்திருந்தீர்கள் விதன்டா விவாதிகள் நற்கருத்துக்களே அறிந்து, உணர்ந்தால் அப்படி எண்ணிஎழுத எத்தனிப்பதைத் தவிர்க்கலாம். * "unsoflagssfesör கல்விப் பயிற்சி என்பது அவ னுக்கு அத்தியாவசியமான அறி வைப் புகட்டுவது மட்டுமல்ல, அவனது உள்ளத்தையும்,சமூக உணர்வையும் அபிவிருத்தி செய்வது ம்ட்டுமல்ல அவனு டைய உணர்ச்சிகளையும் பண் படுத்தி வளர்ப்பதாகும்" இக் கருத்தை என்றும் நினைவுறுத்
நீ
நாளேய ஆ திசை
கலை சார்ந்த Φλό αςITh (Λα உருவாக்கப்படு விடயங்களும் டன் தான் தர நிதானமான பும் இயக்கமும் வளர்ச்சிக்கும் காரணம், நி: பற்றிய எனது வெனில் நாம் சேகரித்து வை இன்றைய நா
குறிப்பாக ( ட
காசோலேனள் அனைத்தும் துதல் எவருக்கும் நன்று. :॰ நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் "புத்தகங்கள் ஞானப்பெட் ' விமிட்டெட் (New Era டகத்தை திறக்கும் சாவிகள். (δπειθέα. Ο ανε Publications Ltd.) என்றே, இன்பப்பூங்காக்களின் புகும் கின்றேன். இ எழுதப்பட வேண்டும். நுழைவாயில்கள். நம்மை . 5 тасты
உயர்த்தும் வழிகள் நம் நண் பத்திரிகை விநியோகம், சற் பர்கள்" :* &ունացյալի, விளம்பரம் மேற்கூறிய கருத்திற்கினங்க 。 போன்ற நிர்வாகத் திசை புத்தகம். ஆகவே, " தொடர்பு முகவரி: எங்கு சென்ருலும், "திசை" ' le
யே நீ என் தோழி என் கருத வில் ககுகிறது 18 ஆம் குறுக்குத்தெரு தைப் பிடித்து வழிகாட்டிச் தினத்
gg,0a0/u, T22, Qzá..ጩunrù. urhLutsun | Cau. Glassida -
முடக்காடு, கரவெட்டி சுவரொட்டிப் கிருமிநாசினியின் மக போட்டி அண்மையில் மருத்துவர்க 1000 பேர் வை யாழ் பல்கலைக்கழக மருத் ளால் நடாத்தப்பட்ட ஆய்வு பட்டு Lוזקם துவ பீடத்தின் 10 ஆவது களின்படி, விருமிநாசினியால் என்று அறியப் ஆண்டு நிறைவைத் குறிக்கு இலங்கையில் ஏற்படும் மரணம்
மிக வேகமாக அதிகரித்துள் 1983 இல் அதனுடன் ". . ளதாகவும், மரணத்தை ஏற் மதிப்பீட்டின்ப தாக சுவரொட்டிப் ப்ே படுத்துவதற்குரிய காரணிக நஞ்சூட்டப்பட யொன்றும் ஒழுங்கு செய்யம் ஆள் கிருமிநாசினி ஆகுவது சர். இவர்கள் பட்டுள்ளது. 16 வயதிற்கு இடத்தைப் பெற்றுள்ளதாக கிருமிநாசினியை மேற்பட்டோர் 16 வயதிற்கு வும் தெரியவருகிறது. காகப் பாவித்து
- - * ! s! st
蠶 1989 இல் இதுவரை கிருமி திப்பேர் கவ போட்டியில் கலந்து கொள் நாசினியால் ஏற்பட்ட ரனங் குல் இறந்துள் வோர் புகைபிடித்தல், போ கள் எனப் பதியப்பட்டவை தைப்பொருள்பாவனே, வறுமை 1452 ஆகும் பதியாமல் தாய்மை, இரத்ததானம், விடப்பட்டவை இன்னும் : ஆகியனவற்றில் அனேகமாகும். அமெரிக் எதைப்பற்றியும் வரையலாம். இனே
அக்கறையுடையவர்கள் சுவ இலங்கையில் திருமி நாசினி * 西 ரொட்டிப் போட்டிக்குழு, கள் காப்பான்பூச்சி முட்டைப் மகன்!
யாழ். பல்கலைக்கழகம் என்ற முகவரியில் விபரங்களைப் பெற
லாம். போட்டி முடிவு திகதி 30-8 1989 ஆகும்.
சர்வதேச திரைப்பட விழா
மொஸ்கோவில் சர்வதேசத் திரைப்பட விழா இன்று (7ம் திகதி) ஆரம்பமாகிறது.
நல்ல படங்கள் இங்கு திரையிடப்படும் என்றும் புதிய தேர்வு விதிகளின் காரணமாக மேற்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கே முதலிடம் அளிக் கப்படலாம் என்றும், வளர் முக நாடுகளின் படங்கள் பின் தள்ளப் படலாம் என்றும் யாரும் கவலைப்படத் தேவை யில்லே என்றும் இத்திரைப்பட விழாத்தேர்வுக் B-52A SIJIri C? :o: கட்டுரை யொன்றில் தெரிவித் - "דו"ח מבית שש
பூச்சி போன்றவைக்கும் இன் னும் பலவித நோய் பரப்பும் பூச்சிகளுக்கெதிராகவும், மரக் கறிச் செடிகள், Liu Giffas Gir போன்றவற்றைத் தாக்கும் கிரு மிக ஞ க் கெதிராகவும் பாவிக்கப்படுகின்றன. இவற் றைக் கவனயினமாகப் பாவிப் பதாலும், தற்கொலை செய்யப் பாவிப்பதாலும் வருடத்துக்கு
உருவப்படம் திரை நீக்கம்
கடந்த 3,789 காலே பத்து DGS'sful Grafia) கர்ம விரன் கே. கந்தசாமி அவர்களின் திருவுருவப் படம் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் ஸ்தாபனத்தின் அலுவலகத்தில் நிர்வாக ஆளு நர் திரு எம். கனகராஜ நாய கம் அவர்களால் இறந்து வைக்கப்பட்டது.
67 pro laftosxo| தாயம் காட்டிகு றச்சாட்டில், 8 னிஸ்ட் கட்சியி பதவியிலிருந்து பட்ட ஷாவோ இடத்துக் டுள்ள புதிய த வெமினின் மியாங் தற்பே காவில் பொறிய கொண்டிருக்கிரு பியா பல்கலைக்க வர்கள், சீன அராஜகத்துக்கு குரல் கொடுத்து தானுண்டு தன் என்று தன் டத்துக்காக ப டிருந்தாராம்
 

திசை
7-7-1989
என்
பின் இலக்கியம், Garofiùt Imú--
SAYGINISTG37 Dritas கின்றன. பிற யதார்த்தத்து ப்படுகின்றன,
ஒழுங்கமைப் தான் திசையின் வெற்றிக்கும் ழ்வுகள் பகுதி கருத்து என்ன இப்பகுதியினச் |ப்பதன் மூலம் ட்களின் தினக்
தோழி
அதிபர்மீது நம்பிக்கை
ழ், இந் துக் கல்லூரி பாடசாலை அபிவிருத்திச்சங்க செயற்குழுக் கூட்டம் 1.689 புதன் கிழமை பி. ப. 2, 30 மணிக்குக் கல்லூரி ஆசிரியகழக மண்டபத்தில் கூடியது. கல்லு ரியில் நடைபெற்ற திருமுறை மாநாட்டின் நிறைவுநாள் கல்
லூரி அதிபருக்கு எதிரா
துண்டுப் பிரசுரம் பற்றிப் பரிசீலனை
செய்யப்பட்டு பின்வரும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
'அண்மைக் காலத்தில் யாழ். இந்துக் கல்லூரி அதிப
unió) estaarruzu வக்குப் பயன்ப ாக ஒவ்வொரு இப்பகுதியினைச் டுமெனக் கேட் ன்றைய நிகழ்வு
ஆவணங்கள்" த்தில் கொள்ள றைய நெருக்
மிக அருமை ளே நிகழ்வு
திசை என் நன்றி சொல்
ஸ், கருளுகரன்
இயக்கச்சி,
ததுவ LD ர நஞ்சூட்டப் ணமாகின்றனர் படுகின்றது.
நடத்தப்பட்ட - 07 0 டு இறந்துள்ள
த் தற்கொலேக் ள்ளனர் மிகு னப் பாவிப்பி
argarri.
BGIT5)flsi)
ர்களுக்கு அனு ஜர் என்ற குற் னக் கொம்யூ ன் தலைமைப் வெளியேற்றப்
எலியரஸ்ன்ெ நியமிக்கப்பட் லேவர் ஜியாங் மகன் ஜியாங் ாது அமெரிக் பியல் படித்துக் ர் பிலடெல் ழக சீன மாண ரசாங்கத்தின் எதிராகக் போது இவர் படிப்புண்டு லாநிதிப் பட் த்துக்கொண்
ருக்கு எதிராக பிரசுரிப்பாளர் Quuuü குறிப்பிடப்படாது வெளியிடப்பட்ட துண்டுப் பிர சுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் உண்மைக் குப் புறம்பானவை என்றும் அதிபர்மீது பாடசாலை அபிவி ருத்திச் சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் இச் சபை வலியுறுத்துகின்றது.
- க. பூபாலசிங்கம் Gruusonradh யாழ். இந்துக்கல்லூரி பாடசாலை அபிவிருத் திச் சங்கம்
கெட்டிக்காரர்கள்
23-6-89 திசை' இதழில் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளே எழுதிய கெட்டிக்காரர்கள் நாடகத்தின் விமர்சனம் பார்த் தேன். அதை எழுதியிருந்த பாலமுருகன் சில நியாயமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி யிருந்தது இக் கடிதத்தை எழுதத் தூண்டியது.
நானும் கெட்டிக்காரர்களே” வாசித்தேன். கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைா மலே வாசித்து முடித்தேன். அவ்வளவு சுவையாக அந்த ஒன்பது நாடகங்களும் எழுதப் பட்டிருந்தன. ஒவ்வொரு நாட கத்திலும் பல அரிய கருத்துக் களே நகைச்சுவை மிளிர ஆசிரி யர் கூறியிருந்தார்.
இந்த ஒன்பது நாடகங்களி லும் ஒரு இடத்தில்கூட நம்ப கத்தன்மையற்ற நிகழ்வுகளோ செயற்கையான திருப்பங்க ளோ இல்லை என்பது குறிப்பி டத்தக்கது.
வாஞெலி நாடகங்களை "நடிப்புக் குறிப்பு "களுடன் அச்சிட்டிருப்பதால் யாருக்கு என்ன நட்டம்' நாடகத் துறை அதிகம் வளராத தமி ழுக்குச் சில புதிய நாடகங்கள் கிடைத்திருப்பது இலாபமல் ബ
- செ. ஞானமுத்து வட்டுக்கோட்டை,
மெய்யியல் கட்டுரைகளே மேலும்வெளியிடுங்கள்
திசை வெளிவந்ததிலி ருந்து அதனைத் தவழுது படிக் கும் அபிமாணிகளுள்-திசை யின்பால் தாகம் கொ டோரில் நானும் ஒருவன். ஏனெனில் பல்வேறு பிரச்சினை களிலும் ஈடுபட்டு அதனை அலசி ஆராய்ந்து எழுதும் பாணி என்ன மிகவும் கவர்ந் திருக்கிறது.
கடந்த வாரத் திசை அதன் பரிணும வளர்ச்சியில் ஆன் னுெரு மைல் கல்லைத் தாண்டி யிருப்பதை அறிகிறேன். அதா வது திசையில் வெளியான மெய்யியல் சம்பந்தமான கட்
டுரை - அருட்திரு டொமினிக் A ஜோஸப் எழுதிய புத்தகத் தின் தமிழாக்கம்-சிறப்பாக இருந்தது. அதனைப் படைத்த அனவருக்கும் நன்றிகள், மெய் யியல் பயிலும் என்னப் போன்ற பலர் இதன்மூலம் நன்மை அடைவார்கள் என்ப, தில் எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே தொடர்ந்தும் திசை, மெய்யியல் துறையின் மகத் துவம் கண்டு இன்னும் பல படைப்புக்களை வெளியிட ஆவன செய்ய வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன்.
- ஏ. ஜே. என். திருகோணமலே.
கர்மவிரன் கே. கந்தசாமி sosuush 16, 6, 89 இல் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்
மேற்படத்தில் நிர்வாக ஆளுநர் சிவமணி எம்.
நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ்
அவர்களின் ஞாபகார்த்த நிறுவனத்தில்
soprestTre
நாயகமும் திசை ஆசிரியர் மு. பொன்னம்பலமும்: ேேழ யுள்ள படத்தில் திருமதி சரோஜா சிவச்சந்திரனும் உரை
யாற்றுகின்றனர்.

Page 3
இலங்கை
இலங்கை இந்திய ഉ சட்டரீதியாக தாக்குப்பி
இன்று இலங்கை இந்தியஒப்பந்தம் பல வாதப் பிரதிவா தங்களுக்குட்பட்டிருக்கிறது. அரசு இந்தியப் படை இலங்கை யிலிருந்து வெளியேழுத பட்சத்தில் இப் பிரச்சனையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப் போவது சம்பந்தமாகப் Gudalassir அடிபட்டது தெரிந்ததே.
அப்படி உலக அரங்கிற்கு இது எடுத்துச் செல்லப்பட் டால் சர்வதேசச் சட்ட ரீதி யாக இலங்கைக்கு இது சாத கமாக அமையுமாவென சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்துள் ளனர். எச்.எஸ். எஸ். நிசங்க என்பவர் ஐலன்ட் பத்திரிகை யில் சில சுவையான அம்சங் களேச் சுட்டிக் காட்டியுள் ளார். அவையாவன:
இது சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் இவ்வொப்பந்தத்தின் இரண்டு பலவீனத்தன்மை களே இலங்கை அரசு உணர்ந் துகொள்ளவேண்டும்.
முதலாவது, இலங்கையும் இந்தியாவும் ஐக்கிய நாடுகள் அபையின் அங்கத்தவநாடுக ளாக இருப்பதால், மேற்படி சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடக்க வேண்டும். அதாவது ஐ நா சபையின் சட்டப்படி இரு நாடுகளுக்கி
டையேயான ஒப்பந்தம் அவ் விரு நாடுகளால் கைச்சாத்தி டப்பட்ட சமயத்தில், ஐ.நா. சபையிலும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனல் அப்படி இவ்வொப்பந்தம் பதிவு செய் யப்படவில்லை. அதனுல் இவ் வொப்பந்தம் அங்கே விவாதத் திற்கு எடுத்துச் செல்லப்பட (Uo44og.
இரண்டாவதாக இவ்வொப் பந்தம் சர்வதேசச்சட்டப்படி பலவீனமானதாக உள்ளது. காரணம், இது இன்னும் இலங்
சித்திரவேல்
ബ நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்படாத ஒன்ரு
கும். இது இலங்கை நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டதல்ல. இந்திய நாடாளுமன்றத்தால் இது அனுமதிக்கப்பட்டிருந்தும் இது இலங்கை நாடாளுமன் மத்தால் அனுமதிக்கப்பட்ட தாக இல்லையெனில் இதைப் பெறுமதியற்றதாகவே சர்வ தேசச் சட்டம் கணிக்கும். ஆகவே இது சர்வதேச அரங் கிற்கு எடுத்துச் செல்லப்பட முடியாததாகும் இதற்கு ஒரு புறநடை என்ன வெனில், மேற்படி ஒப்பந்தத்தின்போது,
இரு நாடுகளும் நாடாளுமன்ற
தேவையற்ற ெ அதை ஒதுக்கிய படி ஒதுக்கியது தத்தில் குறிக்க ஒப்பந்தம் செ6 ஆணுல் அப்படி குறிக்கப்படவில்
ஆகவே இக் ங்கை இதைச் கிற்கு எடுத்துச் பினுல், இப்பி Gurgu ፴T L___ சமர்ப்பிக்கப்பட p53) (Basmigritu படி அனுமதி போது அது இ ளுமன்றத்தால் டுமானுல், ஒப் படியாகாததாக இந்தியாவும் ஒப்பந்தத்தை திணிக்கும் உர் இழந்துவிடும்.
அத்தோடு இந்தியப்படை காலம் இருக்க பதைப் பற்றிய யச் சரத்தும் இடம் பெரு குறையே
இந்நிலையில்
இந்தியப்படை
rt - s
வி. ஒ. ஏ.
யின் இலகு
வொயிஸ் ஒவ் அமெரிக்கா, பி.பி.எஸ். வெறிற்ராஸ் ஆகிய ஒலிபரப்பு நிறுவனங்கள் உலக ளாவிய முறையில் செய்திகளை ஒலிபரப்பி வருகின்றன, வேறு Luli gjëroinaadi Qarteil அனைத்துலக மக்களையும் செய் தியால் - ஒலிபரப்பால் எட்டுவ தற்கு விசேஷமான திறமை தேவை. வித்தியாசமான வகை யில் சூழ்நிலைக்கேற்ப உலகத் தின் மூலே முடுக்குகளிலெல் லாம் நடக்கும் செய்திகளைக் 'கயிறு திரி த் துக் கூறுவது வொயிஸ் ஒவ் அமெரிக்காவின் பணிகளில் ஒன்று என்று பரவ லாகப் பேசப்படுவதும் உண்டு,
 ைஅரசியல் விவகாரங்களில் வொ
யிஸ் ஒவ் அமெரிக்காவுக்குச் சமநிலை கிடையாது என்று இந்த ஒலிபரப்பு நிறுவனத்தை பற்றிய ஐயப்பாட்டினல் ஜாக்கிரதையாக இருக்கும் நாடுகள் பல இது எப்படி யாயினும், இதைப் பற்றிப் பொருட் படுத்தாதவர்களும்
D.GITIT
வித்தியாசமான மக்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப செய்தி ஒலிபரப்புகளில் ஆங்கிலத்தின் தரத்தை வொயிஸ் ஒவ் அமெ ரிக்கா மாற்றியமைத்துள்ளது. செய்திகளின் நன்மை தீமை
களே ஆராயாமல், வொயிஸ் ஒவ் அமெரிக்காவுக்கு எதிரி யாக இருந்தாலும், இல்லா
விட்டாலும் இந்த நிறுவனம் கையாளும் ஆங்கிலம் அவாதி
யானது என்பதை மறுக்கமுடி யாது. பேச்சு ஆங்கிலம் படிப் பவர்கள் இந்த நிறுவனத்தின் ஆங்கிலச் செய்தி ஒலிபரப்பு களைச்செவிமடுத்தால் போதும்
வொயிஸ் ஒவ் அமெரிக்கா ஆங்கிலத்தை அன்னேமொழி யாகக் கொள்ளாத மக்கள் தொகுதியினருக்காக தமது ஆங்கிலச் செய்தி ஒலிபரப்புக் கான ஆங்கிலத்தை இலகு
மொழி நடையில் அமைத் துள்ளது. இந்த இலகு நடையை விசேஷ ஆங்கி
suh (Special English) evoáruy அழைக்கிருர்கள். மற்றது நியம --Bassisələ olub (Standard English) இந்த இரு வகை ஆங்கில நடை களும் மூன்று முக்கியமான முறைகளில் வேறுபடுகின்றன.
ஈ. ஆர். திருச்செல்வம்
0 முதலாவது வித்தியாசம் செய்தி வாசிக்கும் வேகத்தில் தங்கியுள்ளது. விசேஷ ஆங் கில மொழி நடையில் செய்தி களே வாசிப்பவர்கள் நிமிட மொன்றுக்குக் கிட்டத்தட்ட 90 சொற்களே வாசிக்கிருர்கள். நியம ஆங்கிலத்தைப் பயன் படுத்தும் வாசிப்பாளர் நிமிட மொனறுக்கு 130 சொற்களே வாசிக்கிருர்கள். இது முன்னே யதை விட 20% வேகமாகும்.
O விசேஷ ஆங்கிலச் செய்தி ஒலிபரப்பல் 1500 ஆங்கிலச்
சொற்கள் பா ளன. அநேகம மிகமிகச் சாதா all-s: Food day-இன்று.
ஷம், இந்தச்
அன்ருடம் Treaty - all Revoluti Satellite-tail சொற்களும் டுகின்றன. நி தில் ஒலிபரப் ஆங்கில மொழ
அமெரி
இன ே
9 Gunfissim மரண தண்ட கப்படுவோர் கொண்டுவருவ மன்னிப்புச் சை ளது. 2,100 ே போது, மர எதிர் நோக்கிய ளனர் என்றும் ணுாட்டப்பட்ட நச்சுவாயு அை விடப்படுதல், படுதல், நச்சு தப் படுதல் ஆ கென் மூலமான டனக்குள்ளாக் என்றும் தெரி 1977
 

பந்தம் டிக்குமா?
இத்தகைய அனுமதியை தனக் கருதி பிருந்தால், அப் பற்றி ஒப்பந் ப்பட்டிருந்தால் ல்லுபடியாகும். ஒப்பந்தத்தில் b2aე,
சூழலில் இல சர்வதேச அரங் செல்ல விரும் ரச்சனே இவ் ாளுமன்றத்தில் ட்டு அதன் அனு வேண்டும். இப்
ing'un வங்கை நாடா நிராகரிக்கப்ப பந்தம் செல்லு கப்படுவதோடு சட்ட ரீதியாக இலங்கை Log
 ைமயை யும்
இலங்கையில் கள் எவ்வளவு வேண்டும் என் கால நிர்ண ஒப்பந்தத்தில் த தும் ஒரு
இலங்கை அரசு ளுக்கு எதி க்கை எடுக்க
வேண்டுமானுல் மூன்று வழி
set si ergos.
ஒப்பந்தம் :
1. இந்தியாவோடு போர் தொடுத்தல். ஆனல் இது இலங்கையால் முடியாது.
2. இலங்கைநாடாளுமன்றத் தால் ஒப்பந்தத்தை நிராகரிக் கச் செய்து இதைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச்செல்லல்,
3. இதை ஒரு மூன்றுவது "ஆள்"மூலம், சமரசப் பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள முய ற்சி எடுத்தல், O
இரு நாடுகளின் கருத்து மோதல்
ஒப்பந்தம் சம்பந்தமாக இந்தியப் பிரதமர் இலங்கை யோடு சினங்கொண்டுள்ளதற் குரிய காரணங்கள் என்ன? இது சம்பந்தமாக இந்தியா வீக்" என்ற பத்திரிகையில் எஸ். எச். வெங்கட்ரமணி என்
பவர் சிலவற்றைச் கூறியுள் otti, sysoolurasot:
இந்தியா தேர்தலே எதிர்
நோக்கியுள்ள இச்சமயத்தில் அதுவும் எதிர்கட்சியினரால் ஆளுங் கொங்கிரஸ் பலமான தாக்குதல்களுக்குள் ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இலங்கையின் இக் கட்டான சமயத்தில் இந்தியப் படைகளே அனுப்பி உதவி செய்த தனக்கு இலங்கை அரசு, இந்தியப் படைகளே வாபஸ் பெறக் கோரியுள்ள தன்மூலம் காலவாரி விட்டி ருப்பதாகவே இந்தியப் பிரத மர் கருதுகிருர்,
ஆணுல் இலங்கை ஜனுதிபதி யைப் பொறுத்தவரை, இந்தி யப் படைகளே வெளியேறக் கோரியுள்ளமை, அவரது பார் வையில் இருந்து நியாயமான
தாகவே கொள்ளப்படுகிறது. காரணம் அவர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி solják காப்பாற்றவும் ஜே. பியின் நெருக்கடியிலிருந்து தன்னே விடுவிக்கவும் இந்தியப் வெளியேற்றுவதை இன்றியமையாதனவாக கரு துகிார். இந்நிலையில் இப் பிரச்சினே இரு அரசுகளுக் கிடையேயான கருத்துமோதல் களாகவே உருக்கொண்டுன் oIT.gy/.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் இலங்கை அரசு, விடுதலை புலிகள் கிழக்குப்பகு தியை விட்டுக்கொடுக்க முன் வந்தால், தற்போதுள்ள மாகாண அரசைக் கலைத்து விட்டு, வடக்குப் பகுதியை விடுதலே புலிகளுக்கு கொடு விட்டு :* : தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரக்கூடும் eTeუr. அஞ்சி, இந்திய அரசு வன்னிப் பகுதியில் நிலைகொண்டிருந்த தனது 10,000 துருப்புகளே அவர் அவசரமாக கிழக்குப் பகுதிக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. O
ஆங்கிலம்
ബ് ബ് ான சொற்கள் Drgoor Lortereosau. -ഇഞ്ഞtഖ, ToHappy-சந்தோ சொற்களுடன் ாவனையிலுள்ள ன் படிக்  ைக, }п-цт L" 58, போன்ற உபயோகிக்கப்ப பம ஆங்கிலத் பாகும் போது Duodo luntarán
யில் உள்ள எந்தச் சொற்க ளேயும் உபயோகிக்கலாம்,
O மூன்ருவது,வேறுபாட்டை இலகுவில் மற்றவர்களால் அவதானிக்க முடி யாது. விசேஷ ஆங்கிலச் செய்தி ஒலி பரம்புகள் மற்றவர்களுக்கு sfide விளங்கவேண்டும் என்பதற்காக மிகச் சாதாரண ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கப் படுகின்றன. வசனங்கள் சிறு யவை. ஒவ்வொரு வசனமும் ஒரு கருத்தையே வெளிக்கொ னரும் மற்றவர்களுக்கு விளங்
காது என்பதற்காக ஆங்கில மொழியில் வரும் மரபுச் இர:ள்யூம் Ալք மொழிகளையும் உபயோப்ெ தில்லை. நியம ஆங்கிலத்தில் gus gonger நீண்டிருக்கும்;
krg/*(5 ծան)ւյլ Լւ ց: * ° விசேஷ ஆங்கில செய்தி ஒலிபரப்பிற்குப் பொறுப்பதி காரியாக இருக்கும் திரு. கிறிஸ் ரீன் யோண்சன் பின் வரு மாறு கூறுகிருர் வெளி நாடுகளில் எமது ஒலிபரப்புக ளேச் செவி மடுப்பவர்கள் இன்று வரை ஆங்கில மொழி யைக் கற்கும் நிலையிலேயே உள்ளனர். வேறு சிலர் எளி தில் விளங்கிக் கொள்ளலாம் என்று எமதுசெய்திகளைக் கேட் கின்றனர்."
ரிக்காவில் மரண தண்டனையிலும் வற்றுமை
வில் தற்போது னக்கு உள்ளாக் தொகை கூடிக் தாக சர்வதேச ய அறிவித்துள் பர் வரை தற் ணதண்டனையை laianti esir இவர்கள் மின்
கதிரையில், றயில், தூக்கி
கிய இவற்றில் பது மரணதண் ←ርÍ L, L__ su fir Lb ப வருகிறது. குந்து 100க்கு
பேற்பட்டோர் மரண தண்ட னைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தண்டனைக்குள் ளாக்கப்படுவோரில் 40% கறுப் பினத்தவர் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனல் அமெ ரிக்க முழுச்சனத் தொகை
O s DO
யில் கறுப்பினத்தவர் 12 விதமே. அத்தோடு மரண தண்டனை விதிக்கப்படுவதி லும் இன வேற்றுமையே மேலோங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த தசாப் தங்களில் வெள்ளேயரை க்
கொன்றவர்கள் என்ற குற்றத் திற்காக 727 கறுப்பினத்தவர் மரணதண்டனைக் குள்ளாகி யுள்ளனர். ஆணுல் கறுப்பினத் தவரை கொலை செய்ததற் காக 43 வெள்ளேயருக்கு மட் டுமே மரணதண்டனே விதிக் கப்பட்டுள்ளது.
மேலும் நீதியில் கறுப்பர்க ளுக்கு பாரபட்சம் காட்டப் படுவது அநேகமாக இங்கு
இடம்பெறுகிறது.
(1) தென் அமெரிக்காவில், கறுப்பினக் குற்றவாளிகள்
வெள்ளே இன ஜூரிமார் முன் னிலயிலேயே விசாரிக்கப்படு கின்றனர். கறுப்பினஜரிமார் விசாரணைக்கு அனுமதிக்கப் படாமல் செய்யப்படுகின்றனர்.
10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
விறுவிறுப்புக்கொரு
ஆங்கிலக் கோடைகாலம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது விம்பிள்டன் ரென்னிஸ் விழா யூன்மாதம் 26 ஆம் திகதி 103 ஆவது வருடமாக
ஆரம்பமாகியுள்ளன. இந்த போட்டிகள் வழக்கம்போல aavi silä) இப்போட்டிக
ளுக்கு ரசிகர் கூட்டம் முண் டியடித்துச் செல்வதன் கார ணம் உலகின் தல சிறந்த வீரர்கள் தமது திறமையை யெல்லாம்காட்டி உலகின் அதி உயர் ரென்னிஸ் விருதையும், விலஉயர்ந்த பணமுடிப்புகளை யும் தட்டிச்செல்ல எடுக்கும் அயராத முயற்சிகளே மிகச்
வி. வாகீஸ்வரன் -—
சாதகமான சமூகநிலையில் கண் டுகளிப்பதற்கேயாகும். ஆண் கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் ஆட்டம், கலப்பு ஆட்டம் என்பனவே இங்கு கட்டம் கட்டமாக இரு வாரத் திற்கு இடம் பெறுகின்றன.
இங்குள்ள ஆடு களங்கள் அதிவேக ஆட்டக்காரர்களான போறிஸ் பெக்கர், ஸ்ரபான எட்பேர்க் ஆகியோரின் ஆட் டங்களுக்கே துணைநிற்கும், உலகின் தலைசிறந்த முதற்தர ஆட்டக்காரர் இவான் லென்
மனித இனம் தன் சுதந் திரத்தை எங்கோ இழந்து விட்டு, உலகமெங்கும் அவதிப் பட்டது. அந்த உரிமைப் பட் டயத்தை தேடிக் கொடுக்கப் பதினெட்டாவது நூற்ருண் டிலே சுவிற்சவாந்தின் ஜெனி வா நகரில் 1712-6-28 ஆம் திகதி ஒருவர் பிறந்தார். அவர் தான் "சுதந்திரத்தின் தந்தை" என போற்றிப் புகழப்படும் சிந்தனையாளர் ரூஸோ,
பிரான்ஸிலிருந்து ஜெனிவா குடியேறியவர்களின் 0:60ܘ
são (2)cives Gaussia pugnum மைக்கு காரணமே அவரினுல் இக்கள வேகத்திற்கு ஏற்ற வாறு மது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியா மையேயாகும். இம்முறை கிண்
கருதப்படுகிற
முறை இங் கவிகரித்த 30 மக்கன்ரோவை கழித்துவிடமு தான் இழந்த
enw yw'r Gymreig
ணத்தை பெக்கரே பெறுவார் என நம்பப்படுகிறது. 1985,86 ஆம் ஆண்டுகளில் சம்பிய னை அவருக்கு கடந்த ஆண்டு
ағtbш0 шGағы ағhштән, ағаштадт
நகைத்தனர். தனது வயிற்றுப் பிழைப்புக்காக பதினாறு வயது முதல், பெண்ணினத்தில் ஏற் பட்ட மோகம், மனேவி கிடைக் கும்வரை தொடர்ந்தது. இந்த அனுபவங்களே குளோவைத் தத்துவஞானியாக்கியது. வறு மை, அவமதிப்பு ஏமாற்றம், சேர்ந்து இந்திக்க வைத்தது. கூடுதலான காலங்கள் அதி ருப்தியுடனேயே கழிந்தது.
அதிருப்தியான வாழ்க்கை யை மேற்குறிப்பிட்டவர்களு டன் கழிக்க முடியாது, தனது எண்ணம், விருப்பப்படி ஊர்
fibă).III IIGIi,
வழித்தோன்றல்தான் ரூஸோ. ரூஸோ பிறந்த பத்தாவது நாள், தாயை இழந்ததால், பல இன்னல்களுடன் தனது இள மைப் பருவத்தை, வளர்ச்சியை மாமியாருடன் பகிர்ந்தார்.
இவரது இளமைக்காலம் மிக வும் வேதனைக்குரியது. இளமை முதல் முதுமை வரை பல இன் னல்களுக்கும், கண்டனங்களுக் குமாளாகி, தனது அயராத உழைப்பினுல், கற்ற சிறு கல் வியை முதலாகக்கொண்டு, பல
அரசுகளிற்கும், மதப் பித்தர் களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரது படிப்
பிற்கு இடையூறாக வறுமை யுடன், பாதிாமார்களும், பெ ரும் பணக்காரச் சீமாட்டி களும் இருந்தனர். இந்தச் சீமாட்டிகள் இவரது அழகை யும், ஆண்மையையும் விலேபேசி னரே ஒழிய எந்த விதத்திலும் உதவவில்லை. அத்துடன் தமது விருப்புக்கள், நோக்கங்கள் நிறைவேறிய பின்பு எள்ளி
ஊராக அலைந்து பல கூலி வேலைகள் செய்து தனது நோக் கத்திற்காக அயராது உழைத்து முதன் முதலாக மனிதர்க ளிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதற்கு மூலகாரணம் என்ன? " என போட்டிக்குக் கட்டுரை எழுதினார். இதன் மூலம் தனது எழுத்தை ஆரம் பித்த ரூஸோ, தனது எழுத்துக் களுக்கு வரவேற்பு ஏற்படும் போதும் கண்டனங்கள் கிடைக்கும் போதும், வேலை தேடியும், பாரிஸ், லண்டன், இத்தாலி போன்ற நகரங்க விற்குச் சென்றுள்ளார்.
பாரிஸ் நகரத்தில் ஹொட் டேல் ஒன்றில் தங்கியிருந்த urച്ച്, ബസ് (ബ് ഖബ് என்ற பெயருடைய விபச்சாரி யைச் சந்தித்து, அது காதலாக மாறி சட்டப்படி திருமணம் செய்யாது, முப்பது ஆண்டுகள் வாழ்ந்து ஐந்து குழந்தைகளுக் குத் தந்தையாளுர், இவரது மனேவி எந்தவித படிப்பறிவும்
டும் பெற ப ഞt +'&
ஆட்டங்களில் அனுபவ முத் பதித்து ஆடும்
இல்லாதவள்; வாழ்க்கையில் துன்பம் முன் றவற்றிற்கு
தாள். ஆை தைகளும் டெ தப் பார்வைய தை விடுதிகள் இந்நேரத்தி மலர்ச்சிக்கு தாய ஒப்பந்த நூல்கள் எழு நூல்களுக்கு, அரிதாகவே த்தது. எமி
bb
அரசாங்கத் யப்பட்டு, ஆனாலும் ருவோ, மணி வேண்டியவ முடித்தார். கெடுபிடிகளு டும் அங்குள்ள ம
அனைத்திற்கு புக்கிடைதது பெரும் பிர ளது நட்பும் சிறப்பாக வ இயற்கை திப்பது இவ முதற் கொ ast இயற்கைதா саясатшһ өте ат யில் கூறியுள் டைந்த நில் இயற்கைை
 

சை
7-7-1989
ஆயினும்  ைெனத்தை வயது ஜோன் எவரும் தட்டிக் யாது. அவர் சிறப்பை மீண்
ரதப் பிரயத்த வருவது அவரது
தெரிகிறது. திரையை நன்கு அவர் திறமை
ஆளுல் இவரது ஏற்பட்ட பின் னேற்றம் போன் மிகவும் உறுதுனே ாலம்வரை இருந் ல் ஐந்து குழந் பற்ருேரது சொ பிலில்லாது அத
ல் வளர்ந்தனர் di Gufu வித்திட்ட சமு ம், எமிலிபோன்ற தப்பட்டது. இந்
அந்நேரம் மிக வரவேற்புக் ைெட லி என்ற நூல்
யு டன் பொறுமையையும் சேர்த்து ஆடுவாராகில் இம் முறை அவருக்கு கிண்ணம் քմ ժամ, பெரும்பாலான உலக ரசிகர்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் உரித்தானவர் மக்கன்ரோ அடிக்கடி நடுவ ருடன் சச்சரவிலும் இறங்கி விடுவார். எதிர் ஆட்டக்கா ரரே கண்டு ரசிக்கும் இவர் இன்றைய பலமுன்னணி வீரர் களின் குரு மனங்கவர்ந்தவர். பெண்கள் பக்கம் தலை நீட் டினுல் விம்பிள்டன் வரலாற் றிலேயே கன்னிப் பெண்கள் ஆட்சிதான். பிலி ஜின் கிங், கிறிஸ் எவேட், மாட்டினு நவரத்
கிராவ். அவர் நிச்சயம் கேட யம் பெறுவார் என்றே கூற லாம். அவருக்குச் சவாலாக அமையக் கூடிய ஒருவர் 8 வரு டமாக இங்கு ஜெயித்த மாட் டினுதான். கிறிஸ் எவேட், சபாட்டினி, சாஞ்சஸ் யாவரும் இவர்களுக்குச் சிறு துரும்பு தான
8 வருடமாக விம்பிள்ட னில் கலந்து கொண்ட ஜிம்மி
கானர்ஸின் விரைவு வெளி யேற்றம் அதிர்ச்சிக்குரியதும் மன வருத்தத்திற்கும் உரியதா கும். 36 வயதான அவர் 98 போட்டிகளில் ஆடி 2 முறை சம்பியனுகவும் 4 முறை ரனர் அப் (runner up) ஆகவும் வந்தவர். பெக்கர் கிராவ் ஜேர்மன் ஜோடியின் அபார ஆட்டத்தை தடுத்து நிறுத்த பழைய அமெரிக்க ஜோடி மக் கன்ரோ, மாட்டின வில்ை முடியுமா? விம்பிள்டன் கேடய மொன்றிற்காக தவம் கிடக் கும் இவான் லென் டவில் லின் பிரார்த்தனைகள் பலிக் குமா? அல்லது புதிய இளம் வீரர்கள் வெற்றி பெறுவரா sтsin Jama, நாம் பொறுத் திருந்தே பார்க்க வேண்டும்.
உலகம் பூராவும் ஆவலு டன் எதிர் பார்க்கும் அரை இறுதி, இறுதி ஆட்டங்களே இவ்வார இறுதியில் நாமும் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளித்து ரென்னிஸ் பற் றிய எமது திறனே வளர்த்துக் தெள்ளலாம்.
அவுஸ்திரேலியா வெற்றி
அவுஸ்திரேலிய இங்கி வாந்து கிரிக்கட் தொடரின் இது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸஸ் பயை வென்று விட ஆஸ்திரேலிய அணி துடி ாய்த் துடிக்கிறது. பல வரு தாம் அனுபவித்த
வெளியே புறப்பட்டுவிட்டிற்கு ஒரும்பிவந்து தேநீர் அருந்தும் இாதலசுற்றி ேேழ விழுந்து தனது 56 ஆவது வயதில் கால ாஞர். இவரது நினைவு நாள் ஆடிமாதம் இரண்டாம் திகதி sin, 28-65-1712- 2-7-1768) இவரது மரணச் செய்தி பாரிஸ் =ரையும். இவரை அறிந்த அறிஞர்களேயும் மிகப் பெரிய வே த இனக் குள்ளாக்கியது. அச்சமயம் சாதாரண மக்களைப் புதைக்கும் இடத்திலேயே இவர்
அடக்கம் செய்யப்பட்டார். பாரிஸ்கம்யூன் புரட்சிக்குப்பின், சவக்குழி தோண்டப்பட்டு,
கஷ்டங்களைக் கடந்து ஒரு முன்
ாணி அணியாக அவுஸ்திரே யா மிளிர்கிறது என்ருல் மிகையாகாது. பலமிக்க இங்கி லாந்தை இ லகுவாக, முறையே 210 ஓட்டங்களா லும், 6 விக்கட்டுகளினுலும் (10ஆம் பக்கம் பார்க்க)
யானதாகவும் ിLiLങ്ങഖ്, கல்வி பற்றிய எமிலி என்ற நூலும், "சமுதாய ஒப்பந்தம் என்பனவுமாகும். அவரது சிந்தனச் சிதறல்கள் சில : D சிந்திக்கத் தொடங்குவது
சுலபமானதல்ல. முறை சிந்திக்க ஆரம்பித்து
விட்டால் மனிதன் சிந் இக
துக்கொண்டேயிருப்பான் E ஒழுக்கம் என்பது நம்மு ட்ைய பிழைகளினுல்தான், சிரமமானதாக மாறுகின்
பொறுமை மிகவும் கசப் பானது ஆணுல் அதன்
O
]ഖരിക്കു - ரூஸோ
ால் தடை செய் எரிக்கப்பட்டது. ബ ബTT9 த சமுதாயத்திற்கு றை எழுதியே அவ்வேளை அரசு க்குப் பயந்து மீண் எயில் குடியேறி, க்களால் நூல்கள்
பெட்டி வெளியுேஎடுக்கப்பட்டு, அரசாங்க மரியாதைகளுன், பாரிஸ் நகரில் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, பிரபுக் கள், மன்னவர்கள் புதைக்கப் படும் இடத்தில் புதைக்கப்பட் டது. இவரது நூல்கள் மேற் குலக ஐரோப்பிய கல்லூரிகள் ettajana T2:ngossi) Lut Lon
S LS
கார்த்திகா பாலச்சந்திரன் SS
ம் மிகவும் வரவேற்
புகழ் பணம் புக்கள், அறிஞர்க கிடைத்து, மிகவும் ாழ்ந்தார்.
யை இரசித்துச் சிந் ர் சிறு பராயம் ist L- பழக்கம், எழுத்தாற்றலுக்கு ன் முக்கிய கார தனது சுயசரிதை romantrf (pg.JP90 dittu யிலும் ஒரு நாள் ப இரசிப்பதற்காக
s போதிக்கப்படுகின்றன. எமது நாட்டில் சர்வகலாசாலே யில் கல்வி பயிலும் கலைப்பிட மாணவர்களுக்கு ரூஸோவை அறிய வாய்ப்புண்டு.
இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் தந்தைகார்ல் மார்க் சும் அவரது நண்பர் எங்கல்சும் ரூஸோவின் நூல்களில் பலவற் றைத் தமது ஆய்வுகளிற்குப் பயன்படுத்தியதாகக் கூறியுள் ளனர், இவரது நூல்களில் முக் கியமானதாகவும், பல கண்ட னங்களுக்குள்ளாகியதும் இன் றும் பல ஆய்வுகளிற்கு உதவி
விளைவோ மிகவும் இனி 6ᎣᏓ0llᏗm ᎧᏡᎳᏪl0 தவறை மட்டும் மன்னிக்க லாம் ஆணுல் துரோகத்தை மன்னிக்க முடியாது. L எனது குற்றத்தை மறந்து
பிறரது குற்றங்களைக் கண்"
டுபிடுப்பது குற்றம். L ஆண் தனக்குத் தெரிந்த வைகளைத் சொல்வான். ஆனூல் பெண்ணுே தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷ யத்தை மாத்திரம்தான் சொல்வாள். 0 அமைதி நிறைந்த அடி மைத்தனத்தைவிட,ஆபத் துடன் கூடிய சுதந்திரம் மேலானது, D அடிமைத்தனத்தில் ஊறிப் போயிருப்பவர்கள், சுதந் திரத்தைக் கண்டு கேலிச் Ձյունւ gift un riassigir. இப்படிப்பட்டவர்கள் தங் கள் சக்திக்குத்தாங்களே முடிவுகட்டிக் கொள்வதில் எந்த விதமான ஆச்சரிய மும் இல்லை. D

Page 5
7-7-199
မှူးကြီ။ ၂ါ၏။ ဤ ந்தைகள்
பண்டைக் காலந்தொட் டே எண்கள் பற்றிய ஆராய்ச்சி பரவலாக மேற்கொள்ளப்பட் டது. எண்கள் தெய்வீக சக் திவாய்ந்தவையாகவும் கருதப் பட்டுள்ளன. இத்தகைய பல நம்பிக்கைகளால் areasin யும் அவற்றினிடையேயுள்ள தொடர்புகள்பற்றியும் Li வித ஆராய்ச்சிகள் நடைபெறு கின்றன. இவற்றின் பயனுக அவற்றினிடையே பல அழ கான தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந் து மேலும் புதிய தொடர்பு கண்டுபிடிக்கப்படுகின் றன. கணிதத்தில் மிகுந்த ஆர்வமூட்டும் விடயமாகவும்
கவர்ச்சியளிக்கும் அம்சமாக வும் இருப்பது எண்களின் அழகான தொடர்புகளே.
இத் தொடர்புகளேக் கண்டுபி டிக்க முடியுமாயின் கணிதம் கற்றல் இலகுவாகி விடுகிறது. அது சுவை மிகுந்த விளையாட் டுமாகி விடுகிறது.
rgini luGoaugsnuum L. பிரிக்கலாம். அவற்றுள் ஒரு வகையே முதன்மை stars
ளாகும். 2, 3, 5, 7, 11 13, 17, 19 போன்றன முதன்மை எண்களாகும்.
முன்பு இவற்றை பகாஎண் கள், பகாநில எண்கள் என அழைத்தனர். இவை ஒன்று லும் தம்மாலும் tot "LGBYGD வகுபடக் கூடியவை. எனவே
இவற்றிற்கு இந்த இரு கார
ahagi ng Bla *十cm: X. 17 - 1 x 7. சிறிய எண்
களிலிருந்து பெரிய எண்களுக் குச் செல்லும்போது முதன்மை எண்களின் தொகை குறைந்து செல்கிறது. எனினும் ஆகப் பெரிய முதன்மை எண் ஒன்
றுமில்லை. 1974 இல் இலிய னுேஸ் பல்கலைக்கழகத்திலுள்ள கனணி மூலம் கண்டுபிடிக்கப் பட்ட மிகப்பெரிய முதன்மை ssa SOO2 இலக்கங்கள் கொண்டது.
முதன்மை எண்கள் பற்றிய விடயங்கள் கணிதத்தில் இன் னும் தீர்க்கப்படாத பிரச்ச னேயாக இருந்து வருகிறது. முதன்மையெண்களே ஏனைய வற்றுலிருந்து பிரித்துக் காட் டுவதற்கு சுருக்கமான முறை களோ குத்திரமோ இல்லே எல்லா முதன்மையெண்களே யும் கண்டுபிடிப்பதற்கு ஆர்க் கிமெடிசின் காலத்தில் வாழ்ந் த கிரேக்கக் கணிதர் எருெற்
gt. lost histo
ருேஸ் தனிதின் சவ்வடை முறையைத் தவிர்ந்த வேறெ கவுமில்லை. இது சிரமம்மிகுந்த நீண்டமுறையாகும். எனினும் தொடர்ந்து கணிதர்கள் இந்த ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட தன் காரணமாக முதன்மை பெண்கள் பற்றிய LIGA) தொடர்புகள், இயல்புகள் பற்றிக் கண்டு பிடித்துள்ள
জন্মrri",
முதன் மை யெ எண்க ளின் அடர்த்தி பற்றி ஆய்ந்துள் ளனர். 1845 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்கணிதர் Gue ரண்ட் (Bertrand) எந்த எண் னிற்கும் அதன் இரு மடங் கிற்கும் இடையில் குறைந்தது ஒரு முதன்மையெண்ணுவது இருக்குமென வலியுறுததிஞர். இதுவே பெர்ட்ரண்டின் ஒப்புக் Gasisir (Postulate of Bertrand)
என வழங்கப் S) oO) ujaw961): ணேயை ஆய்ந்
அவர் இம் தாரி ஆல்ை குறுகிய இை முதன்மையென் a)79une, j.
€Tò! "
3 இலும் முதன்மையெர் பெருக்கத்தை - S - surr» : குறைவாக
srr sast" u "Gish 17 = 6Χ 3-1: * l=6×7-I, வேறு விதமா Ա9 6905 (IPA யின் P+ அ பது ஆருல் வ எனபதாகும்.
N என்பது
யெண்ணுயின் யெண்களுள் அமைபவற்றை களின் கூட்டு 2:11 art smrܣ. (Fermat Ta டியுள்ளார். ருவகையில் ம Emb = + 1
13-2-3,
தாய்க்குலம் ரெண்டுதரம்
- ஒருதரம்.
. ஒரு பயங்கரம்
விபசாரத்துக்காக இளம் பெண்களே பம்பாய்க்குக் கடத் திக் கொண்டுபோய் விற்பது அனைவரும் அறிந்த விஷயமா கும். ஆனால், ஆடுமாடுகளே விடக் கேவலமாக-பெண்கள்குழந்தைகளைப் பெற்றுத் தள் ளும் மெஷின்கள் என்ற ஒரே நோக்கத்துடன் இளம் பெண் களையும், கர்ப்பிணிகளையும் பகிரங்கமாக ஏலம் விடும் சந்தை ஒன்று பம்பாய்க்கு அருகில் அடிக்கடி கூடுகிறது
பம்பாய்க்கு அருகில் சுர்க் a set எனும் கிராமம் உள் ளது. இங்கே வயதுக்கு வந்த இளம் பெண்கள் ஐம்பது ரூபா யிலிருந்து இருநூறு ரூபாய் வரை ஏலத்தில்விடப்படுகிறார் கள். இதில் இன்னும் கொடு மை என்னவென்றால், ஒரே நபர் ஒரே சமயத்தில் தன் சக் திக்குத் தகுந்தவாறு எத்தனை பெண்களே வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ள லாம். பின்பு அவர்களைத் தங் கள் கிராமத்துக்குக் கொண்டு போய் பேருக்குத் தாலி கட்டி விடுகிறார்கள். இந்தத் திரும ணங்களுக்கு எந்தவிதமான சடங்குகளும் கிடையாது.
இவ்வாறு திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் பத்து வருடங்களுக்குள் ஆறு, ஏழு குழந்தைகளுக்குத்தாயாகி விடுகிறார்கள் அதன் பின் அவர்கள் கர்ப்பிணியான நிலை யிலோ அல்லது குழந்தை பெற்ற நாற்பது நாட்கள் கழித் துக் கைக் குழந்தையுடனோ சந்தைக்கு ஆடு மாடுகளைப் போல் கூ (ஓ) ட்டி வரப்படுகி ருர்கள். அங்கு தேவைப்படு வோர்க்கு ஐம்பது ரூபாய்க்கும் நூறு ரூபாய்க்கும் விற்று விட்டு மீண்டும் புதிய பெண்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வது இங்கு சர்வசாதாரணமான ஒன்ருகும்.
இவ்வாறு பிறக்கும் குழந்தை
களுக்கு ஏகப் இங்கு நிலவுகி, னில், பம்பான கிராமங்கள் siru5ssa. (pa கக் கொண்ட வும், சிறு சிறு களுக்கு சிறு அதிக அளவி தாலும்தான், கள் ஆரம்பத் பனை நோக்கு படுவதால், ெ Kur gaut.JI GJ லைக்குள்ளாக படுகிறார்கள்
- சத்தி ஆதாரம், ஜூனியர் போ
கடன் சுமை தாங்கு
குழந்தைகள்
UPன்ரும் உலகநாடுக ளின் கடன்சுமை இன்று குழந் தைகள்மேல் விழுந்துள்ளது. பல வளர்ந்து வரும் நாடுகள் வறுமையில் வீழ்ந்துவிட்டன."
இவ்வாறு குழந்தைகள் செவ்) சமீபத் அறிக்கையொ
வளர்ந்து வ வெளிநாட்டுக்
 
 

- முதன்மையெண்கள்
பட்டது. முதன் அட்டவ து பார்த்தே
2 இலும் கூடியளல்லா இரட் டையெண்களேயும் இரு முதன் மையெண்களின் கூட்டுத்தொ
டது. ஆதலினுல் கீழே சில இடங்களில் அதுவும் இடம் பெறுகின்றது.
43
முடிவுக்கு வந்
பின்பு அதிலும் LLGA) a gaf) yn 1963) ண்கள் இருக்க காட்டப்பட்டுள்
கூடிய எல்லா ண்களும் ஆறின்
விட ஒன்று Wல்லது ஒன்று இருக்குமென்று ளது. sւ--ւհ:
37 = 6Χ6 + 1; 7°=6X12+1 கக் கூறின் என் தன்மையெண்ணு ல்லது P-1 என் பகுபடக்கூடியது
ஓர் இயற்கை முதன்மை P-4N -- I stesor இரு வர்க்கங் தொகையாகக் uting) ב"שד= זה 5ה-a2 = פי இதனை ஒரேயொ ட்டுமே காட்ட B: 5-12-22 29 sea--52
1669
I99
1249
619
1039
1459
829
உரு 2
கையாகக் காட்டலாமென்மது Ĝas, mi ŝtonou & (Goldbach) sroŝimo கணிதரின் ஊகமாகும். இது இன்னும் நிறுவப்படவில்லை. எனினும் இது பிழையான தென்றும் இதுவரை காட்டப் lulasia. --h: 80s 13 --7 100---57 - 1-9
5இலும் கூடிய எல்லா ஒற் றையெண்களேயும் மூன்று முதன்மையெண்களின் கூட்டுத் தொகையாகக் επιτι "...ε ευρτ மென்பதும் ஓர் ஊகம். இதுவும் இன்னும் நிறுவப்படவில்லை. 扈十th,J1=岛十11十J7: 55=11+1°十° 57=11十
17-1-29.
இத்தகைய சிரமம் நிறைந் ததாகவுள்ள முதன்மையெண் களேப் பயன் படுத்தி மந்திரச் arguiasar (Magic Squares) உருவாக்கியுள்ளனர். தொடை பற்றிய கருத்துகள் வலுப்பெ ருத முன்னேய காலத்தின் என்ற எண்னும் முதன்மை
யெண்ணுகக் கொள்ளப்பட்
7 s 23
3
உரு 1 இல் நிரை, நிரல், மூலை விட்டம் வழியாகக்கூட்டினும் கூட்டுத்தொகை 111 வரும்ப டியாக அமைந்துள்ளது. இது நடுவில் வரும் 37 இன் மும் மடங்கென்பதும் கவனிக்கத்தக் சது உரு 2 இல் 199, 409, 619, 829, 1039, 1249, 14:59, 1669, 1879 stor Lugo ஒரு கூட்டல் தொடராக அமைந்துள்ள முதன்மை பெண்கள். இங்கும் கூட்டுத் தொகையான 317 என்பது நடுவில் இடம் பெறும் 1039 இன் மும் மடங்கு என்பது கவனிக்கத்தக்கது. உரு 3 இல் கூட்டுத்தொகை 102 வரும்ப டியாக அமைந்துள்ளது.
முதன்மையெண்கள் கணி தத்தில் தீர்க்கப்படாத புதி ராக இருப்பினும் தோல்வியை ஒப்புக்கொள்ளாது கணிதர் கள் பலரின் மனித முயற்சி யானது அவைபற்றிய சிலசில விந்தைகளையும் தொடர்புக ளேயும் எமக்கு வெளிப்படுத்தி யுள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிகளில் பங்குகொள்ளும் ஆர்வம் நம் மாணவர்களுக் கும் ஏற்படவேண்டும். eBüllustaq கூட வசதிகளே எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய அற்புதமான உலகம் இது எனலாம். O
பட்ட டிமாண்ட் றது. எப்படியெ யைச் சுற்றியுள்ள அனைத்தும் விவ கியத் தொழிலா வை, அதற்காக தொழிற்சாலை வர் சிறுமியர் ல் தேவைப்படுவ இந்தப் பெண் திலிருந்தே விற் துடன் வளர்க்கப் வளி உலகம் அறி றிப்பிட்ட எல் Go Tiša,
|, ஏ. ஜே. ஜப்பார்
iህሮ (26-5-89) [_]
ம
ஐக்கிய நாடுகள்
நிதியம் (யுனி தில் வெளியிட்ட ன்று கூறுகிறது. பரும் நாடுகளின் εί 33, εση του
ஏற்படும் தாக்கத்தையும், கடந்த பத் து ஆண்டுகளில் உலகக் குழந்தைகள் பெற்ற தாக்கத்தையும் விளக்குகிறது இவ்வறிக்கை
உலகின் சில வறிய நாடுக ளில், தடைப்படும் அ ல் ல தாமதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களால், கடந்த ஆண்டு ஐந்து லட்சம் குழந்தைகள் மரணமடைந்தன என்று ம் கணக்கிட்டுள்ளனர்,
வளர்ச்சியடைந்த நாற்பது நாடுகள், 1980 திலிருந்து, *『あ77* விதத்தாலும், கல்விச் செலவை
5 வீதத்தாலும் குறைத்தன. குழந்தைகளின் சத்துணவின்
மைப் பிரச்சினை வளர்கிறது.
வளர்முக நாடுகளின் உற்பத் திப் பொருட்களின் விலைகள் 30 வீதம் குறைந்துள்ளன. 1000 பில்லியன் டொலர்கள் கடன் நிலுவையாக உள்ளன. ஏற்றுமதி செலாவணியின் 25 விதத்தை கடன் முதலும் வட்டியுமாகச் செலுத்துகின் றன. வறிய நாடுகள் இன்று ஆண்டுக்கு இருபது பில்லியன் டொலர்களே செல்வ நாடுக ளுக்கு கொடுத்துவருகின்றன. - numraus O
கலாநிதி
இ பட்டமளிப்பு விழா
வழமைக்கு மாருண ஒன்று மாணவர், ஊர் மக்கள், பல்க லைக்கழக உறுப்பினர் யாவரும் நிறைய வந்திருந்தனர்.
ஒரு பரீட்சார்த்தி மட்டும், இலக்கிய கலாநிதி என்ற பட்ட ம் அளிக்கப்பட்டார். ஒரே பரி ட் சார்த் தி ஒரு കuഞ്ഞ്,
இந்த நொடிக்குப் பின்னல் உள்ள கதை என்ன
சமீபத்தில் மைசூர் பல்கலைக் கழகத்தினர் ஹைதரபாத்தில் வாழும் ஒரு தொழிலதிபரும் பொதுசனத் தொண்டருமான ஒருவருக்கு பட்டமளிக்கத் தீர் மானித்தனர்.
ಶಿ(UQ6ರಿಗಿತ್ತಿ
அவருடைய இவைதான் :
கர்னுடகா க் வர்ண ருக்கு வேண்டியவர்.
கொங்கிரஸ்காரர். பலகலைக்கழக துணைவேந்த ருக்கு வேண்டியவர் தாராள மனத்துடன் 6 இலட்சம் ரூபா பணத்தை அப்பல்கலைக்கழகத் திற்கு வழங்கியவர்.
பல இன மக்களும் ஒரே அணியில் நின்று, அதே நேரத் தில் போட்டிப் பட்டமளிப்பு விழா ஒன்றை நடத்தினர்.
கழுதை ஒன்றை அலங்கு ரித்து மேடையில் நிறுத்தி டொக்ரர் டொங்கி என்ற பட் டத்தைச் சூட்டினர்.
ஆதாரம்
adició gaiu cuuquum D
தகைமைகள்

Page 6
6.
மார்ட்டின் விக்கிரமசிங்
சிங்கள தேசிய உணர்வூடாக
மனிதாபிமானத்தைத் தொட முய6
Dாட்டின் விக்கிரமசிங்ஹ பிறந்த நூற்ருண்டை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டுவரை நினைவு படுத்து முகமாகச் சில நிகழ்ச் சிகள் ஏற்பாடு செய்யப் பட் டுள்ளன. கடந்த ஜான்மாதம் 3 ஆம் திகதி கொழும்பு நவ ரங்கஹல மண்டபத்திலே ஆரம்ப விழா இடம் பெற் றது. தொடக்க விழாவிலே பேசிய ஒருவர் இலங்கை சிங் கள பெளத்த நாடு என்ற நிலப்பாட்டிலே, மார்ட்டின் விக்கிரமசிங்ஹவை அறிமுகப் படுத்தினர். அவர் சிங்களத் திலே பேரினவாதத்தை உமிழ் ந்தார் என்றுதான் கூறவேண் டும். இன்னுெருவர், ராவய சஞ்சிகையின் ஆசிரியரும், முன் னுள் ஜே. வி. பி. பிரமுகரு மான விக்ரர் ஐவன் (பொடி அத்துல) சிங்களத்தில் பேசி னுலும், இன்றைய இலங்கை யில் சிங்கள பெளத்த மேலா திக்கம் இருப்பதை நையாண்டி ரீதியிலே (அதாவது முதலில் பேசியவரின் அபத்தமான கூற் றுக்களுக்குப் பதிலாக என்றும் ஊகிக்க இடமுண்டு) கட்டிக் காட்டினர். மூன்றுவதாக வேறு ஒருவரும் பேசிஞர். எனக்குப் பொறுமையிருக்க வில்லையாதலால் கூட்டத்திலி ருந்து வெளியேறினேன்.
இந்த நினைவுகால விழாக்க ளின் ஏற்பாட்டுச் சபையிலே, என்னையும் ஓர் அங்கத்தவரா கப் போட்டிருக்கிமூர்கள் அதற்காக மார்ட்டின் விக்ரம சிங்ஹ பற்றி எழுதப்பட்ட சில விஷயங்களேயும், அவர் படைப் புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் சிலவற்றையும் தேடிப் படித்தேன். அவற்றின் அடிப்படையிலே, கலேப்பூங்கா என்ற வானுெலி நிகழ்ச்சியில் ஒர் உரையாற்றினேன். அந்த உரையின் சில பகுதிகளே, கீழே தரப்படுகின்றன.
கம்பெரலிய ஒரு திருப்பு முனே
மார்ட்டின் விக்ரமசிங்ஹ கடந்த நூற்றுண்டின் பிற் கூறுக்குரிய கலாசாரப் பாங் கும், இந்நூற்ருண்டுக்குரிய பண்பாட்டுக் கோலமும் கொண்டவர் என்பர். இவர் நவீன சிங்களநாவலின் தந்தை என அழைக்கப்படு கி ருர், 1914 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினூர். ஆயி னும் 1944 ஆம் ஆண்டில் இவர் எழுதிய கம்பெரலிய என்ற நாவல்தான் நவீன சிங் கள இலக்கியத்தின் திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. இந்த நாவல் கிராமப் பிறழ்வு
என்ற பெயரிலே தமிழில் வெளிவந்துள்ளது பேராசிரி uuri si. GL. LGO) aussi மொழிபெயர்ப்பாளர்.
கம்பெரலிய நாவல் வெளி வருவதற்கு முன்னர் விக்கிர மசிங்ஹ எழுதிய ஏனைய நாவல் கள் பொதுவாகவே, அதீத கற்பனை கொண்டதாக அல் லது பிரசாரவாடை அதிக
முள்ள நாவல்களாக அமைந் ததை சிங்கள இலக்கியத் திற ய்ைவாளர்கள் சுட்டிக் காட்டி யிருக்கின்றனர்.
இலக்கிய ரீதியான யதார்த் தம் சிங்களச் சிறுகதைகளில் ஆங்காங்கே காணப்படத் தொடங்கினுலும், Gränsar நாவல்களிலே யதார்த்தம் தொனிக்கத் தொடங்கியது. மார்ட்டின் விக்கிரமசிங்ஹ வின் கம்பெரலிய நாவலுக் குப் பின்னரே என்பது பல சிங்கள இலக்கிய விமர்சகரின் துணிபு.
இந்த நூற்றுண்டின் முற்சு றிலே, முன்னுள் நிலப்பிரபுத் துவக் குடும்பம் ஒன்றின் சமூக நிலையை கம்பெரலிய சித்தி ரிக்கின்றது. பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்க அக் குடும்பம் எடுக்கும் பிரயத்த னங்களின் மத்தியிலே கதை நிகழ்கிறது. செல்வத்துக்காக அந்தஸ்து குறைந்த குடும்பத் திலே திருமண உறவு வைத் துக் கொள்ளவும் அந்த நிலப் பிரபுத்துவக் குடும்பம் தயங் குகிறது. ஆயினும் அக்குடும் பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தின் அந்தஸ் துக்குச் சிறிது குறைந்த நில யிலுள்ள ஒரு த் த னுடன் உறவை வைத்துக் கொள்கி ருள். ஆக, தனி மனித நிலை யிலும் சமூக நிலையிலும் அக் கிராமத்திலே நிகழும் புரட்சி கரமான மாற்றங்களே இந்த நாவல் சித்திரிக்கின்றது.
கம்பெரலிய என்ற இந்த குறிப்பிடத் தக்க நாவலின் சில பகுதிகளை பேராசிரியர் அஷ்வி ஹல்பே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸ் என்ற உலகப் புகழ் பெற்ற சிங்களத் திரைப்பட நெறியா ளர், அதே தலைப்பிலே ஒரு படத்தை நெறிப்படுத்தி, சிங் som Golfo வரலாற்றிலே, ஒரு முக்கிய இடத்தைப் பெற் றுக் கொண்டதும் நாம் அறிந்த ஒன்றுதான். இப்பொ ழுது இதே நாவல் தொலக் காட்சிப் படமாக நெறிப்படுத் தப்பட்டு ரூபவாஹினியில் ஒளிபரப்பப்படுவதும் நீங்கள் அறிந்ததே.
கம்பெரலிய நாவலுடன் தொடர்புடையதாக வேறு இரு நாவல்களையும் ம டின் விக்கிரமசிங்ஹ எழுதி ஞர் அவை கலியுகய, யுகாந் தய ஆகியவையாகும். இவை கூட லெஸ்டர் ஜேம்ஸ் பிரிவி ல்ை திரைவடிவம் கொடுக்கப் ul "LGB) sin mursor.
மார்ட்டின் விக்கிரமசிங்ஹ 1947 லே எழுதிய மடோல் தூவ' என்ற நாவலப் பேரா சிரியர் அஷ்லி ஹல்பே ஆங்கி லத்தில் மொழி பெயர்த்திருக் கிருர் மார்ட்டின் விக்கிரம சிங்ஹ எழுதிய சிறு பராய 5%arous an "Lay Bare the Roos என்ற பெயரிலே கலா நிதி லஷ்மி டி சில்வா மொழி
பெயர்த்திருப்பு குறிப்பிட வே
விராகய
மார்ட்டின் எழுதிய மற்ெ @sourc'huu unntas ருக்கிறது. திள் விராகய என்) அதே தலைப்பி தியுள்ளார். நிலை” என்று ஒரு நிலையை' Giard Gara stgört iri.
சிங்கள I பொறுத்தமட் சிருஷ்டி காத்தி யில் அமைந்த நாவலில்தான் இலக்கியம் பற் Go Gintusz முள்ள ஆங்கில 鸥fā asis
கின்றனர்.
மனதில் ந போராட்டங்க மான முடிவை யாத இயலான விந்த" என்ற பு மார்ட்டின் விக் துள்ளார். தி இந்தப் பாத்தி குணதிலக்க அ திரித்தாரென
தன்மை ஒரு நாவல் எழுதப் சிங்கள நாவல் 'விராகய ஒரு கைக் காட்டி சகர்கள் குறிப்
●a、sriu ?
ஒரு புனைகை ராக ஒரு கட் ராக, ஒரு விமர் டின் விக்கிரமசி விளங்கினுர் எ கும் விதத்தி சிங்ஹ அவர் ஆவது வயது டிருந்தபொழுது மலர் Gaus அந்த மலரிலே ரைகள் ஆங்கில பட்டுள்ளன. ம கிரமசிங்ஹ ப அறிந்துகொள்ள ահ6) ւսաahrւյն)ւb cyfagosafoneg. Gan ** M ramasinghe: T Koggala” argir இது வெளியா
ஆங்கில மொழி டெ
மார்ட்டின் சிங்களத்தில் எ இலக்கியத்தில் என்ற கட்டுரை
சந்திர ᏳᎧ. வெளியிட்டிருக் 1920 ஆம் ஆ யாகியது.
இவற்றைவிட Lanka' என்ற

7-7-1989
ன்றவர்
தையும் இங்கு ண்டும்.
விக்கிரமசிங்ஹ ருெரு நாவலும் வெளிவந்தி பஸ் அபேசேகர ற நா வலே, ல் நெறிப்படுத் ஆசாபாசமற்ற சொல்லத்தக்க விராய' என்ற ல் குறிக் கும்
5 m a di Ján L டிலே பாத்திர நிரமான முறை து 'விராகய" என்று சிங்கள றி எழுதியுள்ள
பாண்டித்திய மொழி விமர்ச டிக்காட்டியிருக்
«s» и — Ош дуу ф. ளேயும் தீர்க்க எடுக்க முடி மயையும் அர ாத்திரம் மூலம் ரமசிங்ஹவடித் ரைப்படத்திலே திரத்தை சனத் ற்புதமாய் சித்
நினைக்கிறேன்.
மையில் இந்த பட்டிருக்கிறது. வளர்ச்சியிலே, புதிய போக் நிற்பதாக விமர் பிடுவர்.
வகுமாரன்
த எழுத்தாள டுரை ஆசிரிய சகராக மார்ட் ங்ஹ எவ்வாறு ன்பதை விளக் லே, விக்கிரம களுக்கு 85 நடந்துகொண் எஒரு பாராட்டு ரியிடப்பட்டது. பத்துக் கட்டு த்திலும் எழுதப் ார்ட்டின் விக் ற்றி மேலும் ா இந்த வெளி 1975 ஆம் artin Wickhe Sage of ற பெயரிலே கியது.
ILIMIItsi):
விக்கிரமசிங்ஹ ழுதிய சிங்கள
மைல்கற்கள் த் தொகுப்பை ாதிரிவீர சரத் மாழிபெயர்த்து upri. இது ண்டிலே வெளி
Stories from தொகுப்பிலே,
பேராசிரியர் யஸ்மின் குண ரத்ன மார்ட்டின் விக்கிரம சிங்ஹ எழுதிய சிறுகதை ஒன் றையும் சேர்த்திருக்கிருர், இது 1979 ஆம் ஆண்டில் வெளியாகியது.
மார்ட்டின் விக்கிரமசிங்ஹ எழுதிய மூன்று சிறு கதைகள் கிரிஸ்டோபர் ரெய்னுேல்ட்ஸ் தொகுத்த இருபதாம் நூற் ருண்டுச் சிங்கள இலக்கியம் என்ற தொகுப்பிலே இடம் Guibgalegiak 96 pga. Paul Norbury/UNESCO Gaussifluorras இது 1987ஆம் ஆண்டு வெளியா கியது. ஹேமமாலி குணசிங்ஹ இவற்றை மொழி பெயர்த்தி ருக்கிருர்,
மார்ட்டின் விக்ரமசிங்ஹ எழுதிய வேறுசில சிறுகதைக ფიჩკვე- மொழிபெயர்ப்புகள் ASIAN PEN ANTHOLOGY (1966), ADAM (1972) -2. யவற்றிலும் இடம்பெற்றுள்
o
அவரது நூல்கள் சில
இவர் எழுதிய எல்லா நூல் களையும் பற்றிய குறிப்புகளை இங்கு தரமுடியாது. ஆயினும் சிலவற்றின் பெயர்களைத் தர லாம் என நினைக்கிறேன்:
கரவல கெதற, விராகய, கம்பெரலிய, கலியுகய, யுகாந் தய, மடோல்தூவ, ரோஹிணி, சீதா, சோமா, அயிராங் கனி, மிரிங்கு திய- இவை நாவல்கள்.
கஹணியக், பவ் காரயாட்ட கல் களம, மஹல்லு மகே கத்தாவ ஹந்த சாக்கி மே, பில்ல சஹ அபுறு முஹான அபே கம, அபே வித்தி-இவை சிறுகதைகள்
புது சமய ஹா சமாஜ தர் ஷனய சிங்ஹல ஸாஹித்ய நங்கீம, சிங்ஹல லக்குனு. விச்சார லிபி, Garagua, தேஷிய நங்கீம, சிங்ஹல சஹஸ் கட, குட்டில ந்ேதய ஸாஹித்ய கலாவ, புரான சிங்ஹல ஸ்திரின்கே அத்தும பணகத்தா ஸாஹித்ய-இவை சிங்களத்தில் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள்
Theory of Evolution stirp நூலை ஆங்கிலத்திலேயே மார்ட்டின் விக்ரமசிங்ஹ எழு தியிருப்பதும் இங்கு குறிப்பி டத்தக்கது.
1924 ஆம் ஆண்டில் விக்ரம சிங்ஹ கஹானியக் (ஒருபெண்) என்ற தலைப்பிலே ஒரு நாவல் எழுதிஞர் அந்த நாவலுக்கு அவர் எழுதிய முன்னுரையைப் பேராசிரியர் றஞ்சனி ஒபேசே கர மொழிபெயர்த்துத் தந்துள் ளார். அது வருமாறு :
இந்த நாவலில் இடம் பெற்ற அனேத்துமே, தமது வாழ்வின் இக்கட்டான நில  ைம யிலே ஆண்களினதும், பெண்களினதும் செயல்களைச் சித்திரிக்கின்றன. அத்துடன் அச்செயல்கள் அவ்வாறு நடை பெறத் தூண்டிய உள்ளார்ந்த உளவியல், வெளியார்ந்து சமூக அமுக்கங்களைப் பரிசீலிக்கின் றன. "
இந்த மேற்கோள் மூலம் நாம் எதனே அறிகிருேம் என் ருல் - மார்ட்டின் விக்ரமசிங் ஹவின் எழுத்தின் நோக்கம் மனுேரதிய அல்லது தார்மீக கதை ஒன்றைக் கூறுவது மாத் திரமல்ல, பாத்திர வார்ப்பு episovih stupakanlugu u Lossf? As an Luar Gužvažint') பகுத்தாய்ந்து, மனித நிலையை நாம் ஆழமாக உணரச்செய்வதுதான். உண் மையினை நல்ல இலக்கியங்கள் யாவுமே இந்த ஆழ் ந் த உணர்த்துவித்தலே எ மக்கு ஊட்டுகின்றன எனலாம்.
விக்ரமசிங்ஹ தமது ஆரம்ப நாவல்களைப் பிற மொழிக்க தைகளில் இருந்து தழுவியதை யும் விமர்சகர்கள் சுட்டிக்காட் டியுள்ளனர். உதாரணமாக ரோஹிணி ' என்ற அவரு டைய நாவல், ரஃபேல் சபாத் தியானி எழுதிய ஸ்கார்மூச்" என்ற நாவலின் சிங்கள வடி sob sgi II.
மொழி நடை
மார்ட்டின் விக்ரமசிங்ஹ வின் சிங்கள எழுத்து நடை பற்றிக் குறிப்பிடும் றஞ்சனி ஒபேசேகர (இவர் கணநாத் ஒபேசேகரவின் மனைவியும் வளந்த ஒபேசேகரவின் மைத் துனியுமாவார் விக்ரமசிங்ஹ வின் எழுத்து தூய பண்டைய சிங்கள நடையினின்றும் வேறு பட்டது எனவும், மத்தியதர வர்க்கத்தினரின்மணிப்பிரவாள நடையை நிராகரித்தது என வும் கூறுவர்.
நாடோடிக் கதைகள் ஜாக கக் கதைகள், பெளத்த பாலி மரபுச் சொற்கள் ஆகியவை விக்ரமசிங்ஹவின் எழுத் து நடைக்கான மூலவேர்கள் என் பர். இவர் கையாளும் உரை பாடல்கள் உடன் நிகழ் காலத் துக்குப் பொருந்தாதவை என் றும் கட்டிக் காட்டப் பட்டுள்
இவருடைய எழுத்துக்களை ஆங்கில மொழி பெயர்ப்பில் நாம் படிக்கும் பொழுது விக் டோரியா காலத்து ஆங்கிலத் தைப்படிப்பதுபோல இருக்கும். அதாவது இன்றைய நவீன இலக்கிய வாசகர்களுக்கு இந்த செயற்கையாகப் u5h.
சாண்டில்யனின் எழுத்தில் இருக்கும் கவிதாலாவண் பக் கவர்ச்சியை மார்ட்டின் விக்ரம சிங்ஹவின் நடையிலும் காண லாம் போல் தெரிகிறது.
மார்ட்டின் விக்ரமசிங்ஹ ஒரு 50 வருடங்கள் எழுதினர். ஆக்க இலக்கியம் படைத்தவர் மாத்திரமல்லர். பத்திரிகை ஆசிரியராகவும் இவர் இருந் திருக்கிருர்,
நாற்பதுகளின் முற்பகுதி யிலே நவீனத்துவ போக்குகளே இவர் கையாளத் தொடங்கி விட்டார் என்பர் ஆய்வறிவு ரீதியாகவும், இலக்கிய ரீதியா கவும் இவர் ஒரு பிரச்சிகனக் குரிய எழுத்தாளராகவே கணிக்கப்பட்டார் வெறுமை யான மரபுவாதம், இலக்கியத் துரைத்தனம், சமயவெறி - (11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
7-7-98
திை
ஐந்து மனிதம்கள்.
சென்று திரும்பா உங்களே நாங்கள் ஒரு போதும் மறவோம்.
சாம்பலேப் போல் நீங்கள் காற்றுகி விடவில்லை . ஈன்றுதரித்தெடுத்த ஒர்வாரக்குழந்தைக்கும் ஈறலாய்ப்பதிந்த செய்தி நீங்கள்.
செல்கையிலே விடைபெற்ற ட உம்மாவை நினேத்திருப்பிர்.
9pც)
சொல்லேனும் தெரிவிக்க முடியாமல் மெளனமாய்த் துடிப்பிர்.
உடலெல்லாம் பூத்திருந்தஉங்களது காயங்களைப் பார்த்தோம். காயங்களின் கோணல்களைப் பார்த்தோம். மேலும் விபரங்களேக் கேட்கவேண்டாம்.
உங்கள்செருப்புக்களும், போர்த்திருந்தஆடைகளும் தனித்தனியாய் அனதைகளாய்க் கிடந்தன. பூவின் இதழ்களும்
பறவைகளின் சிறகுகளும் காற்றில் நிமிர்ந்திருந்த கொப்புக்களும் வாசற் கதவுகளும் தம் அவலம் நினேத்தபடி .
மரணத்தைப்பற்றிக் கூறினேன் அல்லவா, இன்னும் ஒன்றையும் சொல்லணும்.
இதயத்தில் துவையும் எமது பேனேயை மூடிவைப்போம். கண்ணிரைச் சேகரிப்போம், ஒவ்வொரு நாளும், இவ்விரண்டுக்கும் தேவை இருக்கிறது.
- நற்பிட்டிமுனையளில்
பபிலோனின் ஆற்றங்கரை
- வண. எனஸ்ரோ கார்டினுல்
பபிலோனின் ஆற்றங் கரைகளில் அமர்ந்து "சியோனே உனே நினைத்து அழுகிருேம் பபிலோனின் இயற்கை, ஒளி தவழும் ஆறு கண்களேப் பறிக்கும் அலங்கார மின்னுெளி இரவுகள், மதுச் சாலேகள்,
பபிலோனிய இசை இவையெல்லாம் சியோனது சந்தமான தாரகைகளின் கீழ் ஒலிப்பதாய் நினைத்து அழுகிருேம்.
ஆற்றேர வில்லோ மரங்களில் யாழினைத் தொங்கவிட்டு அழுதோம், பபிலோனியக் கைதிகள் போன்றே வில்லோ மரங்களும். சீயோனின் பூர்வீகப் பாடல் எதையேனும் எங்கள் மொழிகளில் இசைக்கக் கேட்டனர். சொந்த நாட்டிலிருந்து வெகு தூரத்துக் கப்பால் எவ்வாறு பாடத் தொடங்குவோம்.
ஒ | ஜெருசலேமே உன்னேநான் மறப்பேனுகில் எனது நாவு சுருண்டு போகட்டும் புற்று நோய்க் கிருமிகள் என் சுவாசப் பையினேப் பற்றிக் கொள்ளட்டும் அங்கு ஒர் இரவில் கருகிய ரொட்டியும் தண்ணிரும் போதும் இக் கொலேகார இரைச்சல்களே விட அவை மிக மேலானவை. ც/ტი08ი)/76უfმყum08იJ | பயனற்ற உனது குழந்தைகள் ஆய்வு கூடங்களில் உருவாக்கப்பட்டவர்கள் அவ் ஆண்களும் பெண்களும் கற்பாறைகளில் மோதி அழியட்டும்.
ஜெருசலேம். ஆங்கிலம் வழி தமிழில்: மு. புஷ்பராஜன் 0
இலங்கைத் தனித்துவத்தை துவதாய் இலச் யவேண்டுமென் க்கியக் கோஷ கப்பட்டு, 30 மேலாகிவிட்ட
தமிழ் மக்க உரிமையுடைய தேசிய இனம்; தனிநாடு (தமி டும்" என்ற ே வைக்கப்பட்டு Gumpmt Lú தொடங்கியும், ளுக்கு மேலாகி
ஆயினும் இ თემცვეr Luკივილი და வெளிப்படுத்து கியங்களோ, ெ க்கும் வேறு நூல்களோ, ! விற்பனையாவெ மானதாகவே எமது இலக்கிய நூல்கள் என்ற
சியடைந்திருக்கி (plurg. Lá som LGBunu 3 - பொருளாதார டனேயே-நூல் பாலும் அதை லேயே) G வரப்படுகின்றன ஈடுசெய்வதற்கு விழா, அறிமு டுத்தி பிரமுகர் ரிகள் போன்ற அழைத்து, சி. களைக் கொடு
gangshu an பரிதாப நிலையு கள் உறவி
அனந் மேலு
1. கட்டுரையி
தொணி தாகச் சொல்
gaunt?
2. குறிப்பிட்
பெண்களைப் வேண்டும் எ பது கொச்சை தான். ஆனல் வாதம் பற்றி யாரும் அத்த ளேப் பற்றி ஒரு படைக்கவில்லை கம் தான் அ சொல்லத் துர ந்துவின் தாழ் Lign ulh sigård குறித்த கலை படைத்தோரா LJILY GOLIGBY sin Lon L. La fisait தான்.
(இனி மதிப்பி அவர்கட்கு)
1. தனது மு குழுவைச் முதுகுக்கும் : Glasтeir attaia. ணுட் ஷா ஒன் åህuum ሾ
2. எதை நா
தெரிந்து றேன் என்பத (மேற்கோள் பேர்னுட் ஷா நன்றி உடைய போம். விளக்கு

தமிழர்களின் வெளிப்படுத் கியங்கள் அமை |ற தேசிய இல ம் முன்வைக் ஆண்டுகளுக்கு *·
ள் சுயநிர்ணய ஒரு தனித் அவர்களுக்குத் tழம்) வேண் ாரிக்கை முன் அதற்கான தீவிரம் பெறத் 10 ஆண்டுக விட்டது.
ன்றைய வாழ் கக் கூறுகளை ம் ஈழத்து இலக் மாழியை வளர் அறிவுத்துறை 000 பிரதிகள் தன்பது கடின இருக்கிறது. பங்கள், எமது தேசிய உணர்வு நன்கு வளர்ச் றதென்று கூற வேறு சிரமங்க குறிப் பாக க் கஷ்டங்களு கள் (பெரும் 5 singupSuaugurint வளிக்கொண்டு செலவுகளை ബി'@ கவிழா ஏற்ப sen, surruft பணக்காரரை மப்புப் பிரதிக ந்து கெளரவப் ங்க வேண்டிய ம், தெரிந்தவர் னர்களிடையில்
துவின் |D ghov)
ல் கிண் டல் அதிகம் இருந்த
கிருர்கள். அப்ப
- அக்கலை வடி கூலி விவசாயப் பற்றிப் படைக்க ன எதிர்பார்ப் த் தனமானது பெண் நில * கதைப்போர் கைய பெண்க சொல்தானும் எனும் ஆதங் கருத்தைச் ண்டியது. அன மையான அபிப் னவெனில், மேற் ப்படைப்புகளைப் ay aga silalam தொடப்படவே
என்பது
ற்குரிய சி. சுமதி
நுகுக்கும், தனது
சார்ந்தோரது தானே தட்டிக் ாப் பற்றி பேர் றும் கூறவில்
ன் பிழையாகத் வைத்திருக்கி னே விளக்கினுல் தந்ததற்காக) அம், நானும் வர்களாக இருப் விர்களா சுமதி:
O ஈழத்து வெளியீடுகளுக்கு ஆதரவு
நூற் பிரதிகளைத் திணிக்க வேண்டிய நிலையும்தான் நிலவு கின்றது. எழுத்தாளனின் சுய மரியாதை இவ்வாறு இழக்கப் படாமல், மனம் விரும்பி நூல் களேத் தேடி வாங்கி அவனே ஊக்கப்படுத்தும் சூழல் இன் னும்தான் உருவாக வில்லை.
நூல்களின் நிலேதான் இப்படி யென்ருல் சஞ்சிகைகளின் நிலை யும் அதிகம் வேறுபட்டிருக்க வில்லை. எல்லாமே வர்த்தக மயமாகிவிட்ட சூழலில் தத் gundighu கொள்கைகள், நோக்கங்களோடு சிறு அளவி லேனும் இயங்குபவை சிறுசஞ்
Rாரேன்
சிகைகள், கருத்து வேறுபாடு கள் இருந்தாலும் கலை, இலக் கியம், சமூகம் பற்றிய அக்க றைகளுடன் இயங்குமிவை ஒர ளவிற்காயினும் ஒளியை ஏற் றுகின்றன.
தற்போது யாழ்ப்பாணத் தில் சில சஞ்சிகைகள் வெளி வந்து கொண்டுள்ளன.வெள்ளி விழா ஆண்டை SY GÁTLÁNái கப்போகும் மல்லிகை 1000 பிரதிகளே அச்சிடப்படுகிறது. 15 ஆண்டுகளாக வெளிவரும்
நான் உளவியல் மஞ்சரி 1800 பிரதிகளும், 13 ஆண்டுகளாக வெளிவரும் அலே 500 பிரதி களும், அச்சிடப்படுகின்றன, மேலும் தாயகம், உள்ளம், ஜீவ சக்தி ஆகிய சஞ்சிகைகளும் வருகின்றன. அர்ச்சுனு 4000 பிரதிகள் அச்சிடப்படுகின் றன. ஆணுல், இதுவொரு புறநடை ஒரு தினப்பத்திரி கை நிறுவனத்தால் வெளியி டப்படுவதால் அதன் விதி யோக, விளம்பர வசதிகள் இதற்கு உதவியாயுள்ளன. வெளி மாவட்டங்களிலிருந்து கொழுந்து முனைப்பு விடிவு குமரன், வசந்தம் போன்றவை வருகின்றன. இவையெல்லாம் சிலரின் பண ஆதரவிலுைம், விடாப்பிடியான திட மனுே பாவத்தினுலுமேயே வரமுடி கின்றது.
இச்சூழலில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடிவகலாலா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை உற்சாகத்தை ஏற்படுத்துவ தாயுள்ளது.அபிவிருத்திச்சபை நூலகங்கள், சனசமூக நிலை Šis ir என்பவை ஈழத்து நூல்கள், சஞ்சிகைகளில் ஒரு பிரதியினேக் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அதில் கூறப் பட்டுள்ளது. இம் மாவட்டத் தில் 600 சனசமூக நிலையங் (11ஆம் பக்கம் பார்க்க)
பார்வை தொடர்பாக
குறிப்புகள்
3. நிறைய ஆங்கிலச்சொற்க ளேயும், விளங்காத வச னங்களையும் எழுதி தயவு செய்து பூச்சாண்டிகாட்ட வேண்டாம். இரு கட்டுரைக ளேயும் ஒழுங்காக வாசித்துப் பாருங்கள். எங்காவது எனது கட்டுரைக்குப் பதில் இருக்கி றதா? நீங்கள் சொன்னுல் காவியம் என்று நாங்கள் நம் பத் தயாராக இல்லை.
4. உங்களுக்கு அதிக ம்
சொல்ல ஒன்றுமில்லே. நான் இன்னமும் உறுதியாக நம்புகிறேன். அடுப்படி அர
口 அனந்து O
ட்டை ஒரு நாடகமல்ல. அது சரி ஒரு பாத்திரம் (லலிதா புறுடி என்று நினைக்கிறேன்.) எதற்காக வெற்றில பாக்குத் தட்டத்தைக் கொண்டு வந் தார்! இங்காவது ஒரு பாத்தி ரம் உருவாக்கப் படுகிறதோ என்று நினைத்தேன். இல்லை.
5. ஜேர்மன் நாடகக்கலைஞர் பிரெக்ட் மகத்தான ஒரு கலைஞர் என்றுதான் கேள்விப் Lul’ Gl Gir. அவைக்காற்று கலே கழகம் தயாரித்த யுகதர் மம் நாடகமும் அதனை உறுதி செய்தது. உங்களுடைய நாட கமும் பிரெக்டின் நாடகக் கோட்பாட்டைத் தழுவி, பிரெக்டின் நடையிலேயா உள் ளது? பிரெக்ட் என்ன, அவ் வளவு தோல்வி அடைந்த ஒரு கலைஞனு?
6 நாடகத்தையும் பார்த்து, எனது கட்டுரையையும் வாசித்த ரசிகர்களே சொல் லுங்கள்-நான் எந்த வர்க் கம்? மதிப்பிற்குரிய சி. சுமதி அவர்கள் எந்த வர்க்கம்? நீங் கள் மாத்திரமல்ல; இன்று கேற்றும் நடந்ததல்ல. பல காலமாக, பலர் தங்கள் கரு த்தை ஏற்க மறுத்தோரை வர்க்க எதிரியாக சித்திரிப்பது இலங்கை அரசியலிலும், கலே, இலக்கியச் சூழலிலும் நடப்பது உண்டு.
(நண்பர் சசி, திக்கு)
கிருஷ்ணமூர்த்
1. உண்மையைச் சொல்லுங்
கள் - அடுப்படி அரட் டையை நாடகம் என்ரு நீங் கள் நம்புகின்றீர்கள் கெட்ட குனியக்காரி உங்களுக்கு விளங் கியதா?
2. நாடகம் என்ருல் நிகழ்த்
திக் காட்டப்பட வேண் டும் என்று தான் நான் நம்பு கின்றேன். நிகழ்த்திக் காட்டப் படுவது எல்லாமே நாடகமா என்று கேட்கிறீர்கள். சசி, காகம் எல்லாம் கறுப்பு நிறம் என்றுதான் நான் சொன் னேன். கறுப்பு நிறம் எல்லாம் காகம் என்று எங்கே நான் ரொன்னேன்?
3. பிரபல்யமானவர்கள் அல் லது தெரிந்தவர் களது
கலை, இலக்கிய முயற்சிகள் பற்றி நான் புழுகினேனு? என்ன சசி, நீங்க ளு மா?
கொஞ்சம் விளக்கமாகக் கதைக்க முயலுங்கள்.

Page 8
8.
剑
9.
LITT பூசை முடிந்து தன் மக்களுடைய பிரச்சினை களே விசாரித்து தீர்க்க முடி ந்த விவகாரங்களேத் தீர்த்து தீர்க்க முடியாதவைகளே ஒத் திப்போட்டு சாப்பாட்டு மேசையில் அமருவோம்" என்று தீர்மானித்தபோதுஅவருடைய ரெலிபோன் மணி அடித்தது. பிஷப்பாண்டவரின் காரியதரிசி பாதர் பிரான்சிஸ் மற்ற முனை யில், முக்கியமானதாக இருக்க வேண்டும் - அவர் சொல்லப் போவது.
திருச்சபை தீர்மானித்திருக் கிறதாம் செமினரியின் தலை மையை பாரிடம் கொடுக்க வேண்டுமென்பதாக
'என்னே இறுதியில் உண்மை பாகவே ஒரு குருவாக ஆக்குவ தென்று தீர்மானித்துவிட்டீர் கள் என்று நினக்கிறென்'
பாதர் பிரான்சிஸ் மறுமுன யில் மெலிதாகச் சிரித்தார்.
'போதனைகளே நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பது எப் படி என்று மிகவும் தெரிந்த வரைத்தான் நியமித்திருப்ப தாக பிஷப்பாண்டவர் எல் லாருக்கும் கூறிஞர்.
நன்றி " 'எனது வாழ்த்துக்கள்' தனது உணவு மேசையில் திரும்பவும் அமர்ந்து பிரார்த் தனயை முடித்து மெல்லச் சாப்பிட்டவாறே இந்தப் புதுத் திருப்பத்தைப் பற்றிச் சிந்தித் துக்கொண்டிருந்தார்.
கடவுள் வரமாட்டார் " என்று கரிம் செவுத்தியை சமாதானப்படுத்தியது திரும்ப வும் மனத்தில் எழுந்தது. கரி முக்கு அவன் சொல்வதன் முழுப்பரிமாணமும் தெரியுமா? தேவகுமாரனின் வருகையைப் பற்றி அவர்களுக்கு நான் சொல்லவேண்டும். கரீம் செவு த்தியின் காதுகளில் இது ஏறுமா?
தேவனே! கடவுள் வரமாட் டார் என்று சர்வ நிச்சயத் துடனும் சொல்கிருனே இவன் மனத்தில் ஒளி ஏற்ற மாட் டீரா? கரிமுக்கு அவன் சொல் வதன் முழுப் பரிமாணமும் தெரியுமா?
பாதர் இடையில் நீர் குடித் தார். அந்தோனி பெரிய தண் ணிர்ப்பாத்திரத்துடன் வந்து களக், களக் என்று பாதரின் டம்ளரை மறுமுறை நிரப்பி ஞன். பாதர் திரும்பவும் சிந் திக்கத் தொடங்கிஞர் வேதா கமத்தில் தங்கள் இருதயத் தின் கசப்பிலும், வறுமையி லும் உழன்று மண்ணுேடு மண் ணுகப் போகப் போகிறவர்க ளேப்பற்றிச் சொல்லப்படவில்
Bauunt?
தேவரே! நான் கேட்ப தெல்லாம் இவர்கள் மனத்தில் சிறு ஒளியே, இவ்வொளி ஏற் றப்படுவதற்கு நான் ஒரு சிறு கருவியாக அமைவேஞளுல் அதுவே எனக்குப் போதுமா னது. செமினரியிலே போய் நான் என்ன செய்ய முடியும்? இவர்களின் வாழ்க்கையின் நாடி எனக்கே தெரியவில்லை. அதைக்கண்டுபிடித்தாலொழிய இவர்கள் மனத்தில் ஒளி ஏற் றப்படுவதற்கு நான் கருவியா வது சாத்தியமாகாது. பிஷப் பாண்டவருடைய கட்டளையை மீற முடியாது, பாதர் பிரான் சிஸிற்கு எனது மனப்பாங்கு
கள் புரியக்கூடும் நான் அவ ரைக் காணவேண்டும்.
பாதர் தன் உணவை முடி
த்த பின்னர் கங்கானேப் பற்ற வைத்துக்கொண்டார். தேவன்
தன் மக்களேயே வெறுத் தொதுக்க முடியுமா?
"உன் கடவுளேக் கூப்பிடு
"உன் கடவுளேக் கூப்பிடு. கடவுள் வரமாட்டார் கடவுள் வரமாட்டார்
பாதருக்கு மனம் வலித்தது.
ருந்த பிரானப் டும் போலவும் துணிவுமில்லா Gaou less வானத்தை ஒரு துக் கண்கனே மு
ஏசுபிரான் டன் கித்ரோன் பருகில் அமைந் ஒலிவ் மரத்தோ கிருர், அவை கொடுத்த 盛”— ஒரு பரிவாரம் டிகளடங்கிய
தேவனேப் பற்றியும், தேவ குமாரனின் வருகையைப் பற்றி யும் இவர்கள் அறியமாட்டார் களா? தேவனே!
ரெலிபோன் மணி ஒலித்தது. 霹ffü.äff、
பாதர் டெலிபோன எடுத் siri.
störsora விளங்காத மொழி ரெலிபோனில்கேட்
---
'தவருன ரெவிபோன் இலக் கம்" என்று சொல்வி பாதர் ரெலிபோனே வைத்தார்,
நான் செமினரியில் போய் என்ன செய்வது?"
தனது அறையில் போய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கைகளைத் தன் தலைக்குப் பின் குல் வைத்துக் கண்களை மூடிக் கொண்டார் நினைவுகள் இங் கொன்றும் அங்கொன்றுமாக மனத்தில் எழுந்தன.
கடற்கரை மணல் சூழ்ந்து அனைத்துக் கொள்ள, பனந் தோப்பின் சரசரப்பின் நடுவே மேரி மாதாவின் ஆலயம் ஆலயத்தில் பிடத்தின் வலப் பக்கத்தில் இரண்டாவது வரிசை ஐந்தாவது இடத்தில் முழங்காலிட்டு இருந்தால் ஏசு பிரான் பார்ப்பது தெரியும், sterior உங்களுக்காகவே அர்ப்பணித்திருக்கிறேன், என் sof)l. Lib GauTLDrtl"Laorif-sar" GTGa கிற பார்வை
அம்மாவிடம் தேவாலயத் துக்குப் போய் வருகிறேன்" என்று சொன்னது ஞாபகமிருக் கிறது என்தாய் அவள். அவ ளுக்கு ஏதோ பட்டிருக்கவேண் டும். அவள் என்னத் தன் கண் ணுடியின் இடுக்கு வழியால் பார்த்து போய்வா' என்றுள் அந்தக் காலத்து மண்ணெண் ணெய் விளக்கில் அவள் கண் கள் வியப்பையும் அனுமதியே
யில்லாத அனுமதியையுங் காட்டின.
அந்தப் பிரதேசத்துக்கே
உரிய ஆடிக்காற்று அரைகுறை இரவின் அரைகுறைச்சந்திரன் சந்திரனைச் சுற்றி மேகங்கள் விலக்கிக் காட்டிய தொலைதூர நட்சத்திரங்கள்
ஆலயத்தின் உள்ளேபோய்
முட்கிரிடம் அணிந்து தன்னச் சிலுவையில் சுமந்து கொண்டி
அந்தத் தோப் கிருன்
ஏக பிரானு யாதா? s கள்' தேவகு வருகிறர்
"நசரேத்து
ஏக மன் வரு ரும் பின்னே ரூர்கள்
திரும்பவும் "யாரைத் தே
நசரேத்து இன்னும் பல றது. என்ன ந துடன் அவரை 56 !
"அது நான் ரென்ரேன் தன்னக் காட்
A. Tatar. Guts கள்" அவர்
பக்கம் கட்டுகி
?1 1if , 71 : 1 1 ഖrബrr u'; பிரதம குருவின் னின் காதை அ குரலில் ஆழம் ** ք.ւհզբowւա , எறியும் என் தந்த கோப்பை நான் பருகவே
ஏசுவைப் பி கொண்டு போ assir, gLife வின் மாளிை இரும்புக் கது கொண்டு நிற்க சிறு பெண் க, உள்ளே விடுகி syaնr gւ դ.hsile żona ur" **
'இல்லே' தில் எதுவித இது என்னது
sorosiän 9 அன்புக்குகந்த அவரா இப்படி கித்ரோன் ஆ புறப்படு முன் ரன் இகைப்ப
பிரதம குரு தொடங்குகிரு
 
 

Yn y
7-7-1989
untii S5 is Garsis இருந்தது ல் இருந்தது. னலில் சரிந்து கணம் பார்த் டிக்கொள்ள.
தன் சீடர்களு ஆற்றங்கரை திருந்து அந்த ப்பினுள் நுழை ரக் காட்டிக் நாஸ் தானே ஆயுதம் தீவட் காவலர்களுடன்
பினுள்ளே டோ
க்கு இது தெரி ரத் தேடுகிறீர் மாரன் முன்னே
sa.
கிருர், எல்லா லத்தில் விழுகி
ரசு கேட்கிருர், ஒறிெர்கள்?"
ஏகவை' பதில் மாகவே வருகி சகாரநோக்கத் rத் தேடுகிருர்
தான் என்று ஏக தானே டித் தொடரு கள் தேடுவது
ܕܨܒܼܨ7 57 ܨs¬.
ரானவர் தன் கே நின்றிருந்த வேலைக்கார |றுக்க, ஏசுவின் ம் தெரிகிறது. கத்தியைத் துர பிதா எனக்குத் Nusa dija (Baur ண்டும்".
ரதம குருவிடம் ய் நிறுத்துகிருர் படர் பிரதமகுரு க்கு வெளியே வைப் பற்றிக் அவரை ஒரு தவைத் திறந்து gள். 'நீர் ஏசு ஒருவர் இல்
ட்டரின் முகத் சலனமுமில்லை, P
LʻLrf, gagsyinlasär
சீடரல்லவா ? ச் சொல்கிருர்? ற்றங்கரைக்குப் னர் தேவகுமா ற்றிச் சொல்ல
விசாரணையைத்
திசையின் குறுநாவல்
உம்முடைய சீடர்கள் at unti? அவர்களுக்கு என்ன உபதேசம் செய்கிறீர்?"
"நான் என்ன கற்பிக்கிறேன் என்பது பரவலாகத் தெரிந்தே இருக்கிறது. மக்கள் மத்தில் ஒன்று தனியே இன்னுென்று என்று சொன்னது கிடையாது. இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? ●ፕ ©ör பேச்சைக் கேட்டவர்கள் இங்
கே சிலர் இருக்கிருர்கள். அவர் களுக்கு நான் என்ன சொன் னேன் என்பது தெரியும்" ஏசு எல்லாரையும் பார்க்கிருர்,
திடீரென்று ஒர் படை வீரன் ஏசுவைத் தாக்குகிருன் "இப் படித்தானு பிரதம குருவுக்குப் பதில் சொல்வது?"
"நான் சொல்வது பொய்யா ஞல் அதை நிரூபித்துக் காட் டுங்கள்" ஏக தொடர்கிருர், 'உண்மையைச் சொல்கிருன் என்பதற்காக ஒருவனத் தாக்க வேண்டுமா?"
விசாரணை தொடர்ந்து கொண்டிருந்தபோது யாரோ சீடர் சைமன் பிட்டரைக் கேட் கிருர்கள். 'நீர் அவருடைய சீடர்களுள் ஒருவரில்லையா?"
'இல்லே சைமன் பீட்டர் கண் இமைக்காமல் பதில் சொல்ருெர்,
La "grar இப்படிச் சொல்கிருர்"
'இது என்னது?
பீட்டரால் காதறுக்கப்பட்ட பிரதமகுருவின் வேலைக்காரன் அந்தக் கூட்டத்தினுள்ளே நிற் கிருன்.
"நான் உம்மை ஏசுவுடன்
ஒலிவ் தோப்பிற்குள் காண
'இல்லே' சைமன் குரலில்
ஒரு நிச்சயம் தொனித்தது.
கொக்கரக்கோ' Tsör) எங்கிருந்தோ ஒரு சேவல் ஏசு வின் தீர்க்கதரிசனத்தை உறு திப்படுத்தக் கூவுகிறது. இது என்ன? சீடன் குருவைத் தனக் குத் தெரியா தென்று மும் முறை மறுக்கிருன் ரோமிய ஆளுநரிடம் ஏசுவைக் குற்றஞ் சாட்டுபவர்கள் போகிருர்கள்.
அவர் செய்த குற்றம் என்ன? " ஆளுநர் விசாரிக்கி Uyf.
அவன் குற்றவாளி இல்லை யென்ருல் அவனேக் கைதுசெய்
திருக்கமாட்டோம்" என்று ஒருமித்து வன்மையாகப் பதி
லுரைக்கிருர்கள்.
"அப்படியானுல் நீங்களே கொண்டு போய் உங்கள் விதி களின்படி அவரை விசாரியுங் ﷽sኽr '' .
'இல்லே அவரைச் சிலுவை யில் அறையவேண்டும். அதற் குத் தங்களின் அனுமதி வேண் டும்”. ஒரு நரிக் கூட்டத்தைப் போல வளையிடுகிருர்கள்.
ஆளுநர் ஏசுவைத் தன்னி டம் கூட்டி வரும்படி கட்டளை al, ஏசுவைத் தள்ளிக் கொண்டு வருகிருர்கள் ஆளு நர் நிதானமாக ஏசுவைப் பார்க்கிருர் இவரென்ன குற் றம் செய்திருக்கக் கூடும் ? இல்லை என்று மனத்தில் படு கிறது. ஏதோ ஒரு பெரிய நாடகத்தில் தான் ஒர் அங்கமா கப்போவது போன்ற உணர்வு அவர் மனத்தில் எழுகிறது.
'நீர்தானு யூதர்களின் அர மு?
'அரசன் என்ருல்? நீங்கள் கருதுவது போலவா? அல்லது யூதர்கள் சொல்வது போல வா' தேவகுமாரன் கேட் விருர்,
ஆளுநருக்கு இது எதுவிதத் திலும் உகந்தது அல்ல. "நான்
ஒரு யூதஞ உம்முடைய மக்களும் அவர்களுடைய குரு மாரும்தான் இங்கே உம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக் கிருர்கள். ஏன்? நீர் என்ன செய்தீர்?' ஆளுநர் விளங்க முயல்கிருர்,
" நான் அரசனல்லன். அவ் வாறிருந்தால் எனது சீடர்கள் யூதத் தலைவர்களுடன் என்னே (11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
7-7-98
நான் எழுதிய உயிரின வாழ்க்கைச் சூழல் நூல்களில் ஒன்றைக் குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, 'உங்க ளிடம் அரசியல் அதிகாரம் இருந்தால் என்ன செய்வீர் கள்?" என்று என் னி டாங் கேட்டனர். நான் இவ்வாறு பதிலளித்தேன் : மு த லா வ தாக அனைத்து முக்கிய பொரு ளாதாரத் திட்டங்களைப் பற்றி யும் உயிரின வாழ்க்கைச் சூழல் நிபுணர்களுக்கு இடையே (சர் வதேச அளவிலும் ) ஒரு சுதந்திரமான விவாதத்திற்கு ஏற்பாடு செய்வேன் இரண் டாவதாக நமது சுற்றுச்சூழல் குறித்து சரியான புள்ளி விவ ரங்களைக் கிடைக்கும்படி செய் வேன்; மூன்றுவதாக சர் வ தேச உயிரின வாழ்க்கைச்சூழல் நிறுவனம் ஒன்றை உருவாக்கு வேன். அண்மையில் ந ைட பெற்ற, ஐ.நா. பொதுச்சபை யின் 43 ஆவது கூட்டத்தொ டரில் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பை இவ்வுல கில் மேம்படுத்துவதற்கான ஐ நா வின் திட்டம் குறித்து சோவியத் யூனியன் சமர்ப்பித்த யோசனைகளுடன் எனது கருத் துக்கள் இசைந்திருப்பதை தன் னம்பிக்கையோடு நான் கண் டறிந்தேன். ஐ.நா சபையில் மிகையில் கொர்பச்சேவ் ஆற் றிய உரையில், உயிரின வாழ்க்கைச் சூழல் உத வி மையம் ஒன்றை ஏற்படுத்தும் அவசர அவசியம் பற்றி தெரி வித்த யோசனைகளே நான் முழுமனதோடுவரவேற்கிறேன் இப்புவிக் கோளின் இயற்கை கண்காணிப்பதற்கான ஒரு விண்வெளி சோதனைக் கூடத்தை நிறுவிட ஒத்து ழைப்பு நல்குவதற்கு எமது நாடும் விருப்பம் கொண்டிருள் கிறது என்பது மிகவும் குறிப் பிடத்தக்க விஷயமாகும்.
உயிரின வாழ்க்கைச் சூழல் பிரச்சினேகளுக்கான தீர்வே இன்றைய தினம், மனிதநே யத்தின் சமூகத்தின், அதனு டைய விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி மட்டத்தின் முக்கியமான அளவுகோல்களில் ஒன்ருகும். மேலும் அரசியல், பொருளாதார முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்த அரசியல் வாதிக களின் பொறுப்புணர்வுக்கும் அது அளவுகோலாகும்.
பூமியைச் சேமப் பண்ணை ஆக்குவோம்
சேமப்பண்ணே விளைவு மாதி ரிகள் முன்கணித்துக் கூறியது போல், கடந்த 100 ஆண்டு களாக பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 0.5-06 டிகிரியாக அதிகரித்திருக்கிறது குளிர்கால தட்பவெப்ப நில அதைவிட அதிகமாகியிருக்கி றது. வளிமண்டலத்திற்குள் வந்து சேரும் சில வாயுக்கள் சேமப்பண்ணையிலிருக்கும் ஒரு படலம்போல அல்லது ஒரு கண்ணுடித் தகடுபோல் செயல் புரிந்து பூமியின் மேற்பரப்பி விருந்து வெப்பம் வெளியேரு மல் தடுக்கின்றன, இதில்தான் சேமப் பண்ணையின் விளைவு பொதிந்துள்ளது re. ஒவ்வொரு ஆண்டும் நமது வளி மண்டலத்தில் கரியமில வாயு வின் உள்ளடக்கம் 0, 4 சத விதமும் மீத்தேன் வாயு 0, 1 சதவிதமும், நைட்ரஜன் மோனு ஆக்சைடு 0 2 சத விதமும் அதிகரிக்கிறது. இந்த
வாயுக்களின் தோற்றுவாய் எது என்பது சமீபகாலம் வரை யில் தெளிவுபடாமல் இருந்து வருகிறது. இயற்கை எரிபொ ருளே எதிர்த்துப் பயன்படுவதே கரியமில வாயு அதிகரிப்பதற்கு காரணமாகும், அதாவது சேமப்பண்ணேயினுல் ஏற்படக் கூடிய விளைவின் பாதி அளவுக்கு இது பொறுப்பாகும் என்று பெரிதும் கருதப்படுகிறது. ஆல்ை சோவியத் விஞ்ஞானப் பேரவை இணை உறுப்பினரான ஜி. ஜவர்ஜின் பேராசிரியர் டபிள்யூ கிளார்க்(அமெரிக்கா)
பட்டவை மட்டு U}{h DLD50) חמש
மேற்பரப்பை
சூரியனின் புற விர்வின் மாறிய பந்தப்பட்டவை சாதனப்பெட்டி ஏற்படுத்தும் மெத்தைபோன் மற்றும் ஏரொச இட்டு நிரப்பக் ளாகவும் பிரியா குளோரோ
säisiin ,ெ அடைந்த எல்ல
bLDJl 2) 6
கணக்கீடுகளின்
ஆகியோரது படி சைபீரியாவிலும் வட அமெரிக்கப் பகுதியிலும் மண்
நுண்ணுயிர் அமைப்புகளின் நடவடிக்கைகளில் மனிதனது eaa3i Geinillsisäsot
வாயுக்களுக்கு பிரதான வற் றுக்கால் எனத் தெரியவருகி றது. இப்படி மனித தூண்டு தலின் காரணமாக ஏற்படு கின்ற சுமை மேலும் அதிகரிக் காமல் இத்துடன் நிறுத்தப்பட் டாலும் ஒவ்வொரு பத்தாண் டும் 0, 5 டிகிரி என்ற கணக் கில் தொடர்ந்து உலகின் வெப்ப நில உயர்ந்து வரும் இந்த அளவு மிகச் சிறிதாகத் தோன்றினுலும்கூட ஆசியா விலும் ஆபிரிக்காவிலும் பால் வனப் பிரதேசங்கள் உருவா கும் வேகத்தை மேலும் இது அதிகப்படுத்தும். ஏற்கனவே ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாலைவனங்களாகின்றன என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வடஅமெரிக்காவின் வடபகு
தியிலும், சைபீரியாவிலும் ஸ்காண்டினேவியாவிலும் பரு வநிலையில் தொடர்ச்சியான
மாறுதல்கள் ஏற்படும். இதன் உலகளாவிய மற்ருெரு விளைவு உலக மாகடல்களில் நீர்மட் டம் உயருவது தீவிரமாகும். இப்படி நீர்மட்டம் உயர்வது ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த நூற்ருண்டுக் காலத் தில் மாகடல் நீர்மட்டம் 1012 சென்டிமீட்டர் உயர்ந்துள் ளது எனக் கருதப்படுகிறது. இப்போது இந்த இயக்க நிகழ்வு 10 மடங்கு வேக ம டைந்துள்ளது.
நான்கு அல்லது ஐந்து ஆண் டுகளுக்கு முன்னர், பருவநி லயை செயற்கையாக மாற் றும் விஷயம் விஞ்ஞான சர்ச் சைக்கு உரியதாக இருந்தது. இப்போதோ, இந்த சர்ச்சை இந்த மாறுதலின் விகிதம்பம் றியதாகவே உள்ளது. அனேத்து நடுத்தர, நீண்டகாலப் பொரு ளாதாரத் திட்டங்களும் இதை மனதிற் கொண்டே தீட்டப் பட வேண்டும்.
ஓஸோன் கவசம் பலவினமாகிவிட்டது
உலகம் முழுதும் பருவநிலை மையில் ஏற்படும் மாற்றங்கள் உயர் வெப்பநிலை சம்பந்தப்
பாதுகாக்க
u nu sör Luigj இந்த வாயுக்க லத்தில் நுழைர் மூலக்கூறுகளை வினஏதிர் ெ அழித்து விடுகி உயிரினத்துக்கு விக்கக் கூடிய, வெளிப்படும் . களை மெல்லிய படலம் தடுத் கிறது. கடந்த வட கோளத் மீவளி மண்ட வாயுவின் உள் na na 3 at துள்ளது. ெ லும் ஐரோப் தொகை நெரு பகுதிகளின் மண்டலத்தில் இது குறைவு ஓஸோன் வா சதவீதம் தோல் புற்று சதவீதம் அதி கணக்கிடப்பட
சோவியத்
எரிக்கப்படு figli) Luff (600 L = ரஜன் ஆக் வில்காற்று ம கின்றன. இ மழையிலும், பணியிலும் கடுமையாக grgor(8a atá, றொரு உலக சினேயாகும், ! பயிர்களையும் அழித்து விடு யானநீர்த்தே உயிர் வாழ்க் துவிடுகிறது: தகர்த்துவிடு
குறைந்து
原呜 ■ Gl 604 LIT (OT குறைந்து வ ք goa, en reÝրա கும், உலகில் வேறு வகைய தாவர இன யும் விகிதம் கமாகி வரு யூனியனில் tüm Tel Gibi
 

மே அல்ல. முதல் ஐந்து ஆண்டுகளில் புவிக்கோளின் அழிந்துவிடும் நிலை உள்ளது. வந்தடையும் ஒல்வொரு ஆண்டும் இப்படி ஊதா கதிர் உயிரினங்கள் குறைந்து வரு அடர்த்தி சம் வது பருவநிலை மாறுதலை யாகும். குளிர் விடவும், ஓஸோன் வாயுப்பட களில்குளிர்ச்சி லம் மெலிவதை விட வும் மனித சாதனமாகவும் குலத்திற்கு அபாயகரமானதா ற பிளாஸ்டிக் கும். ஒரு வகையினம் அழிந்து ால் குப்பிகளில் விட்டால் அதை மீண்டும் உயி
கூடிய பொரு ர்ப்பிக்க முடியாது. ன்கள் மற்றும் 93 arrGermani. சோவியத் யூனியனில், ബ தாழில்வளர்ச்சி கால், தூரக்கிழக்கு, காகசஸ், ா நாடுகளிலும் மத்திய ஆசியப் பகுதிகள்,
கை நாம் | (UplquqLDI?
தப்படுகின்றன. அவற்றிற்கே உரிய உயிரின Y MSSLLS S L M L L L L MTTTLLLLL ததும் ஓஸோன் களாகும். எல்லா இடங்களி ஒளி ரசாயன லும் நிலைமையானது அச்சு சயல் முறையில் றுத்தலுக்குள்ளாஇெருக்கிறது. |ன்றன. எந்த மனிதர்களால் இப்படி உயிரி ம் தீங்கு விள னங்கள் சுவடற்றுப்போவதைக் குரியனிலிருந்து கண்காணிக்கும் உலகந்தழுவிய பிறஊதாக் கதிர் நடவடிக்கைகள் போதுமான ஓஸோன் வாயுப் தாய் இல்லை எனலாம். சிவப் து நிறுத்தி விடு புப் புத்தகங்கள் (அழியாது 16 ஆண்டுகளாக பாதுகாக்கவேண்டிய உயிரினங் தின் மேலுள்ள களின் பெயர்கள் அடங்கியவை பத்தில் ஒஸான் செயலுக்கு வழிகாட்டுபவை |ளடக்கம் சராச யாக இல்லாமல் வெறும் ஏட் வீதம் குறைந் டுச் சுரக்காயாகவே இருந்து டஅமெரிக்காவி வருகின்றன. பாவிலும் ஜனத் க்கம் அதிகமான உலக மாகடல்களும் "அ" அவற்றின் தொல்லை
இருப்பதைவிட
களும் պւն ւ տուն օօ, இன்னும் இரண்டு உயிரின மெலிந்தாலும் வாழ்க்கைச் சூழல் பிரச்சினை நோய்கள் 5-7 களில் முதலாவது உலக மாக கரிக்கும் எனக் டல்களாகும். 1988 கோடை ட்டுள்ளது. யில் வட கடலில் பல்லாயிரக்
ஆந்திரி யாப்லொகோவ் விஞ்ஞானப் பேரவையின் இணை உறுப்பினர்
வதன் விளைவாக கணக்கான கடல் நாய்கள் க்ஸைடும் நைட் மாண்டுபோயின என்று பரவ ஸடும் பெருமள லாகப் பத்திரிகைகள் தெரிவித் ண்டலத்தில் கலக் தன. இதற்கு நேரடிக்காரணம் ன் காரணமாக ஒருவகையான பிளேக்குநோய்க் பணியிலும், மூடு கிருமிகளே ஆகும். குட்டி மிலத் தன்மை போட்டு பால் கொடுக்கும் அதிகரிக்கிறது. விலங்குகளின் மத்தியில் பொது மழை, மற் வாகக் காணப்படும் இந்த கிரு தழுவிய பிரச் மியை ஏதோ ஒன்று தீவிரப் ந்த அமிலமழை படுத்தியிருக்க வேண்டும். ாய்கறிகளையும் கிறது. ராய்மை இந்த சோக நிகழ்ச்சிக்கு கங்களில் உள்ள முன்னர் பொன்னிற ஒரு செல் கயையும் அழித் கடல்பாசிவகை முன்னெப்போ கட்டிடங்களைத் தும் கண்டிராத அளவில் பல்சி
፬Dél " பெரிகியது. தெற்கு ஸ்காண்டி னேவியாவில் 10 இலோ மீட்
டர் பரப்பிலும் 35 மீட்டர் - ஆழம் வரையிலும் பரவியிருந்த வருதல் இந்த கடல்பாசி மண்டலம்
கோளில் பல ஒரு நாளில் 25 கிலோ மீட்டர் உயிரினங்கள் வேகத்தில் பரவுகிறது, மேலும் வது மற்றொரு இது ஆக்ஸிஜனை உறிஞ்சி பிரச்சினைய விடுவதுடன் கடல்வாழ் உயிரி அன்றாடம் பல் னங்கள் அனைத்தையும் அழித் ன விலங்குகளும் துவிடுகின்றது; முதுகெலும் களும் செத்தழி பில்லாத உயிரினங்கள், கிளிஞ் மன்மேலும் அதி சல் இனங்கள், மீனினங்கள், து. சோவியத் போன்றவற்றை அழித்து விடு ரு வகையான ன்ெறது. மாகடலில் கொட் வன்னெம் முன்று டும் நச்சுக் தன்மையுள்ள ரசா
யனப் பொருள்களின் விளை வாக ஏற்படும் மாறுதலே, வட கடலில் இத்தகைய அசாதார மான நிகழ்வுப் போக்கு உண் டாவதற்குக் காரணமாகும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மண்ணி லிருந்து கடலில் கலக்கும் பொருள்களும் மற்றொரு காரணமாகும்.
ஆண்டுதோறும் பல கோடிக் கணக்கான டன் திட திரவக் கழிவுப் பொருள்கள் கடலில் கொட்டப்படுகின்றன. பால் டிக் கடலில் உள்ள காட் வகை மீனில் ஒரு கிலோ கிராமுக்கு 800 மில்லிகிராம் அளவில் பாத ரசம் சேர்ந்து விடுகிறது. இத்த கைய ஐந்து அல்லது எட்டு LÊGörggyamt nogoarea nr.895 al "Glasnitsin ளும் ஒருவரின் உடலில் ஒரு வெப்பமானியில் இருக்கும் அள வுக்குப் பாதரசம் சேர்ந்து விடு கிறது. மாகடலில் மேன்மேலும் அதிகமான பகுதிகள் உயிர் வாழ்க்கை அற்றவையாக மாறி வருகின்றன. சென்ற ஆண்டு வட கடலில் செத்து மிதந்த கடல் நாய்களின் உடம்பில் 150 நச்சுப் பொருட்கள் இருந்தன என கண்டறியப்பட்டது.
இன்றைய தினம் நச்சுத் தன் மையுள்ள கழிவுப் பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ബ് കെട് வது மற்றுமோர் உயிரின வாழ் க்கைச் சூழல் பிரச்சினையாக உள்ளது. அத்தகைய நடவடிக் கையை முற்றிலுமாக தடை செய்வதும் அந்த இடத்தி லேயே அக்கழிவுகள் அனைத் தையும் சுத்தம் செய்வதுமே ஏற்புடைய ஒரே வழியாகும். பெரும் அளவிலான தொழில் துறை மற்றும் இதர கழிவுப் பொருள்களைப் பற்றிக் கூறும் போது, (தலைக்கு ஓராண்டில் 20 டன் கழிவுப் பொருள்)தொ ழில் துறையில் தொழில் நுட்ப வியலை அடிப்படையிலேயே திருத்தி அமைக்க வேண்டும் என்றும், கழிவுப் பொருளின் அளவைக் குறைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.
கழிவுப் பொருள்களை சுத் தம் செய்வதை விடவும் மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்ப வியலை வளர்ப்பதற்கு எதிர் காலத்தில் முன்னுரிமை கொடு க்கப்படவேண்டும்.
உயிரின வாழ்க்கைச் சூழல் அகதிகள்
பாலைவனங்கள் விரிவடைவ தும் மண் அரிப்பு ஏற்படுவதும் ஆபிரிக்காவிலும்லத்தீன் அமெ ரிக்காவிலும் லட்சக்கணக்கான மக்களை புதிய இருப்பிடங்கள் தேடி ஒடவைத்துள்ளது. இதன் காரணமாக உயிரின வாழ்க் கைச் சூழல் அகதிகள் பற்றிய பயங்கரமான பிரச்சினை அதி கரித்துள்ளது.
காரா கல்பாக் பகுதியிலும் (ஏரல் பிராந்தியத்தில் உயிரின வாழ்க்சைச் சூழல் நாசமடைந் ததன் விளைவாக) சில அதிக வளர்ச்சியடைந்து தொழில் துறை பகுதிகளிலும் இப்பிரச் சினே நிலவுகிறது. பொருளா தார உறவுகள் கூட உயிரின வாழ்க்கைச்சூழல் ரீதியில் அபா யகரமானவை ஆகலாம். இறக் குமதி நாடுகளில் தடை செய் யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந் துகளே விற்பனை செய்வதையும் சில அபாயகரமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவ
(10ஆம் பக்கம் பார்க்க

Page 10
o
அரபாத்தும் அவரது
குட்டிப் போராளிகள்
பாலஸ்தீனிய lnäsessi. விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து இஸ்ரவேல் அரா ஜக ரீதியில் அடக்கி வருவது, இன்று இஸ்ரவேலுக்கு பல பாதகமான விளைவுகளே உள் ளும் வெளியும் ஏற்படுத்தி வருகிறது.
இது சம்பந்தமாக இஸ்ர வேல் அரசாங்கத்துக்கு எதி ராக அண்மையில் நம்பிக்கை யில்லாத்தீர்மானத்தை நாடா ளுமன்றத்தில் எதிர்கட்சியினர் கொண்டுவந்தது, இதற்கொரு சான்ருகும். பலஸ்தீனியர்க ளின் கோரிக்கைக்கு இவர்கள் தொடர்ந்து ராணுவ ரீதியான அடக்குமுறையையே கையாள நிற்பது எவ்வளவு தூரம் எதிர் காலத்தில் நின்றுபிடிக்கப்போ கிறது என்பதே இன்று எழுந் துள்ள பிரச்சினே குட்டக்குட் டக் குனிபவனும் முட்டாள். ஆனல் குனிந்து வந்த பலஸ் தீனியர்கள் எப்பவோ தம் குணிவை கைவிட்டெழுவதற்கு ரிய வழிவகைகளே அரபாத் போன்றவர்கள் செய்து விட் டார்கள். ஆஞல் பலஸ்தீனி யர்களின் இந்த நிமிர்வு, எதிர் காலத்தில் ஓர் பேரெழுச்சியா கவே வெடிக்கப் போகிறது என்பதற்குரிய அறிகுறிகள் இன்று தெரியத் தொடங்கி யுள்ளன; இது எதிர்காலத் தில் இஸ்ரேலிய நலன்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அதுவும்
விறுவிறுப்பு. (4ஆம் பக்கத் தொடர்ச்சி) வென்று தாம் உலக கிரிக்கட் சம்பியன் தான் என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர்.
ஆஸி வெற்றியில் பெரும் பங்கு கொண்டவர் ஒருவர் ஸ்ரீவன் வோ, ஒரு இன்னிங் ஸிலும் ஆட்டமிழக்காமல் முறையே 177, 152, 21 ஒட் டங்களே அடித்துத் தள்ளி, இளம் சமுதாயத்தினருக்கு ஒரு பாடம் கற்பித்தார். அடுத்தவர் ரெறி ஒல்டமன். இரு போட்டிகளிலும் மொத் தம் 19 விக்கட்டுகளே கைப் பற்றி எதிரணியை சிதறடித் தவர். இவர்களுடன் மார்க் டெய்லர், டேவிட் பூன் டீன் ஜோன்ஸ், மேரிவ் கியூஸ் ஆகி யோரும் அணித்தலைவர் அவன் போடரும் சேர்ந்து வெற்றிக்கி வழிசமைத்தனர். இவ்வாறு ஒரு கூட்டு அணியாக போட ரின் அணி எல்லாத்துறையி லும் பிரகாசித்தனர்.
ஆஞ ல் இங்கிலாந்து அணியோ பிரபல வீரர்களுக்கு ஏற்பட்ட திடீர் காயங்களினல் ஒரு நிர்ணயிக்கப்பட்ட சிறந்த அணியை உருவாக்க முடியா மல் திண்டாடுகிறது. ஆடடத் தில் தமக்கு நிகர் தாமே என்று இருந்த இயன்போத் தம், மைக் காட்டிங், கிரகாம் டில்லி, அலன் லாம்ப், பில் நியூபோட் ஆகியோரின் அடி காயங்கள் அணிக்கு பெரும் அடியாக விழுந்தன. ஆயினும் இவர்கள் இப்போது குணம
அரபாத் இஸ்ரேலியரின் தாய கத்தை அங்கீகரித்த பின்ன ரும் அவர்கள் பலஸ்தீன மக் களுக்கு எதிராக இராணுவ அடக்குமுறையைக் கையாள நிற்பது அவர்களுக்கே அழி வைத் தேடுவதாகும்.
@cárgy Gashvilið umri (WestBank) காஸா பகுதிகளில் இடம் பெற்று வரும் இஸ்ரே வின் ராணுவ அடக்குமுறைக விஞல், அதற்கெதிராக அர பாத்தினுல் தட்டிக் கொடுக் கப்பட்டு எழுந்துள்ள பிள்ளைப்
சி. சண்முகவடிவேல்
பராயத்தவர்களின் அனியே இஸ்ரவேலுக்கு அச்சுறுத்தல் தரும் ஒன்ருக மாறியுள்ளது. அதாவது ஐந்து வயதிலிருந்து இருபது வயதுக்குக் கீழ்ப்பட்ட இளம் போராளிக அா க் கொண்ட ஓர் அணி இவர் களே 'அரபாத்தின் குட்டி கள்' என பலஸ்தீனிய முதி யோர்கள் அழைக்கிருர்கள்.
அரபாத்தின் இந்தக் குட்டிப் படையே இன்று இஸ்ரவேல் - பலஸ்தீன பொருதலுக்கு புதியதிருப்பத்தையும்புதியவடி வத்தையும் கொடுக்கப்போவ தாய் உள்ளது. பழைய பலஸ் தீன மக்கள் இஸ்ரவேலின் அடாவடித்தனங்களுக்கும் அட க்குமுறைக்கும் பயந்தவர்களா
டைந்து மீண்டும் ஆடத் தல யிட்டுள்ளனர் என்ற செய்தி எவருக்கும் மகிழ்ச்சியை அளிக் கிறது. லாம்பிள் 125 பாற்ை றின் 80, கூச்சின் 60, சிமித் தின் 96 ஓட்டங்களுடன் எல் லாவற்றிற்கும் மேலாக அணித் தலைவர் டேவிட் கவரின் அபார ~ფს "Lub (106., 50) யாவும் இங்கிலாந்துக்கு மேலும் புத் துணர்ச்சியை கொடுத்திருக் கும் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டு அணியாகச் செயல்பட் டாலே ஜெயிக்க முடியும். உலகின் தலைசிறந்த பல்துறை, வல்லுனர்- புரட்சி ஆட்டக் காரர்-சுப்பர் ஸ்டார்-இயன்
a G3:n antotil இன்று எழுந்து பரையோ, அ வரலாற்றையே அமைப்பது ே பரம்பரையாக எதிராக போ ஒரு நீண்ட யு. リr* チリfLL。 ளாய் எழுந்து ஏப்பிரலிப் மட் இளேஞர்களில் இஸ்ரவேல் கட்டவிழ்த்து கத்துக்குப் பலி
இவற்றுக்கெ வேல் எடுக்கும் ளும் அதை இளைஞர்களின் யானது மட்டு இலங்கையில் alബ
குழப்பங்களு இளைஞர்களே றும் இக்குழப்பு காக்கும் மைய இலகளும் இருக்கின்றன இப்போ அப்பகு பாடசாலைகளும் களும் மூடப்ப
ஆனல் இப்ப பாடசாலைகளும் தால், இஸ்ரே போல் போரா டிக்கப்படாமல்
ரெறன்ஸ் போ, இல்லாமை ஒரு றிடத்தை உரு 1981 ஆம் ஆ தனியாக நி3 தொடர்களை ருக்குக் கைவர் பின்னணியாக ஆட்டம் சோ பது சந்தேகே மீண்டும் போ கதாநாயகத்த நிறுத்தமுடியும @ሆ፱bö} <%6ስ96ኸ) தொடர்ந்து ை պաn * காலம் தான் வேண்டும்.
நமது. (9ஆம் பக்கத் தொடர்ச்சி) தையும் உயிரின வாழ்க்கைச் சூழல் ஏகாதிபத்தியம் எனப் பல நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எந்த நாட்டுக்குச் ச்ொந்தமானது வரையறுக்கப்படாத செல்வ sii) வேறு நாடுகள் பயன்படுத்துவ தன் மூலம் உதாரணமாக வட கடலிலும், தென் அட்லாண் டிக் கடலிலும், தென் கிழக்கு பசிபிகதிலும் மீன் வளத்தைப் பயன்படுத்துவதன்மூலம் அடிப் படையிலேயே உயிரின வாழ்க் கைச் சூழல நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது எனலாம். இந்த உலகப் பிரச்சினேக ளுக்கு எந்த ஒரு தனி நாடும் தீர்வுகாண முடியாது. சோவி யத் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொர்பச்சேவ்கூறிய
படி நாடுகள் இ ளது உரிமைகள் தாமே முன்வ அமைப்புக்களிட துவருகின்றன. புகள் அவற்றின் கையை நிர்வகி கமான நியதிக ண்டு வருகின்றன இடையிலான உ வாறு கித்தாந்த டாமல் இருக்கச் யும், சர்வாம்ச தின் ஆதிக்கத் நிலைபெறச்செய் பதற்கு இந்த ஒரு தெளிவான உயிரின வாழ் அச்சுறுத்தல் : லாத அளவுக்கு கொண்டதாக றது. பல்வேறு கள் முயற்சிகளி நல்கி, இதை

திசை 30-6-999
லும் அவர்களால் கொள்கை யூட்டப்படுவதாலும் இன்னும் தீவிரம்மிக்க போராளிகளா கவே மாறுகின்றனர் வெளி -— வருகின்றனர்.
அணியும்
ட்டனர். ஆணுல் ள்ள இளம்பரம் |ந்தப் பழைய மாற்றி பால், பரம்பரை இஸ்ரவேலுக்கு ராட இதை த்தமாக தொட ம் பூண்டவர்க 1ளனர். கடந்த டும் இத்தகைய 34 பேர்வரை, இப்பகுதிகளில் விட்ட அராஜ யாகியுள்ளனர்.
திராக இஸ்ர நடவடிக்கைக திர் கொள்ளும் பாணியும் சுவை மல்ல இன்று இடம் பெறும் இ ஒத்திருப்ப Litt.
GAasiaonribi Tigraosto grair பங்களின் அடை
as LITLFrt கல்லூரிகளுமே என்பதாலும் குதிகளில் உள்ள உயர் கல்லூ ட்டுள்ளன. டி கல்லூரிகளும் ம் மூடப்படுவ வல் நினைப்பது ட்டம் மழுங்க இன்னும் தீவி
த்தம் அணியில் பெரும் வெற் வாக்கியுள்ளது. ஆண்டு போல ன்று டெஸ்ட் வெல்வது அவ த கலை மிகவும் புள்ன அவர் பிக்குமா என் ம. எனினும் த்தம் தனது னத்தை நிலை இங்கி
Gagramosomu வத்திருக்க முடி பதற்கெல்லாம் பதில் சொல்ல
ப்போது தங்க சிலவற்றைத் ந்து சர்வதேச
டம் ஒப்படைத் இந்த அமைப் சார்பில்,இயற் ப்பதற்கு விவே ளேக் கைக்கொ ஈ. நாடுகளுக்கு றவுகளில் எவ் நத்தை தலையி செய்ய முடி மானுட கருத் தை எவ்வாறு ய முடியும் என் இயக்க நிகழ்வு
சான்ருகும். க்கைச் சூழல் இதுவரை இல் ப் பரந்த வீச்சு மாறி வருகி நாடுகள் தங் ல் ஒத்துழைப்பு செயலுக்குக்
அடைவதற்கே Larrt__÷trä)
ரத்தன்மை இது உதவுகிறது.
போகாத மாணவர்கள் சகல ரும்
அரபாத்தின் குட்டிப்
காஸா, வெஸ்ற்பாங் பகுதிக ளில் போராட்ட எழுச்சி தொ டங்கிய காலத்திலிருந்து இது வரை 20,000 பலஸ்தீனியர்
கள் பாலேவனப் பிரதேச தடுப்பு முகாம்களுக்கு அனுப் பப்பட்டுள்ளனர். இன்னும்
5200 பலஸ்தீனியர்கள் தடுத்
ao la போராளிகள் ஆதரவாளர்களாகவும் போரா ளிகளாகவும் மாறுகின்றனர். ஆயுதம் இல்லாவிட்டாலும் கையில் அகப்பட்டவற்றைக் கொண்டு ராணுவத்தைத்தாக் குகின்றனர். அதனுல் கைது செய்யப்பட்டுத் சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். ' எங்க ளுக்குப் பாடசாலைகள் வேண் டாம் சிறைச்சாலைகளே வேண் டும்' என்று மாணவர்கள்
துவைக்கப்பட்டுள்ளனர்.
ஆல்ை இன்று இந்த அடக் குமுறைகளாலும் அராஜகத் தாலும் பலஸ்தீனியர்களின் விடுதலைத்தாகத்தை இஸ்ர வேல் கூட்டச் செய்துள்ளதே ஒழிய குறைக்கவில்லை. பாட சாலைகள் கல்லூரிகள் மூடப் நிலையில் வேறு எந்த களியாட்டங்களி
பட்ட இன்றையை
இன்று அங்கே கோஷமிடுகின் றனர்.
இன்று இலங்கையிலுள்ள ᏓᏠᎦᎥᎢ ᏭᏛᎬ"u முகாம்கள் போல் ஏராளமான தடுப்பு арактићаčar இஸ்ரவேலியர் ஏற்படுத்தியுள்ளனர். இத்த டுப்பு முகாம்களில் இளைஞர் এg 26 m தள்ளிவிடுவதால் போராட்டத்தை மழுங்கடித்து விடலாம் என்று இஸ்ரவேல் நினத்தால் அதிலும் தோல்வி யையே காண்கிறது.
தடுப்பு முகாம்களுக்குள் தள் ளப்படும் இளைஞர்கள், "முதிய" போராளிகளோடு பழகுவதா
குலும் ஈடுபடாத பலஸ்தீனிய இளைஞர்கள் முழுநேரப் போரா ளிகளாக மாறிக்கொண்டிருக் கின்றனர்.
ஏ.கே. துப்பாக்கியையும் கரு டனேயும் தமது சின்னமாக கொண்டுள்ள இந்த இளம் பரம்பரை விரைவாக இஸ்ர வேலின் கொட்டத்தை அடக் கப் போகும் தாக்குதல் படை யாக அமையப்போகிறது என் றே அரபாத் நம்பியுள்ளார்; அதுவே உண்மையுமாகும், L
அமெரிக்காவில். (3ஆம் பக்கத் தொடர்ச்சி) (2) இன்றும் அநேகமான இடங்களில் மரணதண்ட னேக்கு எதிரான கருத்துள்ள ஜரிமார் தவிர்க்கப்பட்டு மர னேதண்டனை விரும்பிகளே' ஜரிமாராக அழைக்கப்படுகின் றனர். (3) இன்னும் எதிராளி தனக் காக வாதாட தகுந்த சட்டத் தரணியை அமர்த்த முடியாத நிலே போதிய நிதியின்மை முக்கிய காரணம், அத்தோடு கொண்டுவரும் வகையில் புதிய அரசியல் சிந்தனையை முன் வைக்க வேண்டும். இப்பாதை யில் வெற்றிநடைபோட நாடு கள் யாவும் ஒன்றுக் கொன்று நம்பிக்கைவைக்க வேண்டும்.()
நீதிமன்றத்தால் இவர்களுக் காக அமர்த்தப்படும் சட்டத் தரணிகள் குற்றவியல் சம்பந் தப்பட்ட விஷயங்களில் எவ்வித அறிவோ அனுபவமோ அற்றவராகவும் in sirargarf. மேலும் இப்படி அமர்த்தப்படு வோர்க்குக் கூட, முதல் கட்ட விசாரணைகளே தாண்டி மேலும் தொடர்வதற்குரிய பணத்தை அரசாங்கம் கொடுப்பதும் இல்லை.
(4) இன்னும் சில கறுப்பின மனநோயாளர்கள் கூட மரண தண்டனைக் குள்ளாகின்றனர். (5) அண்மையில் 18 வயதுக் குட்பட்ட இளங்குற்றவாளிக ளுக்கும் மரணதண்டனை அளித்த நாடுகளில் ஒன்ருக அமெரிக்காவும் சேர்க்கப்பட் டுள்ளது O

Page 11
7-7-1989
திசை
சொர்க்கம். (8ஆம் பக்கத் தொடர்ச்சி) கைது செய்த போது சண்டை
பிடித்திருப்பார்கள். 676212 அரசு இங்கே இல்லை"
" அப்படியானுல் நீர் ஓர்
அரசனு?' திரும்பவும் ஆளுநர் கேட்கிருர்,
ஆமாம்" ஏசு பி ரா ன் தொடர்கிருர், ' நான் அதற் காகவே பிறந்தேன். உண்மை யை உலகத்திற்குக் கொண்டு வருவதற்காகவே நான் வந்தி ருக்கிறேன். -Lagoogoju இரும்புகிறவர்க ளெல்லாரும் ன்ே வழி நடப்பவர்களே '
"உண்மை என்ருல் என்ன?" என்று ஆளுநர் கேட்டுவிட்டு பூதத் தலவர்களிடம் போய் அவர்குற்றம் செய்தவரல்லர் உங்கள் வழக்கப்படி ஆண்டு தோறும் கொண்டாடும் இன் றைய விழாநாளில் நீங்கள் கேட்கும் ஒரு கைதியை என் ணுல் விடுதலை செய்ய முடியும் உங்கள் அரசனே விடுதலே செய்கிறேன்"
இல்லை வேண்டாம்' நரி கள் உளளே அதிகரிக்கிறது.
ஆளுநரின் மன உளேச்சல் அதிகரிக்கிறது. யூதத் தலைவர் கள் ஒரு பக்கம் ஏக மறுபக்கம்
அவரைச் சிலுவையில் அறை புங்கள் அறையுங்கள் 'நரி கள் ஊளே வானே எட்டுகிறது.
"அவர் குற்றம் செய்தவரல் லர்." அவரை நீங்கள் சிலுவை யில் அறையுங்கள் ஆளுநர் தன் கையைக் கழுவிவிட நரிக்கூட்டம் ஏசுவை முட்கிரி டம் அணிவித்து சிலுவையைச் சுமக்க வைத்து கோல்கோதா மலேக்கு இழுத்துக் கொண்டு போகிறது.
அந்தக் கூட்டத்தினுள்ளே ஏசுவைச் சுமந்த மேரி மாதா இருக்கிருர், ஏசுவைச் சிலுவை யில் அறைகிருர்கள். மேரி மாதா துடிக்கிருர்,
உதிரஞ சொட்டச் சொட்ட
Cலுவையை நிறுத்தி நடுகிறர்
ஏகவின் தலை தொய்கிறது.
கீழே நான் இருக்கிறேன். அவர் கண்கள் என்னேப் பார்க் கின்றன.
திடீரென்று விழித்துக் கொண்டு அம்மாவிடம் ஒடுகி றேன். அவளுக்கு என்னில் ஒரு மாற்றம் தெரிகிறது
அம்மா ! எனக்கு ஏசுவைத் தெரிகிறது. வார்த்தைகள் அத்துடன் நின்று விடுகின்றன.
அடுத்த நாள் காலே பாதர் பெஞ்ஜமினிடம் அப்பா அம்மா வுடன் போய் நிற்க, அப்பா சொல்கிருர் 'திருச்சபைக்கு எனது மகனைக் கொடுக்க வந் விருக்கிறேன்' அப்பாவின் குர
ல் நடுக்கம் தெரிகிறது. அம்மா கண்கலங்குகிருள் என் பிதா எனக்குத் தந்த கோப் பையில் அல்லவோ நான் பருக வேண்டும் ?
பாதர் . பாதர் . '
இது எசக்கி.பாதர் தன் கன விலிருந்து விழித்தார். அந் தோனி எசக்கியை விரட்ட முயல்வதும் கேட்டது.
பாதர் மெள்ள வெளியே வந்தார்.
பாதர் . விஜிதவைக் கத்தியால் குத்திப்புட்டாங்க பாதர்' எசக்கி விழுந்து அழுதான். பாதருக்குத் திக் கென்றது.
பாதர் .
எழுந்து
என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருக வேண்டும்?"
பாதர் ஏகவே என்று குறியிட்டுக் கொண்டார். பாதர் எசக்கியையும் அழைத் துக் கொண்டு வைத்தியசா *லயை அடைந்த போது விஜி தவுக்காக ஒரு பெரிய கூட் டமே இருந்தது. கொன்ஸ்ரபிள் இரண்டுபேர் ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட
as as pas Gissut I sin sör மகனே அலிசின் ஒப்பாரி நெடுந்தூரம் கேட்டது. செவு ததி ஒரு சுவரின் மூலையில் குந்தியிருந்தான், எசக்கி குடும் பம், விஜிதவின் தமையன் ரத்னே எல்லோரும் அழுகை யுடன் நின்று கொண்டிருந் தார்கள்.
பாதரைக் கண்டதும் அலி சின் அழுகை இன்னும் வெடித்
பாதரே! என் மகனைக் கொன்று விட்டார்கள்.'
கரிம் ரத்னேயிடம் தனியே டுே காசு வாங்கிக் கொண்டு ஒரு சவப்பெட்டி வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தான். சவப் பெட்டி வாங்க வேண்டும்' என்று பெரிய குரலில் சொல்லிவிட்டு கரிம் வெளியே போவதை பாதர் এডওয়াru_nrri"-
செவுத்தி சலனமில்லாமல் மூலையில் குந்தியிருந்தான்.
பாதர் குறியிட்டுக் கொண் it. இன்ஸ்பெக்டர் முன்னே வந் தார்.
இவனே உங்களுக்குத் தெரி
யுமா பாதர்?" இன்ஸ்பெக் டர் ஆச்சரியமடைந்திருக்க வேண்டும்.
பாதருக்கு மனம் வருந்தி யது. இதுபோன்ற கேள்வி முன் car 0 ) t 52,3 % ашат? பாதர் இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லே. கனத்த இடைவெ விக்குப் பின்னர் "ஆமாம்" என்று திரும்பவும் குறியிட்டுக் கொண்டார்.
என் மகனே' என்று அலி சின் ஒப்பாரி நெடுந்தூரம் கேட்டது.
சட்ட விதிகளின் தொல்லே கள் முடிந்து, கரீம் கொண்டு வந்திருந்த சவப் பெட்டியில் விஜித வைக் கொண்டு போவதை பாதர் பார்த்தார். அவர் மனம் கனத்திருந்தது. தேவாலயத்துக்குப் Gurus
முழங்காலிட்டு 'பரமண்ட லத்திலிருக்கும் பிதா வே! 2.La km "W『リ இப்போது
இங்கே வரட்டும். உமது விருப் பங்கள் எவ்வாறு சொர்க்கத் தில் நிறைவேற்றப்படுகின்ற வோ அது போல இவ்வுல இலும் நிறைவேற்றப்படட்டும். பிதாவே இன்றைய எமது அப்பத்தைத் தாரும். எவ் வாறு எமக்குப் பாவம் செய் தவர்களே மன்னி த்திருக்கி ருேமோ அதுபோல் எங்கள் unita iš 32 மன்னியுங்கள். எங்களேத் தூண்டும் துன்மார்க் கப் பாதையிலிருந்து அகற்றி விடுதலே தாரும். ஆமென்" என்று பிரார்த்தித்துக் கொண் i rri.
தனது இருப்பிடத் தை நோக்கி மெள்ள நடக்க ஆரம் பித்தார். வெம்மையான ஒரு நாள் தன் வெம்மையை இர வுக்குப் பறி கொடுக்க ஆரம் பித்திருந்தது. அந்தத் தெரு வுக்கே உரிய இயக்கம் அங்கே! சொர்க்கத்தின் கதவுகள் மூடப் பட்டுக் கொண்டிருந்தன. ஈசல் பூச்சிகளின் இயக்கத் தைப் போன்றதொரு இயக்கத்
திலும் சத்தத்திலு எசக்கியின் புலம் கேட்டது. 'திக் LT亭ó*ā·
சொர்க்கத்தில் யும், எசக்கியும், ! ருகே இருந்து அ கொண்டிருந்தார் உடனே நின்ருர், இது என்ன விறைத்தது . விறைப்பு நீங்க 町@ä岛卤。
** arsiär 9 est sit கோப்பையில் நான் பருக வே
Lirii ar fi n ஆரம்பித்தார்.
மார்ட்டின் (6ஆம் பக்கத் ெ இவற்றை எல்லா டித்து வந்தார்.
திறனுய்வாள omrit "assär நவீன சிங்களத் முன்னுேடி என்று வர் நவீன வ நவீன இலக்கிய கப்படுத்தும் ே தமது நாவல்கள் கின்றன, எப்படிச் என்பதை விளக் களாக எழுதினு ஆம் ஆண்டிலே " என்ற விமர்சன எழுதினுர் பை இலக்கியங்களில் பிடித்தவை எை பிடித்தன என்ப நூல் விளக்குவ Gayın.
சிங்கள பெள பேணுவதாகக் க விக்ரமசிங்ஹ சி யத்தில் வடெ amdanas. Ganol கக் கூறப்படுகிற சமஸ்கிருத இந் ി-3333 !, ബ് - ̧- aut SG) as தமது திறனுய்வு களே மாற்றிக் அறிகிருேம்.
மார்ட்டின் வின் திறஞய்வுச் கள் முரண்பட் பேராசிரியர் ரஞ் கர தமது 'Si and the New C. நூலிலே சுட்டிக் கருர்,
காலத்தின் தமது கருத்துக் மாற்றிக் கொன மார்ட்டின் இறந்த போதி திலே வாழும் முகராகக் கணி பெற்றவராகி
துவ | 6OT (7ஆம் பக்கத் கள் இருக்கின்ற ரண்டும் ஈழத்து சிகைகளில் ஒன் யை வாங்கிகு கள் உடனடிய னேயாகிவிடும். குப் பணவருவ தோடு, அவன: களிடையில் ப ஏற்படும்; இதஞ
8u.j, ' உருவாகும்.
GA-FhGR3) olunta வானதுமான இதில் தேவைப் இலக்கியங்களிலு துறை ബ மிகுந்த அக்கன ளவரான ஆணே விளேயத்தக்க விரைவில் என்ற நம்பிக்ை

ம் அவருக்கு பல் நன்முகக் கென்றது
செவுத்தி கரிமும் அருக முதம் பருகிக் கள் பாதர்
து' மனம்
பாதருக்கு நெடு நேரம்
னக்குத் தந்த ல் ல வோ ண்டும்?"
ழியே நடக்க
*血满鸟岛)门
தாடர்ச்சி) ம் இவர் கண்
t விக்ரமசிங்ஹ திறய்ைவின் ம் சிலர் கூறு ாசகர்களுக்கு களே அறிமு தாரணையிலே, என்ன கூறு கூறுகின்றன கி முன்னுரை 1. பின்பு 1941 விக்சாரலிபி' நூலே இவர் ழய சிங்கள த மக்கு ப் வ, அவை ஏன்  ைத இந்த தாக அறிகி
த்த மரபைப் றிக் கொண்ட |ங்கள இலக்கி errys)3 G er á த்து வந்ததா
■。** து செல்வாக் ബ്
ாலும் பின்னர் க் கோட்பாடு கொண்டதாக
விக்ரமசிங்ஹ கோட்பாடு டு நிற்பதைப் நசனி ஒபேசே 1 hala writing ritics" sтirp காட்டியிருக்
தேவைக்கேற்ப መö%nrù L$särsärff ண்டமையினுல்
விக்ரமசிங்ஹ, லும், சிங்களத் இலக்கியப் பிர ப்பும் மதிப்பும்
C. தொடர்ச்சி) ன. இவையி நூல்கள் சஞ் வொரு பிரதி ல் 600 பிரதி tas-CBar Sublu எழுத்தாளனுக் ாப் கிடைப்ப து எழுத்து மக் ரவும் நிலையும் ல் தொடர்ந்து மனுேநிலையும்
கம், விரை #uer:#0ഥ படுகிறது. கலை, லும் அறிவுத் பளியீடுகளிலும் ற கொண்டுள் runarri, Luisit நடைமுறைகளே ஏற்படுத்துவார் க இருக்கிறது.
27-ό-89 βλ. σούομαιό
யாழ். மாநகரசபைக்கு வர வேண்டிய கோடி ரூபா சோலேவரி நிலுயைாக உள்ள தால் அதனைச் செலுத்தி உதவு (DITU) பொதுமக்களுக்குக் கேரிக்கைவிடப்பட்டுள்ளது ) ஜனநாயக உரிமை கோரிப் போராடும் ஒன மாணவர்க ளுக்கு ஆதரவு தெரிவித்து கைஸ் அறிக்கை ബിul'. டுள்ளது. () தமிழ்-முஸ்லிம் விரிசல்நில இனியும் நீடிக்கக் கூடாது என பரீலங்கா முஸ் விம் தொங்கிரஸ் தலைவர் எம். எச்.எம்.அஷ்ரஃப் கூறினர் பு அமைதிப்படை திரும்பவேண் டும் என ஜனதிபதி அறிவித்த தற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் பேரணி நடத் தப்பட்டது; ஈபிஆர்எல் எவ் ரெலோ, ஈ, என். டி. எல்.எவ் ஆகியன இதை ஒழுங்கு செய் திருந்தன - கேகாலை மாவட் டத்தில் மேலும் மலேச்சரிவுகள் ஏற்படலாமென புவியியல் நிபு வர்கள் தெரிவித்தனர் குண்டுச் சத்தங்களை அடுத்து பருத்தித்துறைப்பகுதியில் பதற் றம் நிலவியது D கண்டி шоф திய சந்தைச் சதுக்கத்தில் ஆர்ப் பாட்டக்காரர்களால் ராஜீவ் காந்தியின் படம் எரிக்கப்பட் ls. 28-6-89 புதன்
முக மானவரை விடுவிக்கும் படி கோரி முள்ளியவளையில் அவர்கள் ஊர்வலம் நடத் தினர் D வட-கிழக்கு இணைப்பு நீடித்திருக்க வேணடுமா என் பது பற்றிய சர்வசனவாக்கெ டுப்பு ஜனவரி 29ஆம் திகதிக்கு ஜகுதிபதியால் ஒத்திவைக்கப் ill- யாழ். பெரிய ாேவிலுக்குச் சமீபம்ாக இளே ஞர் ஒருவர் கட்டுக் கொல்லப் பட்டார் ராஜீவ் காந்தி யின் கடிதத்தை இந்தியத் தூது வர் ஜனதிபதியிடம் கையளித் தார் நாட்டு நிலைமையைப் பற்றி விவாதிக்க நாடாளுமன் றத்தை உடன் கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத் தன L பேச்சு வார்த்தை கடத்த வருமாறு ஜே.வி.பி. க்கு கே. பத்மநாபா அழைப்பு விடுத்தார் 0 காலி யில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் ஐந்து பேர் பலியா ஞர்கள் 26 பேர் காயமடைந் தனர் () மிருசுவில் பகுதியில் கால இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஈ.என்.டி.எல்.எல். ஐச் சேர்ந்த 14 பேர் பலியாகி னர் – கிளிநொச்சியில் ஊர டங்கு அமுல்செய்யப்பட்டது 29-6-89 வியாழன்
நீர்வேலி - சிறுப்பிட்டி வீதி யில் இரண்டு இளம் பெண்கள் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தனர் ப மாலிச் சந்திப் பகுதியில் மோதல் இடம்பெற் றது - கோண்டாவில் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுத் தேடு தல் நடைபெற்றது ) முல்லைத் தீவுப்பகுதிகளான அளம்பில், செம்மலே ஆகிய இடங்களில் மீண்டும் மோதல்கள் இடம் பெற்றன0 தெற்கில் ஜே. வி. பி. யினரின் ஒலிபரப்புச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப் பதாக புலனுய்வுப் பகுதியினர் தெரிவித்தனர் வடமராட் சியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. வன்னியில் ஏற்பட்ட இராணுவ மோதல்களில் இறந்
தவர்களின் நினைவாக இது அனுஷ்டிக்கப்பட்டது யாழ் - கொழும்பு தொலே
பேச் சேவை திடீரெனச் சீர்
குலேந்தது)
30-6–89 6) болоharf
கடந்து புதனன்று காலி யில் நிகழ்ந்த குண்டு வெடிப் 99 இறந்தோரின் TGO
ணிக்கை 6 ஆக உயர்ந்தது) நெல்லியடியில் மக்கள் வங்கிப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட் டார் 0 பருத்தித்துறை, தும் ப&ரப் பகுதியில் செயின்டோ சர் கனரகவாகனங்கள் திரிவ தால் மக்கள் அச்சமடைந்துள் னெர் D வடக்கு - கிழக்கில் யுத்தநிறுத்தம் செய்யும்படி கோரி, ராஜீவ் காந்திக்கு ஜை திபதி ரெல்க்ஸ் செய்தியின அனுப்பிஞர் 0 மிருசுவிலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி ாக கிளிநொச்சி, பரந்தனில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்
டது ) இந்தியா எம்மீது குண்டு போட்டாலும், நாம் அவர்கள் இங்கிருக்க அனும
ஒக்கமாட்டோம் என துணை அமைச்சர் ஏ. ஜே. ரணசிங்க கூறிஞர் 0 |-7-89 grafo
வவுனியா முல்லேத்தீவு மாவட்டங்களில் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது ெ கலஞர் கருணுநிதி இக்கிய ஜனதிபதியுடன் இலங்கைப் ரேச்னை குறித்து, சென்னை ல் பேச்சு நடத்தினுர் 0 வடமராட்சியின் பல பகுதிக ளில் இன்று தாக்குதல் சம் பவங்கள் இடம் பெற்றன 0 ானவர்களின் பாதுகாப்பு விடயத்தில் தீர்க்கமான முடிவு தேவையென மாணவர் ஒன் றியம் வெளியிட்ட அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது 0 27-39 ஞாயிறு
ம வரியங்கணேயில் ஜனதிபதி பங்குபற்றிய கம் உகாவ கூட் டத்தில் ஜே. வி. பி. யினர் குண்டு வீசியதில், ஒருவர் பலி urr (S9†; 40 (Buffaraort u(s) காயமடைந்தனர் 0 இல கைத் தமிழரின் பிரச்சினைக் குத் தீர்வுகாண ராஜீவ்காந்தி ஜனதிபதி பிரேமதாஸவுடன் பேச்சு நடத்த வேண்டுமென, தி. மு. க. செயற்குழு தீர்மா னித்தது 0 மடுத்தேவாலயத் தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் பத்தாயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர் D அவசரகாலச் சட்டத்தின் கீழ் 3000 பேர் வரை தென்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஏஜன்
சிச் செய்திகள் தெரிவித் 591 LJ 3-7-89 திங்கள்
கலைப்பிட மாணவன் மொரு யசை விடுதலை செய்யும்படி கோரி, யாழ். பல்கலைக்கழகக் கலேப்பிட மூன்ரும் வருட orGos-snif விரிவுரைகளைப் பகிஷ்கரித்தனர் () ஈழப் பிர கடனம் குறித்து, இம்மாதம் திருமலையில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய மன்றத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்ப டுமென, யாழ். நகரில் பத்தி ரிகையாளர்களிடம் கே. பத் disturt. தெரிவித்தார் ) நேற்றும் இன்றும் 25,000 9ysolusten அட்டைகள் ஜே. வி. பி. யினரால் தெற் கில் பறிமுதல் செய்யப்பட்ட தாகச் செய்தி வெளியானது ( வதிரியில் 5 மணித்தியாலங்க ளாக விட்டுவிட்டு மோதல் கள் நடந்தன (

Page 12
2.
Z Λ A.
3=BC0FFԱՐՇոilE
சுதந்திர ஒளியினில் மனங்குளி
அதன்வழி திசையெலாம் துலங்கவே'
மிஞ்சப்போவது எது?
இம்மாதம் 4 ஆம் திகதி அமெரிக்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளது.
இம்மாதம் 1ஆம் திகதி சீனு, தனது ஆளும் Garibų, விஸ்ற் கட்சியின் 68 வது தினத்தை நினைவு கூர்ந்துள்ளது. அமெரிக்கா போற்றும் ஜனநாயகமும் சரி சிணு மதிக் கும் பொதுவுடைமையும் சரி வெவ்வேருனவை அல்ல. இரண் நிம் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை un' (6) மல்ல ஒன்றுக்கொன்று இன்றியமையாதவையும் கூட
உண்மையான பொதுவுடமை என்பது மக்களின் அடிப் படைப்பேச்சு, எழுத்துச் சுதந்திரங்களே மதிப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உண்மையான ஜனநாயகம் என் பது மக்களின் அடிப்படைத் தேவைகளே நீக்கும் உள்ளட்க்
ம் கொண்டதாக மலரவேண்டும்.
ஆணுல் இன்று இவையிரண்டும் கைகோத்து நிற்கும் அர ttLT LL L LLLLL LLLTT T TT TTTMLL S TT S LLLT TTTT நான் வேண்டாம் ஜனநாயகத்தைப் பெரிதாகப் போற்றும் நாடுகளில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கிறதா? சோஷலி யத்தை வழுத்தும் நாடுகளில் சோஷலிசம் Gununa இருக்கிறதா ? ല്ലീൻ.
அப்படியானுல் இவை என்னவாய் உள்ளன ? இக்கேள்வி, இவ்விரு அணிகளும் ஒரே கோட்டில் நற்ப தையே காட்டி நிற்கிறது. அதாவது ஜனநாயக அமெரிக்காவும் சரி. சோஷலிசம் பேசும் எனுவும் சரி .פתו லாளித்துவப் போக்கிலேயே ஒற்றுமைப்படுகின்றன,
முதலாளித்துவப் போக்கின் தன்மை என்ன ? தன்னலனுக்காக, எந்தப் போக்கையும், எந்தக் கோஷத் தையும் அந்தந்த நேரத்துக்கேற்ப அணிந்து கொண்டு வேஷம்
läks sa, LA UN 35,
மேலிடத்தில் ஊழல்கள் நடந்துள்ளன என்பதை எனு தற்போது வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளது. ஆளுல் அதே வாயால் இதே ஊழல்களுக்கெதிராக கோஷம் எழுப் பும் ஊர்வலங்களுக்குத் தடை விதித்துள்ளது !
மெரிக்கா சிணுவின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது. ஆஞல் அதே நேரத்தில் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் ஜனநாயக அரசியலேக் குழப்புவதில் அதன் கை பதிகிறது.
ரஷ்யா கொர்பச்சேவ் தலமையில எவ்வளவோ முற் போக்காக இயங்குவதாகப் பேசப்படுகிறது. ஆணுல் தெற்காசி வப் பிராந்தியத்தில் இது இந்தியா என்ற கண்ணுடிக்க டாக நோக்குவதால் பல சிறிய நாடுகளின் நலன்கள் பாதிக் கப்படுவதாக ஒரு ரஷ்ஷியப் பேராசிரியரால் குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது ?
மீண்டும் அதே சுயநலக் கோட்டில் எல்லா சமாந்திரப்படுவதையே
இந்தச் சர்வதேசப் போக்குகளின் சுயநல ஒட்டம் உள் ளூர் அரசியலிலும் சேற்றை வாரி இறைக்கவே செய்கிறது. அதை இன்று ஜே. வி. பி. தெற்கில் செய்கிறது. வேலே நிறுத் தம் என்ற பேரில், துப்பாக்கிமுனயில் போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது அது
மாவோவின் சிந்தைேயில் வந்த ஜே. வி. பி. தொழிலா ாரைக் கையாளும் முறை இது
இந்தப் பயமுறுத்தல்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாய கம் இருக்குமா சோஷலிசம் இருக்குமா ?
நாடுகளும்
பாடசாலைகளின் கதவுகள்
ܓ .
@pu@UDTP ಕ್ಲಿ...:
தலமையில் கூட்டப்பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை,
இலங்கை முழுவதிலுமுள்ள பாடசாலைகள் இன்று எதிர் Garra wGudvar '9u Jar:2008nl7 பற்றி, அவற்றை எவ்விதம் штанавпLIштва ф, முறையிலும் இயங்குவதென் பதுபற்றியும் ஆய்வுசெய்யும் கூட்டம் ஒன்று கல்வியமைச்
இக்கூட்டத்திற்குசகலமாகாண பிரதேச கல்விப் பணிப்பாளர் கள் யாவரும் சமூகமளித்தனர். ஆனுல் இன்னும் பாடசாலை கள் மூடப்பட்டே உள்ளன. unitsarass கல்வியின்றி விடுகளில் அடைபட்டே டெக் கின்றனர். விடிவு விரைவில் ஏற்படுமா எனப் பெற்றேர் அங்கலாய்க்கின்றனர்.
இந்தி
எதி
இந்திய ளாக இந்த மாற்றப்பட் எதிர்க்கட்சி இன்று அை euւգouւb Օւյց அடைந்துவிட் தள் தலைவர் மையில் இந் நிலையம் முன் -2յուն, յուԼւմ தொண்டர்கள் ரண்ட ஆதர றின. நாட்டி லங்களிலும் - பட இத்தகை башгТәшә)ѣчаєєї71 டங்கள் நடை
மாநில அர மீறி மத்திய ரங்களே தவி அளவுக்கு மா கைகள் கூடத் வாசிக்கப்படுவ 67GBsLLKBL untti மாநிலச் செய் டெல்லி ஒலி அறிக்கைக்கும் ബ് ഖബ шаш тағаттар ബ ബി. si, gano பஞ்சாயத்துர இறல் விழுந்த திருப்பி திரு. Groertur zou கள் இந்நில
வேறு என்ன
கொழும் ( b buka களின் நடம கரித்துள்ளது О 2)ѣ5шдш. uil tullu மூடப்பட்ட ளன. அதே திரையரங்கி gutsluToo 36śr"” u lub நிலையில் ஒடி றது! இன்னு | Ažulasakit anum த்து வியாப வீடியோ கி கசட்டுகளே பதுக்கி விட் O LIm_arrడి
ளர்களும் வ 5шаши-54 தன்மூலமே கத்தின் நாட்டி, பிற் முறியடித்து
இவ்வாறு ﷽ዜuጨ ቆuhGuns
utstuttgar யாழ். வகுப்