கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.07.14

Page 1
திசை
இந்திய அரசுக்கும் தமிழீழ விடுத?
14-7-1989 வெள்ளிக்கிழமை
விரைவில் யுத்
இதுகாலவரை இந்திய அரசுக்கும் விடுதலைப் மிடையே நிலவிவந்த கெடுபிடிப் போக்குத் தளர்ந்து யினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினகளே வந்திருப்பதாக அடிபடும் செய்திகள் இலங்கை அரசிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்றும் இத்திருப்பமான
ஒரு சுமுகமான தீர்வை விரைவில் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள்
இனப்பிரச்சினைக்கு வரலாம் என்றும் தெரிவிக்கின்றன. இந்தியாவோடு நிபந்தனை யற்ற பேச்சுக்கு விடுதலே ப் புலிகள் சம்மதித்திருப்பதாக வும் இந்திய அரசு அதை ஏற் றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படும் செய்திகளில் இருந்து விரைவில் இரு பகுதி யினருக்குமிடையே ш 45 நிறுத்தம் ஏற்படலாம் என்றும் தெரிய வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன் தினம் ரஜீவ் காந்தியின் விசே டத் தூதுவர் தேஷ்முக்கினுல் ஜனுதிபதியிடம் கையளிக்கப் பட்ட கடிதத்திலும் மேற்படி யுத்தநிறுத்தம் பற்றியும் பிரஸ் தாபிக்கப்பட்டிருக்கலாம் என் றும் நம்பகமான வட்டாரங் கள் அறிவிக்கின்றன.
இதேவேளை இலங்கை அரசு புலிகளோடு மட்டும் மேற் as பேச்சுவார்த்தை
யால் தற்போது ஸ்ள வட கிழக்கு மாகாண அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற ரீதியில் ஈ. பி. ஆர் எல். எஸ். கடைப்பிடித்த தீவிரப்போக்கு இதனுல் தளர்த்தப்படலாம் என்பதோடு, அவர்கள் விரும்
பியதற்கேற்ப இந்திய அரே பேச்சு வார்த் பட்டிருப்பது ரவையும் இத தரலாம் என்று
அமைதிப்படை விலக ராஜீவ் புதிய கருத்து
இலங்கையில் இருந்து இந் திய அமைதிப்படை விலகுவது சம்பந்தமாக பிரதமர் பிரேம தாளவிடம் கடிதம் ஒன்றை தனது முதலாவது செயலாளர் மூலம் கையளித்துள்ள இவ்வே ளேயில் அதுபற்றி இந்தியப் பிர தமர் கருத்துத் தெரிவித்துள் ளார். அமைதிப்படை விலகல்,
இலங்கை-இந்திய ஒப்பந்தம்
இ.போ.ச. ஊழியர் - அரசு
9 L60 L9366036 இன்று அதிகாலை ஜனதிபதி யின் பணிப்பில் உருவான அர சுக் குழுவினருக்கும் இலங்கை ஜாதிக கங்கருசங்கமய என்ற தொழிற்சங்க குழுவினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையை அடுத்து, இ.போ. ச. ஊழியர் வேலைக் குத் திரும்புவர் என எதிர் பார்க்கப்படுகிறது. இது சம் பந்தமாக அரசுக்குழுவில் ஒரு வரும் போக்குவரத்து அமைச் சருமான சிறி விஜேபால மென் டிஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி வேலே நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியரின் கோரிக்கைகள் பரி 6FGSláas l’illu’il Gor.
அப்பரிசீலனையின் பின்னர் இ. போ, ச வழியரின் சம் பள உயர்வுக் கோரிக்கை பின் வருமாறு தீர்க்கப்பட்டதாக
அமைச்சர் தெரிவித்தார்.1985 ஜனவரி தொடக்கம் போக்கு வரத்துசபை ஊழியர் ஒவ் வொருவர்க்கும் 45 ரூபா சம்
(12ஆம் பக்கம் பார்க்க)
உலக சாதனை
தமிழ்நாட்டிலுள்ள கடலூ ரைச் சேர்ந்த ஜெயராமன் என் பவர் 360 மணித்தியாலங்கள் தொடர்ந்து பேசி உலக சாத னேயை நிலநாட்டியுள்ளார். இதன்மூலம் " கின்னஸ் புத்த கத்தில் இடம்பெறப் போகும் இவருக்கு வயது 57
பேசுவதில் தமிழன் சளைத் தவன் இல்லை என்ற பாரம்ப ரியம் உலகிற்கும் தெரியப் போவதாக, இதுபற்றிக் குறிப் பிட்ட ஒருவர் கேலியாகச் சொன்னுர்,
சரிவர நிை லேயே தங்கி மீண்டும் வலியு இது சம்பந்த இந்தியா இர வெளியேற்றம் அட்டவணை கு வரவேண்டும் இந்தியா தன் கால அட்டவ ബ றும் எச்சரித்
அரசி
சற்ற டே
றி வியூ வின்
 
 
 

go sin Gsmr.
o இந்தியாவின் பாதுகாப்புத் தத்துவம்
QS சார்க் அமைப்பின் பின்னணி
-6 விம்பிள்டன் சம்பியன்கள்
O சிறுகதைப் போட்டி முடிவுகள்
O பலஸ்தீனக் கவிதை
O சிந்தனே மேடை, தோழி பகுதிகள்
விலை : ரூபா 3.50 முகம் 27
லப் புலிகளுக்குமிடையில்
புலிகளுக்கு இரு பகுதி அணுக முன் sósio Sei து இலங்கை கொண்டு
நம்பிக்கை
வ தற்போது சாடு புலி கள் தைக்கு உடன் அவர்களின் ஆத ற்குப் பெற்றுத் ம் நம்பப்படுகி
வேற்றப்படுவதி புள்ளது stat. |றுத்திய ராஜீவ், மாக இலங்கை ண்டும் கலந்து
பற்றி கால றித்து முடிவுக்கு என்றும் தவறின் னிச்சையாகவே
நிறுத்தம்?
வட-கிழக்கு இளைஞருக்கு நலன்புரி நிலையம்
அச்சம் காரணமாக வடக் குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறிக் கொழும்புக்கு வரும் தமிழ் இளைஞர்களுக்காக நலன்புரி நிலையமொன்று அர சாங்கத்தால் திறக்கப்பட்டுள் নাও... =
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூ ரியில் அமைந்துள்ள இந்த நிலை SS
ஈ.பி.ஆர்.எல்.எவ்.
அறிக்கை
' வடக்கு - கிழக்கிலுள்ள இளைஞர்களுக்கு புகலிடம் அளிப்பதென்னும் பெயரால் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
PÅ FJasmi Grimmissa le : リ 蠶 தமிழ் இளைஞர்களே அணிதி ரட்டும் நடவடிக்கையில் அரசும் அனுதிபதி பிரேமதாலாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் தமிழர் குழுவும் இனைந்து ஈடு பட்டு வருகின்றது' என்று, ஈ. பி.ஆர். எல். எவ். அறிக் கையொன்றில் கூறியுள்ளது.
யத்தில் தங்கியிருக்க விரும்பு வோர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஏதா வது ஆவணத்துடன் வருமாறு புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
சந்திரனில் காலடி-வயது20
'எனக்கோ இது ஒர் அடி. ஆணுல் மனித இனத்துக்கோ இது ஒரு பெரும் பாய்ச்சல்* இவ்வாறு சந்திரனில் முதன் முதல் காலடி வைத்தபோது அமெரிக்க விண்வெளி விர ரான நீல் ஆம்ஸ்ட்ரோங் கூறி னுர் அல்லவா? சந்திரனில் காலடி வைத்த அந்த மாபெ ரும் பாய்ச்சலாகிய நிகழ்வு இம்மாதம் 20ற் திகதியுடன் 20 வருடங்களைப் பூர்த்திசெய் கிறது. இது சம்பந்தமான கருத்தரங்கு வைபவம் நினவு
(12ஆம் பக்கம் பார்க்க)
ცყooზევები (ბ. வாசகர்களுக்கு எமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!
னே தயாரித்து ண்டிவரும் என் gsientit.
ன் மீது நம்பிக்கையில்அாந்தீர்மானம்- கடFr
அம்மே.பலாகன்.
S-aft- விழுந்தால்
மiறவரோடநாங்கள் Fstören-Guri–
வேளும் \
கோதர வாரப் பத்திரி கை ட

Page 2
gos, Grillum மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், Galaverf) நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி யது.)
Gsus kanas
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா 100
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
uy,stero,Glitari 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலேகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் số767 ..Go (New Era Publications Ltd.) stairp, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சற் struassab, =0етацлагай. போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு
த. பெ. 122, urburgib
மீண்டும் மோதல்
அண்மைக்காலமாக புது வேகத்துடன் நடந்து வரும் இஸ்ரேலியர்களுக்கு எதிரான பல ஸ் திணிய மக்களின் போராட்டம் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது. அண்மையில் 4 இஸ்ரேலியர் கள் பலஸ்தீனிய கெரிலாக்க ளின் தாக்குதல்களுக்குப் பலி யானுர்கள். கடந்த 10 வருட காலமாக நடைபெற்ற வன்மு றையில் இல்லாத துணிச்சல யும் பயங்கரத்தையும் இக்கொ லேகள் ஏற்படுத்தியுள்ளதால் இஸ்ரேலியர்கள் இதற்குப் பதி லடி கொடுக்கத் தொடங்கியுள் igorio இதன் காரணமாக அராபியர் ஒருவர் கொல்லப் பட்டும் 19 பேர் வரை காயப் பட்டும் உள்ளனர். மேலும் இவ்வன்முறையின்போது பத்தி ரிகையாளர் பொலிசார் ஆகி யோரும் தாக்கப்பட்டுள்ளனர்.
நினைவுச் சொற்பொழிவு
மறைந்த பேராசிரியர் சோ. செல்வநாயகம் அவர்களின் நினைவுச் சொற்பொழிவு எதிர் வரும் 19ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலேயரங்கில் நடை பெறும்.
சிரேஷ்ட புவியியல் விரிவுரை யாளரான செ. பாலச்சந்திரன் சங்ககால நகரங்களின் அழிவும் கடல கோள்களின் நிகழ்வும் என்ற தலைப்பில் நினைவுச் சொற் பொழிவை நிகழ்த்து Sun f,
நுண்கலத்துறைத் தலைவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமை வகிப்பார்
பிரஜா உரிமை ஏட்டுச் சுரைக்
A போட்டியின்
மலேயகத் தமிழர் வரலாற் அன்ரனிஸ் கழகி
ல் பிரஜா உரிமை பெறுவது கல்லில் நார் உரிப்பது என்ற விடயமாகவே இருந்து 'அ' * வந்துள்ளது. அண்மையில் வலது பின்னணி நாடாளுமன்றத்தில் கொண்டு பான ஆட்டத்தி வரப்பட்ட பிரஜாவுரிமைச் " விசில் ஊதி டே அவர்கள் "அக்வரை நிறுத்தியபோது யும் இலங்கைப் பிரஜை ' Ga களாக அங்கீகரித்து அவர்கள் வீரர் மேற்படி தங்களை வாக்காளராகப் பதிந் னிஸ் கழக வி துகொள்ளலாம் என்று அறி :
III
வித்துள்ளது நுழைந்து ஆட்ட
பிரஜாவுரிமைச் சட்டம் அமு என்பதும் யா, லுக்கு வந்துங்கூட அதன் பலா சபைக்கூட்டத்தி பலன்களே இன்னும் இவர்கள் மாக ATT li அனுபவிக்கத்தொடங்கவில்லை. இன்னும் இடைஞ்சல்களை எதிர் கொள்கின்றனர். தேசிய அடை யாள அட்டை பெறுவது, கட வுச்சீட்டுப் பெறுவது, ou á 9,75 கடன்கள் பெறுவது, அரசாங்க அலுவல்களில் ஈடுபடுவது போன்றவைகளில் இன்னும் ஏற்றுக் கொள் பாரபட்சம் காட்டப்படுகிறது. மையாகும். ஆ
மயில் 1966 இல் டைவதற்கு இ இலங்கையில் பிறந்த ஒருபெண் உங்கள் உள்ள
கள் அல்ல்) எ பிள்ளை அடையாள அட்டை இங்கு கட்டிக்க பெற அவரின் பாட்டஞரின் ബ பிறப்புச் சான்றிதழ் கோரப் דהיט - பட்டது. அந்தப் பிள்ளையின் உதைபந்தாட் தகப்பன் 1942இல் இலங்கை களக் கட்டு யில் பிறந்திருந்தும் அவருடைய கென்று மத்தி பிறப்புச் சான்றிதழ் ஏற்றுக் மையாற்றுகிரு கொள்ளப்படவில்லை. மேலும் ஆட்டத்திற்கு பதுளையில் பிரஜாவுரிமைச் விசில் ஊதிய சான்றிதழ் இல்லையென்ற கார மீன் கழக விர ணத்தினுல் ஒரு மலையகத் தொ னிஸ் கழக வி ழிலாளிக்கு வங்கிக் கடன் ஓடியது சரியான வழங்கப்படவில்லை. இவர்கள் ச. சிறில் அவர் அனைவரையும் இலங்கைப் பிர ஜைகளாக அரசாங்கம் அங்ே திரு ச. சிறின் கரித்த பின்பும் இத்தகைய சம் மேற்படி போ பவங்கள் ஏன் நடக்கின்றன ബ് எனும் விடயத்தில், இது சம் மீது வீண்பழிசு பந்தப்பட்ட அனைவரும் கூட் கத்துடனேயே டாக நடவடிக்கை எடுக்க எழுதியுள்ளார் வேண்டும். இவ்வாறு இவர்க வாகிறது. ளின் பிரஜாவுரிமையின் பலா காற்பந்தாட் பலன்களே உறுதிப்படுத்தினு மாறக் கூ லன்றி, மலையகத்தின் பிரஜா எமது கழகத்தி வுரிமை ஏட்டுச் சுரைக்காயா இதன்
வே இருக்கும் ፵sበTዐ 1 ᏪᏥᏓᏑᎧu gl005Ꭿ5ᏬᏓD - எமது கழகம் - வெ ഥീബ്ര போட்டிகளில் யாழ். பல்கலைக்கழகம் இல்
விலகிக் கொ6
விளக்கம் கழகம் ஏதோ
யாழ். உதைபந்தாட்டலீக் மறைக்க முடிய நடாத்தும் உதைபந்தாட்டச் களில் இருந்து சுற்றுப்போட்டியில் 12. 5. 89 டதாகத் திரு. இல் நடை பெற்ற சென். கள் எழுதியிரு. அன்ரனிஸ் A எதிர் பாடும்மீன் யென் ருல் 18 SLS
gift 6. ாதிகாரிகளுக்குரி அஸ்தமிக்கிறது
அண்மையில் அமெரிக்கா விபரித்து ஒர் வுக்கு விஜயம் செய்த பாகிஸ் தத்துவத்தின் தான் பிரதம மந்திரி திருமதி ஆரம்பித்து பெஞசிர் பூட்டோ, அமெரிக்க என்றே கூறலா நாடாளுமன்றக் கொங்கிரஸில் அதாவது பேசிய போது, "உலகெங்கும் , ந் சர்வாதிகாரிகளுக்குரிய காலம் ஒரு நாட்டின் அஸ்தமித்து வருகிறது' என்று ஜனநாயக ஆட் கூறியுள்ளார். மீண்டும் அவர் அந்நாட்டில் கி ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் னுவ சர்வதிக பேசியபோது இதை மேலும் களை உலகநாடு
 

4-7-98.9
i
Ji Lib
J,ILI IT?
போது, சென் ம் மிகவும் கடு பாடியது என் |ன்ரனிஸ் கழக வீரரின் தப் ற்கு மத்தியஸ் ஆட்டத்தை ιμπΟι οι βοήr ாடி முன்னணி சென் அன்ர ரரை நோக்கி ன் அக் கழக ம் உள்ளே டம் குழம்பியது . லீக் நிர்வாக ல் இது விடய பப்பட்டபோது
7.
பெறஇருந்த குருநகர் றெக்கிள மேசன் சனசமூக நிலேய 25 ஆவது ஆண்டு விழா கரபந் தாட்ட இறுதிப்போட்டியில் சென். அன்ரனிஸ் A, பாடும் மீன் B கழகங்கள் போட்டியிட இருந்ததையும் எமது கழகம் போட்டியில் கலந்து கொள் ளாமல் பாடும்மீன் B கழகத் திற்கு வெற்றியளித்ததையும் திரு. சிறில் அவர்கள் அறி வாரா? வெற்றிக்கிண்ணத் தைப் பெறுவது மட்டும் எமது கழகத்தின் நோக்கம் அல்ல. கைப்பந்தாட்டம் கைகலப்பில் முடியக்கூடாது என்பதில் நாம் அக்கறை கொண்டிருக்கிறுேம்,
m'u ' L in Gior பூட்டம் முடிவ ன்னும் 12 நிமி
8
russo sul ாட்ட விரும்பு
படப் போட்டி
விளையாட்டின் மூலம் சிநேக பூர்வமனப்பான்மை, நற்பண் புகள், வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளும் பண்பு வளரவேண்டும் என் பதே எமது அவா.
பார்  ைவ யாளர்களுக்கி டையே ஏற்பட்ட மோதலினுல்
இந்நிலையில் ஆடம்பரக் கொண்டாட் டங்க ளிலும், தேவையற்ற விழாக்களிலும் யாரும்பணத்தைச் செலவழிப் பது சரியில்லை. இதில் செலவா கக்கூடிய பணத்தைத் துயர் துடைப்புப்பணிகளில் ஈடுபட்டு உழைத்துவரும் அமைப்புக்க ளிற்குக் கொடுத்தால், அதனுல் பலர் பயன்பெறுவார்கள்
சமீபத்தில் யாழ்ப்பாணத் தினசரியொன்றில் வந்த இர ண்டு செய்திகள் என் நெஞ் சைத் தொட்டன. பருத்தித் துறையைச் சேர்ந்த சுவாமி சித்ருபானந்தா, ஹாட்லி கல் லூரியின் நூற்றிஐம்பதாவது ஆண்டை ஒட்டி கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருந்துபசாரத்தைக் குறிப்பிட்டு, அப்பணத்தைக் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி யிருக்கலாம் எனப்பத்திரிகைக் குக் கடிதம் எழுதியிருந்தார். மற்றது, 11வயதுச்சிறுவன் ஒரு வன் தனது பிறந்த தினத்திற் காகப் பெற்றேர்கொடுத்த 500 Units) GAT, யாழ்ப்பாணத்தி லுள்ள ஜெய்ப்பூர் செயற்கைக் கால் நிறுவனத்திற்கு வழங்கிய செய்தி. இச்சிறுவன் சென்ற வருடமும் இவ்வாறே செய்தா ளும்
எழுத்தாளர்களின் மணிவி ழாக்கள், பிறந்த நாள் கொண் டாட்டங்களைப் பற்றிய செய்தி களும் பத்திரிகைகளில் வருகின் றன. இன்னும் சிலருக்குப் பிறந்தநாள் விழா பெரிதாகக் கொண்டாடப்படப் போகின்ற தாம், ரோம் எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்தானும் சமூகத்துக்கு வழிகாட்டவேண்
ப்ெபடுத்துவதற் பாடும்மீன் கழகத்  ைத ப் - பஸ்தர்கள் கட போன்று எமது கழகமும் கூடத் டியவர்கள் 鷺"鷲 "கள். தப்பான தண்டிக்கப்பட்டிருந்தும் யா, அவர்களே இப்படிச் * மத்தியஸ்தர் உ. விக்கின் ாேனது. தைக்கண்டு கோபப்படுவதா ன்னர் பாடும் எமது கழகம் ஏற்றுக்கொண் பரிகசிப்பதா என்று எனக்குத் ர் சென் அன்ர டது. எமது கழக ஆதரவாளர் தெரியவில்லை. பதினுெரு ரரை நோக்கி களுக்கும் இது ஒரு படிப்பினை துச் சிறுவனுக்குள்ள மனித ாது எனத் திரு. யாக அமைந்து எதிர்காலத் நேசமும் பொறுப்பும் ள் கூறுவருரா? இல் பிரச்சினைகள் வரும்போது லாக ajn AfGarriä) வீரர்கள் அவற்றைத் தவிர்க்க முற்படு தானு எங்களுடைய *T°歳T அவர்கள் வார்கள் என்று இதன் மூலம் nii? -டியை T நாம் எதிர் பார்க் கிருேம். - தாஸ் மது கழகத்தின் இதுவே எமது கழகத்தின் தா.ெ மத்தும் நோக் நிலப்பாடு. -
பத்திரிகையில் ஈத்முபாரக் வாழ்த்து என்பது தெளி - Glauansтi
புனித அந்தோனியார் விக உலகிலுள்ள முஸ்லிம்கள் னித ஹஜ்ஜை டம் காலித்தன பாஷையூர், ஒன்று கூடி பு ೫॰ಶ್ವ –fol :莎 நிறைவேற்றும் இத் திருநாட் ன் நிலப்பாடு. சிறுவனின் களில், நாமும் தியாகத்தைப் ணத்திஞலேயே மனித நேசம் போற்றும் இத்தினத்தில் எங்க ዚ፡nr , ወ...6$á ளது ஈத்முபாரக் வாழ்த்துகளே மேலும் கலந்து "இந்த மண்ணும் எமது இசைக்கும். வாசகர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடை கெளரவமாக நாட்களும்' துயர் படிந்து ண்டது. எமது நிலையே இன்னமும் தொடர் கின்ருேம். 量】
உண்மையை கிறது எம்மைச் சுற்றிலும் ஈத்முபாரக் ஈத்முபாரக் பாமல் போட்டி பாதிப்புக்களினதும் இழப்புக் செல்வன் முகம்மத் அணிஸ் விலகிக் கொண் களினதும் கனம் அழுத்த அவ கமித், ச, சிறில் அவர் லப்பட்டபடி பலர் வாழ்கிறர் செல்வி பாத்திமா, றலான ந்தார். அப்படி கள் இவர்கள் உதவிக்காக கமித் /89 இல் நடை ஏங்குகிருர்கள். шифашизатio
ராகக் கிளம்பும் ஜனநாயகப் LILI 9G TIT 6) D போக்குக்கும், மக்கள் ஆட்சிக் கூடாது. அவற்றுக்கெதிரான கும் சர்வதேச ரீதியில் ஆத பொருளாதாரத் தடைகள் ரவு வழங்கவேண்டும். இதற் புதிய அரசியல் மேற்கொள்ளப்பட வேண்டும். கெதிராகக் காட்டப்படும் தேவையையே சர்வாதிகாரப் போக்கை எந்த காலங்கடந்த (lat. Tairayala, வைத்துள்ளார் நாடும் எந்த ரீதியிலும் ஆத ளான (1) ஒரு நாட்டின் இறை rih. ரிக்கக் கூடாது. இவற்றுக்குப் மையைப் பேணுதல் (2) அத் பதிலாக ஜனநாயக, தாராண் நாட்டின் உள்நாட்டு விவகா வரது பேச்சு மைக் கொள்கைகளைப் ரங்களில் தலையிடாமை போன் நோக்காவது பேணும் மூன்ரும் உலக நாடு றவை கைவிடப்பட்டு, எந் முறையான களுக்கு ஏனய வளர்ச்சியுற்ற நாட்டிலும் தலைதூக்கும் மக் சியைக்கவிழ்க்க நாடுகள் உதவவேண்டும். களே அழிக்கும் ஓர் அரசின் ளம்பும் இரா அராஜகப் போக்குகளைத் ாரப் போக்கு மேலும் ஒரு நாட்டின் சர் தடைசெய்ய முன்வரவேண்டும் கள் ஆதரிக்கக் வாதிகாரப் போக்குக்கு எதி O

Page 3
4-7-1989
ரெ. ஒலிம்பிக் மும்பியன், டேவிஸ் கோப்பை சம்பியன், விம்பிள்டன் ஆண் கள், பெண்கள் பிரிவுச் சம்பி யன் மேற்கு ஜேர்மனியின் இவ்வுலகப் புகழுக்குக் காரண கர்த்தாக்கள் இருவர் 85 80ஆம் ஆண்டுகளில் விம்பிள் டன் பட்டத்தை வென்ற 21 வயது போறிஸ்பெக்கர் அதில் ஒருவர்; 88இல் வென்ற உல கின் முதற்தரப் பெண் வீராங் 9%னயான 20 வயது ஸ்ரவி கிராவ், மற்றையவர். இவ் இளம் ஜோடியே போட்டிக ளில் கலநது கொண்ட 250 போட்டியாளர்களில் அனேவ ரும் எதிர் பார்த்தது போல்
பொறிஸ்
இம்முறை விருதைப் பெற்றுள் ளனர். ரசிகர்களின் ஆவலேப் பூர்த்தி செய்யும் விதத்தில், தமக்கே உரித்தான பாணியில் போட்டிகள் விறுவிறுப்பாக வும் நெஞ்சில் நிறைந்தனவா கவும் அமைந்தன.
ஜோன் மக்கன்ரோவை மிகக் கடும்போட்டியில், வெகு அபா
ரமாக ஆடி ஜெயித்து இறு திப் போட்டிக்குத் தெரிவா
ஞர், ஸ்ரயன் எட்பேர்க், அனே வரும் வியக்கத்தக்க வகையில் ஆடிய எட்பேர்க் 7-5 -6, 7.6 என்ற கணக்கில் வென் றமை சென்ற முறையைப் போல இம்முறையும் சம்பியன் பட்டத்தை வெல்லுவார் என, நம்ப வைத்தது. உலக ஆண் கள் முதற்தர ஆட்டக்காரர் இவான் லெண்டலிடம் தோல் வியின் விளிம்பிலிருந்து தப்பி, மழைகாரணமாக பெற்றஒய்வு
பெக்கர் 6îÎl îGill Gol
திறமை, அனுபவம் என்பவற் றைப் பயன்படுத்தி போறிஸ் பெக்கர் 7-5, 6-1 , 2-66-4 6-3 என்ற கணக்கில் வென்று, தமது 4 ஆவது இறுதிப் போட் டிக்குத் தெரிவானுர் யூலே மாதம் 9 ஆம் திகதி அன்று இறுதிப் போட்டியில் உலகின் புற்கள அசகாய சூரர்களாகக்
.2011:41.1
கணிக்கப்படும் சென்ற வருட சம்பியஞன 24 வயதுடைய சுவீடன் நாட்டு எட்பேர்க்கும் 3 ஆவது வருடப்பட்டத்தைப் பெற பெக்கரும் மோதினர். சமபலம் பொருந்திய இருவ ரின் போட்டி கடுமையாக இருக்குமெனவே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆணுல் 6 அடி 2அங்குலம் உயர - பருத்த தோள்களை உடைய - பெக்கர் தனது ஆரம்ப அதி விரைவு, பலமிக்க ஆட்டத்தி ஞல் எட்பேர்க்கை நில குலேய வைத்தார். எப்பொழுதெல் லாம் எட்பேர்க் தன்னே ஸ்தி ரப்படுத்த முயன்ருரோ அப் பொழுதெல்லாம் G, தனது வாழ்நாளிலேயே சிறப் பான ஆடடத்தை ஆடி 6-0
7-6, 6-4 என்ற வித்தியாசத் தில் தோற்கடித்தார்.
முழு ஆண்கள் போட்டிகளே யும் நோக்கின் கூடுதலான ரசி
asiaohat nilan ஜோன் மக்கன் போட்டியிலே நி நிலயை தவிர் Lingsör Gasgau) 6-2, 6-3, 8-6 கணக்கில் விழுத் சர்ச்சையை ஏற ருெரு போட்டி வாய்த்தர்க்கத்தி லும், ஆஸிவிரர் ஜெரால்டை 6 6-2 என்று வெ6
இறுதிப் போ ஜெயித்த அவ கின் திறமைக்கு திப் போட்டியி
antrit.
அடுத்து மக் நிறைந்தவர் மெயோற். பிெ மைக்கேல் சாங் றிய அவரும் நெருங்கிய கால் இறுதிப் ே 7-6, 6-2 இ போளுர், அடு கோல்டி பிரப ரர்களான ஜிம் Cunni un Οιμπι πεδα போன்ருேரை ബ7, கால் இறுதி லென்டலடம் இல் தோற்று
பெண்கள் ணுல் அங்கு ஸ் ஆட்சிதான். angga stag. கடித்தார், மெ. (6-0, 6- ); 霹w(7-5,ó—、 (6-2, 6-1 G ܕ ܗ ܢ :19miger ஆடமுடியவில் றுப்போட்டிகள் சிறப்பாக அ 8 வருட சம் மாடடினு நவர ஸ்ரபி ரொவ் டித்து ஒரு ெ ஒரு அச்சுறுத்
இந்தியாவின்
இந்தியப்படை இலங்கை கையில் இருப்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இலங் கையிலும் சரி இந்தியாவிலும் சரி இன்னும் ஒய்ந்தபாடில்லே. இவைபற்றிய தகவல்களே ஐலன்ட் பத்திரிகையில் எழுதி யுள்ள காமினி வீரக்கோன், ருேகன் குணசேகர போன்ற வர்கள் ஆங்காங்கே தந்துள்
அண்மையில் அமெரிக்காவில் உள்ள மஸுசெற் தொழில் நுட்ப ஸ்தாபனத்தின் புத்தி ஜீவிகள் மத்தியில் "இந்தியா வின் பாதுகாப்புத்தத்துவம்' பற்றி உரையாற்றிய இந்திய
பாதுகாப்புத் தத்துவ
பாதுகாப்பு அமைச்சர் கே. சி. பந்த் இந்தியாவுக்கு பிராந் தியப் பொலிஸ் கார ணுக (காவல்காரனுக) இருக்கும் உத்தேசம் இல்லையென்றும் இலங்கையிலும் சரி மாலதி விலும் சரி அதன் தலையிடல் ஆபத்தான நேரத்தில் அந் நாட்டு அர சாங்கங்களின் அழைப்பின் பேரில் நிகழ்ந்த தென்றும் கூறியுள்ளார். அவை அதேநேரத்தில் இந்திய ப் பத்திரிகையாளர் மனுே ஜ் ஜோஷி, ஹிந்து பத்திரிகையில் எழுதுகையில், இந்தியப்படை இலங்கையை விட்டு வருவ தென்பது கடந்த இரண்டு வருட காலமாக இந்தியா
தனது படை யாகத்தின் மூ பலனே உதறிவு ஒப்பாகும் எ
இதுபற்றி நீதிபதி கிருஷ் பத்திரிகையில் இந்தியப்படை
சித்த
இருப்பது இ) யாப்புக்க எதி திய அரசியல் சரத்துக்கும் . என்று கூறியு
 

hy
கிராவ் LDL'iu6òIGi
பப் பெற்றவர் ரோ, முதல் 鲇u G、n、 து ஆளிவிரர் 4-6,4-6, என்ற செட் திஞர். பெரும் படுத்திய மற் யில் பலத்த
ஜோன் விற்ஸ் -9, 0-6, -9, ன்ருர் 81, 82, யஞன அவர் |ண்டரை கால் ட்டியொன்றில் i srl Guria. அரை இறு ல் சரணடைந்
கள் மனங்களில் அமெரிக்க ரிம் ரஞ்சு சம்பியன் கை வெளியேற் எட்பேர்க்குடன் சர்ச்சைக்குரிய போட்டியில் 7-6 ல் தோற்றுப் த்தவர் டொன் ல ஆட்டக்கா மி கானர்ஸ், ബi ேெவாசினுேவிக்
· Gs மற்ருெரு கடும் ப் போட்டியில் 7-6, 7-6, 6-0 ப் போளுர்,
பிரிவை நோக்கி ரபி கிராவ் இன் மிக மிக இலகு லாரையும் தோற் ானிக்கா செலஸ்
அரங்லா சாஞ் 1) கிறிஸ் எவேட் போன்ற பிரபல் ட ஈடுகொடுத்து ல. தனது சுற் ரில்கூட ஒரளவு டித் தெரிவான பியன் அமெரிக்க ட்டிலோவாதான் இன முறிய ஈட்டை வென்று,
முயன்ருர் ஆல்ை மாட்டினு எவ்வளவுக்கு எவ்வளவு சிறப் பாக ஆட முற்பட்டாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஸ்ரபி சிறப்பாக ஆடி 6-2, 6-7, 6-1 இல் வென்று தனது 2 ஆவது விம்பிள்டன் பட்டத்தைப் பெற் ரூர் தனது 3 ஆவது வயதி லும் அற்புதமாக ஆடும் மாட் டினு, ஷெலன் விலஸ் மூடி பெற்ற 8 வருட சாதனையை முறியடிக்க, மீண்டும் மீண்டும் ஆடுவேன் எனக் கூறியிருக்கி ருர், ஆணுல் 34 வயதான - 3 வருட சபபியன்-அமெரிக்க கிறிஸ் எவேட் தனது இறுதி விம்பிள்டன் இதுவென அறி வித்திருக்கிருர் கடந்த 18 வருட காலமாக ரென்னிஸ் வரலாற்றில் சாதன புரிந்த அவரை மீண்டும் விம்பிள்ட ബ് കirഞ്ഞul u'Tഥ6:Lrഖg துக்கரமானது. மேலும் 3 ஆம் தர வீராங்கனே சபாட்டினி ஆரம்பக் as "599 GSA) juu தோற்றமையும் துக்ககரமான துதான், பெண்கள் பிரிவில் உள்ள குறைபாடு யாதெனில் ஸ்ரபி இன் தனி இராச்சி யம் தான். மளமளவென எதி ரி களைத் தோற்கடிக்கிருர், விரைவாகவும் Guitarasota
வும் ஆடுவதில் அவருக்கு நிக கடும் போட்டியு மாட்டிை
ருமில்லே
Lዕjääህ. Gael
ஆகியோரின் வீழ்ச்சிக்காலத் தில் அறிமுகமானமை அவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு நல்ல வித் திட்டிருக்கிறது என்றே கூறவேண்டும்.
1985 ஆம் ஆண்டில் மிக இள வயதில்- 17 இலேயே விம்பிள் டனே வென்ற பெக்கர் அப் போது தான் பெற்ற காரைக் கூட ஒட்டுவதற்கு லேசன்ஸ் கூடப் பெற முடியாத வயதி லிருந்தார். அவர் இப்போட்டி முடிவில் பத்திரிகையாளரி டையே பேசுகையில் "85 86 களில் பெற்ற வெற்றியைவிட இவ்வெற்றியே பெரிதெனக்கரு துகிறேன். ஏனெனில் அப் போது நான் என்ன செய்கி றேன், எது செய்கிறேன் என்று அறியாப்பருவத்தில் இளமை வேகத்திலேயே வென்றேன். இப்போது அதிகாரத்துடன் என்னுல் வெல்ல முடிந்தது ' எனக் கூறிஞர் பெக்கரிடம் இம்முறை காணப்பட்ட சிறப் பம்சங்கள் பலம், திறமை அனுபவம், பொறுமை, உடலே வைகமாக வளக்கும் தன்மை (aerobatic) மனதில் உறுதி மற்றும்கிறு அதிர்ஷ்டம் ஆல்ை அதிர்ஷ்டக் காற்றுவிசாதமாட் டினு, மக்ன்ரோ, லென்டில் போன்ற மற்றைய வீரர்கள் மீண்டுமொரு முறை முயற் சித்து விம்பிள்டனப் பெறு வோம் என்ற உறுதியோடும்; பெக்கர், கிராவ், ஆகியோர் வெற்றிப் பெருமிதத்தோடும் ரசிகர்கள் இருவார இனிய நினைவுகளோடும் அடுத்த விம் பிள்டன எதிர்நோக்கி இருக் கின்றனர். O
தலாக விளங்க ionis ay ni
இந்நிலையில் பிறநாடுகள் கவே இருக்கும் என்றும் கூறி D இந்தியாவை சத்தேகிக்கக் புள்ளார்.
Gilfesör கூடும் என்பதனுலேயே இந்தி ருேகன் குணசேகர என்பவர் s உயிர்த்தி யப்பாதுகாப்பு அமைச்சர் இந்தியா இலங்கையில் கொண்
மலம் அடைந்து பிட்டு வருவதற்கு ன்றுள்ளார்.
உயர்நீதிமன்ற ண ஐயர் ஹிந்து எழுதுகையில் இலங்கையில்
ரவேல்
மங்கை அரசியல் ரானதோடு இந் யாப்பின் 5 வது புறம்பானதாகும்
insamrti
கே. சி. பந்த் அமெரிக் கா சென்று தம் நிலையை விளக்க நேர்ந்துள்ளதென்றும் கூறப் பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரம் இலங்கை வந் திருந்த சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரி திருமதி ரெறே சிற்று செப்ஃபர் இது பற்றிக் கூறுகையில் அமெரிக்கா இது பற்றி மெளனம் சாதிக்கவே விரும்புகிறதென்றும், ஆளுல் கொடுக்கப்பட்ட காலக்கெடு வை மீறி இலங்கையில் அமை திப்படை தங்குமானுல் அது பற்றி அமெரிக்கா மெளனம் சாதிப்பது வரவரக் கஷ்டமா
டுள்ள அக்கறை மூன்று குறிக் கோள்களைக் கொண்டுள்ளதாக கூறுகிருர்,
முதலாவது, இலங்கையின் ஐக்கியத்தைப்பேணவேண்டும். பிரிவினைச்சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, அப்படி இடங்கொடுத்தால் அத்தகைய போக்குகள் இந்தியாவிலும் தலைதூக்கிவிடும் என்ற அச்சம்.
இரண்டாவது, இலங்கையி லுள்ள கிறுபான்மை இனத்த வரின் அபிலாஷைகளைப் பூர்த் திசெய்ய வேண்டும். முக்கிய (10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
தி
உயர்தர வகுப்பு மான LITL J|?ùGii 96) fu G
கல்வி
'கல்வி என்ருல் என்ன? அதன் பெறுபேறுகள்
6rდი) იყ;* பல்கலைக்கழகம்
சென்றுவிட்டால் மட்டும் கல் வியின் நோக்கககள் முற்றுப் பெற்றதாகக் கருதிவிட முடி யுமா?" இக்கேள்விகள் இன்று எம்மத்தியிலே பலரால் விடை காணமுடியாமல் நடமாடுகின் றன. உண்மையில் சிந்தனே மேடை பகுதியிலே 23.06.1989 அன்று கட்டுரை எழுதிய சித் தார்த்தன் அவர்களும் இக் கேள்விகட்கு afonol Lasargaear முடியாமற் திணறி வாசகர்க ர்களையும் திணறடித்துள்ளார். உண்மையிற் கல்வியென்பது படித்துப் பட்டம்பெறுவது மட்டும் அன்றி வாழ்க்கைக் குத் தேவையான ஒழுங்கு முறைகள், ஒழுக்கம் என்பவற் றைக் கற்பதேயாகும். எமது இன்றைய சூழ்நிலையிற் படித் துப் பட்டம் பெறுவதென்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலை யிலே எம்மத்தியில் உள்ள கல்வி நிலையங்கள் ஒழுங்கு முதலிய பிறவிடயங்களிற் கவ
னம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். இது பாடசாலேபோன்ற ஒழுங்க மைக்கப்பட்ட தாபனங்கள்
மூலமே சாத்தியமாகும். அவ் வாறன்றி, பரீட்சைக்கு மட் டும் வேண்டிய விளுக்களையும்
சிலவேளைகளில் விடைகளையும்
மாணவர்கட்குக் கவர்ச்சியா கத் திணித்து, அதன்மூலம் சுய விளம்பரங்கள் தேடும் Guntuntu நிலையங்களான தனியார் கல்வி நிலையங்கள் மூலம், இவை சாத்தியப்ப e-tail.
சட்டதிட்டம்
இன்று எமது பிரதேசத்தில்
உள்ள பெரும்பான்மையான தனியார் கல்வி நிலேயங்களில் பணம் ஒழுங்காகக் கட்டப் பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தச் சட்ட திட்டமோ இல்லை. மாணவர் கள் விரும்பினுல் வகுப்புக்குச் செல்லலாம், விரும்பாது விட் டால் செல்லாது விடலால், இந்நிலை எமது τριτοδοτοδιΗ θ, ளின் கல்வியை திசைதிருப்ப உதவுமேயன்றி ஆளுமையை வளர்க்க உதவாது யாழ்தக ரின் அநேகமான TL ജ ரியூட்டறிகளில் மாணவர்கட்கு இருப்பதற்கே இடம்போதாது ஆணுல், யாழ்நகர் சினிமாக் களில் புதிய திரைப்படம் குறிப்பாக ஆங்கிலப் படம் வெளியிடப்பட்டால், அன் றையதினம் அரைவாசி வாங் குகளிலேயே „ዐnrsworGuff÷Gir அமர்ந்திருப்பார்கள். இந்நில தான் மாணவர்களின் ஆளு மையைக் கட்டுப்படுத்தாமல்
வளர்க்க உதவு தார்த்தனின்
LITLFm750 ( சீருடையும்
Lunt zirž (3
வர்கட்குத்த பதாகக்
ef og
அதிர்ஷ்டவசம தமிழ்ப் பகுதியி மாணவர்கட்கு முக்கியமாக உ வப் பராயத்தி உழைக்கவேண் தம் இல்லே,
d @°
அவர்கள் தம ബ് விடுவதிற் தவ டை விடயமும் =פנ/2 - 3 חלב. படித்து முடிந்து லத்தில் நேர னும் சீருடைய பார்க்கத்தான்
கள். அதேமாதி ஒழுங்கமைப்பை
மனித உரிமைக்காக
ந்ேதசாமி நினைவுக் குழுவி ணுல் நான் ஒரு சொற்பொழி வாற்ற அழைக்கப்பட்டபோது வன்செயலும் மனித உரிமை களும்" என்ற த லேப் பை த் தெரிவு செய்தேன். தன் சக மனிதர்களின் உரிமைகளப் பாதுகாக்கவென்று வாழ்ந்து அந்தப் பணிகளின் போது வன்செயலால் மரணமான ஒரு மனிதனை நினைவு கூருவதற்கு அதுதான் பொருத்தமானது எனக் கண்டேன். எங்கள் நாட்டில், வாழும் உரிமைகள் - மிகவும் அடிப்படையான மனித உரிமைகள் - மறுக்கப் படும் இன்றைய நாட்களில் அதுதான் தாக் கமான ஒரு தலைப்பு என்றும் நான் உணர்ந் தேன். மனித உரிமைகள் இன்று அரச முகவர்களால் ஜனநாயகத்தின் பெயரில் அல் லது நாட்டின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாது காத்தல் என்ற வகையில் மீறப்படுகின்றன. அது போரா ளிக்குழுக்களாலும், தேசிய அல்லது சமூக விடுதலே என்ற மீறப்படுகின்றன. ஒன்றை விட்டு மற்றதில் ஈடு படுவது நியாயமல்ல.
புகழ்பெருத அரசியல்வாதி களே அல்லது அரசின் அடக்கு முறை முகவர்களைக் கொன்று விட்டு, அவை அவர்கள் புரிந்த கொடுமைகளுக்கான பழிவாங் கல் என உரிமை கோரலாம். பாதிக்கப்பட்டவர் சார் பில் சிலர் மட்டும் கண்ணீர் விடு வார்கள் ஆளுல் இந்தச் சறுக் கும் சரிவில் ஏறி விட்டால் எங்குமே நிறுத்தும் சாத்தியம் இல்க்ல. பொலிசிற்கு தகவல் கொடுப்போரை அகற்றி விட்டு அதனையும் நியாயப்படுத்திக்
றெஜி சிறிவர்தன
கொள்ளலாம். ஆணுல் அதை அவ்வளவில் நிறுத்தமுடியாது: உன் பாதையில் குறுக்கிடும் எவரும் அழிக்கப்படவேண்டி வர்களே என நீங்கள் ஏற்க னவே நி யா யப்படுத் தி க் கொண்டதால்,
. இந்த வழி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நின்றுவிடும் எனக் கருதுவதற்கு எக்காரண மும் இல்லை. ஒரு நிரந்தர சச்சரவு சித்தரவதைக் கூடம், கொல முகாமுக்குத்தான் இது வழிவகுக்கும்.
போராடியவர்
இவ்வகையில் கந்தசாமி இற தது என்பதை அவர் தனி ம *ra二●aWeir # ரத்தில் நம்பிக் ருந்தார். இத யல் தலைவருக்ே விட்டுக்கொடுக் பவில்லை. அவ ரைப் பார்க்ை என் சிந்தை கவர்ந்தது, "ச, வை ஆரம்பிப் அறிக்கையில் ա{Սյաո մ):
இது ஒரு அ 19íflsugþgfrgar அல்ல. இந்த உரிமைகளிலும் புகளிலும் ஈ ளுக்கான ஒரு
பின்னர் ஒரு அவர் குறிப்பி பத்திரிகைச் பாதுகாப்பதில் செலுத்த வேர் யும் அடிமைய until-tast as CE, யிடுவதன் மூ பெறலாம். '
 

14-7-1989
வர்கட்கும்
D
 ை
மென்பது சித்
ருத்தா?
நேரமும்
நரமும் மான டையாக இருப் கூறுகின்ருர்கள்.
ந2ன மேடை
"T ፈj5 ப0 து ல் அநேகமான 蟒 ssia)Ou ள்ளது. மான அவர்கள் டிய நிர்ப்பற்
இந்நிலையிலே
ரூபன்
7ബ ബ றென்ன விரு இதேபோற் D . I தும் பிற்கா வட்டவனையுட புடனும் வேலை
போகின்ருர் ரியான ஒரு மாணவர்க
ளேக் கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடு என, நாம் புறக் கணிக்க முடியுமா? மட்டுமன்றி சீருடை ஏற்படுத் தப்பட்டதன் நோக்கம் மான வர்கள் அனைவரும் குடும்பப் பின்னணி, சாதி, மத வேறு பாடுகள் இன்றி ஒரேமாதிரி யாக இருக்கவேண்டும் என்ப தற்காகவே ஆகும். ஆசிரியர்கள், பாலுரு
பாடசாலை ஆசிரியர்களின் மரபுவழிக்கற்பித்தலில் ஏதா வது தவறு இருக்குமானுல்
அதை நீக்கிச் சிறந்த ஆசிரி யர்களை உருவாக்க முயல வேண்டுமே தவிர அதை விடுத்து விரைவாகப் பயனஞ் செய்வதற்காக லேசென்ஸ்" இல்லாத சாரதியின் பஸ்ஸில் பிரயாணஞ்செய்வது ஆபத்தா னதாகும். பாடசாலைகள் ஆண் கள், பெண்கள் எனப்பிரிக்கப் பட்டிருப்பது நிர்வாக இலகு விற்காகவேயன்றி, மாணவர் களின் ஆளுமை மீதான அவ நம்பிக்கையாலல்ல. அதுவும் சில பாடசாகன் மாத்திரமே இவ்வாறு பிரிக்கப்பட்டிருக் கின்றன. பெற்றேர் விரும்பி ஞல் அவ்வாறன்றிக் கலவன் பாடசாலைகளியே மாணவர்க ளேச் சேர்க்கலாம். அவ்வாருன கலவன் பாடசாலைகளில் ஆண் பெண்களின் சகஜமான பழக்
ஏன் கத்தையா க்கவேண்டி வந் intralia, Garth. ணிதரது மனச் தியின் சுதந்தி கை கொண்டி ன எந்த அரசி கா, பிரிவுக்கோ க அவர் விரும் து நினைவு மல கயில் ஒரு பகுதி யை மிகவும்
பது பற்றிய அவர் எழுதியது
ரசியல் அல்லது
பத் திரி கை நாடடின் தமிழ் இனத்தொடர் டுபாடுள்ளவர்க Gldgol_Gu......
கடிதத்தில் ட்டார் "நாம் சுதந்திரத்தைப்
அதிக கவனம் ண்டும். எவரை ாக்காது முரண் ந்துக்களை வெளி லமே அதைப்
அவர் கடத்தப்படுவதற்கு மூன்று கிழமைகளுக்கு முன் அவர் ரி. ஆர்.ஆர். ஒ. குறித்து எழுதியது
ஒரு நிறுவனத்தை சுதந்தி ரமாக இயக்க முடியவில்லை யென்ருல் அதை மூடிவிடுவது நல்லது "
இத்தகைய ஒரு மனிதர் வாழ்வது எந்தப் பிரிவிற்கும் ஒரு சவாலாக இருக்கும் என நோக்குவதில் அர்த்தமில்லே. இந்த நாட்டில் மிக ச் சில மனிதரால் மட்டும் ஈடுபடக் கூடய ஒரு முயற்சியில் ஈடுபட் டதற்காக கந் த சாமி ஒரு தியாகி என கெளரவிக்கப்பட son ab.
தமிழில் :
வளவன் 0
~': u'
கவுரையாடல்களே ஆசிரியர் கண்டிப்பதென்பது எமது பகு தியில் நான் இதுவரையறி யாததொன்று. செய்முறைகள்
உயர்தர மாணவர்கட்கு குறிப்பாக விஞ்ஞானமான வர்கட்கு செய்முறைப் பயிற் சிகள் இன்றியமையாதவை யாகும். இச் செய்முறைகள் வாரத்தில் எட்டுமணிநேர ரியூட்டறிகளிற் சாத்தியமான வையா? தற்காலத்தில் ரியூ சன்களில் இவை நடைபெறு கின்றனவா? புறக்கருமங்கள்
girl generali 69%Yra umri "LGEOLÒ போட்டி, சமய தினங்கள் போன்றவை நேரத்தை வீண டிக்கவோ பல்கலைக்கழக அனு Lodi Garr நடாத்தப்படுவ தில்லை. அவை மாணவர்களின் ஆளுமை, மனப்பாங்கு தலை மைத்துவப்பண்புஎன்பவற்றை விருத்தி செய்வதற்காகவே நடாத்கப்படுகின்றன. இவற் றை உணர்ந்து சில தனியார் கல்வி நிலையங்களே சில விழாக் களே இன்று நடாத்தத் துணி யும்போது, மாணவர்களுக்குக் கவர்ச்சி இல்லை என்பதற்காக தவிர்க்கப்பட வேண்டிய Ginawunt? ஒன்றுபடல் como ကြီး မှီါ#. – ဟီး..ဟီး..ကြီးနှီ ஒன்றுபடுதல் அவசியமாகின் றது. இது பாடசாலை மட்டத் இவன்றிச் சமூகத்தால் முற் ருக அங்கீகரிக்கப்படாத ஒழுங் கமைக்கப்படாத ரியூசன்க களின் மட்டத்தில் நிகழல் நடைமுறைச் சாத்தியமற்றது. ஆக, திரு. சித்தார்த்தனின் கட்டுரையில் உயர்தர மான வர்களும் பல்கலைக்கழகத் தரத் திற்கு ஏறக்குறைய மதிக்கப் பட வேண்டும் என்ற ஆதங் கத்தை தவிர வேறு எதுவும் இல்லே. அதைத் தவிர பல்க கலக்கழக மாணவர்கள் அனே வரும் 20 வயதை அதாவது ரின் - ஏஜை (en-age) கடந் தவர்களே. ஆ ைல் உயர் வகுப்பு மாணவர்கள் இவ் வாறு இல்லை. அவர்கள் தமக் குள்ள சுதந்திரத்தை எவ்வாறு காப்பாற்றுவார்கள் என்பதை யும் அறிவு ஜீவிகள்' க வ னிக்க வேண்டும்.
ஆகவே, பாடசாலைக் கல்வி முறையில் சிற்சில மாற்றங்க தவிர, பாடசாலைகளேயும் மாணவர் களேயும் வேருக்கல் எமது பிற் காலச் சந்ததியின் விருத்தி யைப் பாதிக்கும் எ ன் பதில் ஐயமில்லே. O
தென்னுசியாவின் முதல் செலியூலர் தொலைபேசி
கடந்த ஜூன் 19ஆம் திகதி இலங்கையில் முதன்முதலாக செலியூலர் (CELLULAR) தொலபேசித் தொடர்பு பிர தம மந்திரி டி.பி.விஜேதுங் காவால் ஆரம்பித்துவைக்கப் tilt-i- இதுவே தென்னுசியாவின் முதல் செலியூலர் தொலை பேசித்தொடர்பு சாதனமாகக் கொள்ளப்படுகிறது. இது இலங்கையில் ஆரம்பிக்கப்படு வதன்மூலம், இதன் பாவனை யாளர் நேரத்தை மிச்சப்படுத் துவதோடு, விட்டிலோ, அலு வலகத்திலோ இல்லாத சம யததில் வரும் தொலைபேசித தொடர்புகளை மேற்கொள்வ தற்கென பிரத்தியேகமாக
ரு செயலாளரை நியமிக்க .ே நிர்ப்பந்தம், அதற் கான செலவு எதுவும் ஏற்ப
-ta
இப்புதிய செ லியூலர் தொடர்புமுறை, பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போதோ, வேலே செய்து கொண்டிருக்கும் போதோ, 威一店、 கொண்டிருக்கும் போதோ எந்த நேரத்திலும் பாவிக்கக்கூடிய ஒரு நடமா டும் தொலைபேசித் தொடர்பு முறையாகும்.
இது இங்கு ஆரம்பிக்கப்படு வதன்மூலம், இச்சேவை நடை பெறும் உலகின் 37 ஆவது 两T-T* இலங்கையும் மாறு கிறது.

Page 5
】星-7-丑9á9
வரலாற்று நிகழ்வுகள்
0 சுதந்திரம்,
சகோதரத்துவம், பிரெஞ்சுப் புரட்சி யின் கொள்கை. இக்கொள்கைக ளேக்கூறி பிரெஞ்சு மக்களிடை யே புரட்சியை ஏற்படுத்திய வர்கள் வால்டேர் ரூசோ என்ற இருவர். 0 முதலாம் உலகப்போரில் விமானத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1117 பொதுமக்கள், 296 விரர்கள் () இங்கிலாந்தை ஆண்ட
முதல் மன்னன் எக்பேர்ட்
சமத்துவம்,
இது
யில் ஜேர்மனிக்கு பாதுகாப் பையளிப்பதற்காக 1938 இல் சர்வாதிகாரி வறிட்டலரால் கட்டப்பட்டது. O இங்கிலாந்திற்கும் பிரான் சிற்கும் இடையில் போர் தோன்றியது கி.பி. 1338 இல் ஆகும். இறுதிப்போர் 1815இல் வாட்டர்லூவில் நடந்தது. O இங்கிலாந்தில் பிறந்தும் ஆங்கிலம் தெரியாத மன் னன் ஜோர்ஜ் 1.
O இங்கிலாந்ை
அணி என்ற பிள்ளைகள் இரு ளிற்குமுன்னே ளேகளும் இறந்த
0 உலகின் சிற
கருதப்பட்ட C3 Lu og gr. 5 au ar பாட்ரா இவள காலம் கி.மு 6
O ரோம் நகர தோன்றியது 鼩
- தி,
பிழைகளைப் போட ஒரு சு
இவன் கி.பி 802 முதல் 889 பிரின்ஸ்ரன் பல்கலைக் கழ ஐன்ஸ்ரைன். வரை அரசாண்டான் கத்தில் நியமனம் பெற்ற அல் ஏன் பெரிய
Girl. She air என்ற பேட் ஐன்ஸ்ரைனுக்கு அலுவ கேட்டனர். எ புதிய பிரிட்டிஷ் அரசின் முதல் லகத்தைக் காட்டிய நிர்வாகி யெல்லாம் எறி மன்னன் ஜேம்ஸ் 1 கிரேட் கிகள் என்னென்ன தளபா முர் ஐன்ஸ்ரைன் பிரிட்டன் எனப்படுவது இல் டம், கருவிகள் தேவை என்று இலாந்தும் ஸ்கொட்லாந்தும் G35 - I astri ' இணேந்ததாகும். ஒரு மேசை, ஒரு கதிரை முல் வாழ்வ O விக் பிரிட் அரண் பிரான் பென்சில், பேப்பர் அத்துடன் மில்லே
சிற்கும் ஜேர்மனிக்கும்.இடை ஒரு பெரிய கூடை என்ருர் -man6:1
டுத்தும் நோக்கமாக இவ் விட்டுப்போவின் இரயிறு (26-6-89) o¶ அமைக்கப்பட் மையான மாலே கத்தோலிக்க திருமறைக் டது எனினும் சைவமக்களே விளக்கமும் வ கலாமன்ற மண்டபத்தில் அதிகமாக வந்திருந்தனர். பேசி குல் வெகுவா அருட்திரு நீ.சவரிமுத்து அடி யோரும் பழைய பாணியில் ஆழ்ந்த படிப்பி
sgrifir அழைப்பின்பேரில் பழம்பெருமைபேசி அமர்ந்த அதன் சைவசித்தாந்த ஆய்வில் விருப் தனர். கிறிஸ்தவ சமயத்திற்கு சைவர்கள் ெ பம் உள்ளவர்களின் கூட்டம் மதமாற்றும் பணி தற்போ முன் இந்து அ நடைபெற்றது. நல்லுர் ஆதி தைய துன்ப சூழ்நிலையால் இலக்களஞ்சியம் னகர்த்தரும் வேறு முதிய அன் அகதிகளாயினவர்கள் மத்தி ரிக்க மாவிட்ட பர்களும் மங்கள விளக்கு யில் நிகழ்ந்துவருவதுபற்றி ஆரம்ப முயற்சி னர். பின் அ விட்டது. கிறிஸ் 60Dčfoll ÖfójčiľTL5či) 5:7, வனே செய்யும் Ellis 6 LLD is .
ஏற்றி நிகழ்ச்சிகளே ஆரம்பித்து வைத்தனர் அழைப்பாளர், சிந்துவெளிநாகரிக காலமுதல் சங்ககாலத்தினூடாக இன்று வரை தழைததிருக்கும் தமிழ ரின் நாகரிகம் உலகளாவிய பெருமையுடையது அதன் உன்னத சிகரம் சைவசித்தாந் தம் அது தமிழர் உலகுக்கு அளித்த அருஞ்செல்வம் தமி ழராகப் பிறந்த ஒவ்வொரும் தமிழரது மொழியை, இலக்கி யத்தை, கலேயைப் போற்று வதுபோல அரனேயும் போற்ற வேண்டும்" என வற்புறுத்தி ஞர். தமது உரையின் தொடக் கத்தில் பல்கலைக்கழக விரிவு ரையாளர் ஒருவரது முரசொலி இதழ்க்கட்டுரையின் சில பகு திகளே வாசித்து, இச்சமயம் இந்த மக்களுக்கு இன்றைய அவல நிலையில் எத்தகைய வழிகாட்டப் போகிறது என்ற சவாலே அவர் விடுத்தாரென் றும், அதற்குச் சைவமக்கள் ஏதும் பதில் அளித்ததாகத் தெரியவில்லை என்றும் ஆற்ரு ഞഥർung குறிப்பிட்டார். இந்தியாவில் சித்தாந்ததீபிகை போன்ற ஆங்கிலச் சஞ்சிகை கள் மூலம் இத்தத்துவத்தின் சிறப்பை உலகம் அறிந்தது. இலங்கையில் சபாரத்தினமுத லியார் ஆங்கிலத்தில் எழுதிய நூல் உலகில் கற்றேர் மத்தி யில் சென்று சிறப்புப் பெற் றது. அவை மறு அச்சு ஆக வேண்டும், இளந்தலேமுறையி னர் அவற்றை அறிய, படிக்க
சிந்திக்க வழிசெய்ய வேண் டும் என்ருர்,
கிறிஸ்தவ-சைவ அறிஞரி
டையே உரையாடலே ஏற்ப
இருவர் குறிப்பிட்டனர். அருட் திரு சவரி அதில் சம்பந்தப் பட்டோர் கத்தோலிக்கர் அல் லர் எனத் திடமாகக் கூறி ர்ை.
கலாநிதி சோ.கிருஷ்ணராஜா பேசும்போது சமயம் வேறு; தத்துவம் வேறு ஆய்வுவட்டம் சைவசித்தாந்தத்தை தத்துவ அடிப்படையிலேயே ஆய்வது நன்று எனக் கருத்துத் தெரி வித்தார். பல்கலைக்கழக மட் டத்தில் நடைபெறும் சில
ஆ. சபாரத்தினம்
ஆய்வுகளேயும் குறிப்பிட்டார். ஆலயமணி ஆசிரியர் ஈழத் துச் சிவானந்தன் சைவமதத் தை அறிந்து உரையாடலுக்கு முயற்சி செய்யும் சவரி அடிக ளாரின் பணியில் மகிழ்ந்தே தாம் த மது சஞ்சிகையில் அவரது படத்தை வெளியிட் டதாகக் குறிப்பிட்டு, தாமும் தமது சஞ்சிகையும் அத்துறை யில் இயன்ற ஒத்துழைப்பை நல்கும் என்றும் உரைத்தார்.
மற்ருெருவர் குறிப்புரை கூறும்போது, 'சமய உரை பாடல்' என்பது யதார்த்த
வாழ்வில் மிகக்கடினமானது;
சென்னையில் இக்னேஷியஸ் இருதயம் அடிகளாரின் ஐக் கிய ஆலயம் இதில் ஒரளவு
வெற்றி பெற்றுள்ளது கரம் பன் குருமடத்தில் இதனே அடி யொற்றி முயற்சிகள் செய்யப் படுகின்றன. ஆளுல் எண்ணெ யும் தண்ணீரும்போல் இரு சமயத்தவர்களும் இருந்து
பெறுமென நம்
முப்பதுகளில் என்ற அறிஞ * a r cm @ நடேசபிள்ளே, (திருநெல்வேலி * •u」 rossf), as GUSTILISEL" அறிஞர்கள் மா கடிக் கலந் லண்டன் புளு போல அறிவை கலப்புலவர் ந. லாளராய் இ என்ற உயர் 3 இதழ்கள் ஆகுல் அம்மு லாம் இடை டன. அன்று அறிமுகவுரை புரிந்துகொண் யவிலே அவ பணிக்கர் இந்த பிதிரார்ஜித.ெ சவரி அடிகள தாந்தத்தை ந அளித்த அரும் கருதுகிருர் பு அக்குவினுஸ் லின் தத்துவத் தவ சமயத்தி அடிப்படையா பை ஏற்படுத்தி தில் பிரெஞ்சு யல் விஞ்ஞான Kuntiriř ĝ5 Gaptrio விஞ்ஞானத்ை வத்தையும் சவரி அடிகள சைவத்தையும் தையும் ஒன்றி முளதத் துவத் philosophy) s. தாகும்.
 

த ஆண் ட அரசிக்கு 19 ђ2,6ыії, уаш அனைத்து பிள்
Gr,
த அழகியாக வள் கிரேக்க EAST 3)GħOBLunti து ஆட்சிக் ፵-፵0...
சாம்ராஜ்யம் கி.மு 509
தவபாலன்
6.
கூடை? என்று ன் பிழைகளே வதற்கு என் t
D புதிதாக முயற்
இல்லையென் தில் அர்த்த
சன்ற வன்கோ
றனர். ! s! s!!! புரிந்துணர்வும்
கூடிக்கலந்து ன் மூலமாகவே ாதிக்கமுடியும். காலத்துக்கு கராதி அல்லது ஒன்று தயா புரத்தில் கூடி களேச் செய்த து அணைந்து தவக் குருமார் jafjoué (I-Fä | G.rugsferif. யற்சி வெற்றி
L 2-T erst
கலாநிலயம் ர் கழகத்தில் பனப்பிரகாசர், ങേrgൂ, ஆசிரியகலா பர்) பண்டித பிள்ளேபோன்ற தம் இருமுறை துரையாடினர். ம்ஸ் பெரிகுழு வளர்த்தனர். வரத்தினம் செய ருந்து ஞாயிறு சஞ்சிகையையும் G je F. பற்சிகள் எல் பில் நின்றுவிட் அழைப்பாளரின் யக்கூடப் பலர் டதாகத் தெரி பர் றேய்மன்ட் மதத்தை எமது மனக் கருதினுர், ார் சைவசித மது முன்னுேர் செல்வம் எனக் னித தோமஸ் அரிஸ்ரோட்ட தைக் கிறிஸ் ன் த த் துவ க்கி ஒன்றிணேப் ஞர் நம்காலத் தொல் உயிரி ரி, சுவாமி தெய் டேய்ன் நவீன தயும் கிறிஸ்த இனத்தார். ாரின் முயற்சி கிறிஸ்தவத் borigin “srsör, so 'soas (perenial யிருட்டி வளர்ப்
திறமையின் அறிகுறி (oாA)
ஒருவனுடைய திறமை, அவனின் அவதானிக்கும் தன் மையையும் (Observation), அதன் வழியே தொடரும் சிந்தனையையும் (Thought), அச் சிந்தனேயால் விளேயும் செயல்திறனையும் (Action) பொறுத்தே அமைகிறது.
வாழ்க்கையை அவதானித்து நோக்கும் தன்மையிலே ஒருவ னின் அறிவுத்திறன் தங்கியி ருக்கிறது. ஒருவனின் கண்க ளும் காதுகளும் மந்தமாயிருந் தால் அவன் மூளையின் அறி வுப் பகுதியும் அசமந்தமா கவே இருக்கும் என்பது உள a¥5? uG5) asbax)Ln.
எங்கள் முன்னிலையில் இருப் பவைகளே உற்று-ஆழ்ந்து பார் ப்பதன் மூலமும், அறிவு நூல் களே வாசிப்பதன் மூலமும், பிறர் என்ன கூறுகிறர்கள் என்று உன்னிப்பாகக் கேட்ப தன்மூலமும் நாம் நமது அறி ofesör Luigrao g:Պատյր 3, 6): கொள்கிருேம்.
பார்வை, படிப்பு, கேள்வி மூலம் பெறுவதுதான் அறிவு என்ருலும் இதில் கேள்வி மூலம் பெறுவதே முக்கிய இடம் பெறுகிறது. குழந்தை யானது சிறு பராயத்திலி ருந்து கேள்வி மூலமே அறி வைப் பெருக்கிவருகிறது.
ஒரு கருமத்தைப்பற்றிய விய ரத்தையும் அதுபற்றிய பல் வேறுபட்ட கருத்துக்களையும் சேகரித்தபின்னர் அக்கருமம் பற்றிய சிந்தனையை ஆரம்பிக்க வேண்டும்
முளே என்பது வெறும் ஞாப கத்தை மட்டும் சேகரித்து வைக்கும் ஒரு களஞ்சியமல்ல. அது ஒரு சுறுசுறுப்பான இயக் கச் சக்தியைக் கொண்ட ஒரு தொழிற்சாலைக்கு அல்லது ஒரு கணனிக்குச் சமமானதாகும். மூளேயே எந்த ஒரு கருமத்தை யும் திட்டமிட்டு ஆலோசனை
கள் கூறிச் செயல் வடிவம் கொடுப்பதாகும். இத்தகைய ஆக்கபூர்வமான மூளேயின் செயலாற்றலுக்கு ஒரு முடிவே
இறுதியாக வருவதுதான் செயல்வடிவம். செயலுக்கு வரும்போது ஒருவன் ஒரு தொழில் அதிபருக்கு உரிய (#ue) th დიეს t :¶ கொண்டு இருந்தால் அவன் வாழ்க்கையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஒவ்வ தறிவது அறிந்ததன்
கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது
൫" அப்பா ! எவ்வளவு சூட்சுமமா கக் கூறியிருக்கிருன் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தப் பேரறிஞன்
- சி. ம. அச்சுதன்
இலங்கை மாணவிக்கு முதல் பரிசு
இங்கிலாந்திலுள்ள ருேயல் கொமன்வெல்த் சொசைற்றி ஏற்பாடு செய்திருந்த 198788 ஆம் ஆண்டின், மாணவர் களுக்கான கட்டுரைப் போட் டியில், டி பிரிவில் ஆயிரத்திற்கு மதிகமான மாணவர்கள் 32 நாடுகளிலிருந்து பங்கு பற்
Death.
கட்டுரைத் தலைப்பு 'வளர்ப் புப் பிராணியாக வைத்திருக்க நான் பெரிதும் விரும்பும் மிரு - இலங்கையிலிருந்தும் இப்போட்டியில் பலர் கலந்து ബ7,
கொழும்பு மகளிர் கல்லூரி யிலிருந்து பங்கு பற்றிய ரன் மாலி வண்ணக்குவத்த வடுகே என்ற மாணவி டி பிரிவின் முதற் பரிசாக தி 25 பணமும் தி 15 பெறுமதியான புத்தகங் களும் பெற்ருர், O
நெல்சன் மண்டெலாவிற்கு
gLIII
Luffgir. ”
ஆபிரிக்காவின் நிறவெறிக்கு எதிரான நீண்டகால துணிக ரப் போராட்டத்தின் தந்தை யான நெல்சன் மண்டெலா விற்கு, புதிதாக அமைக்கப் பட்ட, மனித உரிமைகளுக் ara asli 9 lupa Gaoli கவுள்ளது. இத் தெரிவு கிறேற் சாட்டர் ஒவ் ஹியூ மன் றயிற்ஸ்" என்ற அமைப் பினுல் நடாத்தப் பட்டது. இத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளுமாறு, சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவி சிறீ மாவோ பண்டாரநாயக்கவிற் கும் அழைப்பு விடுக்கப்பட் டும் அவர் கடந்த மாதம் விபியாவில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதும் தெரிந் ததே.
ஆபிரிக்க சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்குமான போராட்டங்களில் முன் நின்ற மனிதர்-நெல்சன் மண்
டெலா-கால் நூற்றுண்டுக்கு மேலாக சிறையில் இருந்தவர். அவரது ஆன்ம பலமும், துணி வும் தன் மக்களுக்கான தியா கமும் அத்தகையது. தனது 75 ஆவது பிறந்த நாளில் அவர் மனேவியும் குடும்பத்த வரும் சிறையில் அவரைச் சந்திக்க, விசேட அனுமதி பெற்று வந்தபோது, சக கைதிகளுக்கில்லாத உரி மையை நான் எடுத்து மகிழ விரும்பவில்லே, என்று கூறி, அவர்களைச் சந்திக்க மறுத்து 60L'LLIrif,
எனது
1988 செப்ரெம்பர் 15 இல், லிபியாத் தலைவர் முஆமர் கடாபி அலி கடாபியினுல் தொடக்கி Galakallull, ஐ.நா.வின் சர்வதேச பிர கடனத்தின் பகுதியான 'அடிப் படை மனித உரிமைகளே நிலை நிறுத்துவதற்கான பரிசு இது. D

Page 6
மேற்கு நாடுகளில்
சில பொதுக்குறிப்புகள்
தமிழில் வெளி موږ په (9 வரும் சஞ்சிகைகள் குறித்துப் பேசுவோர்எவரும் மேற்குநாடு களிலிருந்து வெளியாகும் சஞ் சிகைகளைத் தவிர்த்தல் முடி யாது. மேற்கைரோப்பிய நாடு களிலும் கனடாவிலும் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியி லிருந்து கடந்த சில ஆண்டு களாக இச் சஞ்சிகைகள் வெளி வருகின்றன. பார்வை, தூண் டில், சிந்தனே, சுவடுகள், புது மை, கண் நமதுகுரல் முத லிய சஞ்சிகைகள் நான் பார்த் தவையாகும். இவற்றினே விட மேலும் பல சஞ்சிகைகள் வெளியாவதாய் அறிய முடி கிறது. மேலே குறிப்பிட்ட சஞ்சிகைகளின் பொதுப் பண் புகளைச் சுட்டும் அறிமுகமாக இக்குறிப்பு அமையும்,
அகதிகளே காரணம்
இலங்கையின் இனப்பிரச் சனே, மேற்கு நாடு களி ல் இச்சஞ்சிகைகளின் தோற்றத் திற்கு வழிவகுத்த ஒரு முக்கிய காரணியாகும். குறிப்பாக எண்பதாம் ஆண்டுகளின் முற் பகுதியில் கூர்மையடைந்த இனப்பிரச்சனே சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற புதிய சித்தி ரத்தைத் தோற்றுவித்தது. தமிழ்ப் பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறை, அரசின் பொரு ளாதார ரீதியான பாரபட்சம் முதலியவற்றுக்கு அஞ்சி முன் னெப்போதும் இல்லாத வகை யில் பெருந்தொகையான தமி ழர்கள், குறிப்பாக இளம் வய தினர் மேற்கைரோப்பிய நாடு களுக்குச் சென்றனர். இவர் கள் பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து டென்மார்க், நோர்வே, இங்கிலாந்து முத லிய நாடுகளில் அரசியல் தஞ் சம் கோரினர். (சமீபகாலங்க ளில் இலங்கையிலிருந்து வெளி யேறும் தமிழர்களின் கவனத் தைக் கனடாவும் ஈர்த்துள் ளது.)
மொழி, கலாசாரம், பொது அபிவிருத்தி போன்றவற்றில் பாரிய வேறுபாடுள்ள அந்நிய நாடுகளிற் பெருந்தொகையின ராக வாழும் இந்நிலை, இவர் களிடம் குறிப்பிட்டசில தேவை களேத் தோற்றுவித்துள்ளது. இவற்றில் ஒன்று வாசிப்புத் தேவையாகும். தமிழில் வாசிப் பதற்கும், தகவல்கள் பெறுவ தற்கும் பொழுதுபோக்கிற்கும் கூட நூல்களும், சஞ்சிகைகளும் வேண்டியுள்ளன. இத்துடன்
ாடுகளில் வாழு தமிழ்
e யில் இருக்கும் போது அரசிய லிலும் இலக்கியத்திலும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருந் தோராவர். இச்சஞ்சிகைகள் சிலவற்றுடன் இவர்களும் தொடர்பு கொண்டுள்ளனர். தற்போது வெளிவரும் சஞ்சி கைகளின் தோற்றத்தை இப் SarasouseGu said கொள்ளுதல் வேண்டும்.
அமைப்பு
மேலே குறிப்பிட்ட சஞ்சி
கைகளிற் பார்வை கனடா வின் மொன்றில் நகரிலிருந்து
வெளியாவதாகும். தூண் டில் ', 'சிந்தன நமது குரல் புதுமை ஆகியவை
மேற்கு ஜேர்மனியிலிருந்தும் தமிழ் முரசு "கண்" ஆகிய வை பரிஸ் நகரிலிருந்தும் கவ டுகள் ஒஸ்லோவிலிருந்தும் பிரசுரமாகின்றன. இ ைவ அமைப்பிலும் அளவிலும் ஏறத்தாழ ஒரே வகையின. 20 செ. மீ.X15 செ. மீ. அள வில் சராசரி 40-50 பக்கங் கள் கொண்டவையாக தட்டச் சிலும் கையெழுத்திலும் ஆக் கப்பட்டு போட்டோ பிரதி முறையில் தயாரிக்கப்பட் டவை. போட்டோ பிரதி செய்தல் இந்நாடுகளில் மிக மலிவு ஆகும். இவ்வசதியை இவை பயன் படுத்துகின்றன. தமிழ் கணணி ஒன்று சுவடு கள் குழுவினருக்குக் கிடைத் திருப்பதாகவும், அதனைப் பயன் படுத்தி இவ்வருடத்துச் சுவடு கள் சில வெளிவந்ததாகவும் அறிந்தேன் பார்வையும் சில பக்கங்களில் குறிப்பாக விளம் பரங்களுக்கு கணனி அச்சினேப் பயன்படுத்தியுள்ளது. இச்சஞ் சிகைகள் பெரும்பாலும் மாதாந்தம் பிரசுரிக்கப்படுப வையாகும்.
மேற்கு ஜேர்மனியில்
மேலே குறிப்பிட்ட சஞ்சிகை களுள் மேற்கு ஜேர்மனியின் ஸ்ருகாட் நகரிலிருந்து வெளி வரும் சிந்தனே' சஞ்சிகை 85 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் இருள் சூழ்ந்த, நிச் சயமற்ற நிகழ்காலத்தில் தெளி வான சிந்தனை ஊடாக முறை யான அரசியல் கோட்பாடு களே ஆராய்ந்து ஸ்திரமான
சித்ரா SS
பாதையில் செல்வதே நமது குறிக்கோளாகும் " என்ற வாசகத்துடன் இது பிரசுரிக் கப்படுகிறது. இச்சஞ்சிகையில் பொதுவாக அரசியல் கட்டு ரைகளும் செய்திக்குறிப்புக ளுமே இடம் பெறுகின்றன. வெளிப்படையான அரசியற் கருத்துடைய கவிதைகளும் ஆங்காங்கு இடம் மெற்றுள் ளன. தூண்டில் சஞ்சிகை மேற்கு ஜேர்மனியில் இயங்கும் தென்னுசிய நிறுவனத்தால் வெளியிடப்படுவது. இந்நிறுவ னம் 1986 ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டுவந்த தமிழ்ச்செய் திக் குறிப்பே 1988 இல் தூண் டில் சஞ்சிகையாக மாற்றம் பெற்றது. இலங்கைச் செய்தி கள், அரசியல் தஞ்சம் தொடர் பான சட்டங்கள், செய்திகள் ஆகியவற்றுடன் கவிதை, கட் டுரை, சிறுகதை, தொடர் கதை முதலியனவும் தூண்டி வில் முக்கிய இடம் பெறுகின் றன. மொன்றில் நகரில் இயங் கும் தமிழர் ஒளி இயக்கத்தின் முயற்சியணுல் * Intricssoala * வெளிவருகிறது. "நடுநிலையிலி ருந்து நல்ல விடயங்கள மக் களுக்குத் தெரியப்படுத்தும்' பல்சுவை இதழாக அமைவது இதன் நோக்கமாகும். அரவி யல் கட்டுரைகளுடன் இலக் கியக் கட்டுரைகள் இடம் பெறுவது இதன் சிறப்பம்சமா கும். இங்கு குறிப்பிடப்படும்
சஞ்சிகைகளுள் பிற்கு அதிக அளிப்பதாகப் குகிறது.
பெண்களி வெளியீடு
இங்கு குறிப் றில் இரு சஞ் கள் ஸ்தாபனம் யிடப்படுபவை பிடற்குரியது. இயங்கும் இல சங்கத்தினுலும் ஹேர்ன பெண் தினராலும் ெ வையாகும், கன யில் இடைக்கி, மொழியிலும் வெளியாவதுண் கங்கள் தவிர கைகளிலிருந்து மான கட்டுரை மறுபிரசுரம் (
TUssorinnas, குரல் - எட்டா வெளிவந்த at பெண்களும் இடம் பெற்று களின் இத்தை முயற்சிகள் வ வை. எனினு Giorgiagrakarriär தீர்ப்பதற்கும் தமான, தெளி பாடு இவற்று என்பது, இச் எனக்குக் கிை ளேப் பார்க்கும் றது. இதனை முயலவேண்டும் இன்னுேர் விட நாட்டை விட் பெயர்ந்து வ கூட்டத்தினர் பிரச்சனைகளுக் உள்ளாவதுடன் வேறு பிரச்சே நோக்குகின்றன குழல், மொழி, தனிமைப்பட்டு நில ஆகியவை விடப் பெண்க "அந்நியமாதலு துகின்றன. இ FÅR KÄän இன பெண்கள் முன்வரவேண்டு கள் கூட ெ மைப்பட்ட 蹟 பதிலும் அவர்க3 பதிலும் உதவ
தமிழர் அர
இங்கு குறிப்பு கைகள் யாவற்பு படும் பொதுத்த கைத் தமிழ்ப்ப சியல் பற்றிய கும். இந்த அக் களாகவும் அரசி LDrr:Ֆeյւb ബ தமிழ்மக்களின்
ளுக்கு நீதியான தை நிலக்கச் ெ வேண்டும் என்ப கைகள் யாவுமே கின்றன. தமிழ் aბის (8uu இவை விழையு. அம்சமாகும், கைகளில் இடம் தைகளில் அதி. இக்கருத்துகாப் கின்றன.

திசை 1-7-1989
ழ்ச் சஞ்சிகைகள்
இலக்கியத் தொடர்கதை ஐரோப்பியப் பின்னணியுடைய முக்கியத்துவம் சில புதிய கவிதைகள்-'பைன்
பார்வை விளங்
பிடப்பட்டவற் கைகள் பெண் களால் வெளி என்பது குறிப் "கண்" பரிஸில் TÉIGMas Loosefilii:
நமது குரல்" கள் வட்டத் வளியிடப்படுப ண் பத்திரிகை டை பிரெஞ்சு கட்டுரைகள் ாடு, சுய ஆக் வேறு பத்திரி பொருத்த களையும் கண் செய்கிறது. பெண்ணின் வது இதழில் துெ சமூகமும் எண் இதழில் ள்ளது. பெண் கய பி ர கர ரவேற்கத்தக்க b. Gallusiarassir ணுகுவதற்கும் உரிய பொருத் வான நிலப் க்குக் குறைவு சஞ்சிகைகளின் டத்த இதழ்க போது தெரிகி வர்த்தி செய்ய மேலும் பம், சொந்த டுப் புலம் ாழும் மக்கட் எதிர்நோக்கும் த பெண்களும் மேலதிகமாக களேயும் எதிர்
5gsoau Gurg ங்கண்டு உதவ
அமைப்புக்கள் ம், சஞ்சிகை ண்களின் தனி யைக் குறைப் ள ஒருங்கிணைப்
th.
சிவல்
பிட்ட சஞ்சி றிலும் காணப் ன்மை, இலங் குதிகளின் அர 呜呜r கறை செய்தி Audi Sloriargs. ளிப்படுகிறது. La TFF&agras சமாதானத் செய்யும் தீர்வு தை இச்சஞ்சி வலியுறுத்து குழுக்களி ஒற்றுமையும் ம் இன்னுேர் இச் சஞ்சி பெறும் கவி கமானவையும்
பிரதிபலிக்
பார்வை, தூண்டில், ஆகிய இரு சஞ்சிகைகளும் தொடர் கதைகளேப் பிரசுரிக்கின்றன. பார்த்திபன் எழுதும் கனவை மிதித்தவன்" என்ற தொடர் கதை தூண்டிலில் இடம்பெறு வது ஜேர்மனியிலும், இலங் கையிலும் கதை நடைபெறுகி றது. ஜேர்மனியில் அகதிகளா யுள்ளோரும் இலங்கையில்
త్రొకాNశ్రాశా
தமிழர்களும் எதிர்நோக்கும் அரசியற் பிரச்சனைகளைச் சுற் றிக் கதை ஒடுகிறது. எனி னும் கதையில் இறுக்கமும் மையக் குவிவும் குறைவாக வேயுள்ளன. பார்வை யில் செழியன் எழுதும் ஒரு மனி தனும் எங்கள் தேசமும் எனும் தொடர்கதை இடம் பெறுகிறது. இலங்கையில் இராணுவ அடக்குமுறையால் Intriĝassassau தமிழர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக் குச் செல்வதைப் பின்னணி யாகக்கொண்டு இக் கதை
-
S S S S C S LLS
ஆரம்பமாகியுள்ளது. இவ்விரு சஞ்சிகைகளும், சுவடுகளும் சிறுகதைகளேப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
கவிதை
கவிதைகளுக்கு எல்லாச் சஞ்
சிகைகளும் இடமளித்துள் ளன. பார்வையில் செல்வம்,
செழியன், ஆனந்த் பிரசாத் ஆகியோர் அடிக்கடி எழுது கின்றனர். சேரன், ஜெயபா
லன் ஆகியோரின் சில கவிதை களும் மறுபிரசுரம் செய்யப் பட்டுள்ளன. புதுமை சஞ்சி கையும் கவிதைகளே வெளியிடு வதில் ஆர்வங்காட்டுகிறது. குறிப்பாக ஜெயபாலனின்
蓟巴
மரக்காடும் இலையுதிர் கால மும் போன்றவை புதுமையில் வெளிவந்துள்ளன. மொழி பெயர்ப்புக் கவிதைகளும்குறிப் பிடத்தக்கன. பார்வை ஜன வரி 89 இதழில் உருதுக் கவி ஞர் பெய்ஸ் அகமது பெய் வின் இரு சிறு கவிதைகள்; (да и ти нi. 88 இதழில் கறுப்பு இயேசுநாதர், சிரிக்
கக் கற்றுக்கொடு மகனே! சுவடுகள் நவம்பர் 88 இத ழில் கறுப்புத் தொழிலாளிகள் எனும் அங்கோலாக் கவிதை முதலியவை மொழிபெயர்ப் புக் கவிதைகளுக்கு உதாரணங் களாகும்.
மறுபிரசுரம்
இச்சஞ்சிகைகளின் இன் னுேர் பொதுத்தன்மை இலங் கையிலும் தமிழ்நாட்டிலும் ஏற்கனவே பிரசுரமானவற்
றில் சிலவற்றைத் தேர்ந்தெ
செய்வதா கும். பார்வை, சுவடுகள் ஆகி யவை இதனைத் தொடர்ச்சி
டுத்து மறுபிரசுரம்
யாகச் செய்கின்றன. வாச கர்களின் ரசனையையும் அறி வையும் மேலும் உயர்த்தும் வகையில் இம்மறுபிரசுரங்கள் அமைகின்றன. இதுமிக வர வேற்கக் கூடியதே. எனினும் இவற்றைப் பிரசுரிக்கும்போது சஞ்சிகையாசிரியர்கள் இவை எங்கிருந்து பெறப்பட்டன என்பதை மறக்காமல் குறிப்
பிடுதல் தர்மமாகும். "அலே" பில் வெளியாகிய கோசல" என்னும் சிறுகதை 'பாலத்
தில் மறுபிரசுரம் செய்யப்பட் டது. இது பாலம் சஞ்சிகை
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
ta-7-1989
அனைத்தும் இழந்தவனின் 6TD
அறிக்கை
- a lőfi agi) - arrasú. േ
பலஸ்தீனியக் கவிஞர்.
எனது கண்களில் எரியும் மெழுகுவர்த்தியிஜன  ை நீ அணைத்துவிட்டாலும் எனது இதழ்களின் முத்தங்களே நீ உறைய வைத்துவிட்டாலும் நான் பிறந்த மண்ணின் காற்றை நீ சாபங்களால் நிரப்பினுலும் எனது வேதனையை மெளனமாக்கிலுைம் எனது நாணயத்தைக் கள்ளத்தனமாக
வார்த்தாலும்
எனது குழந்தைகளின் முகங்களிலிருந்து புன்னகையைத் துடைத்தெறிந்தாலும் ஆயிரம் சுவர்களே நீ கட்டியெழுப்பி அவமானத்தை என் கண்களில் திணித்தாலும் ஓவியங்கள், சிற்
மானுடத்தின் பகைவனே கள் தொடர்புச் சமரசம் என்னிடத்தில் இல்லை. தண்கட்டுகள் இறுதிவரை ளுக்குப் பரிச்ச (τρό θυσθητώβωνών, குல்தான் அவ 5/76ö7 GU/70 ffG)Go)/0ö) துணர்ந்து ரசிக் மானுடத்தின் பகைவனே விதம் அதிகரிக்கு கோட்டை மதில்களில் கொடிகள் ஒரு இளம் ஒ
ஏற்றப்படுகின்றன. மெருகு படுத்தி காற்று வெளிகளில் 鸞 மேலும் முன் - - றரின் ஊக்குவ அழைப்புகள் குவிகின்றன. கள் மத்தியில்
அவற்றை நான் எங்கும் காண்கிறேன்
காற்றேடு மோதி முந்துகின்ற பாய்மரங்களே 。 அடிவானத்தில் நான் காண்கிறேன். உந்து கோலாக கடலோடியின் கப்பல்கள் இந்த வகையில் திசைதிருப்பும் கடல்களிலிருந்து ணம் நாச்சிமா வீடு நோக்கித் திரும்புகின்றன. யைச் சேர்ந்த உதயமாகிறது சூரியன் அ. சதீஸ் அவர்
கண்காட்சி ஜ
முன்னேறுகிறது மானுடம் திகதி தொட அதன் பொருட்டு 2ஆம் திகதி வை சூளுரைக்கின்றேன் நான் கலைக் கழக கலே சமரசம் என்னிடத்தில் இல்லே كبير வர் பொதுவன
இறுதி வரை பெற்றது. போராடுவேன் مصر இவரை வெ போராடுவேன். ) கொண்டுவந்து ஆங்கிலம் வழி தமிழில்: எஸ். வி. ராஜதுரை பில் அறிமு
வ, தோ நன்றி பாலம் 口 2,9636
கிண்ணன் 西 லும் றிக் கேள்விப்பட் காவியம் மண்ணில் தோன்ற பலர் இன்றை 92.0 G ததி அறியாதி கற " 076750 போதும் அவர்களது பின சொற்களேப் புணர்த்தி சொர்க்கம் மாப் பாடல்களு படைத்திடல் மட்டும் வேண்டாம். சனங்கள் மத்தி
மதிக்கப்பட்ட மதிதனே விதியா வெல்லும் ബഞ5 34T
விதிதனே மதியாவெல்லும் என்ற Lהשפחה חם கதிதனை உணர்ந்தால் இங்கு ஈழத்துத் த கவலேயை மனிதன் வெல்வான் sal until as குக் கண்ணனு கவலேகள் தம்மை வென்றல் கோஷ்டியும்
கனவுகள் எங்கே செல்லும் "? திவலேயாய் சிதறி மண்ணில் டிய விடயமாகு
ஒழிந்திட மனிதம் வாழும்
இந்தக் கண்ன வாழ்வினேக் கனவா வெல்லும் யின் மூலவரா6
மாற்றமே காணச் சொல்லும் மாரு GOTLU
தாழ்வினே உழைப்பே வெல்லும் - ருப்பவர்கள் குை தரணியை ஏய்ப்போர் விழ்வர் னது இயற்பெ
வைத்திருப்பது கற்பனே கடந்த வாழ்வை இசையமைப்புத் கருதினுல் பெறலாம் மண்ணில் அவரது ஆற்ற விற்பனர் மேடை வேண்டாம் அறிந்து வைத்தி விளங்கிடு மணிதம் வெல்லும் மும் குறிகியதே
கண்ணனின் மானிடம் வாழ்வை வென்றல் யுடன் நெருங்கி வதைகளுக் கிடம்தா னேது கொண்டது. இ மானிடம் கனவில் வீழ்ந்தால் நாடகம் அவர மனிதனே மரணம் வெல்லும் தின் அம்சமாக
— aussisihan sastasis Ι943 ιρίτη ή
பாணத்து வண்
 
 

சதீவRன் ப, சிற்பக் கண்காட்சி
у штургија. டி ஓவியக்கண் ம் பெறுவதும், ஸ் அறிமுகமா 血, சிற்பம் பங்கள் பற்றி
பத்திரிகைக கள், கட்டுரை ாது இடம் அம் வரவேற் ά, η μια ο η εση ப்ெபாக நவீன Liris, áit indi சாதனங்கள், மூலம் மக்க யப்படுத்துவது ற்றைப் புரிந் கும் மக்களின் நம்.
வியன் தன்ன
தனது துறை னேறுவதற்கு பித்தலும் மக் ரவன் அறிமு க்கியமாகிறது. காட்சி ஒரு
அமைகிறது. 9 zurgin: L ́illum
கோவிலடி இளம் ஒவியர் களின் ஒவியக் ன் 30 ஆம் க்கம் ஜூலே ர யாழ். பல் LL Loregor றயில் நடை
ளிச்சத்திற்குக் மக்கள் மத்தி பப்படுத்துவதற்
காக இவரை ஊக்குவித்து இக் கண்காட்சியை ஒழுங்கு செய் வதில் கணிசமான பங்கு வகித் தவர் இளேப்பாறிய புகையிரத நிலேய அதிபர் திரு நா உருத் திரபசுபதி ஆவார். அவர் ஓவி யர் சதீஸ் அவர்களின் அயல வரும் ஆவர். அவரது விட் டில் ஒவியரைச் சந்திக்க நேர்ந்ததோடு உரையாடி, சில கலேப்படைப்புகளையும் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் தது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற் பட்ட ஓவியங்கள்.
ரமணி
அதோடு பிரதிசெய்த ரூபாய் நோட்டுக்கள், முத்திரைகள், சிமெந்துச் சாந்தினுல் உருவ சிற்பங்கள் - ܠܐ ܬssong7 மரச்செதுக்கு வே இலகள் போன்ற பல ஆக்கங்கள் இவற் றுள் அடங்கும்.
இவர் முறையாக எவரிட மும் ஒவியமோ சிற்பமோ பயிலவில்லே, பரம்பரை வழி யாக வந்த கைத்திறனேடு கூடிய சுய முயற்சியே இவரின் படைப்புகளின் உந்து சக்தியா கும். லாவகமான கைத்திறன் கொண்ட விரல் வைக்கும் ரூபாய் நோட்டுக்களையும் முத் திரைகளயும் சிறிய அளவில் நுட்பமாகப் பிரதி செய்திருக் கிருர் இவருடைய ஓவியங்க ளில் உருச் செறிவும் கற்பனை ஆக்கமும் சிறிது குறைவாகக் கானப்பட்டாலும் நிறங்கள் பற்றிய பிரக்ஞை நிறைய
இருக்கிறது. கற்பனையாற்றல வளர்த்துக் கொண்டால் எதிர் காலத்தில் இவர் குறிப்பிட்டுக்
கூறக்கூடிய ஒரு சிறந்த ஒவியராகத் திகழ்வார். கற்பனேயும் கைத்திறனும் இணையும் பொழுதுதான் கலேப்படைப்பு உயிர்ப்புப்
பெற்று அதனூடாகப் பல சங்கதிகளை எமக்குக் கூறுகி றது. இவரின் முப்பரிமாணக் கலைப் படைப்புகளான அர்த்த நாரீஸ்வரர் நடராஜர் போன் றவற்றில் மூவளவுக் கைத் தேர்ச்சியில் கணிசமான பரிச் தெரிகிறது. Lográ* செதுக்கு வேலைகளில் கைவி னேத் திறனையும் இடைக்காண் டல் அறிவையும் காணக்கூடி யதாக இருக்கிறது.
இவர் ஓர் இளம் கலைஞர் என்ற போதும் இவரின் ஆக் கங்கள் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றன. எதிர்காலத்தில் பிரகாசிக்க இவர் இத்துறை யில் அயராது உழைத்து ஓவி யத்தில் உள்ள பல சங்கதிக ளேயும் பரிமாணங்களையும் அறிதல் வேண்டும். அதோடு சிறந்த வழிகாட்டல் மூலம் தன்னே வளர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். சதீஸ் போன்ற திறமை வாய்ந்த இளம் ஓவியர்களின் திறனே மேலும் வளப்படுத்தி நெறிப் படுத்துவதற்கு ஏற்ற ஒரு நுண் கலைக்கல்லூரி யாழ்ப்பாணத் தில் இல்லாதது பெரும் குறை யாகும். அதோடு நல்ல தாரு "ஓவியக் கண்காட்சியகம் நிறுவப்பட வேண்டியதும் மிக அவசியமானதாகும்.
இசைக்
கோஷ்டி பற் டிருப்பவர்கள் ப இளைய சந் நந்தால் அது ழயல்ல. சினி தக்காக வெகு யில் பெரிதும் கோஷ்டிகளில், ஷ்டி பிரதான
மிழ் மெல்லி Pas causanii jgj; ബr ஆற்றிய பங்க மானது. இது பப்பட வேண்
னன் கோஷ்டி ன முத்துக்கு ாலகிருஷ்ணன் ந்ெது வைத்தி றவு கண்ண யரை அறிந்து போலவே, துறையில் லச் செவ்வனே ருக்கும் வட்ட
குடும்பம் கலை |ய தொடர்பு ar, Goog2, து குடும்பத் 960 Loong.
13 இல் யாழ்ப் ணுர் பண்ணே
கலைஞன் - கண்ணன்
யில் பிறந்த கண்ணன் இசைக் கலேயை 'இசையரசு ந. சண் முகரத்தினத்திடமும் சங்கீத பூஷணம்' ராஜலிங்கத்திட மும், விணேயை கிருஷ்ண மூர்த்தியிடமும் கற்றுக்கொண் Lrf。
இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத் தாபனத்தில் மெல்லிசை இசையமைப்பாளராக விருந்த கண்ணன் இலங்கை ரூபவா வறினிக் கூட்டுத்தாபனத்திற் கும் மெல்லிசைப் பாடல்களே இசையமைத்து வழங்கியுள் GYTri ri .
இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபன வெளியீடான பாரம்பரிய இசைக்கோலங்கள்
சி. ஜெயசங்கர்
இசைத்தட்டு, கண்ணனது இசையமைப்புத் திறனே வெளி ப்படுத்திநிற்கும் மற்றுமொரு படைப்பாகும். இவைதவிர மேலும் பல இசை நாடாக் கள் கண்ணனது இசையமைப் பில் வெளிவந்துள்ளன.
இதில் குறிப்பிடப்படவேண் டிய விடயமென்னவெனில் பெரும்பாலும் பயில்முறை (அமெச்சூர்) கலே ஞர் க ளே வைத்தே கண்ணன் படைத் தலே நிகழ்த் தி யுள்ள  ைம ஆகும்.
இவற்றுடன், ஈழத்துத் தமிழ் நாடகத்துறைக்கு கண் எணனின் பங்களிப்பு தனித்து ஆராயத் தக்கது. நாட்டார் பாடல்களேயும், தமிழ் மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதைக ளேயும், நாடகத்திற்கென இசையமைத்து வழங்கியுள் ளார். இவற்றிற் சில ஒலிப்ப
திவு நாடாக்களில் பதிக்கப் பட்டுள்ளன.
கோமாளிகள்
கள்', 'தெய்வம் தந்த வீடு ஆகிய திரைப்படங்களுக்கும் கண்ணன் இசையமைத்துள் ளார். வேறும் சில, அரைகு றையில் நின்றுவிட்ட திரைப் படங்களிலும் இசையமைப்பா ளராகப் பணி புரிந்துள்ளார்.
செவிகளினூடு தொடர்பு கொண்டு மனித மனங்களை வெற்றி கொள்வது கண்ண னுக்குக் கைவந்த கலே, கர்நா டக இசை, இந்துஸ்தானி சங்கீதம் மேற்கத்தையஇசை நாட்டாரிசை என்பவற்றில் கொண்டுள்ள புலமை அவரது படைத்தலுக்குப் பெரும் பல மாக அமைகிறது. பல்வேறு இசைக்கருவிகளை மீட்டுவதி லும் வல்லுனரான கண்ணன், ஒரு இசையமைப்பா ளன் கொண்டிருக்கவேண்டிய ஆக் கத்திறன் நிறைந்த கற்பனு வளம் கொண்டவர்,
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 8
தி
&
SS
ஈழத்து இலக்கியக் களத்தில்
எழுபதுகளில் முகிழ்ந்தவர்க ளில் ஒருவர் சாந்தன்.
பார்வை ஒரே ஒரு ஊரிலே, முளைகள், கிருஷ்ணன் தூது, இன்னுெரு வெண்ணிரவு ஆகிய சிறுகதைத் தொகுதி கள் இதுவரை வெளிவந்துள் ளன; இவைதவிர, வேறு நான்கு நூல்களும் வெளியாகி யுள்ளன.
இச்சிறுகதை கிருஷ்ணன் தூது தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.
SS
கிலேயில் வந்து கையெ ழுத்து வைக்கிறதற்கு அடுத்த துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்ரரை எடுத்து, வரைபலகையையும் ட்ராஃப்ரிங் மெஷி னேயும் அழுத்தித் துடைக்க வேண்டி ருக்கும். பியோன்மார் சாட் டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக்கூடிய இரண்டு தட்டுதல் போதாது ஒரு சொட்டு ஊத்தை போதும் - படத்தைப் பாழாக்க
வெள்ளிக்கிழமை உந்தவேலை பார்த்துக் கொண்டிருந்தபோ துதான்,சேதிை கூப்பிட்டான். துடைத்து முடித்து வாஷ் பேஸினில் கையையும் கழுவி விட்டு சேகுதியடிக்குப் போன போது, அவன் அதைக் காட் டின்ை.
என்ன, உது?"
ஒரு அச்சு புறுாஃப், சின்னத் துண்டு, நலன் செய் சங்கம் என்று போட்டு, எதிரே கந் தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண் கீழே, தலைவர் செய லாளர், பொருளாளர், ஒவ் வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப, சேகுதியின் பெயர், உப-செயலாளர் என் பதற்கு எதிரிலிருந்தது. எல் லாம் இரண்டு மொழிகளில் - தமிழில்லே.
சினமாய் வந்தது. "லெற்றர் ஹெட்தானே?"
சேனுதி தலையாட்டினுன்
'இங்லிஷிலே போட்டிருக் கிறதைத் தமிழிலே போட்டால்
" என்னவோ, (డిబు - **
'ஆர் அடிப்பிக்கிறது?"
'காரியதரிசி - லயனல்."
அவங்கட
"Gas "Jan"?–” கூப்பிட்டதும் sjugora) எழும்பி வந்தான்.
'விவே, இதுதான் எங்கட லெற்றர் ஹெட் - எப்படி யிருக்கு?
எந்தப் பிரஸ், மச்சான்?" 7ܪܶ008or (9g5TLL_mreܘ-
லயனல் சொன்ன அச்சுக் கூடம், அதிகமாகத் தமிழ் வேலை செய்கிற இடம்,
லயனல், இதிலே தமிழை யும் நீங்கள் போட்டிருக்க at GP
இடந்தானே மச்சான், பிரச்சினையாயிருக்கு?"
-லயனல் ஒரு நிமிடத் தயங் கிவிட்டுப் பிறகு சொன்னுன்
. இப்பவே பார், பேப்ப Basa Jean 69 Gorjassa 1 ***
அப்ப அந்த ஆறு பேரு டைய பெயரையும் எடுத்திட an Gr?
அது அவசியம். "
"சின்ன எழுத்தாகப் போடு றது."
கொஞ்சம் பளிச்சென்று இருக்க வேண்டாமா?
ஒரு கூட்டம் கூடியிருந்தது. இன்னும், காமினி, கன்டொஸ், ரஞ்சித், சச்சி, சேணுதியிட மிருந்து கண்டொஸ் அந்த புறுாஃபை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி, இங்லிஷை எடுத்திட் டுப் போடுங்களேன்?"
இங்லிஷா ? எத்தினே கொம்பணிகளோட தொடர்பு கொள்ளவேண்டி வரும்? அதை எடுத்திட்டு."
றத்தில் ஒரு பெ பட விடாது. நேரங்களில் பாடு வைசாகம் முடிந் புதுப்பச்சை இக் ளேக் கடதாசிச் „pmrùù @Lur6ñ]ñ
"எண்டாலும் அவனுேட 昧Lrš”
Titant
“ота би г. “ 'அவ்வளவு சண்டை பிடிக்கி
a Osotour?
-விவே திகைத்
G765
கிருஷ்ன
எந்தக் கொம்பனி யெண் டாலும், பருத்தித் துறைக்கும் டொன்ட்ராவுக்கும் இடையிலே
உள்ளதுதானே?"
"எண்டாலும்." "இங்லிஷ், இங்கே எத்
தினே பேருடைய பாவுை ?
அதை எடுத்திட்டு, அங்கத்த
வர்களிலே நாற்பது விதம் பேரு டையபாஷையைப் போட்டா, röra? * * ejšG G3 "Larriär
'விவே, இதுக்கு முதல் லெற் றர் ஹெட் இல்லே றயர் ஸ்ராம்ப் தானே ta சது?. என்ருன் ரஞ்சித்
ஒ7."
அது தனிச் சிங்களத்தில் தானே இருந்தது அதுக்கெல் லாம் ஒண்டும் பேசாமல் இருந் நீங்களே, இதற்கு மாத்திரம் ஏன்?."
இந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது. ஒரு பிடி கிடைத்த மாதிரியும் இருந்தது, விவே கானந்தனுக்கு,
'அந்த ஸ்ராம்பிலே தமிழை யும் போடு எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது நடை முறை சாத்தியமில்லை, இந்த அளவு இடது உள்ளங்கையில் வலது சுட்டு விரலால் ஒரு சின்ன வட்டம் போட்டுக் காட் டினுன்
'இந்த அளவு வட்டத்துக் குள்ளே இரண்டுபாஷைபோடு மூண்டு பாஷைபோடு-எண்டு
நாங்கள் கேட்டிருந்தா, அது முட்டாள்தனம்."
'இது அப்படியில்லே. வடி
வாப் போடலாந்தானே?." கன்டொஸ் கேட்டான்,
இப்ப என்ன செய்யிறது மச்சான் அடிச்சாச்சே."
'இல்லை, இது புறுஃப்தான், இப்பவும் வடிவாச் சேர்க்க cmfrab-**
பிறகு விவே சொன்னுன்
மச்சான் இதெல்லாம் நாங் கள் கேட்டு நீங்கள் போடுகிற விஷயமில்லை. நீங்களாகவே உணர்ந்து போடுகிறதுதான் அழகு. இது அரசியலில்லை; குடும்பம் மாதிரி. நல்லுறவுக் கும் சிநேகிதத்துக்கும் ஒரு பரஸ்பர மதிப்பு தேவையில் லேயா?. இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட." -முடிக்க முதல் மிஸ்டர் பெர் னுண்டோ வந்து விட்டார்.
"ஐலே, இப்ப எத்தினை மணி என்ன செய்யிறீங்கள் எல்லாரும் இங்கை?"
பிரசமரம் சலசலத்தது. பென்னும் பெரிய மரம், கந் தோரின் இந்தளவு பெரிய முற்
"அதை அவ லாக நினைக்கலா கேட்டு போடே **õassnnrun®ጨ) தால் வடிவுதா சச்சி, நீ பேசாம இரும் குக் கோபம் வர நான் அவனே சிநேகிதன் எண் அதைக் கூடச் கூடாதா? '
'g) sa sya பேசினதிலே ஒரு இனி என்ன ெ as it வும் சச்சி சொ எண்டாலும் ஆறுதலாகத் ெ சித்திரவேல் ெ கத்து மேசை வாகக் கேட்டுக்
(διαδι ,
தெரியாதே நிலைமைகளிலே
சம் பணிஞ்சு வேண்டியிருக்கு
வென்ஜர் விஷயம் இப்படி (3:Հաáմանքի լր டேன் என்கிற முழுக்க கல்குே விசிறி சுழற் விச்சில், வரை பொருத்தியிரு மீற முடியாமல் படபடத்தது. றுப் பொல்லா தான் இறுக்கி ருந்தாலும் பட

ta-7-989
ாட்டு வெயில் காற்றடிக்கிற ம்ெ. இப்போது த கையோடு, லகளும் வெள் சோடினைகளு து நிற்கிறது.
நீர் அப்பிடி பேசியிருக்கக் முன், சேனுதி
4000) шошт ........ ற மாதிரி." ØrጨörጨoL__ዐm ?” துப் போன்ை.
தேசிய இனப் பிரச்சினேக் கதை-6
த்து விடும். இம்மி அசைந்
தாலும் நுணுக்கம் போச்சு -
என்ன செய்வது? Կ«Քhaյե bтат (црц, штЈ1. сладао மெகுலேற்றரும் இல்லே, ட்ரா ஃப்ரிங் மெஷினே அரக்கி, தாள் கிளம்பாமல் வைத்தேன்.
என்னில் தான் பிழையா ? இரண்டு நாளாக இதே Guitaria.
ஆல்ை, யோசிக்க யோசிக்க அப்படியில்லை என்று படுகிறது. நேற்றும் அப்படித்தான் பட் டது. சொல்லிமுடித்த அடுத்த
TG5T ġEJT ġ ħ
ன் ஒரு சவா ம்- இப்படிக் வாாண்டு."
போட்டிருந் -
ர் கொஞ்சம் ." சேனுதிக் ப்பார்த்தது.
ஏச இல்லை. ட முறையிலே சொல்லக்
னே, நீங்கள் பிழையுமில்லைகருவிறதா?' ர்த்து, திரும்ப
isoir. - Glee, ாடங்குென் சகுதிக்குப் பக் таратты әлகொண்டிருந்த
கணங்கூட ஒரு திருப்திதான் தெரிந்தது, சேணுதியும் சித்திர வேலும் தான் குழப்பி விட் Ln 7 nait.
பென்சில உருட்டிக் கொண்
டிருந்தபோது, சித்திர வேலு வே வந்தான்.
சாந்தன்
"எப்பிடி விவே. அவன் நேரே விஷயத்தில் இறங்கின்ை.
" ..நான் பிறகு நேற்றும் முந்தநாளும் - இந்த விஷயத் தை நல்லா யோசிக்கப் பாத் தன் நீர் சொன்னதில் ஒரு பிழையுமில்ல எண்டுதான் படு குது - சச்சிசொன்னதுபோல, இது கெஞ்சுகிற விசயமில்லைத் தான் . "
பெருத்த ஆறுதலாயிருந்தது.
நீங்கள் எப்ப கேட்டநீங் கள் ? எண்டு பிறகு கேக் க இடம் வைக்கக் கூடாது '
"அது நல்ல யோசன trair -
எழுதி, எல்லா அங்கத்த வர்களும் கையெழுத்து வைச் கக் கொடுக்கலாம் "
4.
'அய்யா நீங்கள் என்ன வேலே செய்திருக்கிறீங்கள்' - மூர்த்தி கேட்ட விதத்தில் சிவஜோதி கொஞ்சம் பயந்து Gra -
"ggsisr GGsras"2 srGassr Glagul sportsät P ***
பின்ன என்ன அந்த வெற்றர் ஹெட் திருப்தி எண்டு கையெழுத்துப் போட் டுக் குடுத்திருக்கிறீங்களே - அதிலே ஒரு வரி தமிழிலயும் போட்டால் குறைஞ் சா போகும் ? "
சிவஜோதி திடுக்கிடத்தான் ബrf.
"என்ன தம்பி என்ன தம்பி அதை ஆர் யோசிச்சது?
அவன் உங்கட லயனல்தான் - கொண்டு வந்து சரியா எண்டு கேட்டான். அந்த லேஅவுட் அதுகளைப் பற்றி க் கேடகிருருக்கும் எண்டு நான் நினச்சேன் எடடே. "
el கொமிற்றியில இதுகளைப் பற்றி ஒண்டுந் தீர் மானிக்க இல்லையா? . "
"ஒரு ஐந்நூறு வெற்றர் ஹெட் அடிக்கிறது எண் டு தான் முடிவெடுத்ததொழிய,
2CuLi selairan ாங்கள் கொஞ்
தான் நடக்க
சல்லி பெருத யாகி விட்டது, srub grountr து. அதுவும்
ஷ னகள் ய காற்றின் பலகையுடன், த கிளிப் பை படத்து மூலை இந்தக் காற் து - என்ன பொருத்தியி த்தாளே அசை
சித்திரவேலு, சொல்லி விட் டுக் கொஞ்ச நேரம் மெளன மாயிருந்தான்.
"அப்ப இனி என்ன செய்ய லாமெண்டு நினக்கிறீர்?"
விவே கேட்டான்,
"இனியோர். இத்தறுதிக்கு அடிச் சி முடி ச்சிருப்பாங் a Gr? ...
' இல்லே அச்சுக் கூடத்திலே யிருந்து வாற வெள்ளிக்கிழமை தான் எடுக்கலாம்-இண்டைக் குத் திங்கள் தானே . "
"அப்ப நாங்கள் செயற்குழு வுக்கு ஒரு விண்ணப்பம் எழுது வம் - அண்டைக்கு கம்மா வாய்ப் பேச்சில கதைத்ததை விட வேற ஒண்டுமில்லைத் தானே ? -"
விபரம் ஒண்டும் தீர்மானிக்க இல்லை - தீர்மானிக்கிறதெண் டா, நாங்களும் முண்டு பேர் இருக்கி றகமல்லே - நான், சேனுதி, மணியத்தார் - "
S
'மணியத்தார் வாருர்." என்ருன், கன்டொஸ், சுருட் டுப்புகை முன்னுல் வந்தது.
'தம்பியவை, இப்படி நீங் கள் மாத்திரம் தனித்தனிக் கூட்டமாக நிண்டு கதையா தையுங்கோடா . மற்றவங்க ளுக்கு பார்க்க ஒரு மாதிரியா யிருக்கும் . "
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
4-7-198
தி
ஆண்களுக்கு நிகர் ஆ பெண்களுக்கு நிகர் டெ
205.1989 ഉംബ தோழி பகுதியில் பெண்கள் இயல்பிலேயே பலவீனமான வர்களா? என்ற ஆய்வுரையை எழுதியவர் ஆணுதிக்கத்திற் கெதிராக உரிமையோடு குரல் கொடுத்தாலும் சில பலவின மான கருத்துக்களையும் வெளிப் படுத்தியுள்ளார்.
When we are putting right somebody's mistakes; it may happen that we are unfair ourselves,
இது ஒரு ஆங்கிலப் பொன் மொழி.
உலகம் வெற்றிகரமாக இயங் குவதற்கு ஆண் பெண் இரு வருமே கண்ணின் இருமணி கள் போன்றவர்கள். சிவன் இன்றி சக்தியில்லே, சக்தியின்றி சிவனில்லே. இதை வேதாக மங்களே வலியுறுத்துகின்றன. ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான். பெண்களுக்கு நிகர் பெண்களே தான். இதில் ஆண்மை, பெண்மை என்ற வேறுபாடு இயற்கையாகவே அமைந்துள்ளது. இதன் அர்த் தம் ஆண்மைக்குப் பெண்மை அடிபணிய வேண்டும் என்பது அல்ல ஆணுதிக்கத்திலிருந்து பெண் விடுதலை பெறுவதற்கு மேடைகளில் நின்று பிரச்சா ரங்கள் புரிவதன் மூலமோ அல்லது பத்திரிகையில் எழுது வதன் மூலமோ தகுதிய டைந்து G. இன்று பெண்கள் எந்த நிலை யில் வாழ்ந்து கொண்டிருக் இரர்கள் பெண்கள் பெண்க ளாலேயே எவ்வளவு துரத் திற்கு ஆளப்படுகிருர்கள், அடக்கப்படுகிருர்கள் இந்த அடிப்படையில் முதலில் பார்ப்
த. இந்து
போமேயானுல், பெண்ணுதிக் கத்தில் இருந்து பெண்கள் விடு தல பெற்ருல் மட்டுமே உறு தியோடு ஆணுதிக்கத்திலிருந்து விடுபடமுடியும் எதிர்த்துப் போர்க் கொடி தூக்கமுடியும் புராணங்கள், இதிகாசங்கள் ஆணிற்கும் பெண்ணிற்கும் பாரிய இடைவெளியை ஏற் படுத்தவில்லை. பெரும்பாலும் பெண்ணின் கற்பின்மகிமையை வர்ணித்துள்ளன.
சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி போன்ற அண் மைக்காலத்தில் வாழ்ந்த மகன்கள் பெண்களின் விமோ சனத்திற்கும், விடுதலைக்கும் கூறிய அறிவுரைகளே இந்த நவநாகரிக நூற்ருண்டில் வாழும் கற்றுணர்ந்த பெண்க ளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லே.
விவேகானந்தர் இந்தியப் பெண்களின் நிலயை எண்ணி மனம் வருந்திஞர். மகாத்மா காந்தி பெண்களுக்கு இப்படிக் கூறுகிருர் : ஆங்கிலம் பேசும் பெண்கள் எல்லோரும் நாகரீக மானவர்கள் அல்லர். சீதை, கண்ணகி, நளாயினி தமயந்தி போன்ற நாகரிக வாடையே
விசாத உயர்நில மாந்தர்கள் இந்தக் காலத்திற்கு அவசிய மாகத் தேவைப்படுகின்றனர். இன்று பொறுப்பற்ற கல்விமு றையினுல் ஒழுக்க நடை இல் லாதிருக்கிறது. ஆண்கள் நடந்து கொள்ளும் முரட்டுத் தன்மையான நடத்தையி னின்றும் தம்மைப் பாதுகாத் துக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்காக பெண் கள் கையில் கிடைக்கும் எரி பொருளையும் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். ஆணுல் தற் காலத்துப் பெண் பலதரப் பட்ட இளைஞர்களோடு வேடிக் கையாகப் பேசிப் பழகுவதில் அதிக விருப்பம் கொள்கிருள் இதனுல் தொந்தரவையும், ஆபத்தையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. மழை, வெயில், காற்று இவற்றிலி ருந்து பாதுகாத்துக் கொள் ளும் பொருட்டு தற்காலத்துப் பெண்கள் உடையணிவதில்லை. பார்ப்போர் கவனத்தை தம் வசம் ஈர்ப்பதற்காகவே அவர்
வெளியிட வேண் டிக் கேவலமாக
Jamii:FasiloflöäT GALI தால் வெளியிடே தகைய கேட்டை துவதில் பொய்ய கூடவே கூடா தங்கள் சகோதரி மார்களுடைய ம வளவு பெரிதாக கவோ அதேபே பெண்களின் பு மதிக்கவேண்டும், யில் பழகத் ெ டால் அவர்கள் யாவும்வினுனதே தந்தையர்கள் எ பாராட்டும் இ உணவிற்கு உப்பு போல தேசத்தி முக்கியமானவர்க தன் உவர்ப்புத்
இழந்தால் மறுப கொண்டு உவர்
அடங்காத ெ பிறவி அவள் ஒ
அர்த்தநாரீஸ்வரர்
ssir ஆடையணிகிருர்கள். முகத்தில் வர்ணம் அடித்தாற் பால் மாவைப் பூசிக்கொண் டும் மிக ஆடம்பரமான முறை யில் தம்மை அலங்கரித்துக் கொண்டும் அழகைப் பெருக்
குவதற்காகவே காலத்தைக் கழிக்கிருர்கள். இம்மாதிரிப் பெண்களுக்கல்ல நான்
சொன்ன அகிம்சாவழி, அத் தகைய அகிம்சா உணர்ச்சியை வளர்ப்பதற்கு சில திட்டமான நியதிகள் உண்டு இயமுயற்சி, எண்ணம், வாழ்க்கை இரண் டிலுமே மாற்றத்தை உண டாககி விடுகிறது. ayūul:} மாற்றி அமைத்துக் கொண் டால் சந்திக்க நேரும் இளே ஞர்கள் தங்களுக்கு மரியாதை செலுத்தவும், தங்கள் முன் னிலேயில் நேரிய முறையில் பழகவும் கற்றுக் கொள்வார் கள என்பதை அவர்கள் விரை விலேயே காணலாம். ஆண் கள் முரட்டுத்தனமாகக் கேலி செய்தால் அதற்காகப் பெண் கள் மன அமைதியை இழந் தோ அல்லது அலட்சியமாக வோ இருக்கலாகாது. பொது சனங்களுக்குத் தெரியும்படி யாக இம்மாதிரியான நிகழ்ச் Gast பத்திரிகை-களில்
illuster at நோக்கும் போது திக்கத்தின் பிடி படுத்தி ஆராய டியதொன்ருகும் பெண்களின் பெருமை தருவ போராட்டர்
வாழும் தமி கடைப்பிடிக்க ே நாட்டின் வளர் வது ஒரு நாட் போராட்ட வர
Lin = urഖബ. வடைவதும் அ வாழும் ஒவ்வெ தில் உள்ள பெ யில்தான் தங்கிய தொரு குடும்ப கழகம்" என்று அந்தக் குடும்ப சுற்றுகிற திறன் தான் முடியும், இயற்கையாகே சகிப்புத்தன்மை பாடான, சிறந் சமுதாயத்திற்கு யும். இன்று இ ustrait போதைப் பொ போன்றவற்றிற் տծո ՎԱՄո պth {
 

ண்கள்தான் பண்கள்தான்
TELb. Gydau நடந்து கொள் பர்கள் தெரிந் வண்டும். இத் வெளிப்படுத் ான அடக்கம் து. ஆண்கள் கள், தாய் ானத்தை எவ் மதிக்கிருர் ால் மற்றப் ானத்தையும் நல்ல முறை தரிந்திராவிட் கற்றகல்வி வருங்காலத் ன்று பெருமை ளேஞர்களே ! அவசியம் hகு நீங்கள் ள் 2-ւնւ தன்மையை டி எதைக் ப்யூட்டுவது !
ബ;
Ludov
துக்கி
ன்ற கூற்றை து இது ஆணு க்கு அப்பாற் bul Galaxy அடக்கம் பெண்மைக்குப் து. இதைப் சூழ்நிலையில் ழ்ப் பெண்கள் வண்டும். ஒரு GAGJuur gyai) டின் விடுதலைப் லாற்றின் சிறப் டவதும், தாழ் ந்த நாட்டில் ாரு குடுப்பத் ண்களின் கை புள்ளது. 'நல்ல ம் பல்கலைக் மிளிர்வதற்கு த்தில் துயர " (P) hargarn aՆ பெண்களுக்கு வ அமைந்த யால் கட்டுப் த சந்ததிகளைச்
வழங்கமுடி ளந்தலேமுறை நீய ஒழுக்கம், ருள் பாவனை கான காரணி போது பெரும்
பாலானவை பெற்ருேருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி அதிகரித்து அன்புப் பிடியில்லா மல் போன விரக்தியின் எல் லேயே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. உயர் ந்த இளம் சந்ததியினரைப் பெருத நாடு எவ்வளவு செல்
வத்தில் மிதந்தாலும் கணிர் என்ற சிரிப்பின் பின்னணியில் கண்ணிர் கதைகள் நிறைந் திருக்கும். எனவே பெண்க ளுக்கு அடக்கம் அவசியம். ஆணுல் அடக்குமுறைக்கு அடி பணிய வேண்டியதில்லை. ஆணு திககத்தில் போடப்படும்தடை களைத் தகர்த்தெறிவதற்கு பெண் சமுதாயம் விழிப்ப டைய வேண்டும். கற்றுயர்ந்த பெண்களால் எழுத்தறிவு கூட இல்லாத பெண்களுக்கு ஆணு திக்கம் என்ருல் என்ன பெண்ணடிமைத்தனம் என்றல் என்ன ? என்ற அடிப்படைக் கேள்விக்கு விடைகொடுத்து சமுதாயத்தைப் பற்றி அத்த ബ ബി: unfബ யைத் தெளிவாக்க வேண்டும்,
பெண்களின் பலம், பலவி னம் போன்றதை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு பி. டி. உஷா. ஆர்த்தி பிரதான் என்ற பெண் வீராங்கனேகளின் சாதனைகளே பெருமையோடு ஏற்றுக்கொண் டால் மட்டும் எல்லாப் பெண் களேயும் அந்த வரிசையில் நிரல்படுத்த முடியாது. இத் தகைய பெண்களால் பெண் ணின் பெருமை உலகில் கொடி கட்டிப் பறக்க, மறுபடியும் *LuGlossar Gurraitsíño" (Pamella Bordes) போன்றவர்களால் பெண்ணின் பெருமை காற்றில் பறக்கவில்லேயா ? அதற்காக srsi savr- பெண்களேயும் பமேலா போன்ற பெண்களின் வரிசையில் நிரல்படுத்த முடி யாது. ஆளுல் இத்தகைய கேட்டை மட்டும் ஆணுதிக்கத் திற் கெதிராகக் குரல் கொடுப்பவர்கள் கண்டனக் குரல் எழுப்பத்தவறுவதேன்? பமேலா விவகாரத்தில் எந்த ளவிற்கு ஆணுதிக்கம் பெண் ணுதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடிந்தது?
அழகி பமேலாவின் தாயார் சகுந்தலா தேவி மிகவும் வேத னேயோடு பின்வருமாறு கூறு கிருர் ; ' இந்திய மண்காக்க, இந்தியாவின் பெருமையைக் காக்க, உயிர் நீத்த என து கணவன், மகன், மருமகன் ஆகியோரின் தியாகங்கள் என் னுடைய மகளின் நடத்தை யால் எல்லாமே விணுகி விட் டது. " இத்தகைய பெண்க ளால் குடும்பத்திற்கு மட்டு மல்ல, நாட்டிற்கே அபகீர்த்தி ஏற்பட்டது போன்ற சம்பவங் களே பெண்களே தாராளமா
கக் கண்டிக்கவேண்டும். அப் பொழுதுதான் பெண்கள் யார் என்பதை ஆணுதிக்கம் உடை யவர்கள் புரிந்து கொள்வார் கள்
ஆணுதிக்கத்தால் பெண்கள் சுரண்டப்படுவதில் சீ த ன ப் பிரச்சினையும் அடங்கும். நம் முன்ஞேர்கள் சமுதாயத்தின் கால்களில் கடின விலங்கை மாட்டி விட்டார்கள். நம் சமூ கம் பயங்கரமானது அல்லது பேயாட்டம் போன்றது என்று ஒரு வார்த்தையிலேயே கூறி விடலாம். வரதட்சணை ஒரு சமூக நோய் போல் பரவியுள் ளது. உதாரணமாக பல சகோ
தரிகளையுடைய ஒரு சகோத ரன் வரதட்சனை வேண்டவேண் டும் என்ற நிலையில் பெற்ருே ரால் நிர்ப்பத்திக்கப்படுகிருன்இந்நிலையில் அவனது சொந்த விருப்பு வெறுப்புகளெல்லாம் இரண்டாம் தரத்திற்கே யது. அதே நேரம் எந்தவித மான சகோதரிச் சுமைகளும் இல்லாத இளைஞனும் அவனது பெற்றேரின் வரட்டுக் கெளர வத்திற்காக வர தட்சணை வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறன் அதி லும் பெண்களைப்பற்றி பெண்களே புரிந்து கொள் ளாத அளவிற்கு மாமியார் என்ற பெண்ணுதிக்க அந்தஸ் தில் இருந்து சீதனப் பேரம் பேசுவதில் பெண்களே உடும் புப் பிடியாக இருக்கின்றனர் இப்படியானவரதட்சணைக் கொடு ஆணுதிக்கத்திலும் பெண்ணுதிக்கமே மேலோங்கி நிற்கிறது.
பொருமை, போட்டி, சுயநலம் போன்றவற்ருல் பெண்களே பெண்களைப் பழிவாங்குகிருர் கள். தங்களுக்குப் பிடிக்காத வர்களாயின் பாரதூரமான கட்டுக்கதைகளை யெல்லாம் கிளப்பிவிடுகிறர்கள். எந்த விதமான நன்மையும் தராத, அர்த்தமற்ற பேச்சுகளிலேயே காலத்தைக்கடத்தும் இத் த ፴) J,û! குணமுடையோரால் குடும்பமும் நல்ல முறையில் வழிநடத்தப்படுவதில்லை. சமு தாயமும் சீர்திருத்தமடையப் போவதில்லை. இளம் யுவதிகள் பொதுநலம், சமூக சேவை போன்றவற்றில் பங்கு கொண் டால் அவர்களை சந்தேக கண் ணுேடு நோக்கித் தூற்றித் திரி வதில் பெண்களே எங்களது சமூகத்தில் முன்னணியில் நிற் பது வேதனைக்குரியது. சுதந் திர தத்துவத்தைப்பற்றி தெரி யாமல் பாண்டித்தியத்தைக் காட்டிக் கற்பிக் கும் கல்வி முறையே இதற்குக் காரண மாகும்.
எனவே இன்று நமது சமூகம் ஆணுதிக்கம், பெண்ணுதிக்கம் ஆகிய இரண்டின் பிடியிலுமே அடிமைப்பட்டு கிடக்கிறது. சமூக கேடுகளையும், மற்றக் கொடுமைகளையும் எதிர்த்து நின்று போராடுவதற்கான வல்லமையை இளைஞர்களுக் கும் பெண்களுக்கும் அளிக்க கல்வி முறை தவறி விட்டது. (11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
0.
சார்க் அமைப்பு - அத
நாடுகளுக்கிடையேயான நல் லிணக்கத்தையும் Lugssoug பொருளாதார, அரசியல் ரீதி யான உதவிகளையும் ஏற்படுத் திக் கொள்ளும் முகமாக பல அமைப்புகள் உருவாக்கப்படு கின்றன. இவற்றுள் இன்று பிரபல்யம் மிக்கதாக உள்ள நேட்டோ, வோர்சோ போன்ற அமைப்புகளே உதாரணமாக நாம் காட்டலாம். இவைமேற் கத்தைய நாடுகளின் அரசியல், பொருளாதார ராஜதந்திர உறவுகளின் வடிகால்க ளாக நிற்கின்றன. அவ்வாறே அண்மையில் தென்னுசிய பிராந்திய நாடுகளிடையே உருவாக்கப்பட்டுள்ள ஏசியன் சார்க் போன்ற அமைப்புகளும் உள்ளன. இவற்றுள் ஆகப்பிற் தியதாக 1985 இல் அமைக்கப் பட்டதே சார்க் அமைப்பா கும்.
சார்க் சபையின் உருவாக்கத் துக்கான அவசியம் ஏன் ஏற்
பட்டது? அதன் மூலம் அதன் அங்கத்துவ நாடுகள் எதை எதைப்பெற முனைந்தன என் பன தவிர்க்க முடியாத கேள் விகளாகும்.
சார்க் (SARRC) என்பது தென்னுசியப் பிராந்திய ஒத்து ழைப்புக்கான அமைம்பு என் பதன் சுருக்கமாகும்.
இந்த அமைப்பை உருவாக் குவதற்கு, இந்தியாவை மைய மாகக்கொண்டு, அதன சுற்றி யுள்ள பங்களாதேஷ், நேபா ளம், மாலைதீவு, பூட்டான், இலங்கை, பாகிஸ்தான் போன் ற சிறிய நாடுகளே - குறிப்பாக பங்களாதேஷ் - முயற்சி எடுத் துக் கொண்டன. இந்த அமை ப்பை உருவாக்குவதற்குரிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அதன்பதிலில் அதன் பின்னணி நமக்குச் சிறிதுதெளிவாகலாம்.
வட வியட்நாமில் கொம்யூ னிஸ்ட்டுகளின் ஆதிக்கமும்
சிறுகதைப் போட்டி முடிவுகள்
திசையின் சிறுகதைப் போட்டிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. எல்லாமாக 95 சிறுகதைகள் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பழைய எழுத்தாளர்களும் புதிய எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்தும் ബി மாவட்டங்களிலிருந்தும் மட்டுமல்லாது மேற்கு ஜேர்மனியிலி ருந்தும் இவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்
திசை ஆசிரியர் குழுவினுல் மொத்தக் கதைகளும் முத வில் பரிசீலிக்கப்பட்டு 20 கதைகள் இறுதிப் பரிசீலனைக்குத் தெரிவுசெய்யப்பட்டன.
இறுதிப் பரிசீலனையில் விமர்சகர் சித்திரலேகா மெளன குரு எழுத்தாளர் க. சட்டநாதன், திசை ஆசிரியர் மு. பொன்னம்பலம் ஆகியோரைக்கொண்ட நடுவர் குழு அக் கதைகளைக் கவனமாகப் பரிசீலனைசெய்து முதல் மூன்று பரிசுக் கதைகளையும் ஆறுதற் பரிசுக்குரிய ஏனைய ஐந்து கதைகளையும் தேர்வு செய்தனர்.
இப்போட்டிக்குப் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள்.
- flutt கோளறு பதிகம் ரஞ்சகுமார் கயலகம், மத்தொனி, கரவெட்டி. "மையித்துக்கள் துயில்கின்றன"
கலவாதி கலில் 45, ஹசைனியா விதி, கொழும்பு-12.
முதற் பரிசு 750 gun
இரண்டாம் பரிசு 500 ரூபா
மூன்றும் பரிசு 250 ரூபா முதுகச் சொறியுங்கோ
அல் அஸ்மத் 120 லங்கா மாதா மாவத்த மஹபாகே ராகம.
100 ரூபா வீதம் நான் - வட்டச்சுவருள் முட்டும் குருடன் இரிஷி ப்ரபஞ்ஷன் க இரமணிதரன், 61, வித்தியாலய வீதி, திருகோணமலே, 2. பூட்டில்லாப் பூட்டு ந. பார்த்திபன் உதவி ஆசிரியர், ரஜவெல தமிழ் மகா வித்தியாலயம், கனடி, 3. அதே விதியெனில்
ஐ. சாந்தன் அண்ணுமலே விதி, சுதுமலை, மானிப்பாய். 4. "மனிதனத் தேடி
.ெ ' வேதநாயகம் 16. மருதடி வீதி, யாழ்ப்பாணம், 5. "(upas 55 Gong"
P, சிவனேன் மே/பா, பொ. செல்லம்மா, சைவப் பாடசாலை விதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்,
ஆறுதல் பரிசுகள்
பரிசளிப்பு பற்றிய விபரங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக அறிவிக்கப்படும். பரிசுக்கதைகளும், தகுதியான ஏனைய கதைகளும் திசையில் தொடர்ந்து வெளியிடப்படும் 6
வெற்றியும் அ நாடுகளான இ சிங்கப்பூர், தா soLeorgio LaGa நாடுகளை ܢ விளேவே, ஏசிய Joys») LIDL 'IL 9 sår i கொம்யூனிஸ் கெதிரான த கையே அதன் இருந்துள்ளது.
இதே வீச்சி பின் தோற்ற ழுந்தவாரியாக போது, இந் ஒர் வலிய சக் விழுங்கப்படப் srair no ஓர் பிதியே, (அத்து முற்கூட்டியே
irres) grid தோற்றுவித்தி அரசியல் அறி தப்படுகிறது. தால்தான் இத் பின் உருவாக் பத்தில் பிரள் போது இந்திய பற்றி நீண்ட தெளிவான ஆய்வையும் த கொண்டது.
இறுதியில் எ աs a sւնԿth , களுக்கிடையில கள் உடன்படி றிய விவாதங் கப்படாத ஓர் afTiffá e-CD இந் தி யா ஆகவே அரசிய பட்ட இவ்வன் ளுக்கிடையேயா பொருளாதார யான அபிவிரு தர்ப்பம் அளிக் பாகவே இய பைப் பெற்றது யில் இது அரசு ஓர் இனப்பை உந்தப்பட்ட ஏ பில் இருந்து தியாசமும் றும் கூறலாம்.
இதன் அரசி இந்த அமைப்பு நிகழ்ந்துள்ள தற்போது இது யுள்ள பிரச்சன் GABONYLDITUlu Desir GN பங்களாதேஷ் ஷாட் டாக் பெற்ற சார்க் போது மறைமு ஞர்; அதாவது sausio rogununra உள்ள தடைக! பதென்பது ய மாருனதாகும் இதையே முன் ஜனதிபதி ஜே. எல்லா நாடுக சேர்த்தாலும் அளவை மிஞ் ஆகவே நாம் ! வர் நம்பியே வேண்டும்' மாகத் தனது தெரிவித்தார்.
இதன் பின் சார்க் அமைப் பட்டபோது அ றம் பற்றி ஐய அரசியல் அவத

4-7-1989
தைச் சூழவுள்ள ந்தோனேசியா, ய்லாந்து, பிலி சியா போன்ற அச்சுறுத்தியதன் jsir (ASEAN) தோற்றமாகும்.
ஆதிக்கத்துக் டுப்பு நடவடிக் PAJISTU 800 TLD mtas
ல் சார்க் அமைப் த்தை மேலெ நோ க் கும் தியாவென்னும் தியால் தாம் போகிருேம் அடியோடிய கைய நிகழ்வை தடுக்கும் வழி அமைப்பை ருக்கலாம் என ஞர்களால் கரு இதன் காரணத் தகைய அமைப் ம் பற்றி ஆரம் தாபிக்கப்பட்ட அரசு இது GYLDIGIT GOTLANTIGST விளக்கத்தையும் னக்குள் மேற்
ந்தவித அரசி அற்ற இருநாடு ான ஒப்பந்தங் !-->==="r Ludoj என் அனுமதிக்
அமைப்பாக க்கொள்வதற்கு உடன்பட்டது. ல் புறந்தள்ளப் மைப்பு, நாடுக Ժ (Ա) * கலாசார ரீதி த்திக்குச் சந் கும் ஓர் அமைப் கும் வாய்ப் இந்த வகை யல் ரீதியான மேற்கொண்டு சியன் அமைப் குறுக்கமும் வித் கொண்டதென்
யல் குறுக்கமே பின் பின்னுல் விளைவுகளுக்கும் எதிர்நோக்கி னகளுக்கும் கார து. இதையே ஜனுதிபதி ஏர் காவில் நடை மாநாட்டின் கமாகக் கூறி "சரித்திர, அர எமக்குமுன் ளே நாம் மறுப் தார்த்தத்துக்கு st sincipii. னேய இலங்கை ஆர், "நமது ளயும் ஒன்ருகச் இந்தியாவின் |* (Լքպ աng/. ஒருவரை ஒரு இதில் ஈடுபட ன்று வேறுவித அச்சத்தைத்
எனணியிலேயே
ஆரம்பிக்கப் தன் முன்னேற் பம் கொண்ட ாணிகள், அத
ற்குத் தடையாக அமையக் கூடும் என முன்வைத்த நான்கு காரணிகளை நாம் நோக்க வேண்டும்.
முதலாவது,சார்க் அமைப்
- - -
பில் பங்கு கொண்டுள்ள சகல நாடுகளும் காலனித்துவ ஆதிக் கத்துக்கு உட்பட்டு சுரண்டப் பட்டவை. அதனுல் அவையி டையே அயல் நாடுகளின் ஆதிக்கம்பற்றிய சரித்திர ரீதி
UTGot Lub.
இரண்டாவது, இந்தியா வின் அமைப்பளவுக்கும் சக் திக்கும் அதனுேடு சம்பந்த முடைய ஏனைய நாடுகளின் அமைப்பளவுக்கும் சக்திக்கும்
சி. சண்முகவடிவேல்
இடையே உள்ள பெரிய வித் தியாசம். எப்பொழுதும் இந்த வித்தியாசம் தவிர்க்கமுடியாத வகையில் ஏனைய சிறிய நாடு களே சந்தேகக் கண்கொண்டே
இந்தியாவைப் பார்க்கவைக் கும்.
மூன்ருவது, இந்தியாவென்
னும் பெரிய அண்ணுவின்' சுரண்டல் பற்றிய பீதியைத் துரும்பாகக் கொண்டு ஏனைய
பெரும் பிராந்திய நாடுகளின் தலையிடல் ஏற்பட வழிவகுத் தல்.
நான்காவது தென் ஆசியப் பிராந்திய நாடுகளுக்கிடையே காணப்படும் போ திய உள் ளார்ந்த ஐக்கியமின்மை,
இன்று சார்க் அமைப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியினேக் கொண்டு பார் க்கும்போது
இவற்றின் தீர்க்க தரிசனம் நன்கு புலப்படும்.
இதைவிட முக்கியமானது armarri, w Goun'isolair sy tg: 'o ta டைப்பலவினமான அரசியல் கலவாமை, இன்றைய உலகப் போக்கில் சகல இயக்கங்களுமே அரசியல் மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, "அரசியல் கலவாக' அமைப் பென்பது ஒரு போலியே
அரசியல் கலவாத சுற்பைப்" பேணுவதாக ஒப்புக் கொண்டு சார்க் அமைப்மை உருவாக்கிய தென்னுசிய பிராந்திய நாடுகள் இன்று அரசியல் காரணங்க ளேக் காட்டியே சார்க் அமைப் பை பகிஷ்கரிக்கவும் கண்டிக் கவும் தொடங்கியுள்ளது எதைக்காட்டுகிறது? இலங்கை இன்று சார்க் மாநாட்டை பகிஷ்கரிக்க முனப்புக் கொண் டது - அதன் சரிபிழைபற்றி இங்கு பேசுவது அஞவசியம் - எதன் விளைவு என்பது விளக் கப்படத் தேவையற்ற ஒன்ரு கும்.
பஸ்ரில் சிறையின் திறப்பு
பிரெஞ்சுப் புரட்சியின் 200 வது நிறைவு தினம் பரிளில் கொண்டாடப்படவுள் ளது. பிரெஞ்சுப் புரட்சியின் வெற் றிக்கு ஏற்கனவே இங்கிலாந் திடமிருந்து விடுதலை பெற் றிருந்த அமெரிக்கா பெரிதும் உதவியுள்ளது என்பது வர லாற்று உண்மையாகும். இவ் வுதவிக்கு நன்றி தெரிவித்து கெள ர விக்கு ம் முகமாக பிரெஞ்சுப் புரட்சியின் போது உடைக்கப்பட்ட பஸ்ரில் சிறை யின் திறப்பு அன்றைய அமெ ரிக்க ஜனுதிபதியாய் இருந்த ஜோர்ஜ் வோஷிங்ரனுக்கு பிரெஞ்சுப்புரட்சியாளர்களால்
பணக்காரர்கள் uui"ILurI 6of si) !
உலகிலுள்ள பெரும் 10 பணக்காரருள் 6 பேர் யப்பா &னச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. ஆணுல் ஆகக் கூடுதலான கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் என்றும் தகவல்தரப்படுகிறது.
உலகக் கோடீஸ்வரர்களுள் யப்பானிலுள்ள pesäržiavazu பொருளியல் பேராசிரியரான ரய்சிச்சிருே மொறி யும் ஒருவ ராவர் இவருக்கு மட்டும் ரோக்கியோவிலுள்ள 72 அலு வலகக் கட்டிடங்கள் சொந்த மாகவுள்ளனவாம்.இவருடைய மொத்தச் செல்வ மதிப்பீடு 14, 2 பிலியன் டொலராகும்.
கையளிக்கப்பட்டது. அது அன் றிலிருந்துவோஷிங்ரன் நூதன *rrみ、?a cmm L二?**rcm cma。 கப்பட்டிருந்தது.
எதிர்வரும் பிரெஞ்சுப் புரட் சியின் 200வது நிறைவு தினக் கொண்டாட்டத்தின் போது, இத்திறப்பு ஜனதிபதி புஷ்ஷி குல் பிரான்சின் ஜனதிபதி மித்ரான்ட்டிடம் கையளிக்கப் படும். இத்திறப்பு பஸ்ரில் சிறையில் ஜாலே 22ஆம் திகதி வரை பார்வைக்கு வைக்கப் பட்டுப் பின்னர் அமெரிக்கா வுக்குதிருப்பிக் கொடுக்கப்ப (ፍub.
மேற்படி வைபவத்துக்கு கொம்யூனிஸ்ற் நாடுகளைத் தவிர்ந்த ஏனைய 30 ந்ாடுகள் அழைக்கப்பட்டுள்ளன. O
இந்தியாவின். (3ஆம் பக்கத் தொடர்ச்சி) மாக இந்தச் சிறுபான்மையி னர் இனரீதியாக இந்தியா வின் சில பகுதி யி ன ரோடு தொடர்புடையவராக இருப் பதும் ஒரு காரணம்.
மூன்ருவது, இந்தியாவின் கரையோரப் பிராந்தியங்களேச் சுற்றியுள்ள நாடுகளில் பகை மைச் சக்திகள் இல்லாமல் இருப்பதைப் பார்த் துக் கொள்ளல்,
இந்தநோக்கில் எல்.ரிரி ஈ. யினரிடமிருந்து ஆயுதங்கள் களையப்படாது. அவர்களே வட கிழக்கில் அதிகாரத்தோடு விட்டுச் செல்லல் இந்தியாவுக்கு ஆபத்தானது என்றே அது கருதுவதாக, மனேஜ் ஜோஷி கூறுகிருர், O

Page 11
-7-989 திசை
யங்களில் மூடிய மனப்போக் ஓவியக் காட்சி மேற்கு BIT (6. கையும் வைதிகப் பெறுமா அனுமதி இலவ
(6ஆம் பக்கத் தொடர்ச்சி) யில் வந்த அதேவடிவில் சுவ டுகள் நவம்பர் 88 இதழில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனல் அக்கதையின் மூலம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்ல. இதே இதழில் வெளியான சேரனின் எரிந்து கொண்டி ருக்கும் நேரம் கவிதையும் ஏற்கனவே பிரசுரமானதே. இது எங்கிருந்து பெறப்பட் டது என்ற குறிப்பும் இல்லை. பார்வை செப்டம்பர், ஒக் Gimtari 88 இதழ்களில் எம். ஏ. நுஃமானின் தமிழ் சினிமா என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. இது அவரது திறஞய்வுக் கட்டு ரைகள் (1985) என்ற நூவில் உள்ள கட்டுரையாகும். ஆனல் பார்வையில் அதுபற்றிய எது வித தகவலுமில்லை. அத்து டன் திறனுய்வுக் கட்டுரைகள் தொகுப்பில் தமிழ் சினிமா வும் இலங்கையில் அதன் செல்வாக்கும்" என்பதே சுட் டுரையின் தலைப்பு. ஆணுல் பார்வையில் தமிழ்ச் சினிமா என்று மாத்திரமே உள்ளது. இத்தகைய குறைபாடுகள் தவிர்க்கப்படல் வேண்டும். Go guiuill வேண்டியவை
மேற்கு நாடுகளிலிருந்து தற்போது வெளியாகும் சஞ் சிகைகள், தத்தமது நாட்டு மொழிகளின் இலக்கிய முயற் சிகள், புதிய விருத்திகள் குறித்து சிறிய அளவிலாவது தமிழ் வாசகர்கட்கு அறிமு கம் செய்ய முயலுதல் வேண் டும். ஏனய கலேமுயற்சிகள் பற்றிய தகவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இது உலகின் பொது ஒட்டம் பற் றிய அறிவை வளர்ப்பதாகும். பிரபல ஓவியங்கள், சிற்பங்க ளின புகைப்படங்களைச் சேர்ப் பது மூலமும் கவிதை மொழி பெயர்ப்புகள், நூல் அறிமு கங்கள் பேட்டிகள் போன்ற வை மூலமும் இதனைச் செய்ய லாம். உதாரணமாக புதுமை (ஏப்ரில்-ஜான 1988)இதழில் இந்நூற்ருண்டின் பிரபல ஓவி யர் பிக்காஸோ வின் மிகமுக் கியமான சுவரோவியம் குவர் ணிக்கா (1937) வின் சிறுய ளவிலான பிரதி இடம்பெற் றுள்ளது; வரவேற்கத்தக்க முயற்ச ஆளுல் அந்த ஒவி யம்பற்றிய அடிப்படைக் குறிப் புகள் சிலவற்றைச் சேர்த்தி ருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். (இத்தொடர் பில் பிரான்ஸிலிருந்து கலா மோகன் என்பவர் அங்கு நடக்கும் கலே இலகசிய முயற்சிகள் பற்றி வீரகேசரி யில் அடிக்கடி எழுதுவதைக் குறிப்பிடலாம்) இததகைய முயற்சிகளில் திடடமிட்டும் உணர்வு பூர்வமாகவும் இச் சஞ்சிகைகள் ஈடுபட வேண் (2) un
மேற்கு நாடுகளில் தமிழர் சமூகம் ஒன்று தவிர்க்க முடி யாதபடி இன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. மேற்குல 66 அபிவிருத்தியையும், анатMáñmuulo, முற்போக் கான அம்சங்களையும் முடியுமா உள்வாங்கும் சாத்தி யத்தை இச் சமூகம் வளர்த் துக் கொளஞதல் வேண்டும். ஆளுல் இதனை எவரும் பெரிய அளவில் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. மேற்குலகின் முன்னேற்றகரமான பெளதீக if 69 u saw ar sar sau se 6 as alar (material comforts) uplyu
er62iren, 680 அனுபவித்துக் கொண்டிருந்தபோதும் இத் தமிழர் சமூகம் வேறு விட
·si·nsang
னங்களையுமே பேணுகின்றது. கலை, இலக்கிய விடயங்களில் ஆழ்ந்த தேடுதலின்மை இதன் ஒரு வெளிப்பாடாகும். சென்ற வருடம் நான் பரிஸ் நகரத் திற்குச் சென்றிருந்தேன். அங்கு பிக்காஸோவின் ஒவி யக் காட்சிச் சாலையையும் அகஸ்தே ருெடினுடைய சிற் பக் காட்சிச் சாலையையும் utifugi argo முக்கிய நோக்கமானது. நான் சந்தித்த பல தமிழ் நண்பர்கள் நீண்ட கலமாய் பயில் வசிப்பவர் கள்; பிரெஞ்சு மொழி அறிந்த வர்கள் கணிசமான பொரு ளாதார வசதி படைத்தோர் கலே இலக்கிய ஆர்வலர்களும் கூட ஆளுல் ஓவியச் சாலே யும் சிற்பக்கூடமும் அவர்க ளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் பிக்காஸோ
リra二?cm arrá)。〔 குகள்! (ரூபாய்
கலத்தேட்டர் அக்கறையின்மை % son Lulun GTLD 745 எனக்குத் தென் நில மாறுதல்
சென்றிடுவிர் கும், கலச்செல்ல கொணர்ந்திங்கு stessar LΗΤΙή Θ0 கொணர்ந்திங்கு நிலை எமக்கில்லே. பற்றிய அறிை வாங்கும் ஆர்வம்
ulimir G36V இந்தக் கைங்க ழரிடம் ஏற்படு: கைகள் சிறிய முறலுதல் வேன் தே, எனது ே
கிருஷ்ணன். (8ஆம் பக்கத் தொடர்ச்சி)
"அதுக்கு என்னப்யா செய் யிறது' என்ருன், சச்சி.
"இனிமேல் ஒரு பிரச்சினை யுமிராது. அடுத்த முறையிலே யிருந்து, தனிய இங்லிஷிலே தான் அடிக்கிறது எண்டு நாங் கள் தீர்மானிக்கப் போகி .. .. .. .. hܬ0ܐ
- அப்பிரமணியம் ஆங்கிலத் தில் சொன்னுர், விவேக்குக்குப் கொண்டு வந்தது.
'அய்யா, அவங்களிலே சில பேர் நினைக்கிற மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள்-சிங் களத்தில் போட்டது எங்களுக் குப் பிடிக்கேல்லே எண்டு பிரச் 9ás egállal a Ló. Élőa போடாமல் விட்டதுதான் எங் கட பிரச்சினை நீங்கள் தனிய இங்லிஷில அடிக்க .oloss7ܸܒܲ கிட்ட, அதை எதிர்க்கிற முதல் ஆளாக நானிருப்பன் . இப்ப பாதிப் பேருக்கு உள்ள நட்டத்தை நீங்கள் முழுப்பேருக்கும் கொண்டு வாறன் எண்டு நிக்கிறியள்."
6 ருெ பட்டைப் பற்றி விவேக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. பியோன் வேலைக்கு
ஆக்க இசை (6ஆம் பக்கத் தொடர்ச்சி)
இவற்றுக்கும் மேலாக கண் ணன் தீவிரமான ஒரு வாச கன்; சங்கிதம் முதற் கொண்டு விஞ்ஞானம் ஈருக வாசிப்ப வர்; பல்துறைசார் அறிஞர்க டனும் நெருக் க ம ன 醬 வைத்திருப்பவர். சாதாரண இசை ரசிகனை போதிலும் தமிழக இசைய மைப்பாளர் எம். பி. பூநிவா சனும், ஈழத்துக் கண்ணனும் அவர்களது ஆக்கத்திறனிலும் ஆற்றிய பணியிலும் எனக்கு வேறுபட்டுத் தெரிவதில்லை. இவ்விரு ஆக்க இசைக்கலே ஞர்கள் பற்றியும் காத்திர
u血、
மான ஆய்வுகள் வெளிவ UTITOLO பெருங்குறைபாடா கும். கண்ணனது ஆக்கத்தி
ன்னும் முழுமையாக : & யென்பது எனது அபிப்பிரா աւհ.
குற்றத்தை எவருக்கும் பங் கிடடுக் கொடுப்பதல்ல எனது நோக்கம் ஆற்றப்படவேண் டிய பணிகள் ஆற்றப்படாம லிருப்பதே எனது ஆதங்கத் தற்குக் காரணம். ஈழத்தில் இசைத்துறைக்கு மடடுமல்ல விஞ்ஞானம் தொழில் நுட்ப முட்பட சகல துறைகளுக்கும் இது பொருந்தும். சரியான கணிப்பீடுகளே வெளிக்கொ
வந்து சேர்ந்த வன், அறிவான அவனுடைய ே தில் தமிழர்களும் கத்தவர்களாயி ளாம். அவளுேடு யாகக் கதைத்து டுமென்றிருந்தது நலன் Gaga செயற்குழு
grrTL'il. Gul போனபோது, டனுே பேசிக்ெ முன் அவ்வளவு பேச்சாகத் தெரி டப் போனதும், 'ருெபட், வே. என்று மெல்லக் 'இல்லை ஏன் 'ஒரு சின்னக் தள்ளிப் போ 'இந்த விஷ Թելքւնuւon 5 - Հ என்ன நினக்கி அவன் கொள் தனம் தெரிய பிறகு சொன்கு
'இடந்தான் மூண்டு பாஷை அரைவாசி இட 'ஏன் மூண்டு silsil almır. Gün ? ....... 'அதெப்படி ளுக்கு . "
9,600Tab3) (9 ஆம் பக்கத் இளேஞர்கள், ! (3 μπής: ερες புரட்சிகரமாக இயல்பாயமைத் போதித்தால்தா வும் சாத்திய செய்வதற்கு பல டும் என்று கேட் மனக்க, பெண் வேண்டும். தன் அவன் விதிக்கு நிபந்தனைகளுக் வாழ்வதை விட முழுவதும் கன் காலம் கழிக்க மன உறுதி ெ டும். இவ்வித உறுதியும் மறு யும் ஏற்படும் வ களுக்குப் பெ அளித்து, அவ தக் காலிலேயே பதற்கு சமூகத் உயர்த்திவிட ே மைக்குப் பெண் ரானதே. நிரூபி
திடமே உறுதி நா «s rr, soyour (3 | தானே.
ணர பொரு முன் வர வே இன்றைய OTU
 

ச் சாலைக்கு சம் முெடின் ByIsr I 5 9)JTizii
757 -)
பங்கள் யாவும்
சேர்ப்
LuTTS) சேர்க்கும் ஆணுல் அவை வயாவது உள் எமக்கு ஏற் போதுமானது. யத்தை தமி ந்த இச் சஞ்சி அளவிலாவது bar:(Glubo otsairu ரவா ஆகும்.
லும், படித்த வன் என்று தொழிற்சங்கத கனபேர் அங் ரு க் கிரு ர் க ஒருதரம் தனி üLuftffézßasst ருெபட், சங்கத்திலும் உறுப்பினன். வெளிக்கிட்டுப் ருெபட் யாரு காண்டு நின் | sno huonymrow" was? ävža), GRL"
2: ...... s கேட்டான்.
கதை. " ர்ைகள். யம் எ ன் ன, Linji- GSILL *“” ፴L፡ சம் அசட்டுத் சிரித்தான்.
ш9лт45&arштші, யிலும் போட, un Gштш7503.p" 驾, - இங்லிஷை
o GarribLugoña.
தொடரும்)
க்கு. தொடர்ச்சி) பெண்கள் ஆகி Γ. Ι. ΤΙΤΕτς. Οιρ Σομ, மாற்றக் கூடிய s assissou ன் இவையா ாகும். மனம் னம் தர வேண் பகிற இளைஞன மறுத்து விட rðist lagðarás ம் இழிவான உட்பட்டு ஆயுள் காலம் வியாய் இருந்து ப் பெண்கள் siritan Gass
5LᎠfᎢᏣᏛᎢ .
ப்பு உணர்ச்சி ugnasusi GLugo முேர் கல்வி ர்களது சொந் நின்று உழைப் தில் அவர்களே வண்டும். ஆண் மையும் சரிநிக u{ässir. கொண்டோம் மே இறுதியில் பாம் விடி வு
தகுமானவர்கள் ண்டுமென்பதே தவையாகவுள்
4-7-89 βλαοδίου,ταξύ
ara 7 luogoo) peggio Gafi நொச்சியில் ஷெல் தாக்குதல் கள் மேற்கொள்ளப்பட்டன. பன்னங்கண்டி தமிழ்க் கலவன் பாடசாலை மீது ஷெல் விழுந்து வெடித்ததில் ஆசிரியர் ஒருவர் பலியானுர் அதிபரும் வேறு இரு மாணவர்களும் படுகாய மடைந்தனர் () ஊழியர்கள் எவரும் வேலைக்குச் செல்லா திருந்த நிலையில் அங்கொடை, முல்லேரியா ஆஸ்பத்திரிகளிலி ருந்து 300 க்கும் அதிகமான மனநோயாளர் தப்பியோடி னர் 0 அமைதிப்படை தற் போது மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மு. கருளுநிதி கண்டித்தார் 0 யாழ். பல் கலேக்கழகக் கலைப்பீட மாண வர் மொருயசை விடுதலே செய் யும்படி கோரி, மாணவர்கள் இன்றும் விரிவு ரைகளேப் பகிஷ்கரித்தனர் L 200க்கு மேற்பட்ட தபால் பொதிகள் வவுனியாவிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டன வெவ்வேறு தாக்குதல்களில் 10 Aur)
சார் தென்னிலங்கையில் பலி யானெர் () மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும்படிகோரி, மட்டக்க ளப்பிலும் மாணவர்கள் பாட சாலகளைப் பகிஷ்தரித்தனர் L
5-7-89 புதன்
கொழும்பு ஹவ்லொக் ரவு னில் பொலிஸ் புலனுய்வுப்
பிரிவைச் சேர்ந்த இருவர் கட்டுக் கொல்லப்பட்டனர் ட பத்திரிகைத் தணிக்கையை அமுல் செய்வதாக அரசு அறி வித்தது இந்தியா தோற்க டிக்கப்படமுடியாத சக்தியல்ல அதைத் தோற்கடிக்க மக்கள் அணிதிரள வேண்டும்" என ஜே. வி. பியின் இரகசிய வானுெலியில் விஜேவீர கூறி ஞர் நெல்லியடித் தாக்கு தவில் மரணமான மில்லரின் இரண்டாவது வருட நினை வாக, வடமராட்சிப் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடை பெற்றன கொழும்புத்துறை முகத்தில் சரக்குகளே இறக் கும் வேலையில் கடற்படையி னர் ஈடுபடுத்தப்பட்டனர் யாழ். நகரின் பல பகுதிகளி லுமிருந்து இளைஞர்கள் பலர் கூட்டிச் செல்லப்பட்டனர் L யாழ்ப்பாணம் கே. கே. எஸ் விதியில் மினிபஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்தனர் () 6-7-89 வியாழன்
மக்கள் தொண்டர்படைக்கு ஆட்சேர்க்கும் அதிகாரம் பிர திப் பொலிஸ் மாஅதிபருக்குத் தான் உண்டு மாகாணசபை களுக்கு இன்னும் அந்த அதி காரம் வழங்கப்படவில்லையென அமைச்சர் ரஞ்சன் விஜேரத் திணு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார் L தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்க தீவிர நடவ டிக்கைகள் மேற்கொள்வதென அரசு முடிவெடுத்தது 0 அமை திப்படை விவகாரத்தில் விட் டுக் கொடுக்க இடம் இல்லை யெனவும், இந்தியா பேச விரும்பினுல் பிரதிநிதி ஒரு வரை அனுப்பிவைக்கட்டும் என்றும் இலங்கையரசு, அறி வித்தது () அமைதிப்படை இங்கு இருக்கும் வரை சார்க் அமைப்பின் இலங்கை கலந்து கொள்ளா தென வெளி விவகார அமைச் சர் தெரிவித்தார் 0
|7-7-89 616).Jფერი ტექo
இலங்கையரைப் பாதுகாக் கும் பொறுப்பு இலங்கை அர சைச் சார்ந்தது என, இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள க
'n துள்ளார் - ஈரோஸ் பிரமு கர்கள் ஜனதிபதியைச் சந் தித்து முக்கிய விடயங்கள் குறித்து உரையாடினர் () தமி ழிழப் பிரகடனத்தை யாரா வது செய்தால் அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினு நாடா ளுமன்றத்தில் தெரிவித்தார்) ஜனதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக சிறிமாவோ பண்டாரநாயக்கா அறிவித் தார் 8.7.89 சனி
ஈழவர் ஜனநாயக முன்ன ணியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகிஷ் கரிப்பைக் கைவிட்டு, எதிர் வரும் 20 ஆம் திகதி நாடா ளுமன்றம் செல்வதென்ற முடிவு கொழும்பில் வெளியி டப்பட்டது D நல்லூரில் கால மோதல் சம்பவமொன்று நடைபெற்றது. இதில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர் | இந்தியாவுடனுன ராஜதந்திர உறவைத் துண்டிக்கும்படி தேசபக்த ஐக்கிய முற்போக்கு முன்னணித் தலைவர் எஸ். டி. பண்டாரநாயக்கா கோரியுள் ளார் 0 இலங்கையில் யாழ். மாவட்டத்திலேயே ﷽rትùùና) ணித்தாய்மாரின் மரணவீதம் அதிகமெனச் செய்தி வெளி யாகியது - நடிகமணி வி. வி. வைரமுத்து கொழும்பில் கால மானுர 9-7-89 ஞாயிறு
கல்முனையில் சில அசம்பாவி தங்களைத் தொடர்ந்து பதற் றம் நிலவியது () அனைத்து இயக்கங்களேயும் ஒன்றிணையும் படி அறிக்கை யொன்றில் ஈ என். டி. எல். எவ், கோரி யது எதிரணிகள் ஒன்றி ணைந்து பொது முன்னணி அமைக்கும் முயற்சி வெற்றி அளித்திருப்பதாகக் கொழும் பில் தெரிவிக்கப்பட்டது D ராஜீவ் காந்தியும் ஜனதிபதி பிரேமதாஸவும் எழுதிக் கொண்ட கடிதங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்
கப்பட்டதை இந்தியா கண் டித்தது 10-7-89 திங்கள்
அரசாங்கம் தீவிர நடவ டிக்கைகளை மேற்கொண்ட போதிலும், தென்பகுதியில் sa Gör Gisuzugibassin Lפוraugurr&
இடம் பெற்றன (0 பருத்தித் துறை வி. எம். விதியில் தாக் குதல் ஒன்று நிகழ்ந்ததைத் தொடர்ந்து ஷெல் வீச்சுகள் இடம் பெற்றன. பெரும் பாலான மக்கள் இடம் பெயர் ந்துள்ளனர்) அமைதிப்படை விவகாரததில் இலங்கையின் நிலப்பாட்டை ஆதரிப்பதாக நேபாளப் பிரதமர் அறிவித் தார் 0 காலி நகரத்தில் பஸ் களில் வைக்கப்பட்ட 8 குண்டு கள் வெடித்ததில் 6 பேர் உயி ரிழந்தனர் () ஈழப் பிரகட னத்துக்கு இந்திய அரசின் ஆத ரவு தேவை. ஆனல்அவ்வாறுன ஆதரவு இருப்பதாகத் தெரிய வில்லையென ஈரோஸ் உறுப் பினர் சங்கர் ராஜி பி.பி. விக் குக் கூறினர் L

Page 12
டு
{-EG0)ՇrԱՐՇոil=
சுதந்திர ஒளியினில் மனங்குளி
அதன்வழி திசையெலாம் துலங்கவே
மூன்றம் பார்வை இலங்கை மக்களின் கண்களைப்பெற்று பார்வைபெற்ற வெளிநாட்டினர் எமது நாட்டின் உண்மை நிலையினைக்கண்டு எம்மீது கருணை காட்டி உதவவேண்டும்'
- ஜஞதிபதி பிரேமதாஸ்
கண்கள் இனியன; அவைதரும் பார்வை இனியது புறக்காட்சியை நமக்கு அளிக்கும் கண்களைப் போற்று (Ar.
ஆளுல் நமது கண்கள் நமக்குத்தரும் smo s srodumpani நம்பகமானதா? நடுநிலக்குரியதா?
எனது பார்வையில் எலியாகத் தெரியும் ஒருபொருள் பிறர் பார்வையில் நரியாகத் தெரியலாம்.
இதனு ைஎலிக்கட்சியும் நரிக்கட்சியும் உருவாகி நாட்டில் டைகள் மலியலாம். பார்வைக் கோளாறு என்பது இதுதான் இன்று நமது நாட்டிலும் உலகிலும் மலிந்துள்ள பிரச் சினகளுக்கெல்லாம் காரணம் இந்தப்பார்வைக் 3=no,
அதஞல் சதா நமது கனகள் மூலமே பிறரைப் பார்க்கப் பழகிக்கொண்ட நாம், பிறரின் கண்கள் மூலம் în anul நம்மையும் எப்போதாவது பார்க்க முனந்திருக்கிருேமா என்ற கேள்வி எழுகிறது.
அதனுல்தான் நமது நாட்டு மக்களின் கண்களை பிறதே சத்தவருக்கு வழங்கி, அவை மூலம் நமது பிரச்சினேகளைக் கண்டு, புரிந்துகொள்ளுமாறு அவர்களே இரந்து கேட்கிறர் ஐகுதிபதி பிரேமதாஸ,
ஆணுல் இப்படி பிறரை விளங்கிக்கொள்ளும் பார்வையை இன்றைய ஜனதிபதியும் அவரைப்போன்று அன்று al.6)us விருந்தவர்களும் கைக்கொள்ள மறுத்ததே இன்றைய இத் தனே விளைவுகளுக்கும் காரணமாய் இருக்கிறது.
தமிழ்ப்போம் இனத்தின் பிரச்சினைகளே தமிழ் மக்களின் கண்களுடாகவும் இவர்கள் பார்த்திருந்தால் இன்று குதி படு பிரேமதாளவுக்கு பிறரிடம் இரக்க வேண்டிய இந்நில ஏற்பட்டிருக்காது.
இன்னும் காலம் கடந்துவிடவில்லே. இன்று பிரச்சினைக்குட்பட்டிருக்கும் தமிழ்ப்போம் இன மும் அவர்களே பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டக் குழுக் களும் இதல்ை பிரச்சினைப்படும் அராம் அயல் நாடான இந் தியாவும் பிரச்சினைகளைத் தமக்கூடாகப்பார்க்கும் அதே வேளே யில் இதல்ை பாதிக்கப்படும் பிறர்க்கூடாகவும் பரஸ்பர பார்வை மாற்றங்கள் செய்வார்களானுல் பிரச்சினைகள் கமுக மாகவே முடிவுற வழி பிறக்கும்.
காரணம், மனமே நமது பார்வையை இயக்குவது அத குல் தனது பாவை பிறர்பார்வையோடு கலக்கும்போது, இது
முன்றுவது பார்வையாக நடுநில எய்துகிறது
GEssi
ც977 U சித்தியாக் Φύωθώ 64 பெரெஸ்ரே யல் சிர்திருத் GBurdiegi, Gianna பவர்களே இ திட்டங்களைத் என்றும் அவ ρητη .
மேற்குலக arth Gun கொர்பச்சேவு ja Gruusi வும் (U Gati 60 வருகிருர் என் கிறது.
பொலிற்பி safhadıfleo Ga வேறுபாடுகள்
தங்கள் ெ களுக்காக நி நாட்டுக்கு நிலயில் கிழக் பயிற்சி பெற். போன்றவர்க
தமிழில் இல் எழுதியது ப
திரு.டேவிட் "a.cm亭L島湾T。 வெளியிட்டு
தனக( அரசுக்கு து துள்ள இக் anaf. பினரால் நா துள்ள பேரா 1 ܗܘܘ ܕܝܢ ܐܬܬܘܦ A so 9Carr ബ5,
Gā●● பலன் கிடை எதிர்க்கட்சிக பட்டுள்ளன - liaisaris) - எதிராக நம் பிரேரணைகள் வருவதற்காக தனக்கு மூ எதிரிக்குக் இருக்கவேண்
இலங்கை இராணுவத்தை எதிர்நே
ஆணுல் இந்த இராணுவ ரச்சி 26OTggiT நடவடிக்கை மூலம் -፴ዐ መው தனது கையை மேலோங்கச் ѣть ца) 27 செய்யுமா என்ற கேள்வி, ஒய்வுக்குப் பின் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, 2 या io antis பத்திரிகைத் தணிக்கையும் ல் அடிபடத் தொடங்கியுள் முலுக்கு வந்திருப்பது த்ெரி ' சந்தேகத்திற்கு ஆதார ந்ததே. ாக அவர்கள் காட்டுபவை
இவற்றை மீள அமுல்படுத்த அரசாங்கம் விரும்பாதிருந்த * வட-கிழக்குப் பகுதிக போதும் ஜே.வி. பியினரின் ளில் கண்களை மூடிக்கொண்டு 'ாம்" அவர்க இந் இலங்கை இராணுவம் சுட் நிலக்குத் தள்ளியுள்ளதோடு, டுத் தள்ளியது போல் தெற் பயங்கரவாதிகள் என்று சந் குப் பகுதியில் செய்யுமா? தேகிக்கப்படும் யாரையும் சுட் தனது இனத்தைத் தானே டுத்தள்ளும் சுதந்திரத்தையும் அழிப்பது என்பது அதற்கு இராணுவத்துக்கு வழங்கச் சிறிது தயக்கத்தைத் தரவே செய்துள்ளது. செய்யும்.
a.ru - - -
(8) 0prm গুরুত্ব ஜே. வி. பி. வல் இருப்பது லாகும். இத எடுக்கும் த கைகள் முன் களுக்குத் திெ கிறது.
(3) இராணு ஜே.வி.பி. யி டால், இரா ளவர்களின் டோடு ஜே அழிக்கப்பட இராணுவ நிலவுகிறது.
கிழக்குப் ப ளுக்கு இருந்
இப்பத்திரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, 蠶*蠶 நியூசரா
Registered a newspaper at the General Post Ofice,
i Lanka, Undi
 

4-7-98
Lig. Gysi
வியிழக்க சதி?
ல சோவியத் அரசியல் விமர்சகர் ஈகர் கொர்பச்சேவ் பதவியிழப்பது பற்றி கேட் ள்விகளுக்கு ஆம் என்று பதிலளிக்கிறர்
ாய்க்கா அரசி தம் மற்றும் முற் கைகளை எதிர்ப் படியான சதித்
திட்டுபவர்கள் குறிப்பிட்டுள்
செய்திகளின் பிர விற்பியுரோவில் க்கு எதிராகப் டுகின்றனர் என க்கியமானவராக சவ் செயல்பட்டு ன்றும் கூறப்படு
կGցn e gyւնւ? பல கருத்து இருந்தபோதும்
கூட பெரெஸ்ரோய்க்கா எக்கா ரணம் கொண்டும் ஒதுக்கப் படாது என்றும் சித்தியாக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த கொர்பச்சேவ் பொது மக்களுடன் நேரடியா கப் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டு லெனினினது கொள்
கைகளை அமுல்படுத்த பிரயத் தனங்களை எடுத்து வருகிறர் என்றும் அவர் எழுதியுள்ளார்.
கொர்பச்சேவினை எதிர்த் துப் போராடக் கூடியவர் யாரும் இல்லை. பொதுமக்க ளின் அபிப்பிராயப்படி கொர் பச்சேவுக்கு அடுத்த இடத்தினே வகிக்கக்கூடியவர் நிகலாய் ரிஷ் கோவ் - சோவியத் பிரதமர்.
இதற்கிடையில் மொஸ்கோ
நியூஸ் பத்திரிகைக்குப் பேட்
டியளித்த சோவியத் பாது
காப்பு அமைச்சர் திமித்ரியா
சேவ், மேற்குலக O
ருஷ்யாவில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படும் எனச் சொல்
வதை முற்முக நிராகரித்துள்
sottrit.
சார்க் மாநாடும் இலங்கையும்
சார்க் மாநாட்டுக்கு இலங் கை சமூகம் அளிக்காதது ராஜ தந்திர ரீதியாக ஒரு தவறே என கொழும்பிலிருந்து சண்டே ரைம்ஸ் ஆசிரிய தலையங்கத்தில் கூறியுள்ளது. அதற்கு அது காட்டும் காரணங்களாவன.
si) உதைபந்தாட்டநூல்
சாந்தத் தேவை புனர்கள் வெளி டிச் செல்லும் கு ஜேர்மனியில் ற தம்பிராசா ள் இங்கிருந்து வாருண நூலே ாராட்டத் தள்
தம்பிராசாவின் நூல் விழாவில் பேசிய
Gräsgriff ஜெயகுலராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கே. ஏகாம் பரம் பேசுகையில் கபடி, எல்லே, கிரிக்கட் எனப் பல் ബ turisām பற்றிய நூல்கள் தெள மொழியில் உள்ளன. தமிழில் தான் இவை இல்லை. விளை யாட்டுக்களில் நாம் 20-25 வருடங்களுக்குப் பின்தங்கி நிற்கிருேம் என்ருர்,
குமூக்குப்போனுலும்.
ற்போது நேர்ந்
கவும் ஜே.வி.பி. ட்டுக்கு நேர்ந் 呜*彦 *
ou s வயும் ஜனதிபதி கோரியிருந்தது
வருக்கு கைமேல் ந்ததுபோல் சகல ளூம் ஐக்கியப் - அவரை த அவரது ஆட்சிக்கு பிக்கை இல்லாப் கொண்டு வரு
க்குப் போலுைம் சகுணப்பிழையாக Qub- என்னும்
T36(35LD
வத்து க்குள் Garfissir man (DQO) அடுத்த சிக்க ல்ை இராணுவம் க்குதல் நடவடிக் னதாகவே எதிரி ரிய வந்து விடு
வத்தின் மூலம் னர் அழிக்கப்பட் ணுவத்தில் உள் தடும்பங்கள் பூண் வி. பி. யினரால் ாம் என்ற பயம் Luful Liisasiat இந்நிலை வடநதிகளில் அவர்க ததில்லை.
'அரசியல் மரபில் ஊறி வரும் எதிர்க்கட்சிகள் இவ் t நடந்துகொண்டதில் - Russia.
ஆளுல் எவர் ஆட்சிக்கு வந் ബ ஜே. வி. பி. யினர் இவர்களே அமர விடப்போவ தில்லை என்பதை, இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
புஞ்சி ஆண்டுவ
இன்று அரசுக்கும் ஜே. வி. பியினருக்கும் இடையே நடை பெறும் அதிகாரப் போட்டியி ணுல் ஏற்படும் விளவுகளுக்கு மக்கள் வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கம் ஒரு சட்டத்தை அமுல்படுத்துகிறது.
அதற்கெதிராக ஜே. வி. பி. அச்சட்டங்கள அமுல்படுத்த விடாது பயமுறுத்தல் செய்கி ወöl.
இங்கு அரசாங்கமாய் இருப் இபடு பிரேமாவின் 蠶 ጨ6. uSluutr? இரண்டுமே அரசாங்கம் என் முல் முன்னதை அரசாங்கம் என்றும் (ஆண்டுவ) பின்னதை பின்ன அரசாங்கம் (புஞ்சி ஆண்டுவ) என்றும் மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ள orb.
சந்திரனில் . (1ஆம் பக்கத் தொடர்ச்சி) கூரல் இம்மாதம் 20ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது. இதில பெளதிகத்துறைப் பேராசிரியர் ஒஸ்மன்ட் ஜய ரத்தினு அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கல்லூரியிற் பயின்ற மோகன் குமாரசாமி போன் ருேர் கலந்துகொள்கின்றனர்.
இரு நாடுகளுக்கிடையே யான ஒப்பந்தங்கள் பற்றி சார்க் மாநாட்டில் பிரஸ்தா பிக்க முடியாதென்பது இவ்வ மைப்மை ஏற்படுத்தியபோதே சகலநாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயமாகும். ஆகவே, சார்க் மாநாட்டில் இதை உத்தியோக ரீதியாக பிரஸ்தாபிக்க முடியாவிட்டா லும் வேறுவழிகளில் செய்தி ருக்கலாம்.
சமூகமளிக்காததால் ந ம நல்ல நண்பர்களே கைவிட்ட
வர்களாவோம். அத் தோடு
சார்க் மாநாட்டால் வரும்
நன்மைகளே நீண்டகால நோக்
கிலிருந்து அணுகவேண்டும். நாம் இந்தியாவை ஒரேயடி யாகப் பகைக்க முடியாது. அது நாம் விரும்பினுலும் விரும்பா விட்டாலும் தென்னுசியப் பிராந்தியத்தில் வலுவுள்ளதா கவே உள்ளது. ஆகவே இவற்
o snaissanten : தீர்ப்பதே
ரஷ்யாவில் இன மோதல்
150 (255.11 இனங்களைக் கொண்ட சோவியத் யூனிய னில் இன உறவுகள் மோ மடைந்து வருவதை சோவியத் நாடாளுமன்றத்தில் 25 izol பெற்றுவரும் விவாதங்கள் வெளிக்காட்டுகின்றன.
நாடாளுமன்றத் தினுள் இருந்து எழுதும் அரசியல் அவ at Massantrar dammtugu Bith 9ALD னுேள் சூழல் சுற்ருடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களைப் போல், எயிட்ஸ் நோய்போல் இன உறவுகள் பற்றிய பிரச் சினேகளும் நாட்டில் உள்ளன' எனக் குறிப்பிடுகிருர்,
தேசிய இனங்களின் சபைத் தலவரான ஹபீக் நிஷானுேள் பின்வருமாறு கூறினர் இன் றைய உஸ்பெக்கிஸ்தான் நிலை வரம் வெடிப்பு ஏற்பட்ட எரி வாயுக் குழாய் போன்றது. ஒரு சிறிய பொறியால் தீப்பிடித்து சர்வநாசம் ஏற்படலாம்".
இ. போ. ச . (1ஆம் பக்கத் தொடர்ச்சி) பள உயர்வு வழங்கப்படுமென் றும், அதன் முழுத்தொகை 3 பகுதிகளாக வழங்கப்படு மென்றும் அதைவிட 1989 ஜனவரியிலிருந்து 180 ரூபா சம்பள உயர்வு வழங்கபபடு மென்றும் தெரிவிக்கப்பட்டது. காலப்போக்கில் இத்தகைய சம்பள உயர்வு ஏனய அர சுத்துறை ஊழியருக்கும் வழங் கப்படுவது பற்றி ஆலோசிக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 14-7-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Hal Q. J. 78/89.