கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.07.28

Page 1
%/『帽ーム
இலங்கையில்
யுத்த மேகங்க
இந்தியப்படை
28-7-1989 வெள்ளிக்கிழமை
இலங்கையிலிருந்து
கொடுக்கப்பட்ட காலக்கெடுவின் எல்லே கும் இவ்வேளையில் மக்கள் மத்தியில் பீதியும், அரசி தானிகள் மத்தியில் பலதரப்பட்ட யூகங்களும் அடிபட்
டிருக்கின்றன. எல்லாவற்றினது குவிமைய மும் இலங்கைக்கும் இடையில் மோதல் ஏற்படுமா
கியே எழுந்துள்ளது.
ஆணுல் இருநாடுகளுக்கிடை யிலும் தற்போது ஏற்பட் டுள்ள உள்நாட்டுப் பிரச்சினே கள் இத்தகைய மோதலுக் கோ யுத்தத்துக்கோ சற்றும் பொருத்தமற்ற நிலயையே காட்டுவனவாய் உள்ளன. இந் திய ஆளுங்கட்சி எதிர்நோக் கும் தேர்தல் நெருக்குவாரம், போபஸ் லஞ்ச ஊழல் பிரச் Far, stofsal F afs og முகப்பட்ட எதிர்ப்பு ஓகஸ்ட் 30 இல் வேலை நிறுத்தப் பய முறுத்தல், கூடவே இயற்கை யின் விற்றத்தால் நேர்ந்து வரும் அழிப்பு ஆகியவை இந் தியாவை ஒரு மோதலுக்கு உஷார்படுத்துவதாய் இல்லை. அதேவேளை ஏற்கனவே உள் நாட்டுப் போரிஞல் சீரழிந்து போன இலங்கையின் பொரு ளாதார நிலை, மேலும் ஒரு மோதலுக்கு தன்னே தயாரிப் பதென்பது தற்கொலைக்குச் சமமானதாகவே орции, என்று சொல்லப்படுகிறது.
ஆனுல் யுத்தங்களும் மோதல் களும் இவற்றைச் கேட்டுக் கொண்டு தொடங்குவதில்லை என்பதே அரசியல் அவதானி களின் அபிப்பிராயம், ஏற்க எனவே திருகோணமலை போருக் கான கொதி நிலையில் உள்ள site அறிவிக்கப்படுகிறது. அங்கு எல். ரி, ரி, ஈ, இனரின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு 18 இந்தியப்படையினர் இறந் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே வேளை கிளிநொச்சிப் பகுதியில் ஈ. பி. ஆர்எல் எவ் காரியாலயத்தின் மீது இல
வெளியே அண்மிக்ெ
@店箕
sisöilus.
iഞ0 (UTഇ11 தாக்குதல் வும், அதனுல் கியும் சிலர் ளதாகவும் ெ இன்னும் தெ இந்திய வங்கி சாலைகள், வே கள் மீதும் ே குண்டு வீசிய செதம் ஏற்பட் திய வானுவி
இதிலிருந்து போருக்குத் தய (12 ile l
தட்சரின் சத்திரசிகிச்
பிரிட்டிஷ் பிரதமர் தமது அமைச்சரவையில் புதிய மாற் றங்களை செய்துள்ளார். பலர் புதியவர்கள் என்பதோடு இளைய முகங்களாகவும் உள் ளனர். வெளிநாட்டுத்துறை, கல்வி என்பவற்றிலும் துணப்
இந்தியப் படையின் நன்மை
'இன்று இலங்கைக்கு ஏற் LuLLGSh கட்டான இந்த நிலையில், உங்களைப் போன்ற a செல்வாக்குடன் Glosson ärz j சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக நினைக்கின்றனர். இக்காலகட் டத்தில் உங்களுடைய கட்சி களைப் போன்ற சிறிய கட்சி கள் மேலோங்குவதற்கு வாய்ப் பிருப்பதாக நம்புகிறீர்களா?” என்று றுக்மனிடம் ஜலன்ட் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதா a 5 |
இதுகாலவரை இரண்டு கட்டு அரசியலே மேலோங் யிருந்தது. ஆல்ை இன்று
உருவாகியுள்ள சூழலில் எங் களுடையது மட்டுமல்வ எல் லாக் கட்சிகளும் ஒன்று திர ண்டு ஐக்கியப்பட்டு இயங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற் பட்டுள்ளது. எம்மை இவ் வாறு ஐக்கியப்பட வைத் துள்ள ஒரே சக்தி இங்கிருக் கும் இந்தியப் படையே
- றுக்மன் ஆகவே நாம் எல்லோரும் ஐக் யெப்பட்டு இன்று நாட்டுக்கு நேர்ந்துள்ள அவலத்தை நீக்க வேண்டும்.
பத்திரிகைத் தணிக்கை நீக்கம் அவசரகால நிலை பிரகட செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி அமுலுக்கு வந்த பத்தி ரிகைத் தணிக்கைச் சட்டம் கடந்த செவ்வாயன்று நீக் கப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
பத்திரிகைத் தணிக்கை நீக் கப்பட்டாலும் ஒவ்வொரு பத் திரிகையாளரும் தாமே செய்தி களைத் தணிக்கை செய்யும் பொறுப்பை மேற்கொண்டு, ரஷ்யாவில் செய்வது போல இயங்க வேண்டு மென்று அமைச்சர் ரஞ்சன் விஜயரத்ளு Gast“ (Schartrff.
பிரதமர் பதவி றங்கள் நிகழ்
சில மாதங் தட்சர் எவ்வா சைக்குத் தன் தொய்வடைந் முறுக்கேற்றி டத்திற்கு வ அவ்வாறே த. ரவையிலும் liteஇதன் மூலம் நன்மைகள் இ
grilast
தவ Old 16 6 89 Ꮿ வடிக்கை கா sin&sous luar ததால், ளோடு அவர் ஆஸ்பத்திரிக்கு GlasläGAL'ull . நடந்த நிகழ் ஆய்வு செய்வதி இல் சங்கானே விருத்திச் சை ஒன்று கூட்டப் கூட்டம் பற்றி
- - (1) காயமுற் பத்திரிக்கு எடு
பட்டபோது,
- சற்றடே றி வியூ வின் ச
 

இந்தியப்படைப் பிரச்சினை ஐ.நா சபை செல்லும் ?
ந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியேறும் பட்சத் இல்இலங்கையின் காவல்துறையை இலங்கை ராணுவம் | ଜ}} ப்பேற்று நடத்துவது கடினம் என்று பிஞன்சியல் ரம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி பி. பி. சி. வானுெவி அறிவித்துள்ளது. மேலும் இவ்விவகாரத்தை வலுக்கவிடாது நிறுத்தி விட்டு, பிரச்சினையை ஐ.நா சபைக்கு எடுத்துச்சென் முல் இலங்கைக்கு இது சாதகமாக அமையும் என மேர்வின் டி சில்வா பி. பி. சிக்கு அளித்த செய்திகள் கூறுகின்றன. தற்போது தென்னுசியப் பிராந்திய சிறுநாடுகள் இந்தியாவோடு அதிருப்தி கொண்டிருப்பதால் அவையாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்
கும் எனவும் மேலும் அச்செய்தி அறிவுறுத்துகிறது.
விலே ரூபா 350
முகம் 29
சூழ்கின்றன
றுவதற்குக் காண்டிருக் usio sh டுக் கொண் யாவுக்கும் த நோக்
பம் ருெக்கட் செய்துள்ளதாக ஒருவர் பலியா காயமடைந்துள் |தரியவருகிறது. ன்னிலங்கையில் எள், தொழிற் று ஸ்தாபனங் வி. பி யினர் 霹r● u( டுள்ளதாக இந்
கூறுகிறது
இரு நாடுகளும் ாராப் இஸ்லா
ti -
பிலும் இம்மாற் ந்துள்ளன. ளின் முன்னர் று சத்திரசிகிச் ar 2-Lu055) நரம்புகளே துரித ரத்த ஒட் வகுத்தாரோ, து அமைச்ச
புதுரத்தத்தை pusi pirst t. இவர் பெறும் ண்டு
ன ஆஸ்பத்திரியில் இடம்பெறும் 5ளுக்கு யார் பொறுப்பாளி?
ரானுவ நட sa larasa na காயம் அடைந் ரத்தக்காயங்க தன்
எடுத் து ச் பாது அங்கு ச் சி கள் பற்றி ዘbám @ 26 6,89 ஆஸ்பத்திரி அபி ዚህበrá) á„LLL__ Lb பெற்றது. அக் தகவல்களா
வர்கள் ஆஸ் ததுச் செல்லப்
அங்கு எந்த
தேவையான தீமை
ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தா பகராகவும் தலைவராகவும் கணிக்கப்படும் இயேதம்பி இரத்தினசபாபதி அவர்கள் கடந்த ஞாயிறு ஜலன்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியின் போது சில விஷ யங்களைத் தெளிவாகவும் சுவை யாகவும் வெளிப்படுத்தியுள்
ஈரோஸ் இயக் கத்தின் நாடாளுமன்ற அணியான ஈழ வர் ஜனநாயக முன்னணியின் செயல் திட்டம் பற்றி அவ ரிடம் கேட்கப்பட்ட போது _асып алуу шарашташат:
நாங்கள் நாடாளுமன்றதேர் தலில் பங்கு கொண்ட செய வானது, நாம் இந்நாட்டின் கெளரவத்தைப் பேண விரும்பு 0ெரும் என்பதைச் சுட்டிக்
1. கட்சிக்குள் இளையவர்க ளின் எதிர்ப்பு உருவாகி தனது பதவிக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பு. 2. துரிதமாகச் சேவகம் புரி யும் இளைய தலைமுறையைப் புகுத்துவதன் மூலம் தான் வைத்திருக்க «M(nյմ Կմ: பழைய அமைப்பைத் தொட ர்ந்து பேண வழிவகுத்தல்.
இன்று சரிந்து கொண்டி ருக்கும் தனது கட்சியின் செல் வாக்கை இவை தாக்குப் பிடிக் கலாம் என அவர் நம்புகிறர் போலும்,
வைத்தியரும் இருக்காததால் அவர்கள் வீட்டுக்குத் திருப்பிக் கொண்டு போகப்பட்டனர். இதேமாதிரி நிகழ்ச்சிகள் 7.4 ஒ9, 10,489 போன்ற தினங்களிலும் நடந்துள்ளன. (2) இதுநடந்து அடுத் த நாள், ஆஸ்பத்திரிக்கு பொறுப் பான் மருத்துவ அதிகாரி (பெண்) யை இதுசம்பந்தமாக விசாரிக்கச் சென்ற ஆஸ்பத் திரி அபிவிருத்திச் சபை உறுப் பினர்களுடன் அவர் பேச மறுத்துவிட்டார்.
(3) வைத்தியசாலையின் நிறை குறை பற்றி ஆராய மாதாந்
- இரத்தினசபாபதி காட்டும். அதே நேரத்தில் எங்களுடைய அரசியல் விஞ் ஞாபனத்தில், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் இனம் த மக்கென ஒரு நாட்டை ஸ்தாபிப்பதற்கு உரிமை உடையவர்கள் பது கூறப்பட்டுள்ள து மேலும் இந்நாட்டின் கெளர வத்தைப் பேணுவதென்பது. இந்நாட்டில் இரு தேசிய இனங்கள் (Nations) உண்
(12ஆம் பக்கம் பார்க்க)
போதைவஸ்துக்கு 10 6Jogo ID Ĝui
916തID
நான்குமுதல் ஐந்துதொன் வரையான போதைப் பொருட் கள் வருடந்தோறும் நாட்டுக் குள் கடத்தப்பட்டு வருவ தாக போதைப்பொருள் தடுப் புப் பணியகம் கூறுகிறது.
10 லட்சம்பேர் போதைப் பொருட்களைப் பாவிப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கொழும்பு நகரத்தில் மட் டும் 26, 000 பேர் போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட் டுள்ளனராம், இதில் 80 வீத மானுேர் அபினுக்கும், மீதமா னுேர் பல்வேறு போதைப் பொருட்களுக்கும் அடிமைப் பட்டுள்ளதாகவும் அந்த மதிப் பீடு தெரிவிக்கிறது.
தம் நடைபெறும் அபிவிருத் திக் கூட்டங்களில் அதன் தலவரான வைத்திய அதிகாரி பங்கு பற்றுவதில்லை.
மேர்ஜ் கண்டிக்கிறது
தமிழர் விடுதலைக் கூட்டணி யின் தலைவர்கள் தாக்கப்பட் டது தொடர்பாக இனங்க ளுக்கிடையில் நீதிக்கும் சமத் துவத்துக்குமான இயக்கத்தின் செயலாளரான ச பாலகிருஷ்,
ணன் விடுத்துள்ள அறிக்கை (12ஆம் பக்கம் பார்க்ா)
கோதர வாரப் பத்திரிகை -

Page 2
Afium மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், ബി நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி யது)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா.100/
@蜴露un
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கம்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யுஎஸ் டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் GNLGLL (New Era Publications Ltd.) areargo, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம், efardhurch போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு,
の Q」 I22,
LIGIÖIL III -
யாழ். உதைபந்தாட்ட விக் நடாத்திய - 12, 5 89 இல் இடம்பெற்ற பாடும் மின் A எதிர் சென் அன்ரனிஸ் A உதைபந்தாட்டப் போட்டி யில், சென் அன்ரனிஸ் கழக வலது கரை பின்னணி வீரர் முறை தவறி ஆடும்பொழுது உரிய நடவடிக்கையை மத்திய ஸ்தர் எடுக்கத் தவறியதனுல், பாடும்மீன் Ꭿ5ᏌDᏪᎯ as 2. கரை முன்னணி வீரர் தமது கைகளே உயர்த்திக் காண்பித்துள்ளார்; இது அவ ரது வழமையான செயற் பாடு, இது எம்முடன் போட் டியைப் பார்வையிட்ட சகல ரும் அறிந்த ք հատուրմ բլեւ வம். இதை அந்தோனியார் கழகச் செயலாளர் பார்த்துக் தெரிந்திருக்காவிட்டால் கேட் l. It all தெரிந்து கொள் வாரா? போட்டி முடிவடைய இன்னும் 8 நிமிடங்கள் இருக் கின்றன என்பதுதான் சரியா னதும் oւնthroուnաT6ծr gյտ" கும். இதை உறுதிப்படுத்தும் வகையில் 20.589இல் வெளி வந்த திசை" பத்திரிகையில் மரியதாஸ் என்பவர் வெளி யிட்ட செய்தியை நினேவூட்ட விரும்புகின்றேன். அத்தோனி யார் கழக ச் செயலாளர், கூறும் தவருணகருத்து முழுப் பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க நினைக்கும் செயலுக்கு ஒப்பானது
அன்றைய போட்டியில்,
குழப்பநிலை ஏற்பட்ட பொழுது
செல்வா
நான் ஏன் எதிர்த்தேன்?
இலங்கையின் முன்னேநாள் ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த தஞ சண்டே ரைம்ஸ் நிருப ருக்கு அளித்த பேட்டியிலி ருந்து சில பகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவர் அளித் துள்ள பதில்களிலிருந்து அவர் எப்பொழுதும் தமிழ் மக்க ளுக்கு எதிரான உணர்வொன் றைக் கொண்டிருந்தார் என் பதை அறியக்கூடியதாய் உள் @ሆ9 •
கேள்வி நீங்கள் உங்கள் பதவியிலிருந்து ஒய்வெடுத்துக் கொண்டதையிட்டுச் சந்தோ சம் அடைகிறீர்களா?
பதில்: "ஆம்" என்று நான் பதில அளித்தால், நான் முன் ர்ை பதவியிலிருந்தபோது சந் தோசமாய் இருக்கவில்லே என்று நீங்கள் கருதுவீர்களா? ஆணுல், நான் முன்னரும் சந் தோசமாக இருந்தேன். எனது இலட்சியம் (Moto), "நீ எதைச் செய்தாலும் அதனுல் சந்தோசமுற வேண்டும்' என் பதே
கேள்வி எந்த அரசாங்க மாவது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ഉബ முயன்றிருக்கிறதா? அத்த கைய ஒரு முயற்சியைக் குறிப் பிட முடியுமா?
பதில்: GlÖ..ùju፡
Tari இதற்கு
நாங்கள் முடியும்
இரண்டு பகுதியும் ஒத்துவர வேண்டுமே.
கேள்வி அப் படி யானுல் நீங்கள் பிழையை மற்றப் பகு தியில்தான் போடுவீர்களோ? பதில் நான் அப்படிச்
(DDC) பின்னடைவு கண் டதற்குக் காரணம் வடபகுதி யில் இடம்பெற்ற வன்செயல் கள் இதற்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட் டது. இப்பொழுது மாகாண சபைக்கும் இதுவே நேர்ந்துள் ளது.ஆயுதம் தாங்கிய பொடி starts இது இன்று தடைப்பட்டுள்ளது. செயல்கள் இல்லாவிட்டால் அப்போது unitanillaranu வெற்றி அளித்திருக்கும்.
கேள்வி நீங்கள் ஏன் பண் டாரநாயக்கா - செல்வநாய கம் உடன்படிக்கையை எதிர்த் 欧fā
பதில் ஏனென்ருல், முதன் முதலாக அதில்தான் வடக் கையும் கிழக்கையும் இனேக்க பண்டாரநாயக்கா முயற்சித் திருந்தார்.
கேள்வி ஆணுல் இப்பொ முது இணைப்பு நிகழ்ந்துள் ளதே? இரு தடவை அதற் கான வாக்கெடுப்பும் ஒத்திப் போடப்பட்டுள்ளது.
பதில் சர்வஜன வாக்கெ டுப்பு நடைபெறும் இணைப்
இன
"ஒருவிளக்கத்
தம்மைக் காப்ப
ளும் நோக்குட த்தை விட்டு லம் புகுந்தவர்
விக் செயலாளர் குமரையா முன் மத்தியஸ்தர் டாரே,இந்தக்கா நானும் பார்த்ே னியார் கழகச் பார்த்திருப்பார கேட்டாவது ெ autor?
a
அந்தோனியா sviroti 3, 57u கடைப்பிடிக்கும் உண்மையில் இ போட்டியில் கு டுத்தியிருக்கமா. அத்துடன் போட்டியில் கன வதன் மூலமாவ டியிருக்கலாம். முள்ள நெஞ்சப் தினுல்" கரபந்த டியில் கலந்து ஏதோ காரண மழுப்ப முயற்சி
நான் ஓர் மு பந்தாட்ட வீர லும், எந்த ஒரு யும் சார்ந்தவர
6)[IL
புக்கு எதிர வெற்றி பெறு களப்புத் தமிழர் களும் இதற்கு disiarani.
ஆட்சியில் தமிை பாடசாலைகளிலு ளத்தைத் தமிழ் களி லும் முறையை நீங்க மாக அமுல்படு
பதில் நான் &r് ഞ8ബ ஆதரித்ததில்லே. தொடர்புசாதன இருப்பதே சிறந் கேள்வி: ஏன் களும் தங்கள் பரஸ்பரம் கற். முக்கியம் இல்லே பதில் எவ்வ களே ஒரு பிள்: லாம்? எது தேவையாக அதைக் கற்ப,ே ஆங்கிலமே G 5 m a ře எல்லா வித இ பந்தமாக அறிவு
total. கேள்வி நீங் மயப்படுத்தலே gamit?
பதில் அதஞ காலத்திற்கேற்ப கொள்வதே சரி
 
 
 
 

-----
தின் உண்மைவிளக்கம்
ற்றிக் கொள் மல், 12.589இல் இடம் ன் மைதான பெற்ற உதைபந்தாட்டப் ஓடி, அடைக்க போட்டியை ஆரம்பத்திலி களிஞலேயே, ருந்து இறுதிவரைக்கும் நன்கு
திரு. EK. கண்காணித்து போட்டியில் ானிலையிலேயே ஏற்பட்ட சகல சம்பவங்களே
தாக்கப்பட் யும் பொதுவான கண்ணுேட் வித்தனத்தை டத்துடன் நேரிலே கண்டறிந் தன். அந்தோ தவன் என்ற முறையிலும், செயலாளரும் உண்மையானவையும் தெளி ዝr? அல்லது வானவையுமான எனது கருத் தரிந்து கொள் துக்களை பத்திரிகைகள் வாயி
முஸ்லிம்களைப் பற்றிய தலையங்கம்
திசை ஒருசில இதழ்கள் படித்தேன். நண்பர்களது தொலைபேசித் தகவல்கள்மூலம் வேறும் சில இதழ்களில் வெளிவந்த விஷயங்கள் அறிந்தேன்.
லாகப் பிரதிபலிப்பதற்கு முய
அண்மையில் கிடைத்த ஒரு இதழில் முடிவின் ஆரம் பத்தில், என் கிற கவிதை
"..."
நயமிக்க உயிர்ப்பையும் தழைப்
ர் கழகச் செய ம்சிகளே மேற்கொண்டு சகல பையும் தாராளமாகவே அள் நற்பண்புகளைக் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வித்தந்த கவிதையது.
நல்நோக்கம் வைத்துள்ளேன்ஆனுல் திசை ருந்திருந்தால் பத்திரிகை மட்டுமே எனது முப்பம் ஏற்ப கருத்துக்களைப் பிரசுரித்துள் முஸ்லிம் மக்களுக்கு இழைக் ட்டார் கள். வது மற்றைய பத்திரிகைகள் கப்படுகிற கொடுமைகள் கரபந்தாட்டப் பிரசுரிக்காததின் மர்ம ம் குறித்த தலையங்கம் ஒன்று ந்து கொள் என்ன என்பது எனக்கு விளங் திசை யில் அண்மையில் து நில நாட் கவில்லே. -
| . . இடம்பெற்றதாக நண்பன் ஆனல் "குற்ற
ஒருவன் தொலைபேசியில் தெ குறுகுறுத்த எனது உண்மையானதும் ாட்டப் போட் டு. வித்தான் மிகவும் நன்றியு கொள்ளாமல் 。 * டன் அதுபற்றிய விடயங்க .ே "ரி .ெ' எ ட்டந்தேன். இவற Cyfrif. ബീബ് யைக றுக்காக நாம் திசைக்குக் கட ன்னுள் உதை தாவித்துககாள்கிறேன் மைப்பட்டுள்ளோம்.
என்பதினு ந கழகத்தை வ.ஐ.ச. ஜெயபாலன் ritas glávsiyer யாழ்ப்பாணம், நோர்வே,
பதில் அதனுல்தான் நாம் அவர்கள் மொழியைப் பரவா
Iந்தித்திெ ல் தடுக்கவேண்டும். நான் aurgi சிந்தனையில்
.fܛܣ݂ .
- - -
களும் முஸ்லிம் எதிர்ப்பாகவே
களு  ைடய ழச் சிங்களப் կմ), 27/niuaz. L' interta பயிற்றுவிக்கும் ள் ஏன் தீவிர த்தவில்லே?
இத்தகைய என்றைக்கும் ஆங்கிலம் மொழியாக 高飘· ? இரு இனங் மொழிகளேப் றுக்கொள்வது ዘun ? ளவு மொழி ாயால் கற்க முக்கியமான உள்ள தோ த அவசியம். உலகத்தோடு கொள்ளவும் uó5lub ub தற்கும் சிறப்
கள் ஆங்கில விரும்புகிறீர்
pção saia? மாற்றம்
கேள்வி எங்களுக்கு தென் தேவியாகவும், சிங்கள * °: இனத்தின் சார்புள்ளவனுகவும் -臀喜 * பல் படையெடுவே சந் இருந்துவருகிறேன் வந்துள் தித்துள்ளோம். Gersätt.
6 ஆம் மாத சிரார்த்த தினம்
திருமதி தர்மதேவி சபாரத்தினம் "காவல் காத்து நிற்போரும் தலைவன் கட்டளையையே நிறைவேற்றுகின்றனர்.
- மில்ரன்
உலகமாகிய மேடையில் ஆடப்பிறந்தவர்கள் சிலர் பகட் டும் ஒளியில் பலர் அறிய நடிப்பர் ஆளுல் அவர்களது ஆட் டத்துக்குச் சகல ஏற்பாடுகளும் செய்துகொண்டு திரைக்குப்
பெரும் பணியாற்றுபவரை உலகம் அறியாது.
கரம்பன் தர்மதேவி சபாரத்தினமும் அப்படி வாழ்ந்து மறைந்துவிட்டார். முப்பத்தொரு ஆண்டுகளுக்கு மேல்ாக ஆ. சபாரத்தினத்தின் இல்லத்தரசியாயிருந்து, அவரது பன் முகப்பட்ட சேவைகளுக்குப் பின்னணியில் நின்று பாடுபட் டார் ஆசிரியராய் எழுத்தாளராய், சமய சமூக சேவகராய் அதிபராய்ச் சேவையாற்றிய சபா மாஸ்ரரின் மாணவர்களே யும் உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்களையும் ஆதரித்து விருந்தோம்பி உபசரித்து வந்த ஒளிவிளக்கு அனேந்துவிட்டது. தமக்கென எத்தேவையும் வைத்துக்கொள்ளாது. கணவரின் நேரத்தை அபகரிக்காது, முழுக்க முழுக்கத் தம்மை அர்ப்ப ணித்த மங்கை நல்லாள் இன்று இல்லை. ஆண்டவன் நல்ல தேகாரோக்கியத்தைக் கொடாவிடினும் தம்மாலானவற்றைச் செய்து, இல்லத்தை ஒளிபெறச் செய்தார். இருதய நோயும் முலும் அகன்ற இதயத்துடன் அன்பர்களை நேசித்தார். சமய இலக்கிய நண்பர்கள் அவரது விருந்தோம்பல இனி சுவைக்க முடியாது. மாணவர்கள் 'அம்மா" என்று அழைக்க அவரில்லே. தம் கணவருக்கு அடுத்த படியாக இசையை நேசித்த அவர் தம் வீட்டிலேயே இசை வல்லுநரைக் கொண்டு வகுப்புகள் நடாத்திப் பல இளம் கலைஞர் உருவாகக் காரணமானுர், இறுதி நாள்வரை மூவர் தமிழையும் கர்நாடக இசையையும் நலிவுற்ற தம் இதயத்துக்கு மருந்தாக அனுபவித்து, உடற் கூட்டை உதறித்தள்ளிச் சென்றுவிட்டார் (29-01-89) அவர் ஆத்மா சாந்தியடைக
- id., d -

Page 3
  

Page 4
ஆண்டுகள் ugavant 953 சிறையிருந்தபோதும்போராட் டக் குணம் மாருத நெல்சன் மண்டேலாவுக்கு அவரின் அன்பு மக்கள் இட்ட பெயர் 'கறுப்பு pain'' (The Black Pimperne) என்பதாகும். நெல்சன் மண்டேலா அவர்கள் 1918 யூலே 18ஆம் நாள் தென்னுபிரிக் காவில் டிரான்ஸ்காய் பகுதி யில் அம்தாட்டா என்ற ஊரில் கோசா பழங்குடியின ரின் தெம்பூ அரச குடும்பத் தில் பிறந்தார். போர்ட் ஹரே கல்லூரியில் படித்துக்கொண் டிருந்தபோதே Dragosauri வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தால் அங்கிருந்து வெளியேற் றப்பட்டார். எனினும் தபால் மூலம் கல்வி பயின்று இளங் கலப்பட்டதாரியாகவும் பின்பு
சட்டத்துறையிலும் பட்டம் பெற்றர்.
அவர் 1941இல் ஜொகா
னெஸ்பேர்க் நகருக்கு வந்தார். அங்கு ஆபிரிக்க மண்ணின் மைந்தர்களான கறுப்பு நிற மக்கள் வறுமையில் உழல்வ தையும் சேரிப்பகுதியில் நெருக் கப்பட்டு வாழ்வதனையும் கண் டார். காவல்துறையினரின் ஓயாத தொல்லைகளுக்கு அவர் கள் ஆளாஞர்கள். இவற் றைக் கண்டு அவர் உள்ளம் கொதித்தது. வெள்ளேயர்க sтir i சுதேசிகள் t அழைக்கப்பட்ட இந்த மக்க ளின் அவலநிலையைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும் என அவர் விரும்பினுர் வால் டர் சிசுலு என்ற நண்பரும் இப்பணியில் இவருடன் சேர் ந்து ஈடுபட்டார். வயதில் மூத் தவரான சிசுலு தங்கச்சுரங் கத் தொழிலாளியாகவும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு பல அனுபவம் பெற்றவர். முன்பு மண்டேலாவுடன் கல்லூரி யில் படித்த ஒலிவர் ரொம் போவும் இவர்களுடன் சேர் ந்து கொண்டார் சிசுலு, ரொம்போ, மண்டேலா என்ற மூவருமே ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசில் சேர்ந்தனர்.
எனது காலம் திரும்பி வருமானுல் இது வரை செய்ததையே ίδρυση (βώ செய்வேன். தன்னை மணி தன் என்று அழைத்துக் கொள்கிற எவனும் இப்ப டித்தான் செய்வான்."
SS இந்த இளைஞர்களுக்கு தேசி யக் கொங்கிரசின் மிதவாதப் போக்கு பிடிக்கவில்லை. இவர் களும் அந்தோன் லெம்பேது. பீட்டர் இம்தா முதலானவர்க ளும் சேர்ந்து ஓர் இளேஞர் கழகத்தை அமைத்தனர். இரண்டாம் உலகப் போரை அண்மிய கொந்தளிப்பான அக்காலத்தில் இந்த இளேஞர் கள் நாள்தோறும் இரவுநேரத் தில் சந்தித்து விடிய விடிய விவாதித்து தம்மக்களின் விமோசனத்திற்கான திட்டங் களைத் தீட்டினர்.
இந்த இளைஞர்களின் முயற் Gurra) ஆபிரிக்கத் தேசியம் என்ற கருத்துணர்வு வலுப் பெற்றது. அமைப்பு முழுவ தையும் ஒரு போர்க்குணம் பற்றிக் கொண்டது எனலாம். அறிவர்ந்த வெள்லேத் தலே
வர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் artitolo மாறியது.
இன ஒதுக்கல்
ஆளும் வெள்ளையரின் ஆபி ரிக்கான்ஸ் மொழியில் இன ஒதுக்கலே Apartheid" என் றனர். இதன் நேரடி அர்த்தம் "தனியாகப் பிரித்தல்' என் பதாகும். இதன்படி அரசியல் உரிமைகள் யாவும் வெள்ளைய ரின் ஏகபோகமாகும். கறுப்பு நிற ஆபிரிக்க மக்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்பட்டன. நிறவெறிக் கொள்கைக்கு பாத கம் ஏற்படாத வகையிலுள்ள சில உரிமைகள் மட்டுமே இந்த
‘போராட்டமே
கறுப்புமலர்
மக்களுக்கு உள்ளன. அங்குள்ள சட்டங்களின்படி uuroor வேண்டுமானுலும் விசாரணை யின்றிச் சிறையிலடைக்கலாம். அங்குள்ள கடவுச் சட்டங்க ளின்படி (Pass Laws) கறுப் பர்கள் ஓர் அட்டையொன்றை எப்போதும் கொண்டு செல்ல வேண்டும் அதில், ஒருவர் எங்கு வசிக்கவேண்டும், எங்கு வேலை செய்யலாம் போன்றன வெல்லாம் குறிககப்பட்டிருக் கும். இதன்படி ஒருவர் வேறு பகுதியில் வேலை செய்ய முடி யாது. இதன்மூலம் தொழி L0 LLLLLS L LLLLLS L C L S TTTS சாங்கம் தனது தேவைகளுக் கேற்ப மட்டுப்படுத்த முடியும். ஆண்டு தோறும் இரண்டு இலட்சத்திலும் கூடிய ஆபி ரிக்கர்கள் இந்தக் கடவுச்சட் டத்தை மீறிய குற்றத்திற்கா கத் தண்டனை பெறுகின்றனர். நூலகங்கள், மருத்துவமனே கள், கலையரங்குகள், விளே யாட்டரங்குகள் உணவகங் கள் எல்லோருக்கும் பொது வானவையல்ல. அவை தனித் தனியாக அமைந்துள்ளன. வெவ்வேறு இனத்தவர் தம் மிடையே மாறித் திருமணம் புரிவதும் தண்டனைக்குரிய குற் றமாகும்.
ஆபிரிக்கர்களுக்கான ஒதுக் கிடங்களே அவர்களது 'தாய கங்கள்" ஆகும். இதனே பாண் டுஸ்தான்கள் என அரசு குறிப் பிடுகிறது. பெரும்பாலும் வறண்ட நிலப்பரப்பான இப் பகுதிகளில்தான் அவர்களுக் குக் குடியுரிமை உண்டு. ஆபி ரிக்கர்கள் நகரங்களிலோ அல்
ബ
லது ஏனைய ெ திகளிலோ வசிப் செய்யவே இந் வாக்கப்பட்டது
இத்தகைய முறை பின்பற்ற டில் ஆபிரிக்க ம finitsi Gorortsson ரிக்க மக்களும் ஆசியமக்களும் ே பர்கள், 2, 78 னர். இவர்கள் சனத்தொகையி சதவிதமானவர் மீது அடக்குமு
6T60T
\O
செய்யும் வெள் இலட்சம் மட்டு நாட்டுச் 14. 8 சதவிதம்
வழக்கறிஞர பெற்ற மண்ே போவுடன் சே தொழிலில் ஈடு
口 சுமந்
- பர்கள் இருவரு சட்டங்களால் தம் மக்களின் போக்க இயன்
u sostnih
நீதிமன்றத்தி போதும், தம
எதிர்க்கிறுே LUGO) 17 7ெ (!) გი) იწ72ეფrte_//ff"| திற்கு எதிர டத்தில் ஐ ബീബ് ഉഗ്ര
ஆதரவைப்
GαγΤητώ ფიu_(8qu வேண்டும்
ஆபிரிக்கத்
β) αρτη 3η 4’ αρνητόδη 60 3η இனவாதம்
கண்டித்திருச்
ரரை சிறைச் திக்கும்போதும் லின் கொடு டேலா நிதர்ச வேண்டியேற்.
 
 

*&-7-19母*
வள்ளேயர் பகு பதைத் தடை
இன ஒதுக்கல் ரப்படும் நாட் க்களே பெரும் 吁函ā。 ஆபி சிறுதொகை கொண்ட கறுப் கோடி உள்ள அந்நாட்டின் šo plor; 85 கள். இவர்கள் றை ஆட்சி
இல் தாமே குற்றஞ் சாட்டப் பட்டவராக நீதிமன்றத்தில் நின்றபோது மண்டேலா கூறி ஞர்.
'சிந்திக்கும் திறம் படை த்த எந்த ஆபிரிக்கரை எடுத் துக் கொண்டாலும் அவரது வாழ் நாளெல்லாம், சாட்சிக்கும் சட்டத்திற்கும் இடையிலான ஒயாத போரா ட்டத்திலேயே கழிந்துவிடுகி All- இந்தச்சட்டம் ஒழுக்கக்கேடானது, அநீதியா னது, சகிக்க முடியாதது எனக் கருதுகிருேம். நாம் இந்
து வாழ்க்கை' =
án Lud-5Gir 48
மே. அதாவது
எத்தொகையில்
LG Glo.
தகுதி | leor, Glitrih ர்ந்து சட்டத் MuLLmf。历而
ாகத்
திரன் 口
ம் நிறவெறிச்
பாதிக்கப்பட்ட துன்பங்களைப் றவரை பாடு
ல் வழக்காடும் து கட்சிக்கா
0ουρή 3ησαν கத்தையே ύ, βουβήδη நிர்க்கவில்லே. ன் ஆதிக்கத் τάση θυσίτη ஐரோப்பியர்க ტ7/ქ'იტმფn/fმეფეபெற்றுள் இனங்களி நல்லிணக்கம் என்பதுதான் தேசிய க் ് ഉ= 0, ' ρήτου).ά. μυσή பே சிலுைம் ჩ43Gფtბ. **
ாலைகளில் சந் b இன ஒதுக்க munačift Loast. Figorontsik sint Goor பட்டது. 1962
தச் சட்டத்தை ஏற்கக் கூடாது எதிர்க்கவேண்டும், மாற்றமுயலவேண்டும்."
தென்னுபிரிக்காவில் தனிப் பட்ட நபர்களுக்கும் தடைவி திக்கப்படுகிறது. நெல்சன் மண்டேலாவுக்கும் அத்தகைய தடை விதிக்கப்பட்டது. இந் தத்தனிமனிதத்தடை பற்றி தென்னுபிரிக்கத் திருச்சபைகள் மன்றத்தின் தலைவரான பாதி ரியார் மானஸ் புத்தலேஸி சொல்கிருர் ( 'நமது தலே வர்களில் பலரால் இப்போது பேசமுடியாது. சிலர் இறந்து .பேசமுடியாது 0ܦ݁ܶܘem- ܠܐܣܛܦܘ மற்றவர்கள் தடை செய்யப் பட்டதால் காவலில் வைக்கப் பட்டதால் அல்லது சிறையில் அடைக்கப்பட்டதால் GIBLJag முடியாது. தடைசெய்யப்பட் வர்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்ட வர் களும் இறந்து போனவர்களும் ஒரு விதத்தில் ஒன்றுதான்-அவர் களில் எவராலும் பேசமுடி யாது. அவர்கள் பேசுவதை நாம் கேட்கமுடியாது."
இனவெ றியை மண்டெலா வெறுத் தார். ஆனல் வெள்ளேயரை வெறுக்கவோ இல்லை. இன வெறி எப்பக்கத்திலிருந்து வந் தாலும் அவர் அதனே வெறுத் தார். 1956 டிசம்பரில் மண் Gonom a "Lu 156 Giuri* கைது செய்யப்பட்டு நடந்த வழக்கு விசாரணையின்போது மண்டேலா சொன்னுர்: ( 'நாங்கள் வெள்ளேயரின் ஆதிக்கத்தையே எதிர்க்கி ருேம் வெள்ளேயரை எதிர்க் கவில்லை. வெள்ளையரின் ஆதிக் மத்திற்கு எதிரான போராட்
டத்தில் ஐரோப்பியர்களில் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெற்றுள்ளோம்.இனங்களி
டையே நல்லிணக்கம் வேண் டும் என்பதுதான் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசின் உறுதி யான கொள்கை. யார் இன வாதம் பேசிலுைம் அதைக் கண்டித்திருக்கிரும்."
நெல்சன் மண்டேலா முத வில் எவிலின் இண்டோகோ என்ற பெண்ணேத் திருமணம் Gall) gri f. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு. எனினும் பின்பு அவர்களி டையே மணமுறிவு ஏற்பட்டு விலகிக்கொண்டனர். பின்பு 1958 யூன் மாதத்தில் சமூக இேயான வின் னி யை மணந்து கொண்டார். நெல் சன் பற்றி வின்னி மண்டேலா கூறுகிருர்:
D. "Qpäväksi மக்களிடமி ருந்து பிரிக்க Upu4.ወuTél; போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. அவரது அர்ப்ப (Լpgք ՓւDաToծ 5தேசத்துக்குத் தான் முதலி டம் மற்றவை எல்லாம் இரண்
inth late.
1961ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் செய்யத் தூண்டி சட்ட விரோதமாய் நாட்டைவிட்டு வெளியேறி யது போன்ற குற்றச்சாட்டு களுக்காக நடந்த வழக்கின் போது மண்டேலா கூறினுர்:
நல்சன் மண்டேலா
எனது காலம் திரும்பி வருமால்ை இதுவரை செய்த தையே மீண்டும் செய்வேன். தன்னே மனிதன் என்று அழைத் துக்கொள்கிற எவனும் இப் படித்தான் செய்வான்'
"எனது மக்களுக்கும் தென்னுயிரிக்காவுக்கும் நான் செய்யவேண்டிய கடமையைச் செய்தேன். நான் நிரபராதி என்றும் இந்த நீதிமன்றத்தில் கூண்டிலேறவேண்டிய குற்ற வாளிகள் (பிரதமர்) வெர் வூடும் அவரது அமைச்சர்க ளுமே என்று வருங்காலம் தீர்ப்பளிக்கும் - இதில் எனக் குத் துளியும் ஐயமில்லை"
இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபின் மண்டேலா கூறினுர்
விடுதலை செய்யப்படும் போது, அநீதிகளை அகற்று வதற்கான போராட்டத்தைத் தொடருவேன். அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்'.
ஆயுள் தண்டனை
ஜொகன்னஸ்பர்க் அருகே
unsurge அமைந்த síä saattiva833', LJGSST250ROOT ań7(6935
இன்னலும் தியாகமும் போர்க்குணம் வாயந்த செயலும் இல்லாமல் சுதத் திரம் பெற முடி யாது. போராட்ட மே என து வாழ்க்கை எனது காலம் முடிகிறவரைக்கும் சுதந்தி ரத்துக்காகத் தொடர்ந்து Θρηση (2Gωνών."
- லேப் போராட்ட வீரர்களின் இரகசியத் தலைமையகமாக இருந்து வந்தது. பொலிசார் அதனை எப்படியோ தெரிந்து கொண்டு 1963 யூலை 11இல் அப்பண்ணேயை முற்றுகையிட் டனர். இது சம்பந்தமான ரிவோனியா வழக்கில் முதல் எதிரியாக மண்டேலா இருந் தார். வழக்கு விசாரணையின் போது அவர் கூறினர் :
எப்போதுமே ஆபிரிக் கத் தேசியம்தான் ஆபிரிக்க தேசியக் கொங்கிரசின் சித் தாந்தக் கோட்பாடு. "வெள் ளேயனே கடலில் விசு' என்ற கூச்சலில் வெளிப்படும் ஆபி ரிக்கத் தேசியக்கருத்து அல்ல
அது. ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரஸ் போற்றுகின்ற ஆபிரிக்கத் தேசியத்தின்
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 5
28-7- ബ
பாடசாலைகள் சமூகவாழ்வின் ஜீன்ஸ்" ஆகவி றும் எந்தப்ப DJIJb iJb Gillblb6ll , வேண்டும் என் படுத்துவதில்லை,
நாமனைவரும் 0ணவர்களின் கல்வித நேராகவும் பின்னிப் .திட
ந்துள்ளது отац Јорд II
தேவையை மட்டும் கணிப்பிட பல வெர்கள் குப் போவதில் முயலும் "உயர் வகுப்பு மான வேறு எதில் உ வர்க்கு பாடசாலை ஒரு தொந் பாடசாலை நேரம் முழுவதும் அணிந்துசெல்லு தரவா? என்ற கட்டுரை கல்வி பயில ஒதுக்கப்ப்ட்டுள் ளக் கண்டு .ெ
திசை இதழின் ந்ெதன மேடை ளது என்ற கருத்து பிழையா முதியவர்கள் யில் வெளிவந்திருந்தது மாண னது. உயர்வகுப்பு மாணவர் அர் இன்பகர arian பொறுத்தவரை கள் புறக்கருமங்களைச் செயற் பருவத்தை நினை கல்விஒரு முக்கிய அம்சமாகும் படுத்தவும், வருங்காலச் சமு இனி எப்போத அத்துடன் புறக்கருமங்களும் தாயச் சிற்பிகளான இவர்க வம் வருமா என Extra Curricular Activities) affair sand Spouda an of hay எல்லோருக்கும் இணையும்போதுதான் சமுதா படுத்தவும், umri asent 2badulás Lum_ (3uZur
யத்தைப் புரிந்து கொள்ளக் Фn L} ш 90 (Upty, longpaguðar உருவாக்கலாம். தற்போது இப் AD அம்சங்களைத் தவிர்த்து கல்வியை மட்டும் கருத்தாய்வுக்கு எடுத்தது எதிர்க்கப்படவேண்டிய ஒன்ரு கும். குறிப்பிட்ட கட்டுரையில் பாடசாலைகளுடன் ரியூட்டறி களே ஒப்பிட்டு இறுதியில் 'உயர் கல்லூரிகள் தேவை" என்றமுடிவுக்கு வரப்படுகிறது. இவ்விடத்தில் பாடசாலைகளை ரியூட்டறிகளுடன் ஒப்பிட்டுக் கூறுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். பாடசாலைகளுடன் உயர்தர மாணவர்களின் கல்வி யும் சமுதாய நோக்குடைய பிற கருமங்கள் மறைமுகமாக
சிந்தனேமேடைக்கு யாரும் தங்கள் கருத்துக்களே எழுதி அனுப்பலாம். ஆணுல் அரைத் தாளில் இரண்டரைப் பக்கங்
களம் அமைத்துக் கொடுக்கப் படுகிறது. இவற்றுள் இசை நிகழ்ச்சிகள் நாடகங்கள் விவாத அரங்குகள், பேச்சுப் போட்டிகள், எழுத்துப்போட் டிகள் இப்படி எத்தனே எத் தனையோ இவை மாணவர் களுக்குத் தொந்தரவாக அல் லாது தமது தேவைகளை நிறை வேற்றுவனவாக, கவர்ச்சியு டையனவாக உள்ளன. தமது திறமைகளை வெளிக்காட்டும் சந்தர்ப்பங்களை (கல்வியில் மட் டும் என்பது தவறு) அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறர் கள். அவர்களுடைய துடிப்பு சாதிக்கவேண்டும் என்ற ஏக் கம், என்பவற்றிற்கெல்லாம் பாடசாலையை விட்டால் வேறு யாரால் சந்தர்ப்பம் கொடுக் கப்பட முடியும் ரியூட்டறி களால் முடியுமா?
சீருடையால் நாகரிகம் மாற
தவரை கட்டுரை
t uit Oeralen லாத நேரத்தில் drea படுவதில் அ ஏற்றவாறு நூல் வோ வேறு பு செய்யவோ, சந் கப்படுகிறது.
இது ஒரு தொ லாமல் மகிழ்ச்
t
உயர்வகுப்பு
களுக்கு மேற்படாததாய் வில்லையாம் ஏன் ஒரு காலம் அவை இருக்கவேண்டும். தில் ബ ബി ബ
இருந்தது, இப்போது வெள்ளே வகுப்பறையில்
இருபதிஞபிர
ஒவ்வொருநாளும் அமெரிக்காவில்
நூற்று எட்டாயிரம் அமெ ரிக்கர் விடு மாறுகிறர்கள். 18,000 Guri uota uomo கிருர்கள், இதனுல், தேசிய குடிசன மையம் (Cente of population) Glassir Guobis, பக்கம் 72 அடிகள் சாய்கிறது.
அமெரிக்க அரசு 50 பக்கங் கள் கொண்ட நிபந்தனைகளே வெளியிடுகிறது.
40 அமெரிக்கர் 100 வயதை அடைகின்றனர். சுமார் 5800 பேர் 65 வயதை அடைகின்
றனர். 8000 பேர் தம் 40
ஆவது பிறந்தநாளே மறந்து போருெர்கள்
167 வர்த்தகர்கள் வங்கு ரோத்தா ப்ெ போன்ெறனர். 689 வர்த்தக நிலயங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. 105 அமெரிக்கர் கோடீஸ்வரராெ ரூர்கள்.
5 ஆயிரம் புதிய வாகனங் 2ள வாங்குகிமுர்கள், 57 ஆயிரம் பழைய வாகனங்களே எறிந்துவிடுகிருர்கள்
பதிக்கு கடிதம் கள்
6300 பேருக் கரத்து செய்கி Glari assunt கொள்கிருர்கள் நாய்கள் 10 கடித்துவருகின்ற stri lul.
1 0 1 1 () — ტიეს. களத் இன்கிரு LA - 3000 தொன் ருெர்கள், 17 மி கள் நடக்கிருர் 17 பில்லியன் படி நடக்கும்பே முர்கள்.
தொகு நன்றி றிடேர்ஸ்
கணவனின் மு அன்பை 蠶 பெற எவ்வளவோ முயற் த்தாள் பெண் ஒருத்தி, எனி ணும் தோல்வியே கிடைத்து வந்தது. முட்டை  ையப் பொரித்து வைத்தால் அதை வித்திருக்கலாமே என்பான் கணவன் அவித்துக் கொடுத் நான் பொரித்திருக்கலாமே என்பாள் ஒருநாள் ஒரு முட் டையை அவித்தும் மற்முென் றைப் பொரித்தும் வைத்து உணவு பரிமானுள் மனைவி.
அவன் கோப் பை யைப் பார்த்துவிட்டு, நிமிர்ந்து மனே வியை நோக்கி, நீ அவிக்க வேண்டிய முட்டையைப் பொரித்து விட்டாய்" என் முன் நன்றி பேர்ஸ் டைஜெஸ்ற் SS
சேர் லோறன்ஸ் ஒலி
ஆங்கில நாடக உலகில் புகழ் பெற்றவரான சேர் லோறன்ஸ் ஒலிவியர் தனது 82 ஆவது வயதில், நித்திரை Lä, Gassa pantarb ugrassaunir ஞர்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பலவற்றில் நடித்ததோடு, அவற்றை நெறிப்படுத்தியதா லுமே குறிப்பாக அவர் புகழ் பெற்ருர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹம்லெற், ஐந்தாம் ஹென்றி, மூன்று வது றிச்சர்ட் வுதறிங் ஹைறஸ், றெபெக்கா அவற்றுள் சில வாகும்.
இலண்டனிலு பெற்ற நஷனல் luollut ottita. 1973 வரை இ
15TLa 29 பாக ஷேக்ஸ்பி களிற்கு -இவ ബ "| கொடுத்து, பிரி இவரைக் கெள
ஒரு நடிகனின் travait (Conses Actor), but (On Acting - யும் இவர் எழு

ல்லேயா? மற் டசாலையிலும் உடை அணிய of allitul
சீருடையுடன் ஒன்று என்ற шти атživi உள்ள மகிழ்ச்சி ண்டு. சீருடை Iub ortGoorGurfas பாருமைப்படும் தம் பழைய ான சீருடைப் த்துப்பார்த்து 7வது அப்பரு ன்று ஏங்குவது தெரிந்ததே.
யைப் பொறுத் யில் ஒரு உயர் னின் உண்மை
செல்வாக்க  ைட ந் துள்ளது என்று கூறமுடியாது. கலவன் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பரிவுடனும் அதே சமயம் ஒர ளவு கண்டிப்புடனும் மேற் பார்வை செய்வது அவசியமா கும் ஏனெனில் அவர்கள் பாட சாலேயில் சந்திக்கும் நேரம் அதிகம். எனவே மாணவர்கள் பல சிக்கல்களுக்கு ஆளாக லாம். உயர் வகுப்பு மாணவர் களின் பாலூக்க ஆளுமைகள் முழுமையடைந்து விட்டது. 6T628 Bau. கட்டுப்படுத்தத் தேவையில்லே என்ற எண்ணம் தவருனது. அத்துடன் மாண வர்களிடையே பாலூக்கத் தூய்மைசெய்வதில் ஆசிரியர் களுடன் பெற்றேர்களும், சில சமூக நிறுவனங்களும் பொறுப்பு வகித்துள்ளதை எவ ரும் மறுப்பதற்கில்லே. இரு lurreko உறுப்பினர்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒவ் வொருவரும் ஏதோ ஒருவகை
னே மேடை
றவான முடி ணமுடியவில்லை. ஆசிரியர் இல்
கட்டிப்போடப் வர்கள் தமக்கு நிலேயம் செல் றக் கருமங்கள் தர்ப்பம் அளிக் அவர்களுக்கு
Lin su sót
歳ram* @@ Base ssir
ானவர்கள் 5 ܕܒܢ܂ 7 1 16.
மட்டும் முழுச்
யில் பிறபால் உறுப்பினர்களு lar தொடர்புகொள்ள வேண்டும் அவர்களைப்பற்றிய புரிந்துணர்வு, உண்மையறிவு அவசியமாக மாணவர்களுக் குத் தேவைப்படுகிறது. இப் புரிந்துணர்வும், உண்மை நிலை யும், இருபாலாரையும் ஒன்றி ணேக்கும் ரியூட்டறிகளால் ஏற் படுத்தப்படுகிறது எனக் கூற முடியாது. எனவே பாலுணர் வின் சில காரணங்களால் portosioraras un A5 og வெறுக்கிறர்கள் என்பது நடை முறைக்குப் Կյուհւմnes gra உள்ளது.
தற்போது, ஆசிரியர்கள் சமூ கத்தின் கட்டாய அலகுகளா கக் கருதப்படுவது குறைந்து
வருகிறது என்று கூறப்படுவது, உண்மைக்குப் புறம்பானதா கும். ஆசிரியர்கள் சமூகத்து டன் நேரடித் தொடர்பை ஏற் படுத்துவது LoitaMS Gauffasgir மூலம்தான். இதில் பாடசாலை ஆசிரியர்கள், ரியூட்டறி ஆசி ரியர்கள் என்று வேறுபடுத்த முடியாது. ஏனெனில் தற் போது பாடசாலையில் கற்பிக் கும் அதிகமான ஆசிரியர்களே ரியூட்டறிகளிலும் கற்பிக்கிருர் கள். இவ் ஆசிரியர்கள் பொது வாக மாணவர்களுக்குக் கல்வி யுடன் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப போதனை" செய்கிருர்கள். இப்போதனைகள் நன்மையுடை யதாக இருப்பதால் பல மாண வர்கள் அவற்றை grsöggir கள், குறித்த கட்டுரையில். 'இன்றைய நிலையில் ஒழுங்க மைக்கப்பட்ட பாடசாலைகளே விட தமது தேவைகளே நிறை வேற்றக்கூடியன ரியூட்டறி களே என மாணவர் பொது வாக நம்புகின்றனர்" என்று சொல்லப்பட்டுள்ள கருத்திற் குப் புறம்பானவை, மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அக்கூற்று நடைமுறையதார்த் தத்திற்கு
தீர்ப்பு என்பது, இக்கூற்றின் அடிப்படையில் மாணவர்களின் தேவை கல்வி மட்டும், என்று ஆகிவிடும். ஆல்ை தற்போது ஒழுக்கத் தேவைகள், சமுதாயத் தேவை கள், மற்றும் புரிந்துணர்வு. ஏன் மாணவர்கள் தமது உரி மைகளைக்கூட நிலநாட்ட முற் படும்போது இக் கருத்துச் சரி யானதல்ல என்பது புலப்படு வதுடன் பாடசாலை ரியூட்ட றிகள் என்ற வேறுபாடே தேவையற்றதாகி விடுகிறது )
ம் பேர் ஜனுதி எழுதுகிறர்
கு மேல் விவா ரர்கள். 3000 னம் செய்து
00 பேரைக் ன, 20 தபால்
பன் முட்டை கள் மூன்று ன் ஐஸ்கிரிம், ற்கண்டு உண் i Quir en sir (jogging) ,ܗܬܐܦ7ܙܗܣܵܵ ாது இழக்கி
ப்பு கண்ணன் டைஜெஸ்ற்
前
ள்ள புகழ் தியேட்டரின்
வும் 1962
நந்துள்ளார்.
கிற்கு - குறிப் பரின் நாடகங் ff 2 st gå u ፴ቃff” Lዚ ̇ L_ûb த்தானிய அரசு ரவித்தது.
ஒப்புக் கொள் isions of an
u jibgó கிய நூல்களே யுள்ளார். ப
கோப உணர்வில் ஆக்கம்
கோ உணர்வுக்கும் ஒரு பெறுமதி உண்டு. இச் செய்தி சிலருக்கு வேடிக்கை யாக இருக்கும், ஆனுல் இதில் உண்மையுண்டு.
கோபத்தைப் பயன்படுத்து வதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு சில சந்தர்ப்பங்களில் அது மிக மிக அவசியமுமாகி
s
ஒரு மனிதஞனவன் கோப உணர்வே இல்லாது முயல் போல இருப்பது விரும்பத்தக் தல்ல. என்னதான் சிண்டினு
'யப்பான் ரேடியோ ஒன் றை இன்றுதான் வாங்கி னேன்,
'உனக்கு யப்பான் பாஷை தெரியுமே?"
"இந்தக் கடிதம் மிகப் பார மாயுள்ளது, இன்னும் முத் திரை ஒட்ட வேண்டும்."
'ஒட்டினுல் நிறை குறையு மே?
esia): "5000 Jokes”.
நெளறு துறைமையும், தன் குதிக்கமும் உள்ள குடியரசு நாடு. இதன் சுற்றளவு 18 GDGBGaon LBL 'Li. பரப்பளவு 210 ஹெக்டெயர் மக்கள் தொகை சுமார் 10,000 நாடா ளுமன்றத்தில் 18 உறுப்பினர் கள் பசுபிக் மாகடலின் தீ களில் ஒன்று இந்த நெளறு.
- ahsratait
லும் முயலுக்குச் சிற்றம் என் பது ஏற்படுவது மிகவும் அபூர் வம், ஆயினும், இந்தக் கோப உணர்வானது கட்டு மீறி, எடுத்ததற்கெல்லாம் ஏற்படுமா ல்ை அது ஆபத்தானது; அழி வுக்கு வழிகோலுவது,
ஒருவனுக்குச் சிறு சிறு சினங் கள் ஏற்படும்போது அவன் தனக்குத்தானே "சே . இதற் கெல்லாம் போய் கோபப்படு வதாவது' என்று கூறித் தன்னைச் சமன்படுத்திக்கொள்
ளல் வேண்டும்.
நியாயம் மூலையில் ஒதுங்கஅநியாயம் ஆர்ப்பாட்டம் செய்யும்போது, தர்மம் தலே குனிந்து நிற்க - அ தர்ம ம் அட்டகாசம் செய்யும்போதும் இந்தக் கோப உணர்வு தலை துக்கவேண்டும்.
absurdi Gruar) மிகவும் தேவையான சந்தர்ப் பங்களுக் கன ஒதுக்கி வைத் துக்கொள்ளல் புத்திசாலித் தனமாகும். அவ்வாறு செயற் பட்டால் இந்தக் கோப உணர்வால் அழிவுக்குப் பதி லாக ஆக்கம் பெறலாம் புக ழும் பெறலாம் இது திண் Gotth.
- ச. ம. அச்சுதன்

Page 6
கலைஞனும் படைப்பாற்றலும்
ஒரு நாள் மாலே ஒவியர் மாற்கைச் சந்திக்க எண்ணி அவரது விட்டிற்குச் சென்றி ருந்தேன். அன்று அவர் தனது நண்பரொருவரின் as also
Goluntar sirnautili என்ற மரச் சிற்பத்தை எனக் குக் காட்டினுர்,
பார்த்த மாத்திரத்தில் உள் ளத்தைக் கவரும் al படைப்பு அது காவடியாட் டக்காரரின் உள்ளத்திலிருக் கும் உணர்வுகளையும் உடலில் இருக்கும் வேகத்தினேயும், ஒருங்கே சகல கோணங்களி லும் வெளிக்கொண்டு வத்தி ருக்கிருர் அந்தக் கலைஞர். நிச்சயமாக நிஜமனிதனல் அந்த நிலையில் நின்றுகொண்டு அத்துணை உணர்ச்சிகளையும் வேகத்தினேயும் Gaer கொணர முடியாது. நுணுக்க Longa al suolo Sugi Gaeif பாடும், ஆழமான உணர்ச் சிப் பொதிவும், வேகமான அங்க அசைவின் வெளிப்பா டும், சிற்பக் கலேயின் சக்தி யையே வெளிப்படுத்தும் ஓர் அற்புதக் зад шали и шта. "காவடியாட்டத்தைக் காட்டி நிற்கின்றன.
இந்த அற்புதமான சிற்பத் தைப் படைத்தவர் தான் ஐயாத்துரை விஸ்வலிங்கம்.பிறி தொரு சந்தர்ப்பத்தில் இவ ரைச் சந்திக்கக் கிடைத்தது.
Its ஆசிப்ெபென்கோவின் (Archipenko) uitgoofsouur பின்பற்றி, பேனேக்கத்தியின் உதவியுடன் தனது சிற்பங்க ளேப் படைத்தார். காலம் செல்லச் செல்லத் தனக்கேயு Affluu umr69sfilamu வகுத்துக் Galtn.
1961 ஆம் ஆண்டளவில் கலேயைத் தனது ஜீவனுபாய மாகக் கொண்டு சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினர். இவர் தனது முதலாவது தனி நபர் கண்காட்சியை 1963ஆம் ஆண்டு புஸ்பதானேயிலுள்ள கண்டி கலாபவனத்தில், மத் திய மாகாண ஆசிரியர் சங் கத தின் அனுசரணையுடன் நடாத்தினுர் இக் கண்காட்சி இவரை அப்பிரதேசப் புத்தி ஜீவிகளுக்கு அறிமுகப் படுத்தி யது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரால்வ் பின் இயன் குணதிலகா ஆகியோர் நல்கிய வாக்கத்தினுலும் ஒத் துழைப்பாலும் 1965ஆம் ஆண் டில், இவரது சிற்பக் கண் காட்சி பேராதனப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
இவர் இலங்கையின் முன் னணிக் கலைஞர்களேக்கொண்ட 67 குழுவுடன் (67 group) இணைந்து, இலங்கையின் பல பாகங்களிலும் கண்காட்சிகளே நடாத்தியுள்ளார்.
கொ. ருெ. கொன் ஸ்ரன்ரைன்
கிட்டத்தட்ட நான் கற்பனே யில் எண்ணியிருந்த கலைஞ
Aao Gumrap G3a soyarf sirissor பட்டார் - கழுத்தை மீற எத்தனிக்கும் தலைமயிர் மீசை மீசையுடன் ஒட்டாத சிறிய தாடி, கரிய உடற் தோற்றம், சிறிய சிந்தனையில் சூழலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள் ளாமல் வேருெரு உலகில் சஞ் சரித்துக் கொண்டு. ஆல்ை ஒரு வித்தியாசம் எனது கற்பனைக் கலைஞனைவிட இவரது உயரம் 359ADay:
சிறு வயது முதலே இயல் புந்தல் காரணமாக இவர் கலேத்துறையில் அதிக நாட் டம் கொண்டிருந்தார். குறிப் பாக ஓவியந் தீட்டுவதில் அக்
கறை காட்டிஞர். ஆயினும் இவரது பெற்றேர் ഖ கலேயிடுபாட்டிற்கு
ஊக்கமளிக்கவில்லை. இவரது பெற்றேரின் விருப்பப்படி சட் டத்துறையில் தனது கல்வி யைத் தொடர்ந்தார். அதில் தோல்விகண்ட இவர் பின் னர் சிறிது காலம் கூட்டுறவுப் பரிசோதகராகக் di L 0 D) புரிந்தார். அங்கும் நிலைத்து நில்லாது ஈற்றில் ஒர் சிற்பக் கலேஞணுக தனது கலை வாழ் வைத் தொடங்கினர்.
இக் கலையினை இவர் ஒருவ ரிடமும் முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை. சுய தேடலி ல்ை பண்பட்ட ஓர் கலைஞர் இவர் ஆரம்பக் காலங்களில் அமெரிக்கச் சிற்பக் கலைஞ
இ வ ர து சிற்பங்களான பிக்கு, மீனவன் என்பன 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக் கலச் சங்கத்தின் ஆண்டு க்  ெ முறையே முதலாம், இரண் டாம் இடங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தி
ரது கலத்துவ ருக்கு உணர்த்தி
கலே பற்றிய
து க்கள் கவ
எந்தக் கலைஞனு ഈഖഞ5 -െ
காரணிகளுக்கா ர்சனத்திற்காக,
ழயக் கூட முழுமனதுடனு கலேப்படைப்பி
கலைஞன் என்பே பாளியாக இ ஒவ்வொரு லும் கலைஞனது
சனத்திலும் ܠܐܲܒ݂ܪ3ܬܐ ܨos/10 1Cܗ பிரதியெடுப்பது Lr ബ L வதை அன்றி பைப் பிரதியா படைப்பாற்ற குறைக்குப் என கிழுர்,
R 1984 இல் இலங்கைக் கலச்சங்கத்தின்
மீனவன் பிக்கு ஆகிய சிற்பங்களுடன்
ஆரம்பகாலங்களில் இவர் தத்ரூபப் படைப்புகளிலே அதி கம் நாட்டம் செலுத்தினர். ஆயினும் காலம் செல்லச் செல்ல எல்லாவித உணர்வுப் பரிமாணங்களேயும், அசைவு களேயும், செயற்பாட்டு நில களையும் (Action) வெளிக் காட்டுவதற்குத் தத்ரூப ப் பாணி போதாதது என, இவ
அழகியலே துதான் உண்ை கொள்ள முடிய அழகியலும் LL CUPEurtas uMesir stri Alsókar உணர்வுகளையும் படைப்பாளியும் ᏓᎠ0 Ꮎlar UpᏍᎼ0ᎯᎠ ᏂᎶ. தனது அனுப
 
 

Myh
28-7-999
முதிர்ச்சி அவ நிற்று
இவரது கருத் னிக்கற்பாலன. தும் தான் எண் ருவதைப் புறக் க அல்லது விம் 扈 தணிக்க து. அதாவது ன வெளிப்பாடு
அவசியம்
ற்கு
வன் ஒரு படைப் ருக்கவேண்டும். ፴åህርuJ€w}L__ Lነዚ9 து தனித்துவம் ண்டும். அழ மன்றி அவலட் லேயழகு மிளிர ஞனன் திறமை.
· ALLL கருப்பொருளே ாணிகளில் தரு ஒரே படைப் க்கம் செய்வது வின் மதிப்பைக் எ, இவர் கூறு
டாகத் தனது படைப்புகளில் தருகிருன் ஆகவே ஒவ்வொரு Laosvgshunourtayt ass2.sv)ʼbu sonLCLurT. ளிக்கும் மற்றவர்களால் நிர் soru?8æLil 19th aðaláGarri.". Itr டுகளே விடுத்து சுயமான ஒரு கோட்பாடு உண்டு என, இவர் கருதுகிறர்
ஐம்பத்து ஒன்பது வயதை அடைந்திருக்கும் இவர் ஆயி ரக்கணக்கான Gilburia and படைத்துள்ளார். கல், உலோ கம், மண் போன்றவற்றைப் பாவித்தாலும் பெரும்பாலும் மரத்தினேயே பாவிக்கிருர், இவரது சிற்பங்கள் பொருத் துக்களற்ற ஒரு மரத்துண்டி லேயே செதுக்கப் பெற்றவை, இச்சிற்பங்களில் முக்கியமாக நாம் காணக்கூடியது அவற் றின் நீட்சியே. நீளமான உரு வங்களேயே இவர் விரும்புகி முர்,
இவரது சிற்பங்களில் கருப் பொருளுக்கேற்றபடி சிதைவுக ளும் விகாரங்களும் கொண்டு வரப்படுகின்றன. இவரது பாம்பாட்டியில் இதனேக் காணலாம். இங்கே மகுடி நா டியை இடம்பெயர்த்துள்ளது. அத்துடன் உடல் நீட்டப்பட்டு வளந்து, கால்கள் முறுக்கப் பட்டு எமக்குப் பாம்பை ஞாப கப்படுத்துகிறது.
இவரது சிற்பங்களில் உடல Gointillusi (Anatomical Structure) வெளிப்பாடு மிகத்தெளி வாகத் தென்படுகிறது. சிற் பத்தின் ஒவ்வொரு பாகமும் அமைப்பிலும் நிலையிலும் மொத்த உணர்வுகளுடன் ஒத் திசையும் வண்ணம் அமைக் கப்பட்டுள்ளன. ܘr ± ܲܬܐ ܣ கோனத்திலிருந்து நோக்கும் போதும் இவரது சிற்பங்களில்
கவிதாலாவண்யம் பிசகாது வெளிப்படுகிறது.
மரத்தில் இவர் கழிவாக
அகற்றும் பகுதி மிகக் குறைவு இயன்றவரை முழுப் பகுதியை யுமே சிற்ப ஆக்கத்திற்குப்
2ஆம், 1ஆம் பரிசுகளைப்பெற்ற கலேஞர் விஸ்வலிங்கம்.
இயற்கையிலிருந் மயில் கற்றுக் பும் கலேயும்,
வரையறுக்கப் வை. இயற்கை யும் மனித ம் ஒவ்வொரு தனித்துவ
ഖ ബി'ur
பயன்படுத்துகிருர், அத்துடன் தட்டையான பரப்புகளை இவர் அதிகம் விட்டுவைப்பதில்லே. இவற்றிலும், முதன்மையான உணர்வுகளுடனும் செயற் பாட்டு நிலையுடனும் ஒத்திசை பம் வகையில் வெட்டுகளையும் வளைவுகளையும், நெளிவுகளை யும், ஏற்படுத்துகிருர், இதனே
இவரது சிற்பங்களின் முகங்க எளில் தெளிவாகக் காணலாம்.
இவரது சிற்பங்களில் உண ர்வு வெளிப்பாடு பெறும் முக் கியத்துவத்தை செயற்பாட்டு நிலையும் பெறுவதனுல் உயி ரோட்டம் நன்கு வெளிப்படுகி றது. செயற்பாட்டு நிலைகளை வெளிப்படுத்துவதற்காக சிதை
வுகளையும், விகாரங்களேயும் கச்சிதமாகக் கையாளுகிருர், இதனைக் காவடியாட்டத்தி
லும் மேளகாரனிலும் காண ουπιb.
சிற்பங்களுடன் அவ்வப் பொழுது கைப்பணிப் பொரு ட்களேயும் (Handy Craft) செய்கிறர் தான் சந்திக்கும் எந்தப் பொருளேயும் இயலு மான விதத்தில் பயன்படுத்து கிருர், பொருத்தமான படைப் புச் சாதனத்திற்காகக் காத் திராமல், கிடைப்பனவற்றில் தனது கற்பனையை வெளிப்ப டுத்துகிருர், இவரது சிறந்த படைப்புகள் சில, விறகாகப் பயன்படும் தட்டையான பல கைத் துண்டுகளில் செதுக்கப் பட்டுள்ளதைக் காணக்கூடிய தாகவுள்ளது. இவற்றை நோக் கும் பொழுது இவரது ஆழ மான அழகியலுணர்வும்,தங்கு
தடையற்ற - வரையறைக் குட்படுத்தப்படாத 44 வெளிப்பாடும், நன்கே தெரி கின்றன.
கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வல்வெட் டித்துறையைச் சேர்ந்த பெண் ணேத் திருமணம் செய்தார்.
guastors அங்கேயே வசித்து வருகிருர்,
இவர் தனது கலை வாழ்
வின் பெரும் பகுதியை வெளி மாவட்டங்களிலேயே கழித்தி ருக்கிருர், ஆகையால் இவரு க்கு இப்பகுதியின் கலத்துறை யினரோடான தொடர்புகள் குறைவு. இவரது சிற்பக் கண் காடசியெதுவும் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற வில்லை. இவரது சிற்பக்கண் காட்சியொன்றை ஏற்பாடு செய்ய இவரது நண்பர்கள் சிலர் தற்போது முயற்சி செய்து வருகிருர்கள். இந்தக் 56o Tl'Aò assuoso pLL பாற்றலின் முக்கியததுவத் தைத் துலங்கச் செய்யும் என்
கைப்பணிக்கும் சிற்பங்களுக் குமிடையிலிருக்கும் வேறுபா டும் பிரதியெடுத்தலுக்கும் al:Gjeoloursor asaj Gajofit, பாட்டிற்குமிடையிலான வேறு பாடும் துலக்கமற்றுக்கொண்டு போகும் இக்காலகட்டத்தில், எமது பிரதேசத்தில் - படைப்
பாற்றலே வெளிப்படுத்தும் கலைப்படைப்புகளின் கண்காட் சிகள் ஓர் இன்றியமையாத
தேவையாகும். இதனை இவ ரது கண்காட்சி பூர்த்தி செய் யுமென எதிர்பார்க்கலாம்.

Page 7
-
28-7-1989
மாறுதல்கள்
மரங்கள் அசைகின்றன செடிகள் அசைகின்றன! மனம்கூட அசைகின்றது பழைய நினைவுகளால் சோகம் தியாக மாறி இதயத்தைச் சுட்டிருந்தது அந்த ரணம் ஆறுமலேயே . அப்படியே
அப்பியிருந்தது.
அன்று போலவே இன்றுங்கூட வானம் இருள்கிறது மழை பெய்கிறது.
ஆனல்,
அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் நிறைய . வித்தியாசம்
மலர்கின்ற ஒவ்வோர் மலரிலும் ஏதோவொரு சோகம்
பதிந்திருப்பதாய்த் தோன்றுகிறது.
காற்றில்கூட கடந்தகால அவஸ்தைகள். கவிந்திருப்பது போல் ஒரு பிரமை
βσώ துரிய இனத் தொலேத்தவர்கள் அந்த விடியலின் வாசல்வரை சென்று விரட்டப்பட்டவர்கள் தூக்கம் விழித்து நாம் காத்திருந்த இரவுகள் இருணட சேற்றில் புதைக்கப்பட்டு விட்டன.
ஒரு தாய்க்குத் தன், கரு கலேபடும் வேதனை எங்களிற்கு . அன்று எம்மருகில் அன்புடன் இருந்தவர்களெல்லாம் இன்று இங்கே இல்லை! ஒவவொருவரும் ஒவ்வொரு திசைக்கு விரட்டப்பட்டனர்!
அதே காற்று . அதே பூக்கள்.
அதே நிலவு. ஆனல் அவற்றை அனுபவிக்க அதே மனிதர்கள்தான் அங்கு இல்லை . பசுஞ் சோலேகளெல்லாம் u/78ეერთ ყ6უrto/rქ? იწ”ც 16 გუ.
தென்றல் நின்ற இடம்
தெரிகிறது . புயல்வந்து போன தடம் புரிகிறது . இன்றைய நிகழ்வுகளெல்லாம் பிரமையோ என்று ஒரு கேள்வி எழுகிறது! ஆனல் 636თიJ t07/76თციტირr 5/6 სმ) நிஜங்கள் குருரமான நிஜங்கள்!!
- anungin ang anum
O
பிரசுரத்தி ளம் கவிதைகள் கின்றன. ஆளுல் யினும் நல்ல அவற்றில் மிகச் கவே arts நல்ல கவிதைகள் வேண்டிய வார்த் இறுக்கம், வெ டும் உணர்வின் 5 மனதை இதமா செல்லும் தன்ை இல்லாத வார் LJUSGMT nr. Gau, 1 னவை அமைந்து
புதியவர்களே யுடன் அடிக்கடி கவிதைகளே எழு வைக்கின்றனர். இவ்வாருன, கவி துவதற்கு வேறு இருந்தாலும், கண்களிற் படக் களிற் பெரும்பால தன்மையனவாக அவற்றையே மு மாகக் கொண்டு எழுதமுனைவதும், காரணியாகலாம் கிறேன். இக்கவி ரும் பெரும்பாலு வாசிப்புப் பழக்க கவே இருப்பார் ளுக்குச் சுலபமா கக்கூடிய இலங்ை கைகளின் வார லும் சஞ்சிகைக மற்ற படைப்புக கள் என்ற பெ நிரப்பிகளாகவும்: படுகின்றன. அந் ளுக்குப் பொறு ரின் தேர்ச்சியடை பொறுப்பற்ற தன் ருக்குப் பிரசுர கொடுப்பதன்மூல யைப் பரவற்படுத் காரணிகளினுல்த வாறு நடைபெறு
சஞ்சிகைகளிலு Domina35IITÄ, as TSRS மைக் கவிஞர்கெ விரும்பிச் சிலர் ஒன் புற்றிசல்கள் போ டும் ருேணியோ ளில், இவை ெ ளாகக் கிடக்கின் தவர்கள் (வயதி டும் சஞ்சிகைகளி பிடங்களில் குத் is usalestion ரசனையினுலும் (6 தாளர்களில் பெரு கள் வெறும் கன் காரர்கள்தான், ! கதைகளே விழுந்: படிப்பார்கள் ெ சிப் போனுல் நா டும் படிப்பார்கள் ளில் ஈடுபாடு மிகக் குறைவு); சேர்த்துத் தந்த6 பிரதிகள் விற்றுச் கள், நன்கொன களேத் திருப்தி uquh afßumurr ig K. ஞலும் தரமற்ற வெளியிடப்பட்டு

திரிகைக் கவிதைகள்
ாழிபெயர்ப்புக்
h(a)+sar erprir திசைக்கு வரு ஓரளவுக்கா கவிதைகள், 9 ഞDഖT ப்படுகின்றன: ல் இருக்க தைச்செட்டு, ளிப்படுத்தப்ப ஒருமைப்பாடு, வருடிச் ம போன்றன த்தைக்கொட் பெரும்பாலா
se
ஆர்வமிகுதி இத்தகைய தி, அனுப்பி இவர்கள் தைகளை எழு காரணிகள் அவர்களின் கூடிய கவிதை ானவை இத் இருப்பதும், நன்னுதாரண இவர்கள் ஒரு முக்கிய என நினைக் ரூர்களிற் பல 以ü up) lb Miðfjaltir ள் அவர்க εά Ως οι Α. கப் பத்திரி வெளியீடுகளி മിട്ടു., 5 ளே கவிதை 山脑一@Lü
தப் பக்கங்க |ப்பாயுள்ளவ யாத ரசனே, ன்மை, UGW) வாய்ப் புக் ம் விற்பனை தல் போன்ற rgir இவ் கின்றன.
ம் இத்தன் லாம். தம்
tarian ஏறு சேர்ந்து si (Nassflu? வெளியீடுக ருங்குப்பைக றன. முதிர்ம் 3) வெளியி லும் ஆசிரிய நியிருப்பவர்க ன கவிதை எமது எழுத் ம்பாலானவர் தை ரசனைக் வர்கள், சிறு து விழுந்து காஞ்சம் மிஞ் வல்களை மட் கவிதைக Gasmorain (Bainarriro samruhu putub வர்கள், 5, 10 தருபவர் ட தருபவர் ப்படுத்தமுனே மனுேபாவத்தி கவிதைகள் வருகின்றன.
கவிதைகள்
தரமானவை மட்டும்தான் அச்சில் வெளிவருகின்றன என்ற நம்பிக்கையோடு, பிழை யான்வற்றையே முன்மாதிரி யாகக்கொண்டு, இளைஞர்கள் எழுதத் தொடங்குகின்றனர். புதுக்கவிதை மிக இலகுவா னது, என்ற தவருன கருத் தும் பிரசுர மோகமும்கூட அவர்களைத் திசை திருப்புகின் 0ഞ്ഞ്,
பத்திரிகைகளும் சஞ்சிகைக
ளும் பொறுப்புடன் நடந்து நல்ல படைப்புகளைத் தொடர் ந்து வெளியிடும் போது, அவை அடிக்கடி புதியவர்க னின் கண்களில் பட அவர்க ளும் அதேவழியில் செல்ல முயல்வார்கள். மெல்ல மெல்ல தற்போதைய நிலமைகள் шотдратша.
リミノーの斎
அவ்வப்போது, பிறமொ ழிக்கவிதைகள் தமிழ் மொழி பெயர்ப்பில் படிக்கக் கிடைக் கின்றன. நல்ல மொழிபெயர்ப் பாக அமைந்த கவிதைகள் தரும் அனுபவமும் உள்ளக் கிளர்வும் வித்தியாசமானவை அவற்றில் வெளிப்படும் தற் புதுமையினே நான் விரும்புகி றேன். தமிழில் சுயமாக எழு தப்படும் கவிதைகளில், அத் தகைய அனுபவங்கள் அபூர் வமாய்த்தான் ைெடக்கின்றன. மாறுபட்ட நிலப் பிரதேசங் கள், காலநிலைகள், பண்பாட்டு மரபுகள், அறிவியல் - தத்துவ வளர்ச்சிச் சூழல்களில் வேர் கொண்டு வெளிப்படும் உணரி
வுகள் என்பதால் தம்மளவி லேயே ஒரு நூதனத்தன் solossu syria கொண்டுள்
ளன போலும் நூதனப்பான் மைகள் மட்டுமல்லாது மணி தப் பொதுமைகளும் அவற்றில் அற்புதமாக வெளிப்படுகின் றன. எக்கவிதையென்ருலும் அவற்றின் ஆன்மாவைத் தரி சிக்க, உயிர்ப்பு நிறைந்த மொழிபெயர்ப்பு முன்நிபந்த னேயாகும் புகழ்பெற்ற மயா Gas ir susiv Gansuu, as ir A avó su u லோர்காவைத் தமது மொழி பெயர்ப்புகளில் கொலை செய்த கவிஞர்கள் இலங்கையில் இருந்தார்கள் வேறு Lapp) மொழிக் கவிஞர்கள் பலரைக் கொன்றவர்கள் தமிழகத்தி லும் இருக்கிருர்கள் !
எங்கள்மஹாகவி கூறுவதுபோல்
*"La artillg&ar Guu umri "Lirului" பெயர்க்கும் பணி பெரிது; மீட்டும் முதல்நூல் விளைத் தோன் அவன் பட்ட பாட்டின் வழிஆம் பெயர்ப்பு மறுபடைப்பே/ கேட்டும் உணர்ந்தும் இறு கிறுத்தும் கண்டதை, நாம் ஊட்டம் பெறுதற் குயி ரோடு கொண்டுவந்து.'
தந்தாலேயே நாம் பரவசம்
-Boot шерпLD.
பை ஜாயி என்ற சீனக்கவி ஞர் 772-846 இல் வாழ்ந் தவர். சீனுவில் வாழ்ந்துவரும் ரெவி அலி என்ற ஆங்கிலக் கவிஞர், அவரது கவிதைகளே ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துள்ளார். அவர், "பை ஜுயி யின் இலக்கிய சிருஷ்டிக்கு ஒரு புல்லின் நுனியோ அல்லது மரமோ போதுமானது . ." என்றும் ஓரிடத்தில் குறிப் பிட்டுள்ளார். இச்சீனக் கவிஞ ரின் எட்டுக் கவிதைகளைச் சுந்தர்ஜி, தமிழில் மொழி பெயர்த்துத்தர சுந்தர ராம சாமி தனது Näna காலாண்டிதழில் அவற்றை வெளியிட்டிருக்கிருர், அவற் றில் எனக்கு மிகப் பிடித்த இரண்டு கவிதைகளே "தூவா ம்ை வாசகர்களுக்குத் தருகி றேன். இருப்பின் அவசமும், தெளிவின் எளிமையும். இத யத்தை வருடிச் செல்லும் இத மான உணர்வு வெளிப்பாடும். இவற்றில் சர்த்தியமாகியிருக் விறதெனக் கருதுகிறேன்.
இரவில் விடு திரும்புதல்
இப்போது ஒரு நூறில்
பாதியை அடைந்துவிட்டேன். ஆல்ை எனக்கென்று தனியாக கொஞ்ச நேரத்தை எப்போது பெறுவேன்?
காலேயில் மெழுகு வர்த்தி
s
வெளிச்சத்தில் வீட்டைவிட்டுக் கிளம்புகிறேன் சாயங்கால மத்தளம் முழங்கும்போது
விடு திரும்புகிறேன்.
என் வைன்ஜாடி காலியாகவோ
அல்லது என் வீட்டுச் சுவரைத்
தாண்டி
மலரின் காட்சி தெரியாமலோ இல்லை. ஆல்ை இவையெல்லாவற்றையும் ரசிக்க எனக்கு நேரமில்லை என்பதுதான் விஷபம் ஒவ்வொரு நாளும் மிகுந்த களேப்போடு விடு திரும்புகையில் நேரே என் படுக்கையில்
விழுகிறேன்.
எனக்கு மட்டுமே பிரத்யேகமான சந்தோஷம் இனி வருமா?
என்னைப் பற்றிய
சிவந்த கன்னங்கள் -
ஒரு கவிதை தரைத்த தாடி
இது வைன் குடித்த நான்.
கடைசியில்
வருஷங்கள் எல்லாம் ஒடிக் கழிந்தபின் இப்போது எல்லாம் வெறுமையாகத் தோன்றுகின்றன.
நான் வயோதிகளுப் நோய் கண்டவனுய்
ஒல்லியாய் இருந்த போதிலும்
கவிதைகளின் மீதான
srTsai
இன்னும் மீதமிருக்கிறது. பிரியமான ஒரு கனவான். ஒரு திரையில் வரையப்பட்டதான என் உருவ ஒவியத்தை வைத்திருக்கிருர்
என்றறிந்த போது கொஞ்சம் சிரித்தேன்.

Page 8
வீடு வெறிச் சென்று கிடக்கிறது. வெளியில் நல்ல வெயில் அடித்தது இன்றைக் கெல்லாம், எல்லோரும் வெளி யில் போயிருப்பார்கள்
வெள்ளைக்காரர்கள் sro போது கொஞ்சம் வெயிலடிக் கிறது என்று காத்திருப்பவர் ase உல்லாசப்பிரயாணம் GBunras"
மகாதேவன் நடந்து வந்த களப்பில் படுத்தபடி யோசிக் கிருன் எல்லோரும் சந்தோச மனுபவிக்கிருர்கள் வார விடு முறையில், எங்களைப் போன்ற மாணவர்களால் முடியுமா?
கிழமை நாட்களில் படிப்பு வார விடுமுறையில் உழைப்பு மகாதேவன் பெருமூச்சுடன் திரும்பிப் படுக்கிருன், மெல் லிய காற்று திறந்திருந்த ஜன் னல் சேலேயைத் தடவிப் பிடித்து விளையாடுகிறது.
பின்னேரம் எட்டுமணியாகி றது. இன்னும் இருளவில்லை. மெல்விய மாலப்பொழுதின் மயக்கமும் வேலை செய்து வந்த களேப்பும் கண்களை வரு டுகின்றன.
எவ்வளவு சுகமாக இருக்கும் ஒரு நீண்ட நித்திரையடித் தால்.
மகாதேவன் நிமிர்ந்து படுத் தபடி முகட்டைப் பார்க்கிருன் 5ებდე) யோசனயுமில்லாமல் உருப்படியாக சுவர்க்கரைக ளில் பொருத்தப்பட்டுக் கிடக் கும் பைப்புகளில் பார்வைபடு கிறது. சாடையாகப்பதிந்து கிடக்கும், அல்லது வளைந்து -அல்லது வளைத்துக் கிடக் கும் அந்தத் தண்ணிர்ப்பைப் பில் அவன் பார்வை படுகிறது.
இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமையில் ஒன்றி ரண்டுதரம் இப்படி மல்லாக் காகப் படுத்துக் கூரையை ஆராய்ந்து அந்தப் பைப்புக்க ளில் பார்வை பதிந்து. மகாதேவன் புரண்டு படுக்கி முன். ஏணுே மூலையைப்பார்க்க அவன் விரும்பவில்லை.
இன்றுமட்டுமல்ல வந்து இரண்டு கிழமைகளில் முதல் தரம் அந்தப் பைப்புகளில் பார்வை பதிந்தபோதே ஏதோ அவன் ஞாபகப்படுத்த விரும் பாத ஒரு நினைவை யாரோ வலிய ஞாபகப் படுத்தினுற் போல்.
மகாதேவன் அதற்குமேல்
படுத்திருக்க விரும்பவில்லை. கிட்டத்தட்ட ஒரு நித்திரைய டித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும், என்ற நப்பாசை யும் போய்விட்டது. குளிக்க வேண்டும். ஏதும் Fബ வேண்டும். நாளைக்கு முடிக்க வேண்டிய சில கொலி ஜ் நோட்ஸ் இருக்கின்றன".
சேர்ட் கழட்டவும் ஜன்ன லால் சில் என்ற காற்று உடம்பில் சேட்டை விடவும் அவன் உடம்பை தெளிக்கிருன் கைகள் அன்னப் பூட்டப் பொன்ொ ஸ்வொரு தர ܕܢܐܬܐ ܒܪ ܡܘܬܐ ܒܗ ܕ ܒ ܬܐ ܒ ܦܩܝܬܐ ܒ ܦܝ ܨ
- - -
போகுமோ அங்கே போகிற * இருண்டு கொண்டு வகு
இப் பொழுதின் மெல்லிய இருளில் தெரியும் ஆயிரக்க க்கான சிலுவைகளையுடைய சவக்கால அவன் பார்வையில் படுகிறது. முதல்தரம் வீட்டுக் காரப்பெண் அறையைக் ärடக் கொண்டு வந்த போது ஜன்னற் பக்கம் வந்த போது அவன் பார்வையில் தூரத்தே சவக்காலே தெரிந்த போது தர்மசங்கடப்பட்டான்
அவன் மூட நம்பிக்கையுள் ளவன் இல்லே, ஆணுல்.
பேய்களுக்கு பயமா?" பெருத்த உடம்பும் சின்னக் கண்களுமுடைய இன் ன
யானைக் குட்டி போல் நடக்கும் மினஸ் பார்னட் அவனக் கேட்டவுடன் தோள்களைக் குலுக்கி விட்டு 'அப்படி ஒன் றுமில்லை" என்ருன்
பேய்களுக்கு யார் பயம்? அப்படி ஒன்றிருந்தால் அதை உண்டாக்கியவர்கள் பயப்ப டட்டும். கடவுளே உண்டாக் கியவர்கள்தானே திருவிழா வைக்கிறர்கள்? மகாதேவன் குளியலறைக்குப் போய் விட் டரைப் போடுகிருன் சுடுதண் assFiri augur
கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது. விட்டுக்காரர்கள் வருகிருர்களாக்கும்!
அவர்கன் சமைக்கத் தொட ங்கமுதல் சமைத்துவிட்டால் கரைச்சல் இல்லே, தண்ணீர் சூடாக முதல் கெதியாகச் சமைக்கலாம். இந்தியன் கடை யில் வாங்கிய ஆட்டிறைச்சி யையும் அரிசி சாமான்களே. யும் திறந்துகொண்டு படிக ளில் இறங்குகிருன் முன்கதவு ஆவென்று திறந்து கிடக்கி றது. இருள் பரவும் வீட்டில் Qalelflur ä. தெருவிளக்கிலி ருந்து வரும் வெளிச்சம் பட் டுத்தெறிக்கிறது. கதவைத் திறந்தவர்கள் பூட்டுவதற் ബ? uബ (Uഇ முணுத்துக்கொண்டு கீழேயி றங்கியவன் பூட்டியபடி கிடக் கும் முன் அறையைப் பார்த் துத் திடுக்கிடுகிருன்,
மிஸ்ரர் அன்ட் மிஸஸ் பார் ணட் வந்திருந்தால் முதல் வேலேயாக முன்னறையைத் தான் திறப்பார்கள். மேலே, மகாதேவன் அறைக்குப் பக்கத் தில் இருக்குமறையில் சிவிக் கும் எலியட் வந்திருந்தால் "ஹலோ மகாதேவன் சொல் லாமல் கதவைத் திறந்திருக்க
bir tör,
மகாதேவன் அப்படியே நிற் கிருன் திறந்திருந்த கதவு காற்றிற்கு மெல்ல முன்னும் பின்னும் அசைகிறது. தெரு விளகசின் வெளிச் சத்தில் அவன் நிழல். சட்டென்று கதவைச் சாத்திவிட்டு ஹோல் லேட்டைப் போட்டு விட்டு சமையல் அறைக்குள் போகி
முன் யார் திறந்தார்கள் கதவை? கள்ளணுக இருக் குமோ? சரியாக இருளாத
இந்த நேரத்தில் விட்டுக்குள் வரக்கூடிய கள்ளன் செயின் அல் பென்வில் இருப்பதாகத் விெல் அவனுக்கு
தின
நான் சரியாக விட்டிருக்கலாம் வரமுதல்', மகா யைக் கழுவியப முன்
வீட்டில் ஒரே தமாக இருக்கி, போய் கசட்டில் டைப் போட்டு வருகிருன். C னின் "கற்பக பொற்பதங்கள் பாட்டு மனதுக் இருக்கிறது. க கள் முடியவும் சமையலும் முடி
சாப்பாடு ஆ
குளிப்படித்து வி Fp gjalog LOT
اffليل ധ?
ரைத் திறந் து வெள்ளை வெளி ரப்புக்குள் நீர் AD A GUGGEDE ஆட்டுக்கறி யு
சோர்வை அகற்
நாளக்கு மு நோட்ஸ் எல்ல tas GS ---. களே மீறி ஜாலம் பண்ணி
E - ராே
மகாதேவன் திரையில் எழும் பண்ணுகிருன்
கீழே, ஹோ ஆலட் ஒரு நிமி கிருன்,
பாவம் கிழட் தம்பதிகள் இர கதவைத்திறந்த படவேண்டும்?" ஹோலில் லே விட்டு கதவைப் டுப் படுக்கிருன்
கொஞ்ச நே மும் விழிப்பும் GNJIL "LLIT Gärt G வனுக்கு. s வேண்டும் போ திறக்கமுடியவில் Garsin Graussi தவிப்பு மனம்
9рташо.
ஏதோ அரை பவங்கள், மனி
ஷனேகள். அ
 
 

28-7-1989
ப் பூட்டாமல்
வீட்டுக்குள் தேவன் அரிசி டி யோசிக்கி
படியாக நிசப் றது. மேலே தமிழ்ப்பாட் விட்டு கீழே செளந்தரராஜ alá. Gű) நின் பிடித்தேன்" கு இதமாக girl llum u G5Medji ஆட்டுக் கறிச் கிறது.
முதல் lu " .Ꮫ
விடு கிமு ன். ரென்ற பாத் நிரம்பி வழிகி ான குளிப்பும்
றிவிட்டது.
டிக்கவேண்டிய ாம் முடித்து விஷனில் ஏதும் அவன் திட்டங் நித்திரைதேவி
விட்டாள்.
தேசிய இனப்
பிரச்சினைக் கதை - 7
புரண்டு படுக்கிருன், அம்மா அப்பா சகோதரங்கள் எல்லோ ரிலும் அன்புதான். அன்பின் பிணைப்பில் உண்டாகும் வேத னேயில் துடித்த நாட்கள் போதும். வேதனையைப் பகிர் ந்து கொள்ள எந்தச் சிநேகி தர்களும் அருகில் இல்லை.
இலங்கையால் வந்தவுடன் லண்டனில் சிநேகிதர்களுடன் இருந்திருக்கா விட்டால் என்ன நடந்திருக்குமோ தெரி யாது. தாய் தந்தையரின் பிரிவு. பிரிவு மட்டுமா ..? புதுநாட்டுச் சீவியம் பொல் லாத குளிர், மண்டைக்கணம் பிடித்த சில ஆங்கிலேயரின்
அவமதிப்பான நடத்தை இதை எல்லாம் சகித்துப் பழக எவ்வளவு பாடு லாத் திடமான உரமான மனப்பான்மையும் தகர்த்து கொண்டு போவது போன்ற உர்ைச்சி தனிமையான as trots ܣ ܦܡ ܩܵܘ5+rrܟ
els றிவிட்டு நித்திரை கொள்ளப் படாத பாடு படுகிருன்
இந்த அறை க்கு வத் து இரண்டு கிழமைகளாகியும்
SS
ஜஸ்வரி பாலசுப்ரமணியம் () ()
அரைகுறை நித் பி லேட் ஒவ்
53 GB u miri u llib Gungai
டு பார்னட்ஸ் வில் இருட்டில் ஏன் கஷ்டப்
கீழேயுள்ள L'...) Li stifluu பூட்டிவிட்
ரத்தில் தூக்க ற்ற இரண்டும் ணர்வு மகாதே ண்களேத்திறக்க ன்ற உணர்ச்சி ஸ்லே, நித்திரை b என்ற சாந்தியில்லாத
குறைச் சம் தர்கள், சம்பா வன் புரண்டு
ரியான நித்திரையில்லை. வந்த நாட்களில் புது இடமா னபடியால் இருக்கலாம் stjóri றுதான் நிளேத்தான்.
விடு பழகி, வீட்டு மனிதர் களுடனும் ஒரு மாதிரிப் பழக் கமாகிவிட்டது. ஆணுல் இந்த அறை. ? இரவு .?விளக்க முடியாத ஏதோ ஒன்று - தூரத்தில் தெரியும் சவக்கால காரணமா? அரைகுறை நித் திரையிலும் மூட நம்பிக்கை களே நினைத்து மெல்லிய சிரிப்பு நெளிகிறது.
நீண்ட நேரப் போராட்டத் தின் பின் ஒரேயடியான களைப் பில் உணர்வு தளர்ந்த போது
கிறிச்
கதவு திறந்த சத் தம் அதைத் தொடர்ந்து மெல்லிய சோக நினைவுகளைத் தூண்டும் அன்பான யாரையோ ஞாப கப்படுத்தும் ܒ ܪ ܦ ܦ
.
மல்லிகையின் இளம் மணம், மூக்கைத் துளக்காத கொடி மல்லிகைப் பூவின் .
லண்டனில் எங்கே மல்லிகை மல்லிகை மனம் நிரம் பிய வாசனத் தைலம் நித்திரை
வன் நித்திரையில்லே என்பது தெரிகிறது அவன் வியர்த்துக் கொட்டுவதிலிருந்து.
தன்திடமெல்லாம் பாவித்து, படாரென்று போர்வையை உதறிவிட்டு எழுந் தான். எழுந்த அடுத்தவிடிை லேட் டைப் போட்டான், அவ ன் கனவு காணவில்லை. நிச்சய மாக அந்தக்கதவு பூட்டித் தான் இருந்தது அவன் படுக் கும்போது,
இப்போது
பின்னேரம் முன்கதவுதிறந்து கிடந்தது போல் ஆவென்று திறந்துகிடக்கிறது.மகாதேவன் மேலே எதையும் யோசித்துக் குழம்பத்தயாராய் இல்லை. இனி நித்திரை கொண்டபாடு இல்லை. நோட்ஸ் என்ருலும் எடுக்கலாம். ஒரு கோப்பி போட்டுக்குடித்துவிட்டு வெளி யில் வந்தவன் திடுக்கிட்டான்.
அவன் சரியாகத் தன் கத வைப் பூட்டாமல் படுத்தால் அது திற பட்டிருக்கலாம். ஆனுல் வயதுபோன தம்பதி களுக்குப் பரிதா பப் பட்டு ஹோலில் போட்டு வைத்தி ருந்த லைட் .?
வெளியில் கும்மிருட்டு, யார் ஒவ் பண்ணியிருப்பார்கள் 7 பேய்களுக்குப் பயமோ இல் லேயோ ஏதோ ஒரு உறுத்தல் மனதில் யோசனையுடன் கீழே இறங்கிவந்தவன் பின்னேரம் போல் பார்னட் தம்பதிகளின் முன்னறை பூட்டிக்கிடப்பதைப் பார்த்ததும் ஒன்றும் விளங் காமல் விழிக்கிருன், யோசித்து STsitaat uusi 2
லேட் போட்டுவிட்டு படிப் புத் தொடர்கிறது. பார்னட் தம்பதிகள் அடுத்தநாள் வந் தார்கள். மகளுக்குப் பிள்ளை பிறந்ததாம். மான்செஸ்டர் போய்வந்தார்களாம்.பக்கத்து அறை எலியட் வழக்கம் போல் காலேயில் வந்து சேர்ந்தான் லண்டனிலிருந்து இருவரும் பஸ்ஸில் ஏறியுட்கார்ந்தார்கள் கொலிஜ்ஜாக்குப்போக,
செயின் அல்பேன்ஸ் மார்க் கட் பிளேசிலிருந்து பஸ் நகரத் தொடங்கியது. மங்கி மழுங் கிய பழையகாலக் கட்டடங் களைப் பார்த்தபடியுட்கார்ந்தி ருந்தான் மகாதேவன், என்ன கண் சிவந்திருக்கிறது? வீட்டில் யாருமிருக்கவில்லை. Gaihar பிரண்டைக் கூட்டிக்கொண்டு வந்தாயோ ?' எலியட் நித்தி ரையின்றிச் சிவந்து போ ய் இருக்கும் மகாதேவனின் கண் களைப் பார்த்தபடி சொல்கி முன் குறும்பாக. இளம் வய தில் நித்திரையில்லாமல் இருப் பதற்கு செக்ஸ் தவிர வேருெரு காரணமும் இருக்கக் கூடாதா? எலியட்டை கேட் கவாமா ஏதும் விசித்திரமான அனுபவம் கிடைத்ததா அக்க விட்டில் என்று அவன் எனக்கு முதல் குடிவத்தவன் அந்த விட்டில்
9ஆம் பக்கம் பார்க்க)
",

Page 9
2&-7-1989
இை
பேய்களுக்கு யார்.
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
பேய்க்குப் பயப்படுகிறேன் என்று பகிடி பண்ணமாட் டாளு? எலியட் முகப்பாத் திக்காரன் சிரித்துவிட்டுப் போகட்டும்
" எலியட் ' தயங்குகிருன் மகாதேவன்.
' என்ன பேய்க்கதை சொல் லப் போகிருயா எலியட்டின் இந்தக் கேள்வி மகாதேவனேத் திடுக்கிடப்பண்ணுகிறது.
பேயோ பிசாசோ, சரி யாக நித்திரை வரவில்லே "
திடுக்கிட்டதைக் காட்டிக் கொள்ளாமல் மகாதேவன் சொல்லுகிருன்
செயின் அல்பேன்ஸ் ஒரு காலத்தில் ரோமரின் யுத்த பூமியாக இருந்தது. ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் செத்த பூமி இது இந்த ஊர்ச்சனய ஒரே பேய்க்கதை களே நம்பிக் கொண்டிருக்கி ருர்கள். முட்டாள் சனங்கள் உனக்கு முதல் அந்த அறை யில் இருந்த பொடியனும் தன்னுல் சரி யாக நித்துரை கொள்ள முடியவில்லை என்று சொல்லுவான் நான் ரோமன் போர் வீரர்களைப் பற்றி வி ரிப்பேன் ' எலியட் தன் பதி டிக்குரலில் சொல்கிருன், மல்
முடியாமல் நினைவில் ஊசலா டுகின்றன
båda)ay) s no savo Lib. Q) u f) ur !
மகாதேவன் வேதனையுடன் புரண்டு படுக்கிருன் வேதனே பரவிய - சோகத்தைச் சுமந்த படி பெரியக்காவின் முகம் . குறுகுறுப்பும் கொல் என்ற சிரிப்பையும் கொண்ட அக்கா எப்படி மாறிப்போனு?
அக்கா எப்பவும் கெட்டிக்
காரி, இளம் வயதில் பட்ட தாரியாகி அனுராதபுரத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் வேலே கிடைத்தது - ஆறு மாதம் கூட இல்லை வேலைக்குச் சேர்ந்து
அந்த 77ஆம் ஆண்டுக் கல வரம்
அக்காவை விட் டி ற்கு க் கொண்டுவந்தார்கள். அக்கா வின் முகத்தில்குறுகுறுப்பில்லே, கொல்லென்ற சிரிப்பை யாரும்
கேட்டில்லை. யாருடனும் கதைக்கவில்லை. பார்  ைவ வெறித்திருக்க .
யாரும் அவனுக்குச் சொல் வார் இல்லை. அவன் சின்னப் பிள்ளேயாம் - இங்கிலாந்துக் குப் படிக்கவர ஒழுங்குகள்
காகக் கண்க Qasirgðarl_frgir G
தேய் நிலவி ஒளி தென்னம் டிப்பார்க்க அ தில் அக்காவின் கடைவிழிகளைப்
yaygår.
இந்த ரே ട് ബ് அவன் தடுமா சொல்வது ஞ பேய்கள் உல அவள் வெறித்து பின்னர் எழு குள் போனுள் ஹோலுக்குள் தான். நித்தின்
ஏதோ சத்த
என்ன சத்த பூனேயா? உறிய Lua) Error när såsom பாய்வதுண்டு.
she last G உட்பக்கம் பூ 点、
உட்பக்கம் பூ
ஜன்னலுக்குட் வலைக்கம்பிக்குள் தவனுக்கு . GALITAf7 Luleå) பெண்மையழிந் பெயராய் நட audianras) iš Gda
விகை வாசத்தில் வாசனைத் செய்து கொண்டிருக்கிருன். 'அக்கா 1 திரவியம் போட்ட போர் அக்காவிற்கு என்ன நடந்த அவன் அலறல் வீரர்களா ? மகாதேவன் ஒன் தென்று சொல்லாமலே அவன் றும் பேசாமல் ஜனனலுக்கு வகித்துக் கொண்டான். கல வெளியில் பார்க்கிருன், வரம் போன போக்கில் ஆயி மகாதேவன்
ரக்கணக்கான இளம் தமிழ் எழுத்தான் கூ பெண்களுக்கு எது நடந்ததோ , ப. கொலிஜ் பரீட்சை தொடங் அதுதான் அக்காவிற்கும் நடந் , டம் கிவிட்டது. மூச்சுவிட நேரமில் தது. கனவா? நன லாத படிப்பு. அத்துடன் அடிக்கடி தலையிடி வேறு அன் காட்டுப் பூனைகளின் மிருக ք.ւմiւ տնտ றிரவு மின் ன லுடன் இடி வெறிக்கு அகப்பட்ட கூண்டுக் நாடி படபடத் மழை.ஜன்னல் உடைந்துவிழும் கிளியைக் கேட்கமுடியுமா அவன் லட்.ே போல் அகோரமான காறற உனக்கு என்ன நடந்ததென்று? வேறு. இரவு நீண்ட நேரம் ஒன்றுமில்லை. படித்துவிட்டுத் தன்பாட்டிற்கு ஊர் உறங்கும் இரவுகளில் பைப்பை வுெ கண் மூடப்பட்டது. தனியே இருந்து தானழுது தான். ഖ
தமிழ்ப் பெண்களில் ஒருத்தி தான். கதவு திறந்த சத்தம், இழவு யாக என் தமக்கை ஒரு நடு பிடித்தகாற்று அவன் முனு இரவு ஒன்றுக்குப் போக அந்த இர முணுக்கவில்லே, மனதில் சொல் எழுந்தவன் கண்சிமிட்டும் நட் நீண்ட இரவ விக கொள்கிருண், மெல்லிய சத்திரங்களின் துணையுடன் மகாதேவனுக்கு கொடி மல்லிகைப் பூவின் தென்னே மரத்தில் சாய்ந்தி ar . . ருந்து அழும் தமக்கையைக் அக்காவின்
- assoort sär. குப்பின் இன் STS-5/TTS907 L.D. கொண்டும் -rcmórah *。 ஒருநாளும் நினைக்கக் கூடாது " அக்கா " அவன் குரலுக் எஞ்சினியரிங் என்று சங்கல்ப்பம் பண் குத் திரும்பியவள் அவ ன் துளிகளில் நன ணிைய சம்பவங்கள் அடக்க பார்க்கக் கூடாது என்பதற் அழுகிருன்,
21-06-89 அன்று யாழ், சாத்தியமாகும்' அவரு பதால் தற்பே பல்கலைக்கழக கைலாசபதி கலை டைய கருத்துப்படி வர்க்க தலை பற்றிப் பரங்கத்தில் ஒரு பட்டி மன்றம் சமுதாயத்தில் பெண்விடுதலை என்பதாகும். நடைபெற்றது. இன்றைய பற்றி பேசிப்பயனில்லை ! (2) g untes பெண் பெண்கள் பாரதிகண்ட புது
மைப் பெண்ணு ? என்பது தான் அதன் தலப்பு புத்தி ஜீவிகள் மலிந்து இருக்கும் பல் கலைக்கழகத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றம் மிகவும் எழுந்தமானமாகப் பிரச்சினை களே ஆராய்ந்தமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். வாதிட்டவர்களில் சோதிநா தன் மட்டும் ஒரளவிற்கு சிந் திக்க வைக்கக்கூடிய சில கருத் துக்களே முன்வைத்தார்.
சோதிநாதன் பின் வரும் கருத் துப் பட ஒரு கூற்று மொழிந்தார். சமூகம் விடுது லயடையாத நிலையில் பெண் விடுதலே மட்டும் எப்படிச்
பெண் விடுதலைக்கு
பெண்கள்தான் பே
சோதிநாதனுடைய கருத்து மட்டுமல்ல பல இடதுசாரிக
முன்வைக்கப்படும் இதுதான். இவர்க
கண்னமமா
எது கருததின்படி சமதர்மம் வந்தவுடன் பெண் பூரண விடு தலே அடைந்துவிடுவாள் என்
நிலப்பாட்டை பத்தில் கூற சமதர்ம சமுத தான் பெண் wsoluut (upligt орай, арша алып, ай) தர்ம சமுதாய பெண் பூரண வி துவிடுவாள் என

ாத் துடைத்துக் அன்று காலேயில் கண்கள் றளிங்கவுணில், ஏன் சிவந்திருக்கிறது என்று எலியட் கேட்க முதல் கொலிஜ்ஜுக்குப் போய்விட் ந்த வெளிச்சத் டான். அறையில் நிம்மதி குளம்கட்டிய :இருந்து படிக்க முடிய
பார்க்கிருன்
பின்னேரம் கிழவன் பார் னட் கதவைத் தட்டினுன் சக்தி சிவ சோர்ந்த முத்துடன் கத அன்' ஆக்கிறது" மகாதே ாபகம் வந்தது 6ւյahr:, கிழவன் அவனப் பரி ': ஆபத்துபன்'ார்ச் கிருன் என்ன கிழவன் கேட் துப்பார்த்தாள் சுப் போகிருன் வாடகை Pந்து விட்டுக் கூட்டப் பேருெஞ? அல்லது
':* - - - - - - கிழவன் அவ்வளவு ரை வரவில்லை. (ჭცrrar:LA)|ვალე
கிழவன் தயக்கத்துடன் கேட்கிருன் "டிற் யூ ஹாவ் ம்? குசினியில் எனி நைட் மயா லாஸ்ற் மீன், நைட்" (நேற்றிரவு என்னவும் எடுக்க பூனே பயங்கரக் கனவு கண்டாயா?)
ü星
எழும்பிக் குசி பாஞன். கதவு பூட்டப்பட்டிருந்
மகாதேவன் பேசாமல் இருக்கிருன்
என்ன கேட்கிருன் கிழவன்?
பூட்டு ஏதோ சத்தம் போட் 'L" - t_ டாப்போலக் கேட்டது இரவு חנL :3) ( ால் பார்த் இழவன் உற்றுப்பார்த்துக்
ரயில் மின் கேட்கிருன்
தொங்கவில்லே. அக்காவைக் கனவு கண்டு து வெறும் அழுததைச் சொல்லலாமா? மாடிய பெரி ஆட்களுக்குக் கேட்கக்கூடிய பற்றுடம்பு தாகவா அழுதேன். கேட்கா விட்டால் ஏன் கிழவன் கேட் கிருன் ஏன் யாரும் கதை கட்ட வேண்டும்.
●ášr,1°
O மகாதேவன் தயங்குகிறன் ஒடுக் இட்டு கிழவனின் பார்வை வந்து ல்ெ உள்ள அந்த தண்ணிர்ப் anul 3)
தொகும் பதிகிறது.
சொல்லலாமா ழெவனுக்கு t? அந்தப் பைப்பில்தான் என் அக்
=வின் உடம்பைக் கண்டேன்
விட்டு வியர்த்து என்று. து கைகள் உதற until itsir. கிழவன் மகாதேவனைப் பரி வுடன் தடவுகிருன் தகப்ப அந்த வளைந்த னேப்போல. மத்துப் பார்க் நான் உனக்குச் சொல்லியி
றித்துப் பார்க் ருக்க வேண்டும் நீ வந்த நாளில்' கிழவனின் குரல் வு விடியாத தடைப்படுகிறது.
ாக இருந்தது என்ன சொல்கிருன் இவன்?
இந்த அறையில் ஒரு செத்தவிட்டிற் பெண் தற்கொலே செய்தாள்" றுதான் இரண் கிழவன் மகாதேவனின் முகத் ழகிருன் சிவில் திலிருந்து பார்வையை எடுக்க நோட்ஸ் நீர்த் வில்லை. மகாதேவனின் முகம் வதை மறந்து திடுக்கிடுவது ஆச்சரியத்தால்
என்று நினைக்கலாம்.
"அந்தப்பெண்ணும் இலங் கையைச் சேர்ந்தவள்தான். பக்கத்து ஆஸ்பத்திரியில் நேர் ஸாக இருந்தாள். ஒரு வெள் ளேக்காரனுடன் சி வி யம், குழந்தை வயிற்றில், அவன் எங்கேபோனுனுே தெரியாது" கிழவன் சொல்லிவிட்டு இருக் கிருன் என்ன மறுமொழி சொல்ல இருக்கிறது.
"சிலர் ஒழுக்கம் பண்பு என் Eil உயிரைவிடமேலானது என்று நினப்பதுண்டு' கிழ வன் சொல்கிருன்.
மகாதேவனின் கண்கள் கிழ வன் இருப்பதையும் மறந்து கலங்குகின்றன.
翻d)**中 உயிரைவிட மேலானதாக நினைத்துத்தான் என் தமக்கை .
அவன் சொல்லவில்லை கிழ வனுக்கு
எங்கள் நாட்டுப்பெண்கள் வாழ்க்கையை எடுத்துக்கொள் ளும் விதம்வேறு உங்கள் நாட்டு பெண்களின் வாழ்க் கையும் மனப்போக்கும் வேறு. இந்த அறையில் எத்தனையோ பேர் அந்தப் பெண்ணின் தம் கொலக்குப்பின் இருந்திருக்கி ரூர்கள். ஒருசில அனுபவங்க ளும் சொல்லியிருக்கிருர்கள். ஆஞல் உன்னைப்போல் சத்தம் Graya'
கிழவன் மெல்லமாகச் சொல் கிருன்.
நான் பேய்க்குப் பயந்து சத் தம் போடவில்லை என்பதை என்னென்று சொல்வது? என் தமக்கையின் நினைவில் அழு தேன் என்று சொன்னுல் நம் புவான கிழவன்?
பேய்க்குப் பயமா? கிழ வன் கேட்கிருன்
மகாதேவன் வெறித்துப் பார்க்கிருன்,
கே5ள உண்டாக்கி உல கத்தை உறிஞ்சும், மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டு தான் பயப்படுகிறேன்.
ஒருகாலத்தில், அந்த மாதி ரிப் பேய்க்கூட்டத்தை அழிக்க வல்லமையும் உண்மையும் உள்ள பூசாரிகள் உண்டா வாரென நம்புகிறேன் என்று
சொன்னுல், கிழவனுக்கு
விளங்குமா?
நன்றி : அலே (புரட்டாதி - மார்கழி 1980)
ாது பெண்விடு ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. பேசிப்பயனில்லே சோவியத் யூனியன், சீன இது தொடர் போன்ற நாடுகளில் இன்று நிலைவாதிகளின் பெண்களது நில ஏனைய நாட்
ாராடவேண்டும்
இச் சந்தர்ப் டுப் பெண்களுடன் ஒப்பிடும் விரும்புகிறேன். போது போற்றத்தக்கதாக ாயம் ஒன்றில் இருப்பினும், அரசியல், விஞ் பூரண விடுதலே ஞானம், தொழில்நுட்பம் பும் என்பது போன்ற துறைகளில் பெண்கள் . எனினும் சம இன்னும் பின்தங்கிய நிலையி ம் வந்தவுடன் லேயே காணப்படுவதுடன், விடுதலை அடைந் குடும்பம் என்ற அமைப்பினுல் எம்மை நாமே அவர்கள் தொடர்ந்தும் சுரண்
டப் படுகிறர்கள். எ ன் வே பெண்விடுதலைப் GBuntgrrrl." டத்தை முன்னெடுத்துச் செல் வது எல்லாச் சமுதாயத்துப் பெண்களினதும் தலையாய கட மையாகவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் கூட பெண்விடுதலை பற்றிய ஒரு பெரும் தெளிவின்மையே நில வுகிறது. "வளாகத்தில் பெரும்பான்மையாகப் பெண் கள் தானே இருக்கிருர்கள்?" அவர்களும் ஆண்களை ப் போலவே சைக்கிளில் திரிகிருர் கள் அவர்களுக்கு என்ன பெண்விடுதலை வேண்டிக்கிடக் குது?" போன்ற கேள்விகளே பெரும்பான்மையான விரிவு ரையாளர்களாலும் மாணவர் களினுலும் எழுப்பப்படுகிறது.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
o
சந்திரதள விண்வெளி
அமெரிக்காவின் உள்நோக்கம் என்
ஜனதிபதி پیشه prh: (مانک சந்திரனில் அமெரிக்க விண் வெளி வீரர் கால்பதித்த 20 ஆவது ஆண்டு நிறைவைலுட்டி புதிய விண்வெளிப்பயணத் திட்டம் ஒன்றை அறிவித்தி ருக்கிருர் சந்திரனே நிலையான தளமாகக்கொண்டு செவ்வா யில் மனிதனே இறக்கி ஆய்வு நிகழ்த்துவது இத் திட்டத்தின் நோக்கம், அமெரிக்காவோடு மேற்கு ஐரோப்பிய நாடுகளே யும் இணேத்து மேற்கொள்ளப் uG)ub இத்திட்டத்திற்காக 4000 லட்சம் கோடி டொலர்
செலவிடப்படும் என்றும் ஜகு திபதி குறிப்பிட்டுள்ளார். சந் திரனில் புதிதாக அமைக்கப் படவிருக்கும் விஞ்ஞான ஆய் வுத் தளம் ' சுதந்திரம் " என அழைக்கப்படும் எனப் பெயர் சூட்டு விழாவும் மேற் படி நிறைவு விழாவின் போதே நிகழ்ந்தாகி விட்டது. மேலெ ழுந்தவாரியாக இவற்றை நோக்கும் ஒருவனுக்கு இவை யெல்லாம் மனித அறிவின் சுதந்திரம் எட்டும் உச்ச எல்லே போலத் தென்படலாம். இந்த slaap stakayanair blootgolduurter மனித சுதந்திரத்தைப் பேணும் முயற்சிதானு என் ப ைத ப் LimfİLYGLIrih,
ஐரோப்பியநாடுகள் தமக்கு வெளியிலே புதிய பொருளா தார வளங்களத் தேடும்முக மாக புதிய நாடுகளக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங் கின. அப்படி அவை புதிய நாடுகளேக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கியபோது கண்டடைந்த அமெரிக்கா, பழைய இனக்குழுக்களின்
பின்னுல் நிகழ்ந்த
வாழ்விடமாக இருந்தது. சுதத் திரமாக வாழ்ந்த அத்தேசிய இனக்குழுக்கள் திரண்டெ முந்து எதிர்த்த போது, அவர் களே ஈவிரக்கமின்றிக் கொன் ருெழித்த பின்னர் தமது குடி யேற்றங்களே ஐரோப்பியர் அமைத்தனர். அவ்வாறு அந் தத் தேசிய இனக்குழுக்களின் சுதந்திரத்தை ஒழித்து அமெ ரிக்காவை உடைமையாக்கிய இவர்கள், பின்னுல் ஆபிரிக்கா விற்குச் சென்று அங்குள்ள கறு ப்பின மக்களே அடிமைகளாக் கிக் கொண்டுவந்தனர் வியா பாரம் செய்தனர். அந்த மக்க ளின்உழைப்பைஈவிரக்கமின்றிச் சுரண்டினர். அமெரிக்கா சுதந்
விட்டு தனது ஆ ரத்திற்கான பு சந்தைகளை விரிக் றின் அடிப்படை காவின் "சுதந் வார்த்தைக்குரிய சுரண்டலுக்கான சந்தை வாய்ப்பு சுருங்கச் சொல் முறைக்குச் சூட் ബurr;
ஐரோப்பிய போல் அமெரிக் யேற்ற நாடுகள நேரடியாகக் வில்லை, அது உ மந் தருவதெ
திரம் எய்திய பின்னரும் கடப்சனது வல்லரசு பலகாலமாக இந்த அடிமை நிறுவனங்களின் வியாபாரத்தை அவர்கள் கைமேலோங்கிய
விடவில்லை. புதிய பொருளா தார வளங்களைத் தேடி புதிய
இவற்ருல் உல ளேயும் நாகுக்க
தளங்களை (தேசங்கள்) இவர் நேரம் கொடு கள் நிர்மானித்த போதெல் ண்டிக் கொண்
நிகழ்த்தியே வந்தனர்.
அமெரிக்கப் புரட்சிதான்
பிரெஞ்சுப் புரட்சிக்குத் துண்டு கோலாக வும் உதவியும் இருந்ததென்ப தையும், அதன் அடையாளர் சின்னமான பிரெஞ்சுப் புரட் சியின் போது உடைக்கப்பட்ட பஸ்ரில் சிறையின் திறவுகோல அண்மையில் நடந்த 200 ஆவது ஆண்டு நிறைவு விழா வின் போது பிரெஞ்சு ஜஞதிபதி யிடம் அமெரிக்க ஜனுதிபதி கையளித்ததைப் பற்றிய செய் தியையும் பலர் அறிந்திருப்பர். இவையெல்லாம் வெறுமனே நிகழும் அர்த்தமற்ற வேடிக் கைச் சடங்குகள் உண்மையில் அமெரிக்கா செய்வதெல்லாம் என்ன? தேசியவிடுதலைகோரிப் போராடிவரும் நாடுகள் எல்லாவற்றிற்கும் எதிராகமுக்கியமாக ஆசிய ஆபிரிக்க நாடுகள் -அமெரிக்கா தான் மிகப் பெரும் முட்டுக்கட்டை யாக இருந்து வருகிறது. கறுப் பின மக்களின் அடிமைவியா பாரத்தை ஒழிந்து விட்டதாக பெருமைப்படும் அமெரிக்கா, தென்னுபிரிக்க நிறவெறிக்கு இன்று வரை யும் துணை போய்க் கொண்டிருக்கிறது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளி டையே யுத்தங்களை மூட் டி
லாம், மனித சுதந்திரத்தைக்அதனுடைய
உட்பட்ட
கருவறுத்தே, மனிதகொலேகளே
ΦΙΤΙΤΩαι ο ευε οι Ε
A5tg%907 AFGEu பொருளாதாரச் தளங்களுக்கான யங்கள் என்ருல் த்தின் ஒடுக்குமு பல்வேறு நாடு ளிலும் (இவை லும் ஆசிய, ஆ ளிலேதான் உள் துள்ள இராணு கள் உள்ளன உள்ள நாடுகள் உண்மையில் சு யவைதானு?
சி. சண்முக
இந்த நில பார்க்கும்போே ரிக்க ஐகுதிபதி
st star மையும் விண்ெ என்ற "புஷ்' நாம் விளங்கிக் அமெரிக்கா மாக்கிக் s சரி, தனது இர களே விஸ்தரி போதும் சரி, தளங்களே விஸ், போதும் சரி அ மனிதக் கொ
தொழிலாளி
வர்க்கப் போராளி
தோழர் தர்மகுலசிங்கம்
1980 களின் பிற்பகுதியி லும், 1940 காலப் பகுதி யிலும் வடமாகாணத்தில் பல தொழிற்சங்கப் போராட்டங் களே முன்னின்று நடாத்திய தோழர் தர்மகுலசிங்கம் 1949 ஜூலை 28இல் மறைந்தார். இன்று அவரது நினைவு தினம். அவரது காலப் பகுதி இலங் கையின் இடதுசாரி இயக்கத் தின் வீரமிகு போராட்ட வரலாற்றை osi 6 kg) u பகுதியாகும். தேசிய இனப் Spaigases •¢¢ህ LÍ Luzጫዘr® மாகிய அக்காலகட்டங்களில் போராட்ட முனைப்புப் பெற்
றவை வர்க்கப் போராட்டமும் தாழ்த்தப்பட்டோர் போராட் டமுமாகும்.
அடிமைகள் போல் எவ்வித உரிமையுமின்றி, வாழ்க்கை நடாத்திய தொழிலாளர்களே ஸ்தாபனப் படுத்தி தொழிற் சங்கம், கட்சி போன்ற அமைப் புகளுக்குட்படுத்தி அவர்க ளுக்கு வர்க்க உணர்வையும் வாட்டி பழமைபேண் சமுதாய அமைப்பிறகு பெரும் சவால் விட்ட அத் தோழர் தன்னு டைய இளமைப் பருவத்தி லேயே காலமானுர், அன்ஞரின் மறைவை நினைவுகூர வேண்
டியதன் அவசிய உலகின் எப்பகு றங்கள் நடந்த பாணம் பழமை கிடக்கும் என்று கள் வாப் வி காலத்தில், ெ தம் சுதந்திரம்
Gaiul
நிலக்குக் காரணி ஏங்கிய காலத் லாளர்களும் ம என்பது மறுக்கி தில், அவர்
களத்தில் குதித்
artikus GBun Latin
 

28-7-9
பாத்திரை
ஆயுத வியாபா நிய தளங்களை கிறது. இவற் டயில் அமெரிக் திரம்' என்ற அர்த்தம் yn Gŵyfarw
ன்னுல் ஒடுக்கு டிய இன்னுெரு
நாடுகளே ப் |#rr 5ear_J ७++ ாக எதையும் கொண்டிருக்க உண்மையில் சிர ான்று ஆணுல் த்தன்மை, நிதி மீதான தனது கட்டுப்பாடு கின் பலநாடுக ாகவும் அதே ரமாகவும் சுர டு வருகிறது. செல்வாக்கக்கு நிதிநிறுவனங்க கி, சர்வதேச என்பன அதன் சுரண்டல் முகவர் நில வல்லரசுத்தன றைக்குரியதாக ளிலும், தீவுக பும் பெரும்பா ஆபிரிக்க நாடுக |ளன) அமைந் ணுவத் தளம் இத்தளங்கள் எல்லாம் தந்திரம் உடை
வடிவேல்
E. saat து தான் அமெ பின், சந்திரனேச்
திர மறுதலிப்புமேதான். றிக ஞல், அமெரிக்காவின் 1500 விஞ்ஞானிகளது மனித உணர்வு சார்ந்த எதிர்ப்பை யும் உதறிவிட்டு அறிமுகப்ப டுத்தப்பட்ட 'நட்சத்திரப் போர்த்திட்டம்'முற்றுகக் கைவி டப்பட்டதென்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத
" நிலையில், சந்திரனே நிரந்தர 'தளமாக்கி நிகழும் விண்வெளி
யாத்திரை என்பது, ஒரு சந்
- -
யான பதிலும் இல்லை. ஆணுல் சந்திரதள விண்வெளியாத்தி ரைக்கோ 4000 հա , g h கோடி டொலர் பணம் செல விடத்திட்டம். இந்தப் பண த்தை பூமியின் வறிய நாடுக ளின் சுதந்திரவாழ்வை நிர்ண யம் செய்யப் பயன் படுத்தா மல், வெறும் புஷ் வான யாத்திரையில் இறைப்பதைப் போல ஒரு பயனற்ற வேலை ஏதும் உண்டா? ஏற்கனவே அமெரிக்க அப்போலோ பயண யாத்திரை கூட வியட்நாமில் விழுந்த புண்ணே மறைக்க, உலக அரங்கில் அமெரிக்கா வின் மாயையை நிலைநிறுத்த,
Z
Gagauzontari u mt இ ܗ ரயே மேற்கொள்ளப்பட்ட ஆடம்
தான். அதற்குச் till மதந்திரம்' என்ற பெயர் சூட்டலும் அதே சந் தேகத்தையே உறுதி செய்வது போல ஒலிக்கிறது. அமெரிக் காவில் அண்மையில் பெருந் தொகை செலவில் தயாரான ரேடாரில் விழாத சுதந்திர வேவு விமானத்தின் கண்டுபி டிப்பும் இச்சந்தேக யாத்தி ரைக்கு வலுவூட்டும் அம்சமே யாகும்.பூமியிலேயே புதிய தள விஸ்தரிப்புகள் மூலம் அழி வையுண்டுபண்ணும், பூமியின் சுதந்திரத்தை சுற்றுடலே அச் சுறுத்திவரும் அமெரிக்காவின் இப் புதிய திட்டம், விண் வெளி யிலும் சுதந்திர தளங்களே நிறுவி பூமிக்கு அணித்தான கோள்களையும் உபகோள்களேயும், பூமியை யும் முற்றுக அழித்தொழிக் கும் ஆபத்துக்களே உள்ளடக் கியிராது என்பதற்கு உத்தர வாதம் இல்லை.
அண்மையில் போலத் து ஹங்கேரி திக் விஜயங்களின் போது அவற்றின் ஜனநாயக மீட்சிக்கான தனது ஆசீர்வா தங்களே புஷ் நல்கிய போது,
சூட்டப்ரம் என்ற குற்றச் சாட்டும்
உண்டு ஆல்ை அது மனித விஞ்ஞான அறிவின் உச்சம் என்பதையும் ஓங்கி நிராகரிக்க முடியாது. விண்வெளிப்பய ணத்தினே ஒரு குறிப்பிட்ட காலம்வரையும் ஒத்திவைப்ப தோடு, அக்காலத்திலும், அத் துறையின் தொழில் நுட்பத் தில் வேருெரு விதத்தில் வளர்ச்சி கண்ட ரஷ்யாவி ளுேடு கூட்டாகச் செயல்படும் பொது நோக்கையும் இப் போதே உறுதிப்படுத்திக்கொள் வதே அமெரிக்கா உலக சமு தாயத்துக்கு செய்யக் கூடிய மாபெரும் உதவியாகும். ஒத் திவைக்கும் இடைக்காலத்தை, உலகை இன்று மிகவும் அச்சு றுத்தி வரும் சுற்ருடல் பாதிப்பு, வளரும் நாடுகளின் கடன் பளு, வறுமை இவற் றுக்கான இரு அணிகளின் ஒன்றினேந்த திட்ட நிறை வேற்றத்துக்கு அர்ப்பணித் தாக வேண்டும். பூமியில் உத யமாகாத சுதந்திரம், சமத்து வம் சந்திரனில் உதயமாகுமா?
ாகக் கொண்ட அவற்றுக்கான பொருளாதார அதனுல் யாருக்கு என்னலா வளியாத்திரை முடைகளை நீக்க உலக வங் Ljub7
: கிக்குச் சிபார்சு செய்யப்போ கொள்ளலாம் வதாகக் கூறிய தொகைகள் நீக்ரோக்களின் சேரி தன்னைத் தள முறையே 100கோடி டொலர், ாண்டபோதும் 25 கோடி டொலர் என்பவை ாணுவத் தளங் யாகும் கொர்பச்சேவும் வள சந்திரயாத்திரையும் ፪6'ዐöl ப்புச் செய்த ரும் நாடுகளின் கடன் பளு காசியத்திரை போலவே புலஞய்வுத் வைக்குறைக்க உருப்படியான தான்' என்ற ஈழத்து எழுத் தரிப்புச் செய்த திட்டம் வகுத்து சேர்ந்து தாளர் ஒருவரின் வார்த்தை து விளைவித்தது செயல்படுவோம் என விடுத்த களை இங்கு ஞாபகமூட்டுதல் லகளும், சுதற் கோரிக்கைக்கும், உருப்படி பொருத்தமல்லவா?
guits. sng sub சென்ற யிலும் இக்கட்சி பல போராட் தோழர் விற்றம்பலத்தின் டங்களே நடாத்தியது. ஆனல் மறைவின் பின்னர், யாழ்ப் காலப் போக்கில் உயர்ந்த ந்தான் என்ன? பாணப் பகுதிகளில் பஸ் லட்சியங்களைக் கைவிட்டு தியிலும் மாற் தொழிலாளர் போராட்டங் ஆளும் கட்சியுடன் கூட்டுச் ாலும் யாழ்ப் களையும் சுருட்டுத்தொழிலா சேர்ந்ததன் மூலம் தொழிலா யிலே மூழ்கிக் stri போராட்டங்களையும் ளர்களுக்கும், தமிழ் இனத் பல வைதீகர் தலைமைதாங்கி நடாத்திய திற்கும் இக் கடசி துரோக ரம் காட்டிய பெருமை தோழர் தர்மகுல மிழைத்தது. தனுல் தொழி தாழிலாளர்கள் சிங்கம் அவர்களையே சாரும், லாளர்கள் ளவுபட்டு இந் அற்ற அவல இலங்கையில் வர்க்க பேத நாட்டில் இடதுசாரி ஆயக்கம் ፫)Lo சியை இன்னு பின்னமடைந்துள்ளது. ற்ற சமதர்ம ஆட் பேரினவாதம் நாட்டில் தலே 16a) só அமைக்கவும், சிங்களம், தமிழ் தூக்கியதால், தமிழ் மக்களின் மொழிகளுக்கு சம அந்தஸ்து சுயநிர்ணய உரிமை மறுக்கப் என்றும் உயர்ந்த லட்சியங் பட்டது. ஆகவே இந்நாட் னம் விதி என்று களையுடைய லங்கா சமசமாஜ டில் சுயாதீன தொழிலாளி தில், தொழி கட்சியில் தன்னே இணைத்துக் வர்க்க அமைப்பை உருவாக்கு விதர்கள்தான் கொண்டார். 1953 ஓகஸ்ற் வதன் மூலம், இந் நாட்டில் பட்ட காலத் ஹர்த்தால், 1956 இல் சிங்க இனங்களின் உரிமைகளை நில போராட்டக் ளம் மட்டும் சட்டம் போன் நாட்டிட அன்னுரின் இந் தார். தொழிற் றவற்றின்போது நாடா நினவு தினத்தில் சங்கற்பம் ட்ட முன்னுே மன்றததிற்கு உள்ளும், வெளி செய்வோமாக,

Page 11
  

Page 12
555
ØZZAZZ {-BC0FFԱՈՇոilE
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே'
அன கட்டப்படுமா?
ஆடி மாதத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்குதோ என்னவோ, ஈழத்தையும் ஈழத்தமிழரையும் பொறுத்தளவில் ஆடி மாதத்தில் பிரச்சினைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கத் தொடங்கிவிடுகின்றன.
1983 ஆடி முடிவில் இலங்கையின் வரலாற்றில் என்றைக் கும் இல்லாத இனக்கலவரம் கரைகடந்து பாய்ந்தது. இந்த நிகழ்வானது தமிழர்களின் சுயாதீனத்தைப்பேணும் வரம்புகளே கட்டியெழுப்ப வலுக்கொடுத்தது. இந்த வலு இளைஞர் போராட் பத்துக்கு உக்கிரம் கொடுத்தது. அவர்கள் இரத்தத்தை சிந்த வைத்தது.
இளைய தலைமுறை சிந்திய இரத்தத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பழைய தலைமுறை, பலவித குற்ற உணர்வுகளோடு, பலவித சாட்டுகளே முன்வைத்து நாட்டைவிட்டு அகன்றது. இதே வேளை இலங்கை இராணுவம் போட்ட அட்டகாசத்தினுல் மக்க ளும் நாட்டைவிடடு அகதிகளாய் ஓடினர். தலைவர்கள் எவ்வழி மக்களும் அவ்வழி
இந்த நிலமைக்குள் நலத்துப் போராடினர் பல்வகை இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள். அவர்களோடு இங்கு எஞ்சியிருந்த மக்களும் இயைந்து நின்றனர். பின்னர் இயக் கங்களுக்குள்ளும் பூசல், மோதல் அவலம்,
இவற்றை ஜீரணித்து கொண்டு மீண்டும் ஒரு ஜூலை 1987 இல் வந்தது. இதனுேடு இலங்கை இந்திய ஒப்பந்தமும் வந் தது. இது தமிழர்கள் கட்டியெழுப்பிய சுயாதீன வரம்புகளே அங்கீகரிக்கும் தீர்வாகக் கருதப்பட்டது.
ஆகுல் தீர்வு, சிக்கலுற்று திராத யுத்தமாக வடிவெடுத்தது. அமைதி காக்க வந்தவர்களாகச் சொல்லப்பட்டவர்களோடு ஆரம்பித்த யுத்தம் இன்னும் தீர்ந்தபாடில்லே. இதற்கிடை யில் இரண்டு வருடங்கள் கழிந்துவிடட்ன.
மீண்டும் ஒரு ஜூலை 1989 இல் வந்துள்ளது. இந்த ஜூலே முடிவுக்குள் அமைதியும் தமிழர் பிரச்சினைக்குத் தீவும் தர வந்த இந்தியப்படை திரும்பிப் போய்விட வேண்டும் என்னும் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தால் விடப்பட்டுள்ளது.
இவ்வேளையிலேயே தமிழர் பிரச்சினைக்குத் தலைமை தாங் விய பழைய கூட்டணித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்காலத்திலேயே போராட்டக் குழுவொன்றின் ஆரம்ப காலத் தலைவர் எனக் கூறப்பட்டவரும் கொல்லப்பட்டுள்ளார். மீண் டும் ஆடியில் பிரச்சினகள் பெருக்கெடுத்துள்ளமைக்கு இது அறிகுறி ஆளுல் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லே.
இச் சந்தர்ப்பத்திலேயே சகல போராட்டக்குழுக்களோடும் தான் பேச்சுவார்த்தை செய்யப்போவதாக possus wpajgórnym.
இதே சந்தர்ப்பத்திலேயே இப்போ புதிதாக நாடாளுமன் றம் பிரவேசித்துள்ள ஈழவர் ஜனநாயக முன்னணியும் "எல் லாப் போராட்டக் குழுக்களையும் இனத்துப் பேசும் ஓர் இனக் கத்தின் மூலமே நமது பிரச்சினகள் திர்க்கப்படலாம்' என்று கூறுகிறது. இந்த இணக்கமும் திாவும் ஏற்படுமா? இனி மேலும் பேரினவாதப் பெருக்கால் தமிழினம் பாதிக்கப் ulmiosii aitsisillou (Sion?
பல மாதங் நிறுத்தம் செய டிருந்த ஜன மீண்டும் நட ளது. 1989 னேய அறிவு ஆரம்பிக்கப்ப திட்டத்துக்கா வேலைகள் ெ என்று ஜனச ரின் சுற்று கூறுகிறது. யாழ். உதவி பர் பிரிவிலுள் சேவகர் பிரி 6թ. նոււմ, செயற்திட்டம ഞ്വD) ஓகஸ்ட் மா. யாழ் உதவி பிரிவில் தெரி குடும்பங்கள் பிரகாரம் கிை களைப் பெறு எதிர்பார் க் குடும்பமொன் әшәйралайып) 03 ளுக்கு ருபா சக்திப் பன Grւճւնւ Ձ: ளில் ரூபா 25 ரும் இத் தி Giunto ஏனய உப அ பிரிவுகளுக்கும் @uዐTub.
இலங்கையி டங்களிலுமுள் அரசாங்க அ 28 உதவி அ பிரிவுகளில் ம திட்டம் ஒரு செயற்றிட்ட றைப்படுத்தப் பிரிவுகளில் ய சாங்க அதிபர் என்பது குறி
முதல் கட் ரூ 300/= க்கு வருவானம் கள் இத் திட sonal அறிவிக்கப் ப ஆணுல், இ 3700=醚 மானம் பெறு மிக வறிய கு கிராம சேவக
இலங்கை.
ஆம் பக்கத் தொடர்ச்சி)
Arrayib 2) nå e5 (2) - b றுெம் நிகழ்வுகளின் நகர்த் தல்கள் மோதலே நோக்கியே நகர்த்தப்படுவனவாய் osir ளன. ஆணுல் இதற்கிடையில் திருமலையில் இரு நாட்டுப் படைத் தளபதிகளும் கூடி, அங்கு அமைதி நிலவுவதற்கு ரிய வழிவகைகளே எடுத்துள்ள தாகவும் பிந்திவந்த செய்திகள் கூறுகின்றன. இந்த அமைதி நில நாடெங்கும் நிலவ வேண்டும் என்பதே சகல இன மக்களினதும் அடிமனப் பிரார்
த்தனையாக உள்ளது.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
13-07-1989ஆம் திகதி தமி ழர் விடுதலைக்கூட்டணித் தலை வர்களுக்கெதிராக மேற்கொள் ளப்பட்ட கொடுரமானதும், கோழைத்தனமானதுமான தாக்குதலின்போது திருவாளர் அ. அமிர்தலிங்கம், வெ. யோ கேஸ்வரன் ஆகியோர் படு கொலை செய்யப்பட்டமையை யும், திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் ш05)актшшoәрь дѣ4, தையும் கேள்வியுற்று பேர திர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ள நாம் இத்தாக் குதல் சம்பவத்தை மிகவும் ajaštolouisd. கண்டிக்கின் GOth.
gD)gsيه
வடகிழக்கு வர் அதிகா பற்றி அமை விஜேரத்ன, யக்கா, தொ யோர் அவன கதைத்தபோ 35 tou :
1. அரசியல் டத்தில்செய் திருத்தம் மு மேலும் இது ராளிகளுடே
இப்பத்திரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா
General E:"ő 1ᏓᏪ"
Registered as a newspaper at
ne
Ofice, Sri Lanka, Und
 
 
 
 

),0.9). Iff6ffẩ) சக்தித் திட்டம்
எளாக இடை து வைக்கப்பட் க்தித் திட்டம் றைக்கு வரவுள் ஜனவரியில் முன் Iத்தல்களின்படி ட ஜனசக்தித் பூர்வாங்க லுபடியானவை தி ஆணையாள திருபம் ஒன்று தன் பிரகாரம் அரசாங்க அதி Εη 1 Ι θrrπερ புகளில் ஜனசக் ஒரு முன்னுேடிச் T |555) -(Մ தப்படவுள்ளது. இறுதிக்குள் ரசாங்க அதிபர் செய்யப்பட்ட இத் திட்டத்தின் டக்கும் நன்மை hurtissir "GUST ப் படுகிறது. றுக்கு உணவு பான்ற தேவைக 158 போக, ஜன தின் மாதாந்த ண்டு ஆண்டுக D00 = Lorras aust
lib sint sa பட பகுதியில் ரசாங்க அதிபர்
விஸ்தரிக்கப்ப
b 2ö Loባrጨዚ ̈. | air 204 to geill பெர் பிரிவுகளில் ரசாங்க அதிபர் ாத்திரம் இத் முன்னுேடிச் tas |5owւ-(LP படும். இந்த 28 ாழ். உதவி அர பிரிவும் ஒன்று ப்பிடத்தக்கது.
டத்தில் மாதம் க் குறைவாக பெறும் குடு பங் படத்தினுல் நன் பெறும் என்று ட் டி ரு ந் த து ப்போது ரூபா குறைவாக வரு ம் குடும்பங்களில் டும்பங்கள் என்று hasefit fai)
இதற்கெனச் செயற்படும் ஆதாரக் குழுக்களால் இனங் காணப்பட்ட குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழுள்ள தன் மைகளைப் பெற முன்னுரிமை வழங்கப்படும் ஆரம்ப நடவ டிக்கையாக உணவு முத்திரை உள்ள குடும்பங்களுக்கு ஜன சக்தி உரித்தாவணம் கிராம சேவகர் பிரிவுகளில் யாழ்ப் பாணத்தில் விநியோகிக்கப்ப டுகிறது. இந்த உரித்தாவணத் தைப் பெறும் குடும்பங்கள் ஜனசக்தித் திட்டத்தின்கீழ் நன்மைகளைப் பெறும் உரிமை யிருக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றல், யாழ். உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அரசாங்க உத்தியோகத்தின் மூலம் ரூபா 700/-க்குமேலான நிலையான வருமானம் பெறும் சில குடும்பங்களுக்கு வறுமை நிவாரண உணவு முத்திரை யும், ஜனசக்தி உரித்தாவ
28-7-989
ணமும் வழம் ப்பட்டிருக்கிற தாம். குடும்ப அங்கத்தினர் வெளிநாடுகளில் நல்ல வருமா னம் பெறும் உத்தியோகத் தில் இருக்கும் குடும்பங்களுக் கும் இந்த "யோகம்" அடித் திருக்கிறதாம். "வறுமை உணவு முத்திரையும் ஜனசக்தி உரித்தாவனமும் பெருத ஆணுல் வறியவர்கள் காலத் கிரமத்தில் கவனிக்கப்படுவர்" என்றும் அறிவிக்கப்பட்டிருக் கிறது.
தொழில் பார்க்கக் கூடிய அங்கத்தினர் உள்ள குடும்பங் களே உதவியைப் பெறத் 0 உடையவர்கள். தொழி பார்க்கக் கூடியவர் குடும்பத் தில் இல்லாத பட்சத்தில் பகி ரங்க உதவிப் பணமும் (பிச் சைச் சம்பளம்), உணவு முத் திரையும் தொடர்ந்தும் கிடைக்கும். ஜனசக்தித் திட் டத்தின் கீழ் தெரிவு செய்யப் படும் குடும்பங்களுக்குஜனசக்தி நன்மைகள் மட்டும் கிடைக்கும் குடும்பத்தின் வருமானம் பற்றிய வெளிப்படுத்தல் ஒன் றை பிரதான குடியிருப்பாளர் ஜனசக்தி உதவி ஆணையாளருக் குச் சமர்ப்பிக்க வேண்டும். வருமான நிலைபற்றித்தவருன தகவல்கள் தருவது தண்டனைக் குரிய குற்றமாகும்.
கொழும்பு நகரச் செய்திகள்
1. வடக்குக் கிழக்கு மாகா னங்களில் ஓலமிட்ட கண்ணி வெடி தற்போது தென் இலங் கையில் பரவி, கொழும்பிலும் அடிக்கடி கேட்கத் தொடங்கி யுள்ளது. 19, 7 89 அன்று கெப்பிட்டிபொல மாவத் தையில் வெடிக்கவைக்கப்பட்ட azsázsf வெடியின்போது 4 விமானப்படை வீரர் கொல் லப்பட்டனர். ஆனுல் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் எவரும் தாக்கப்படவில்லை. வட கிழக்கில் இம்மாதிரி நடைபெற்றிருந்தால் அப்பகு தியே தீக்கிரையாக்கப்பட் டிருக்கும்!
2. தென்னிலங்கைப் பகுதியி லுள்ள சிங்கள மக்களின்குறிப்பாக இளமட்டங்களின் அடையாள அட் டைகள் ஜே. வி. பி. யினரால் பறிமு தல் செய்யப்படுவதால், இவர் கள் வங்கி, தபாலகம், ஏனேய far அலுவலகங்களுக்குள் சென்று தம் அலுவல்களைக் கவனிக்க முடியாமல், தம் சொந்த நாட்டிலேயே 'அந் நிய மாக்கப்'பட்ட நிலையில் தவிப்பது பரிதாபமாகவே உள்ளது.
ாரப் பரவலாக்கம்
மாகாண முதல் ப் பரவலாக்கம் *சர்கள் ரஞ்சன் காமினி திசநா ண்டமான் ஆகி ரச் சந்தித்துக் து குறிப்பிட்ட
அமைப்புச் சட் பப்பட்ட 13ஆவது ழுமையானதல்ல. விடுதலைப் போ  ைஇந்தியாவுட
- முதல்வர்
னுே கலந்தாலோசிக்கப்படா மல் செய்யப்பட்ட திருத்த tomejih.
2. இது நீங்கலாக முக்கிய மான நான்கு பிரச்சினேகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப் படவேண்டும்; (அ) அரசாங் கம் செய்யும் குடியேற்றம்.
(ஆ) மலைநாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளே வழங்குதல், (இ) மாகாண சபை நிர்வாகம் (ஈ) தமிழ் முஸ்லிம் மக்களே விகிதாசார
3. அரசதரப்பினருக்கும் ஜே. வி. பி. யினருக்கும் இடையில் இடம் பெறும் சுவரொட்டிப் போராட்டத்துக்கு ஓர் உதா ரணம்.
இந்நாட்டை நேசிப்பதா கக் கூறும் தேசப் பிரேமி களே, ஏன் இளஞ்சந்ததியி னரின் கல்விக்கு தடையாக இருக்கிறீர்கள்? வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த விடுதலைப் புலிகள்கூட மாணவர் கல்விக்குத் தடை செய்யவில்லையே' இது அரச தர ப் பு a Girirl ty. நாட்டை நாசமாக்கும் ஜனு திபதியே, உம்மால் இந்த நாட்டை ஆளமுடியாவிட டால் இவரிடம் கொடுங்கள் - ஜே. வி. பி. யினரின் சுலோ கம் விஜேவீரவின் படத்தோடு எழுதப்பட்டுள்ளது.
தேவையான. (1ஆம் பக்கத் தொடர்ச்சி) டென்பதை மறுப்பதாக இருக் கக்கூடாது. ஒன்று, பெரும் பன்மை மக்களைக் கொண்ட சிங்கள மக்கள், இரண்டாவது சிறுபான்மையினத்த வ ரான தமிழ் மக்கள்.
மேலும் இந்தியப் படை இங்கு தங்கியிருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, O தங்கியிருப்பதென்பது போது ஒரு தேவையான தீமையாகும். ஆணுல் இந்தியா இங்கு தங்கியிருப்பது புவியி யல் - அரசியல் சார்ந்ததா கும். அதன்படி தானும் வாழ்ந்து பிறரையும் வாழ விடவேண்டும். அப்படிச் செய் யப்பட்டால் அவர்களது புவி பியல் அரசியல் காரணிகள் அழுத்தப்படலாம்.
ரீதியாக ராணுவத்தில் சேர்த் துக் கொள்ளுதல் பற்றிய ஒழுங்குமுறை.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 28-7-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
er Q. J. 78/89.