கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.08.04

Page 1
4-8-1989 வெள்ளிக்கிழமை
பேச்சுவார்த்தை
தென்னிலங்கை ஜே.வி.பி யினரின் இடைவிடாத தாக்கு ளும் கொலேகளுக்குள்ளும் ஒருபுறம் சிக்குண்டும் மறுபுறம் அர தேடுதல் வேட்டைகளுக்குள்ளும் முற்றுகைகளுக்குள்ளும் சிக்கு படும் இவ்வேளையில், இவற்றுக்கெல்லாம் மூலகாரணிகளான இ இனப்பிரச்சினே, இந்தியப் படைவிலகல் சம்பந்தமாக டில்லியி றுக் கொண்டிருக்கும் இலங்கை - இந்திய அரசுகளிடையிலான தைகள், புதிய திருப்பத்தை அடைவதற்குரிய சாத்தியக்கூறு
'
தொடங்கியுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த் தைகள் இணக்கமான முறை யிலும் வெற்றிகரமாகவும் நடைபெற்றுக்கொண்டிருப்ப தாக இருதரப்பு அரசு வடடா ரங்களாலும் அறிவிக்கப்பட்டி ருந்தபோதும், ஒரு தீர்வுக்கு வரமுடியாத முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
யுத்த நிறுத்தம், படை வில கலுக்கான அாலக்கெடு என்ப வையே இழுபறிக்குக் கார
ணமாய் உள்ளன. இன்னும் காலக்கெடு சம்பந்தமான முடிவு ஏற்படவில்லை என்றே தெரிகிறது.
ஆஞல் அமைச்சர்கள் மட்டத் தில் நடைபெற்றுக்கொண்டி ருந்த பேச்சுவார்த்தை இடை யில், இந்தியப் பிரதமரோடு கலந்தாலோசிக்கப்பட்ட பின் னர், முட்டுக்கட்டைகள் நீங்கி சில தீர்வுகள் முன்வைக்கப் படக்கூடிய நிலையை எய்தி யுள்ளதாக் இலங்கை வானுெலி அறிவித்துள்ளது.
கறுப்பு ஜூலை
சிறையில் நினைவுகூர்வு
வெலிக்கட்ைப் படுகொலை கள் நிகழ்ந்த ஆருவது ஆண்டு தினத்தை (ஜூலை - 25, 27 ) கொழும்பு புதிய ம க ஸி ன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் துக்கதினமாக அனுஷ்டித் தனர். இஅன்று முழுவதும் அவர்கள் பூரணமாக உண்ணுவிரதமி
ருந்து, கொலே செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளே நினைவு கூர்ந்து, தமது கண் ணிர் அஞ்சலிகளைச் செலுத்தி னர்,
இவ்வாறு, ஒவ்வொரு வரு டமும் இத்தினத்தில் உண்ணு விரதமிருந்து கண்ணிர் அஞ் சலி செலுத்தப்பட்டு வருகின் றது என்பதும், குறிப்பிடத் திகஅது.
இதன்படி வைக்கப்பட்டு
ΘΥ ΤΟΥΤσοΤ :
2- L - GOT LA ULI LDITEITGOTEGOU:
TL" LuJrGauGu)nTdi; உடன்படல். இ சகல தமிழ்ப் குழுக்களையும் ഖITIT9ഞ്വ9 ஒழுங்கு செய்வ கமாகவும் அை
(3 Lug 6m
தற்போது
கொண்டிருக்கு
த்தை தோற்ரு நிச்சயமாக ஒ
ரசுக் به நெருக்
உலக நாடுக வழங்கும் ஸ்த தேச நாணய எம்.எஃப்) இல வழங்க முடியர்
'பக்ஸ் கிறிஸ்ரி சர்வதேச கத்தோலிக்க சமா தான இயக்கத்தின் ('பக்ஸ் கிறிஸ்ரி) யாழ்ப்பாணக் கிளை வெளியிட்டுள்ள பிரசுரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது மண்ணில் கொலைகள் நாளாந்த நிகழ்வுகள் ஆகி விட்டன. மனித உயிர்கள் பெறுமதியற்றதாகிக் கொண் டிருக்கும் இந்தவேளையில் நம் முன்னே வைக்கப்படும் கேள்வி, வாழ்வா இல்லை சாவா என் பதே. எல்லோரும் வாய்மூடி மெளனியாகி விட்டனர். இக்
இயக்கத்தின் வேண்டு
கொலைக்கு எதிராகக் குரல் கொடுப்போர் எங்கே?
இச்சந்தர்ப்பத்தில் தென் அமெரிக்க அறவழி வீ ரர், எல்சல்வடோரின் பேராயர் ஒஸ்காறேமோறெவின், விடுதலை இயக்கங்களுக்கான செய்தி
யைச் சுட்டிக்காட்ட விரும்பு கிருேம்.
"விடுதலை இயக்கங்களே, சிந்தனைப் பாதைக்குத் திரும்பி வாருங்கள். மனித மாண்பை மதியுங்கள் - கடத்துவதைத் தான், அச்சுறுத்தல் செய்வ தைத்தான், பழிவாங்குவதைத்
தான் நான்
சகோத ஒவ்வொரு நாம் ஒ கள் கொல்லு கள் சகோதர LDITG) Ji. கெ மனிதவார்த்ை லும், பதிலா வார்த்தையை கொள்ளுங்கள் யாதிருப்பாயா சட்டத்துக்கு கட்டளைக்கும் அமையத் தேை
கள்
கள் .
சற்றடே றி வியூ வின் 亨
 
 
 

ο GT
O la இந்துசமுத்திரப் பிராந்தியமும்
லிாேராளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாமா?
O கறுப்புமலர் நெல்சன் மண்டேலா
மைக்டைலன் எதிரியைத்தாக்கும் முரட்டுக்காளே
யாழ்ப்பாணச் சிறுவர் ஜேர்மனியில் அவஸ்தை
துரண்டிலில் சிக்கிய மல்லிகை 1
சிறுகதை, கவிதைகள், விமர்சனக் கட்டுரை.
விலை ரூபா 350
முகம் 30
முறிந்தால்
பனுன் ஆகும்
ஆசிரிய சங்கம் ஆலோசனை
தல்களுக்குள் zoのLみのf"cm தண்டு இடர் NGUEJ GOALč960) ல் நடைபெற்
பேச்சுவார்த் கள் தோன்றத்
தீர்வுக்கு முன் rait Guitarara,
த்த நிறுத்தம், க்கான அதிகா ம் என்பவைக்கு ിB5 = LങtLITE Gίπσπρι 4 கூட்டி, பேச்சு மேற்கொள்ள தற்குரிய இணக்
ԼՕպւb.
ர்த்தை
நடைபெற்றுக் Lib (βι μέποιητή: ல், இலங்கை ரு லெபனுன்
அகில இலங்கை அரசாங்க ஆங்கில ஆசிரியர் சங்கம், விசேட தகைமை பெற்ற அர சா ங் க பாடசாலைகளிலும், அவ்வாறல்லாத அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் வகுப்பில் பிள்ளைகளைச் சேர்ப் பதற்குரிய சில விதிகளை, இது சம்பந்தமாக நியமிக்கப்பட் டுள்ளஆய்வுக் குழுவுக்குக் கொ டுக்கவுள்ளது. அவையாவன:
தகைமைபெற்ற °pr亨T呜 பாடசாலைகளில்
ஆகும் நிலை ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் அறி விக்கின்றனர்.
ஒருபுறம் ஜே. வி. பியினரின் அட்டகாசம் மறுபுறம் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ்ப் போராட்டக் குழுக்களின் மோ தல், இதற்கிடையில் இந்தி யப்படையின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் இணக்க மற்ற அரசுக்கெதிரான இழு பறிகள், ஆகிய சகலவற்றின தும் கூட்டுமொத்த விளைவுகள் (12ஆம் பக்கம் பார்க்க)
கு மேலும்
டிகள்
ளுக்கு ტ9:L tair| |r| 16უrupnrფუr grmi ფე)
நிதியம் (ஐ. ங்கைக்குக்கடன் தெனக் கைவி
|(3GGIT GiT! குறிப்பிடுகிறேன் Tris, Gar நீங் வரும் நம்மவர் ரே மக்கள். நீங் Laris Gir all றும் சகோதரியு ாலைசெய்யும்படி தகள் G) gFITG) க, கடவுளின் நி னை விற் , Gassir 2 Gligu க. கடவுளின் மாருன, எந்தக் போராளிகள்
ரித்துள்ளதால், இலங்கையரசு மேலும் புதிய நெருக்கடிக் குள்ளாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்க ளான மாவுக்கும் சீனிக்கும் 30 % விலேயேற்றம் செய்யப் படவேண்டிய நிலையேற்பட் டுள்ளது.
நடைமுறைக்கு வரவிருந்த ஜனுதிபதி பிரேமாவின் ஆசைக் குரிய செல்லத் திட்டமான ஜனசக்தித் திட்டம் ஆறுமா தங்களுக்குப் பின்போடப்பட் டுள்ளது.
இவற்ருல் ஜனு தி பதித் தேர்தலுக்கு கொடுத்த வாக் குறுதிகளைக் காப்பாற்ற முடி யாத நிலைக்கு அவர் தள்ளப் பட்டுள்ளார். இக்காரணிக ளால் அரசியல் லாபம் அடை யப்போகும் ஒரேயொரு சக்தி, ஜே.வி.பி யே என்பது வெளிப் L60).
40% அப்பகுதியின் பிரதான குடியிருப்பாளரின் தூரத்தை աւb 20% பிரதான குடி யிருப்பாளர் அல்லாதோரை யும், 10% பழைய மாணவரின் பிள்ளைகளையும், 30% தற் போது கல்விபயிலும் பிள்ளை களின் சகோதர சகோதரிகளின் வசிப்பிடத்தின் துர ரத் தை
அடிப்படையாகக் கொண்டி ருக்கும். 975ITUഞ L JIL Lager2g5Għoli)
40% பாடசாலையில் அருகி லுள்ள பிரதான குடியிருப் பாளரின் பிள்ளைகள், 25% பிரதான குடியிருப்பாளர் அல் லாதோரின் பிள்ளைகள், 25% அப்பாடசாலையில் கல்விபயி லும் சகோதர சகோதரிகளின் இருப்பிடத் தூரத்  ைத க் கொண்டது. 10% பழைய
Dragorauf Gör 97 GirŻbrasidir.
அமைதிப் படை வெளியேறினுல் ஜே. வி. பி. நிலை?
ஜே.வி.பி யினரின் இந்திய எதிர்ப்புவாதத்தைத் தமது போராட்டத்தின் மையமாகக் கொண்டுள்ளனர்.
இந்தியப்படையை இலங்கை யிலிருந்து அகற்றி விட்டால் அப்போராட்டம் தணிந்து விடுமென அரசு கருதுகிறது. ஆனுல் இந்தியப்படை வெளி யேறினுலும் ஜே.வி.பி யின் போராட்டம் தொடருமென வே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
வடக்கு-கிழக்கு இணைப் øOLIUILD, LDITSITG00T gø0. I 20III யும் ஜே.வி.பி யினர் தீவிரமாக எதிர்ப்பவர்கள் என்பதை, அதற்குக் காரணமாக அவர் கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தவிர்க்கவியலாத காரணங் களால், திசை யின் விலை அடுத்த இதழிலிருந்து 4/- ரூபாவாக்கப்பட்டுள்ளது. வாச BG g gi ilib sißn gib u 2soTurr smr ggirib ஒத்துழைப்பைத் தொடர்ந்
தும் எதிர்பார்க்கிருேம்.
-நிர்வாகம்
கோதர வாரப் பத்திரிகை

Page 2
蜀
Afilium மு. பொன்னம்பலம்
spisser addu yaklassiva
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், ബി நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி u.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா.100/
Gjögur
ஒரு வருடம் ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கன்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் LALGLll (New Era Publications Ltd.) stairo, எழுதப்பட வேண்டும்
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம் விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
118, 4ஆம் குறுக்குத்தெரு,
த. பெ. 122, ∎ዘrùùù ዘrጨመù.
முஸ்லிம்
ர ங் குளியூடாகச் சுமார் ஒருமைல் தூரத்தில் அமைந்திருக்கும் கடை யா மோட்டை முஸ்லிம் வித்தியா லயத்தில் கடந்த 15 வருடங் களாக இருந்துவரும் குறை பாடுகள் தீர்க்கப்படாததால் அவலநிலை தொடர்கிறது.
இவ்வித்தியாலயத்தில் முத லாம் வகுப்புத் தொடக்கம் 10 ஆம் வகுப்பு வரைக்கும் 500 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நான்கு பழைய கட்டிடங்கள் மட்டுமுள்ள இங்கு முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கட்டிட வசதியில்லாததால், மரங்க ளின் நிழலில் தரையில் அமர்ந் தே கல்விபயில வேண்டியிருக் கிறது.
10ஆம் வகுப்பில் சித்தியடை ந்த மாணவர்கள் தங்களின் கல் வியைத் தொடர்வதற்கு அதிக செலவழித்து வேறுபாடசாலை களுக்குச் சென்று படிக்க நிர்ப் பந்திக்கப்பட்டு ஸ் ளார் கள். வசதி குறைந்த மாணவர்கள் 10ஆம் வகுப்புடன் தமதுகல்வி யை முடித்துக்கொள்ள வேண் டிய நிலையிலிருக்கிறர்கள்
இவ்வித்தியாலயத்தில் ஆசி ரியர் பற்ருக்குறை நிலவுகி றது; நிரந்தர அதிபர்கூட @తడి.
மாணவர்கள் விளயாட்டுக ளில் ஈடுபட வசதியான விளே
யாட்டு மைதானம் இல்லே
யானைகளுக்குச் சலரோகம் அமைச்சர் லலித் கவலை !
சீனிக் கூட்டுத்தாபனத்துக் குச் சொந்தமான கரும்புப் uussop, அதைச்சுற்றியுள்ள GNaraJGSTA) காட்டுப்பகுதியி லுள்ள யானைகள் வந்து சாப் பிட்டு விடுவதால் இப்பகுதியி லுள்ளி யானைகளுக்கு சலரோக வியாதி பிடித்திருப்பதாகவும், அதல்ை அவற்றுக்கு அழிவு ஏற்பட்டுவிடும் என்றும், இவற் றைத் தடுப்பது சீனிக் கூட் டுத்தாபனத்தின் பொறுப்பா கும் என்ற ரீதியில் அமைச் சர் லலித் பேசியுள்ளார்.
யானைகள் கரும்பை அள வுக்கு மீறிச் சாப்பிடுவதால் அவற்றுக்குச் சலரோகம் ஏற் படும் சாத்தியக் கூறுகள் solarlt, விலங்குகளுக்குச் சலரோகம் ஏற்படும் காரணங் கள் என்ன? என்பன பற்றியெல்லாம் அமைச்சர்
நூல் வெளியீடு
ரஞ்சகுமார் எழுதிய மோக வாசல் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, நாளே சனிக் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெறும்.
செம்பியன் செல்வன் தலை
அதற்குரிய வைத்திய ஆய்வறி வாளர் 0ளாடு கலந்து
தண்ணீர் வச வசதியும் இல் பல முயற்சிக 67ituʼuLul"G6)ub ului
இனியாவது
லிம் அமைச் தினேக்கள உய இந்த முஸ்லிப் பற்றி தக்க நட tuntiaan 2
s
- LD περύ αδι அறிமுகத்
356 sefesör திசை இதழ்க வெளிவந்த பற்றிய கட்டு Ευςνιμίρ ΣGι εάν. நூலே எழுதிய திரு டொமின் அடிகளார் = வின் மதிப்பை ഞ77, 57* தமிழ்மட்டும் கும் அறிமு மூலம், அவர்க பாத்திரமாகி தத்துவ விடய
ஆலோசனை கூறினுரோ எ ഞ്ഞി, ബ குறையாடும் கவனமெடுக்க இருக்கமுடியா
பல்லின மக்கள் ெ அமைதிப்படை!
இலங்கைப் பிரச்சினை பற்றி, வட-கிழக்கு மாகாணசபை யின் முன்னுள் அமைச்சரான தயான் ஜயதிலக லங்கா காடி யனில் எழுதிய கட்டுரையில் முன்வைக்கும் சில நீர்வு
estas
சிங்கள மக்களும் விடுதலேப் புலிகளும், இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறுகிருர்கள். சிங்களவர்கள் இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று நிற்பது தீவிர இனத்துவேஷத் தின் அடிப்படையிலேயே அதே நேரத்தில் உண்மையான அதி காரப்பரவலாக்கம் வட-கிழக் கில் நிகழாதவரைக்கும் எல்.ரி. ரி.ஈ. யினரை அடக்க முடி யாது. ஆகவே இவற்றை மேற்கொள்ளாமல் இந்தியப் படையை உடனடியாக வெளி யேற்றுவதை, நான் விரும்ப வில்லே அவர்களே வெளியேற் றும் பட்சத்தில் அதற்கான பிரதியீடு ஒன்று செய்யப்பட வேண்டும். அதாவது வட
விழாவில் சித் தி ரலேகா கி ழ க்கு ப் பகுதியில் ஐ.நா.
மையில் நடைபெறும் இவ்
மெளனகுரு, மு. பொன்னம்
o tibi,
க. டி வ க ல | வ | கா. சிவத்தம்பி ஆகியோர் ஆய்வுரைகளே நிகழ்த்துவர்
சபைக்குரிய ராணுவம் மாதிரி L TT S r L L S S SS SS LSL இனத்த ராணுவத்தின் மூலம் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு
அளிக்கப்பட சகல தரப்பின் படுத்த ஏதுவ
நைற்
'sold *
* soubo 3G) u. LL岛鲇 ö山 உலகப் புகழ் றெக்ஸ் ஹரி மாத இறுதியி அர ண் மனே LDSir Tofum
நலெ
sL(9á esi உணர்வினுல் கழுதை ஒன் களுக்குத் தெ தின் காரண 'நலம்"
இதைச் ெ பிரெஞ்சுநடின் ir G. ar யின் அடுத்த குச் சொந்தம L'olóĝu luar தக் கழுதைக் Gefel "gol Llansant
 

4-岛-】9ó*
தியாலயத்தின்
15 வருட அவலம்!
தி, மலசலசுட லே ஏற்கனவே ள் மேற்கொள் யனேதும் ஏற்ப
தமிழ் - முஸ் ர்கள், கல்வித் பர் அதிகாரிகள், வித்தியாலயம் டவடிக்கை எடுப்
ஐ.எம். பியாஸ் மதுரங்குளி,
மொழிபெயர்த்துத் த ரு ெ தென்பது சாதாரணமான விட யமன்று திரு. ஆ. சபாரட்ணம் அவர்களது மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு மேலும் மெருகூட் டுகின்றது,
instarsair சிந்தனையையும் இந்திய சமய தத்துவஞானத் go gaidh spt'u9L(9 John, c, plott என்ற மேலைநாட்டவர் " The Philosophy of Devotion, A Comparative Study of Bhakti and prapatti in Visistadvaita and St. Bonaventura and
垩圆醚
துக்கு நன்றி
G) sa Gif ugLitar ளில் தொடர்ந்து nGus lorasi ரைகளைப் பார் அந்த ஆய்வு ஆசிரியர் அருட் Na sv. Gegen av LEJ Ju 593 == உயர்த்தி உள் கள் அதனே த் தெரிந்தவர்களுக் கப்படுத்தியதன் ளது நன்றிக்கும்
விட்டிர்கள் ங்களைத் தமிழில்
கேட்டபின்தான் ன்னவோ! ஆணுல் ஒத்தாபனத்தைச் யானைகள் பற்றி tids யாரும் | -
35 T51
- தயான்
வேண்டும். இது னரையும் சாந்தப் ாக அமையலாம்.
Gabrial Marcel step girls argusirart. gar Motilal Banarsidas GTsirup 19 Ur Lu GAP இந்திய வெளியீட்டகம் பிரசு ரித்துள்ளது என்பதைத் தங் கள் வாசகர்களுடைய கவனத் திற்குக் கொண்டுவர விரும்புகி Gpair.
ஏ என் கிருஷ்ணவேணி இந்து நாகரிகத் துறை யாழ். பல்கலைக்கழகம்
பணியைத் தொடருங்கள்
தாங்கள் அனுப்பி வைத்த பத்திரிகைப் பிரதி களு க் கு நன்றி.
நீங்கள் முக்கியமான ஒன் றைச் செய்துகொண்டிருப்ப தாகவே நான் தினக்கின் றேன். கலே, இலக்கியம், ബT, போன்றவற்றைப் பற்றி தங்களது விமர்சனங் கள் உண்மையாகவே அறி வூட்டுபவையாக o_sitesurses. நீங்கள் இவ்வழியிலேயே தொடர்ந்து செல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அத்தோடு திரு. நா. தர்ம லிங்கத்தின் கட்டு ரை யில்
('என்று தணியும் இந்தச் சுய நல மோகம்") பொதிந்துள்ள சமூக, கலாசார ரீதியானவிமர் சனம் மிகவும் பாராட்டப் படவேண்டியதாகும் ரயிலில் கோணர் சிற்றுக்காக தமி ழர் முண்டியடிப்பதைக் கூறு வதன் மூலம், யாழ்ப்பாணத் தவர் சொத்துக்கள் மேல் கொண்டுள்ள அவாஞ்சையை யும் அதன் மூலம் ஏற்படும் பிரிவினயையும், அக் கட்டுரை ஆசிரியர் அழகாகக் காட்டு Sugit,
தயவு செய்து தங்கள் நல்ல பணியைத் தொடருங்கள்.
இத்தார்த்தன் பேரின்பநாயகம் நியூயோர்க் y GlenfilakaSIT.
மனித நேசத்தின் .
கடந்த சில மாதங்களாக திசையைப் படிக்கும் சந்தர்ப் பம் கிடைத்து வருகின்றது. திசையின் தீட்சண்யமான உலகப் பார்வை, தமிழ் இத பங்களின் நேர்மையான பிர லாபங்களான கட்டுரைகள், தூய்மையான இலக்கிய இத யங்களை வருடுகின்ற இலக்கிய விடயங்கள், மற்றும் மனித நேசத்தின் மகத்தான நிலை யினே திசைகாட்டிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நெருக்கடியான
காலகட்டத்தில் sólião நோக்கமற்ற, நிதானமான, தூய்மையான தொண்டா
கவே திசையின் தொண்டு எனக்குப் புலனுகின்றது.
அற்புதமான
திசைதருவதும் தக்கது.
கவிதைகளே குறிப்பிடத்
பெரு. கணேசன் அக்கராயன்குளம்,
' பட்டம் பெறும்
பெயார் லேடி நடிகர்
ார்லேடி திரைப் டித்ததன் மூலம் பெற்ற நடிகரான சனுக்கு கடந்த ல், பக்கிங்ஹாம் யில் எலிசபெத் isä Googs jib (Knight)
பட்டம் வழங்கி கெளரவிக்கப் இவ்வைபவத்தின் போது மை ஃபெயார்லேடியில் இடம்பெற்ற இசை, வாத்தி யக் கோஷ்டியினுல் இசைக்கப் பட்டது.
பட்டது.
மடுக்கப்பட்ட கழுதை !
உங்காத untG) தூண்டப்பட்ட று, ஏனேய மிருகங் ால்லே கொடுத்த த்தினுல் அதற்கு எடுக்கப்பட்டது. சய்தவர் பிரபல கையான பிறிஜிட் கும். இந்நடிகை விட்டுக் காரருக் ான இக்கழுதை, டோவின் சொந் கு தன் காயச் ால் உபத்திரவம்
கொடுத்ததோடு, ஏனைய விலங் குகளையும் தொல்லைக்குள்ளாக் கியதால், அதற்கு உடையவ ரின் உத்தரவின்றி நலமெடுக் கப் பட்டது.
இது பற்றிக் கழுதையின் சொந்தக்காரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு நஷ்ட ஈடு கோருவது பற்றியும் யோசித்துள்ளார்.
இத்தனைக்கும் நடிகை, வில ங்குகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அணியைச் சேர்ந் தவராவர்.
81 வயதுடைய இந்நடிகரின் உண்மைப் பெயர் றெஜி னுேல்ட் என்பதே. எனினும் இவர் இனிமேல் சேர் றெக்ஸ்? எனவே அழைக்கப்படுவார்.
Gиодшці. வைபவத்திற்கு தனது மனேவி மேர்சியாவோடு சென்றிருந்த இவர், தனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகிறர்: "முழங்காலிட்டு நிற்பதும், அவ்வேளை எனது தோள்கள் மாறிமாறி தட்டப் படுவதும் ஒரு சுவையான அணு பவம்தான்; இந்தச் சடங்குகளை மிகவும் விரும்புகிறேன்.
岂画@w山@山yr岛j山f ஹிக்கின்ஸ் என்ற பாத்தி ரத்தைத் தாங்கி நடித்ததின் மூலம் அழியா இடத்தைப் பிடித்துக் கொண்ட இவருக்கு இப்படத்தில் நடித்தமைக்காக 1964 இல் ஒஸ்கார்" (Oscar) பரிசு கிடைத்ததும் குறிப்பிடத் தக்கது.

Page 3
4-8-1989
இந்தியாவும் இந்துசமு
இந்து சமுத்திரப் سهھaډ09 பிராந்தியம் ஒரு பிரச்சினேக் குட்பட்ட பகுதியாக மாறியுள் ளது. இப்பிரச்சினைக்கு மூல காரணமாகவும், இப்பிரச்சினை களே வளர்ப்பதற்குரிய காய்
Dési,5)unse இந் இருப்பது முன்னர், அதாவது 1971 ஆம் ஆண்டளவில் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் தருபவையாக வும் அதனுல் அதையொட் டிய இந்தியா உட்பட்ட நாடு களுக்கு பீதியை ஏற்படுத்துப
சி. சண்முகவடிவேல்
வையாகவும் இருந்த காரணி கள் வேறு. alsoard வாயை விட்டு இங்கிலாந்து தளர்த்திக் காலத்திலிருந்து, இந்து சமுத்திரப் பகுதி ஒரு வெற்றிடமாக, அதிகாரம் உடையவர்களே உள்நுழையத் தூண்டுவதாக அமைந்திருந் தது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கி லா ந்து, பிரான் ஸ் போன்ற நாடுகள் இதற்குள் நுழைந்து தமக்குரிய தளங் களே ஸ்தாபிக்கும் நோக்கு
கொடுத்து இலங்கை ஐ.நா. சபையில் இதைப் பிரேரித் *。 இந்தப் பயத்தின்
விளவே. 1990 இல் இலங் கையில் இது பற்றிய-அதா வது இந்து சமுத்திரப் பிராந் தியத்தை அமைதி வலயமா கப் பிரகடனப்படுத்துவது சம் பந்தமாக - மாநாடு ஒன்றும் இடம் பெறவுள்ளது என்ப தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1970 களில், இந்துசமுத்தி ரம் மேற்கு நாட்டு வல்லரசு nsorno ஆக்கிரமிக்கப்பட்டு விடும் என்ற அச்சமே நிலவி வந்தது. ஆணுல் இன்று நிலை மை வேறு. மேற்கு நாடுக ளின் ஆதிக்கம் இங்கு தலை நீட்டாமல் தடுக்கப்பட்ட போதும் இன்று அவற்றின் இடத்தை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் 6) ,,հայ நாடான இந்தியாவே ஆக்கிர மித்துள்ளது. அதல்ை இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதி நிலை மேற்கு நாடுக ளால் பாதிக்கப்படும் என்றி குந்த நிலைமை மாறி, அது இந்தியாவாலேயே பாடுக்கப் படலாமெனத் தற்போது அர சியல் அவதானிகள் கருதுகின் றனர்.
இந்நிலைமாற்றத்துக்குரிய
பாகிஸ்தானுேடு கோவா பகுதிை 63. Q.Ireirgã)
அதை அடக்கி ை ஆனுல் அதே ே போன்ற மிகப்
நாட்டினதும், இ ரிக்கச் சார்புகெ 35(TGWU அச் சேர்ந்து இந்திய பாட்டில் மாற்ற டுத்தின. அதா எந்த நாடுகளின் இந்தியாவை து
க்கி வைத்திரு னவோ, அவைே கிய நிலப்பாட் லே உச்சரிப்ை டச் செய்து ெ ருத்திக்கும் அத விரிவுக்கும் வழி தன. சீனு அ உற்பத்தி செய் தியது. பாகிஸ் ரிக்காவின் அணு
டையனவாய் இருந்தன. இந் காரணிகள் என்ன ? இதையே செய் பீதியின் அடிப்படையாக முன்னர் எழுபதுகளில் இந் இந்தியாவும் تBLك எழுந்ததே அன்று 'இந்து தியா பெரியளவு தன் ஆன வளர் பாலேவனத்தில் சமுத்திரப் பிராந்தியம் ஓர் த்துக்கொண்ட நாடாய் இருக் பரீட்சை செய்து அமைதி வலயமாகப் பிரகட காததோடு அதற்கு முகம் திப்படுத்தியது. னப் படுத்தப்பட வேண்டும்' கொடுக்க அன்று பாரிய பிரத் ஏவுகணைகளை என்ற கோரிக்கை, இந்தக் சினைகள் இருந்தன. சீனு வது பற்றிக் கோரிக்கைக்கு அழுத்தம் வோடு எல்லப்பிரச்சின, இந்தியா
வந்தது.ஆகவே போராளிகளை வற்றை வெளி ட்டத்தை நிலநாட்டி சிகிச்சைக் குட் படுத் துவது இக் கொள்கை வரும் அதிகாரிகளுடன் ஆயு
பூரணமாகச் சட்டரீதியானது லாற்றில் மிகத் தங் கொண்டு சண்டையிடும் யான காலத்
என்பதல்ல பிரச்சினை ஆணுல் யா போது அல்லது நாசவேலை பின்னுல் என்ன நடக்கிறது கொள்ளப்பட்டு யின்போது அல்லது இயல்பாக என்பதே பிரச்சினே. இரட்டிக் சத்தி நோய்வாய்ப்படும் போராளிக அழைக்கப்படுகி ளுக்கு சிகிச்சையளிக்க டொக் இன்றைய சட்டப்படி ஒரு cratic Oath) ரர்களே அழைப்பது, இப் பிரச் போராளியைப் பற்றிய தகவல் எழுந்த இக் ெ சினேக்குரிய நாட்களில், எவ் காப் பொலிசிற்குக் மாறு: "சிகி
வகையிலும் அதிசயமல்ல, டொக்ரர் மாத்திரமல்ல தாதி கள், பல்வைத்தியர், வேத வைத்தியர் 'சுகம் பேணுவோர்" efetirão, நிர்ப்பந்தப்படுத் தியோ அல்லவோ தமக்குச் சிகிச்சையளிக்கக் கோரப்பட லாம். சிலவேளை அத்தகைய ஆளே உண்மையில் போராளி தானு என இனம் காண்பது சாத்தியமல்ல; "சண்டையின் போது அருகில் நின்று காயப் பட்ட அப்பாவி என அந்த ஆள் கூறலாம்.
சிகிச்சையளிப்பது எந்தப் பிரச்சினையையும் கிளப்பாது
நோயாளிகள் களோ கொலேயாளிகளோ, மாமாக்களோ விலைமாதரோ, ஞானிகளோ பாவம்புரிந்த வரோ, எல்லாருக்கும் கேட்க வும் சிகிச்சை பெறவும் உரிமை யுண்டு.
ஒரு டொக்ரரைப் பொறுத் தவரை தன் உதவியைக் கோரும் அனைவருக்கும் சிகிச் சையளிக்கும் அவசியம்-அவர் அதற்குத் தகுதியானவரெ னின் - தொன்றுதொட்டே, மருத்துவத் தொழிலின் நீதி யாகவும் சமூகக் கட்டுப்பாடா வும் ஏற்றுக்கொள்ளப்பட்டு
Eumor si வைத்தியர்கள் ஒஇழ்
கொடுக்கத் தவறும் ஒருவர் குற்றவாளியாகக் காணப் படின் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனே பெறுவார். போரா ளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் ஒரு டொக்ரர் இதைவிட கூடிய தண்டனைக்கு ஆளாக லாம். அத்தகைய தண்டனை அனுபவித்த பின்னர், அவர் அதிர்ஷ்டசாலியென்முல்,அவர் பெயர் மருத்துவர் பட்டிய stagess (Medical Register) ரத்துச் செய்யப்படாதிருக்க வேண்டும்.
வைத்தியர் - நோயாளி தொடர்பான கொள்கை ஒன் றுண்டு. அதனை 'மருத்துவ oligriiian” (Medical Confidentiality) என்பர். இதனே வைத்தியர் அனைவரும் கடைப் பிடிப்பது எதிர்பார்க்கப்படு கிறது. அதாவது வைத்தியர் மூன்றுமவருக்கு தொழில் புரி யும்போது ஒரு நோயாளியிட மிருந்து தெரிந்துகொண்ட
நான் காண்ப அறிவதை அல்ல GAQasflu9?aá) உயிர்பற்றி அ காரணம் கொ யிடக் கூடாது
dalintasanailunta மாசு என்னுட பேன்". இககெ பிடிக்கப்படவில் உண்மையென் தியத் தொழிலி தேச ரீதியில் றது என்பதும்
66
1948 ജൂൺ ஜெனுேவா பிர மருத்துவ கழக கொள்ளப்பட்ட "ஒரு டொக்ரர் சார்பில் முழு Gus Gausas

த்திரப் பிராந்தியமும்
மோதல் அக்னி"யை வான் வெளிக்கு யத் தனதாக் அனுப்பி வைத்தது.
போன்றவை வத்திருந்தன. இன்று இந்தியாவின் வல்லர நரத்தில் ஒனு சுத்தன்மை இந்து சமுத்திரப் பெரிய அயல் பிராந்தியத்தில் அழுத்தப்பட் ன்னும் அமெ டுள்ளது. அமெரிக்க யுத்தக் ாண்ட பாகிஸ் கப்பல்களோ ரஷ்ய யுத்தக் சுறுத்தல்களும் கப்பல்களோ, இங்கு வ ரத் ாவின் நிலப் தேவையில்லே. இந்தியாவின் |ங்களை ஏற்ப 'விராட் யுத்தக் கப்பல் இந்து வது முன்னர் சமுத்திரப் பிராந்தியத்தில் பிரச்சினைகள் தன் உடல் வலிமையை நாலா னக்குள் முட புறமும் விசுக்கிக்கொண்டு நிற்
%/
கச் செய்து கிறது. ஒருமுறை நெப்போலி ய அதன் ஒடுங் யன் கூறிஞன், "பிரெஞ்சு டையும் பஞ்ச சிம்மாசனம் வெறுமையாக பயும், கைவி இருந்தது. அதனுல் நானே பரிய அபிவி அந்த இடத்தை எடுத்துக் ல்ை ஏற்பட்ட கொண்டேன் " என்று. இன்று வகுக்கச் செய் வெறுமையாகக் கிடந்த இந்து ணுக்குண்டை சமுத்திரப் பிராந்தியத்தை து பயமுறுத் இந்தியா எடுத்துச் சூடிக் தானும் அமெ கொண்டுள்ளது லுசரணையோடு
து. ஆகவே இந்தியாவோடு நட்புறவு ராஜஸ்தான் உடன்படிக்கை செய்துள்ள அணுக்குண்டு ரஷ்யா முன்னர் இந்து சமுத் தன்னை உறு திரப் பிராந்தியம் ஓர் அமைதி இதன் வலயம் ஆக்கப்படவேண்டும் உற்பத்தி செய் என்பதையே பெரிதும் விரும் கத்தியது. பியது கார ண ம், அதன் வெற்றிகரமாக தெற்கு எல்லே கள் இந்து
பிடக்கூடாது. மீது வைக்கப்பட்ட நம்பிக்கை மருத்துவ வர காரணமாக"
தொன்மை 1968 இல் மீளமைக்கப்பட்ட
தே, வசனம் வருமாறு: "எனக்குத் யம் TGOT தரப்பட்ட இரகசியத்தை Dji. (Hippo- நோயாளி இறந்த பின்பும்
7ெ0இல் மதிப்பேன்." காள்கை வரு ஹிபுறு பல்கலைக் கழகத்தின் சையின்போது பிரகடனம் (1952) வரு
களுக்கு
GD3F o 5ms š5355m) TLD IT ?
தை அல்லது மாறு 'உன்மேல் நம்பிக்கை
து சிகிச்சைக்கு வைத்துள்ளவருக்கு உண்மை மனிதனின் யாய் இரு அவரது இரகசி
றிவதை, எக் யங்களை வெளியிட்டு கதை
ண்டும் வெளி சொல்லித் திரியாதே."
ΟΣ ΙΙ .
சிறீலங்காவில் மருத்துவத்
இரகசிய தொழிலுக்கான ஒழுங்கு விதி
ன் வைத்திருப் கள் (1986) கூறுவது:
ாள்கை கடைப் ஒரு டொக்ரர் தன் தொழிற் லே என்பது துறையில் நேராகவோ மறை ாலும், வைத் முகமாகவோ அறிந்ததை ல் அது சர்வ தானுக மூன்றுவது நபருக்குக் மதிக்கப்படுகி கூறக்கூடாது, தொழில் ரீதி cated யான இரகசியம் கவனமா
கப் பேணப்படவேண்டும்."
நம்பிக்கைக் கொள்கைகள் காலத்துக்குக்காலம் மீறப்படு
வெளியான கிறதென்பது உண்மைதான். கடனம் உலக சட்டவாதிகள், டொக்ரர் த்தால் ஏற்றுக் போலல்லாமல், வாடிக்கையா து- வருமாறு: ஊர் பற்றிய அந்தரங்கச் செய் தன் நோயாளி திகளை வெளியிடுவதற்கு விதி
அந்தரங்கம் விலக்கு அளிக்கப்பட்டுள்ள டியவர்; அவர் னர்.
சமுத்திரப் பிராந்தியத்திலி ருந்து அமெரிக்காவாலோ வேறு மேற்கு நாடுகளாலோ ஏவுகணைகளால் தாக்கப்படக் Lo GaoGaiuntu இருந்தன. ஆணுல் தற்போது இந் த ப் பிராந்தியத்தில் அவை இல்லை. இருப்பது அதன் தேச நாடான இந்தியாவே. இதனுல் அதற்கு அந்தப் பயம் இனி இருக்காது. கூடவே தற்போது கொர்பச் சேவ்மேற்கொண்டுள்ள மேற்கு நாடுகளுக்கிடையேயான யுத்த நிறுத்த ஆயுதக்குறைப்புப் போக்குகள் அதற்குச் சாதக tnir3;Gar 2. eirgirgar. Gisi · Gl_fr" நாடுகளுக்குள் கொர்பச்சேவின் ஊடுருவல் இதையே காட்டுகி றது.அத்தோடு அமெரிக்காவும் இந்துசமுத்திரத்தை அமைதி வலயமாகப் பிரகடனப் படுத் தக் கூட்டப்படவிருக்கும் மாநாட்டில் (1990) பங்குபற் றுவதை விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது. காரணம், இதில் பங்குபற்றினுல் அதன் கப்பல்கள் இப்பிராந்தியத்தில் தலைகாட்டும் நிலமை ஏற்ப டாது போய்விடும் என்பதால்,
இந்திலே இந்தியாவுக்கே «FT 5 ΕιρΠ. Φ இலங்கை, மாலைதீவு நேபா ளம்போன்ற நாடுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் இந் தியா, இனி இந்திய வம்சா வழிகளைக் கொண்ட மொறிஷி opsis த ன தாக்கி க் கொண்டாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை என்று, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. O
எதைச் சொன்னபோதும், எந்த நாட்டின் அரசும், சிறி லங்காவில் அல்லது பிற இடத் தில், மருத்துவ அந்தரங்கத் தின் பாதுகாப்பிற்கு முதல் இடம் கொடுக்குமோ என்பது சந்தேகமே. நோயாளிகளாயி னும், அவர்கள் இத் துறை யில் இறங்கி விட்டால் இதே நிலையில்தான் இருப்பார்கள்.
ஆகவே, இவ்விடயத்தில், வேறுபாடு என்ற கேள்விக்ே இடமில்லே. எங்கே, பின்னர், தீர்வு?
ஒரு சாதகமான அணுகல், இவற்றை 'சட்ட வழக்குக்கு விடுவது அங்கே பல சுப்ரீம் கோட் முடிவுகள், பின்னூல் வந்த வழக்குகளுக்கு முன்னு தாரணமாய் உள்ளன. ஆளுல் அத்தகைய பரிணும வழிகள் நீண்ட காலத்தை stOä ബr); அக்காலத்தினுள் தீர்வுகாண முடியாத தொல் லேகள் மருத்துவத் தொழிலில் உள்ளவர்களுக்கு griju - லாம், தவமுன சட்டத்தலையீ டுகளால்
மருத்துவத் துறையில் உள்ள வர்களே அசெளகரியத்திற்கும் ஏற்றுக்கொள்ள முடியாதநிலை மைக்கும் உட்படுத்துவது ஆட் சிப் பிடத்தின் விருப்பமல்ல என்று கருத்து வெளியிடப்பட வுமில்லை. ஆனுல் அது நடந்து விட்டது விருப்பமில்லாமலே என்ருலும், ஜனநாயக வழி usão sab ܦܢqܠܐ[5ܙܗuub
நன்றி ஜலன்ட் 0

Page 4
"போராட்டமே எனது வாழ்க்கை'
கறுப்புமலர் நெல்சன்
எனக்குச் சுதந் கச் சொல்கிரு srginar ar,5ğ6 Lebakarresso srit பிராண்ட்ஃபோ கிறபோது, குடு நடத்துவதற்க சுதந்திரம் தரு கிருர்களே, இ திரம்? நான் வசிக்க விரும் அனுமதி கேட் என்கிறபோது திரம் தருவத ார்களே இது திரம் நான் விரும்பினுல் எ சிட்டையில் மு முக வேண்டும் எனக்குச் சுதந் கச் சொல்கிரு என்ன சுதந் தென்னுயிரிக்க மைக்கே மதிப் கிறபோது என தருவதாகச் ெ - கூடாது என்பது ஒரு நிபந் இது என்ன சு சென்றவாரத் தொடர்ச்சி தன. பின்ஞெருமுறை அவர் தென்னுபிரிக் விட்டு வெளியேறி விடவேண்டுமென 0 சுமந் Das CLon போன்ற வும் திரும்பி வரவே கூடா ை தலைவர்கள் சிறையிலிருந்த தெனவும் நிபந்தனை விதிக்கப் 'agg போதும் ஆபிரிக்கமக்களின் பட்டது. மண்ணின் மைந்த ' Burgrint" ni as sir ஒயவே ான அவர் அதனேயும் நிராக பச்சுவார்த்.ை
உடன்பாடு *- 扈rf,@扈 நிபந்தனைகள் சிறைப்படுத்தம் அரசாங்க வன்முறை குறித்தும் தமது மக்கள் அணு . ஒப்பந்து ØUጠ6ù அதற்கெதிரான ಙ್ ರಾಷ್ಟ್ರಿ lill-irġiel .......... Goti வன்முறையைத் தான் 蠶f : கிய உங்களுக் வளர்க்க முடியும். இறுதி (UյԼՈTD/ இல்காக யில் அரசாங்கத்துக்கு "என் சுதந்திரத்தைப் பொழிந்து நல்ல புத்தி வராமல் o: *
- - அதைவிடவும் உங்க கர்தி 0 'உங்களது ZSkS y yyT yyeyye ST u TeS றேன். நான் சிறைப்பட்டதி வெவ்வேருகப் இடையிலான பூசல் வன் விருந்து எத்தனையோ பேர் யாது. நான் முறை வழியில் தீர்க்கப் உயிரிழந்திருக்கிருர்கள். எத்த திரும்பி வருே Ö09ፅ'' னேயோ பேர் சுதந்திரத்தை
நேசித்து இன்னலுற்றிருக்கி போராட்டே - ரூர்கள், கணவரை இழந்து தென்னுயிரி
இதஐ ' இல் .பெண் வருக்கு ரதமர் பதவிக்கு வந்த P. W.
ஆதரித்தோரை இழந்து அணு பணித்த மண் போத்தா வகுத்த நெறியே di GB5i பெற் பரிபூரண உத்தி Total தையானவாளு : SS Strategy)என்பதாகும்.அவரின் செல்வத்தைப் பறி தக தென்கு
ந்தையருக்கு - அன்புக் பாதுகாப்புத்துறை அமைச்சர் இழந்ததால் நடைபெறும் "*** வருந்தி அழுதவந்தத் அந்நியர்கள் இன்று தென்னுயிரிக்கா ரி வரும் நான் கடன் பகு கொம் யூ ை கிறேன். தனிமையும் வெறு துரண்டுதலா பூரணப் போரில் ஈடுபட்டுள் மையும் சூழ்ந்த இந்த நீண்ட ளது. இதுபற்றி படைவீரர் * *望 வதாக அர :ம"ேவெப்பட்டால் ஆண்டு "அது வரும் என் போதாது. ஒவ்வொருவருக் ' " லும் தவறன கும் இதில் சம்பந்தம் உண்டு. " : ன் அல் தன் என் ஒவ்வொருவருக்கும் இதில் ளுககு நானசு ததவ ” பங்கு உண்டு' அதாவது லன், ஆனுல் விடுதலை பெற்று எனது மகக் வெள்ளேயர் சமுதாயம் முழு வெளியே வரவேண்டும் என் வர்களில் ஒ பிறப்புரி の?aycm வதையும் இதில் பங்கு கொள் 'கம்" "தி PHT முறையிலும் ளச் செய்யவேண்டுமென்பதே மையை நான் விற்கமுடியாது. ஒ அரசின் விருப்பமாகும் : தென்குர்ே. மண்டேலாவை விடுதலை களின் பிரதிநிதியாகவும், பெற்ற அனு
ப்ய வேண்டு மென்ற தடைசெய்யப்பட்ட உங்கள் பிணத்தாலும் கோரிக்கை வலுப்பெற்று வரு ஸ்தாபனமாகிய ஆபிரிக்கத் மையாகக் கிறது. அவரை சில நிபந்த தேசியக் கொங்கிரசின் பிரதி எனது ஆரி னேகளுடன் விடுதலை செய்ய நிதியாகவுமே நான் சிறையி ஒரிஜின் நிறவெறி அரசு முன்வந்தது. விருக்கிறேன்." - எனினும் அந்த நிபந்தனைகளே E. 6730 மண்டேலா ஏற்றுக்கொள்ள மக்கள் ஸ்தாபனம் யாரோ ெ தபடியால் அவரின் சிறைவா தடைசெய்யப்பட்டிருக்கிற ஏதோ சொ சம் தொடர்கிறது. அந்த நிபந் போது எனக்குச் சுதந்திரம் காரணத்தான் தனகள் கேலிக் கூத்தானவை தருவதாகச் சொல்கிருர்களே ம அவர் பிறந்த பகுதியான இது என்ன சுதந்திரம்? கட ப'இன்ன டிரான்ஸ்காய் பகுதியில் மட் வுச் சட்டத்தை மீறிய குற் போர்க்குணம் டுமே அவர் வசிக்க வேண் மத்திற்காக என்னேக் கைது லும், இல்லா லும், வேறெங்கும் செல்லக் செய்யலாம் என்கிறபோது பெறமுடியாது
 

4-18- 1989
|DG|GLðI
திரம் தருவதா ர்களே இது ாம்? எனதன்பு டுகடத்தப்பட்டு ார்ட்டில் வசிக் ம்ப வாழ்க்கை rass ersaság&# வதாகச் சொல் து என்ன சுதந் நகரப்பகுதியில் பினுல் அதற்கு ட்டாகவேண்டும் எனக்குச் சுதந் ாகச் சொல்கி என்ன கதிந் வேலே தேட னது கடவுச் த்திரை பெற் என்கிறபோது திரம் தருவதா ர்களே. இது 5prւb? எனது 茜 e5 ugluff? பு இல்லே என் க்குச் சுதந்திரம் சால்கிருர்களே,
தந்திரம்?"
திரன் ()
மனிதர்தாம் 高 நடத்தி காணமுடியும். "i Lu l. l.Lau ri* as; நம் செய்யமுடி னக்கும் மக்களா கும் சுதந்திரம் நான் உறுதி Popg-urray; 357 Eär.**
து சுதந்திரத்தை தந்திரத்தையும் பிரிக்கமுடி நிச்சயமாய்த்
ம வாழ்வு as ld disgar
வ தன்னே அர்ப் டேலா அவர்கள்,
றபிரிக்காவில் βυ/τα Τριώ அல்லது Ρού (βα οηθών ல் நடைபெறு சு ஏற்படுத்தி ாணம் முற்றி து. தணி மணி முறையிலும் எளின் தலே ருவன் என்ற நான் என்ன ாலும் af, காவில் நான் பவத்தின் கார நான் பெரு கருது கிற ქმძნრც7 ty?ეტ7r காரணத்தா தேனே தவிர, Guofanellar ன்னுர் என்கிற அல்ல'
லும் தியாகமும், வாய்ந்த செய மல் சுதந்திரம் , GuglGuid
எனது வாழ்க்கை எனதுகாலம் முடிகிற வரைக்கும் சுதந்திரத் திற்காகத் தொடர்ந்து போரா
டுவேன்' என்று கூறிஞர். a Galou?ão Syau (1569 - ULI வாழ்க்கை அங்ஙனமே
அமைந்துவிட்டது. தற்போது தொடர்ச்சியான கால் நூற் முண்டு காலம் அவர் சிறையி விருக்கிருர், அக்காலத்தில் அவர் தமது சுயநலத்தை அறவே துறந்து நடந்துகொள் வது தெரிகிறது. அவரின் வாழ்க்கைச் செயற்பாடுகள் தெரிவித்த கருத்துகள் என்பன மூலம் தமது இலட்சியம் பற் றிய தெளிவு, சரியான விளக் கம், கொள்கை உறுதியுள்ளவ grras unas (Lar Garbo மளிக்கிறர். அவரின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்பன உண்மை யானதாகவும் பூரணமானதா கவும் இருக்கிறது. இவற்ருல் தன்னே ஒறுக்கும் அவரின் சிறை வாசமே ஒருவகைச் சாத்வீகப் Gaumgrrrl." LLorras vysosoofdb5/66) கிறது. வன்முறைப் போராட் டத்தில் நம்பிக்கையுள்ள அவர் உறுதிமிகுந்த சாத்வீகப் போ ராளியாகக் காட்சிதருகிறர் இந்த அமைதிப் போராட்டத் தின் தூய்மை காரணமாகடலக -) sin Grižarsaf Gavião லாம் அவர் உன்னதமான இடத்தைப் பிடித்துவிட்டார். இதனுல் வெளியே இருக்கும் மண்டேலாவைவிட சிறையுள் இருக்கும் மண்டேலாவே நிற வெறிக்கொள்கைக்கு பெரும் ஆபத்தாக விளங்குகின்ருர், முன்னர் அவரே கூறியது போன்று மக்களினதும் தன தும் சுதந்திரம் பின்னிப்பினேற் துள்ளதாகவே கருதுகிருர், சென்ற ஆண்டில் அவரின் 70 வயதுப் பூர்த்தி உலகமெங் கும் கொண்டாடப்பட்டது. அப்போது, நிறவெறி அரசு மண்டேலாவை அவரது மனேவி வின்னியும் மகள் ஸின்ஸியும் சிறையில் ஆறுமணிநேரம் சந் தித்து உடனிருக்கும் சலு கையை வழங்கியது. ஏனைய தனது சகோதர அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப் படாத அச்சலுகையை மண் டேலா உடனடியாகவே நிரா கரித்தார். அவரின் மனேவியும் மகளும் அங்ஙனமே செய்த னர். தனக்கென பிரத்தியேக மான சலுகை எதனையும் ஏற் றுக் கொள்ளாமலும் எந்த நொண் டி ச் சாட்டுக் கூறி போராட்டத்திலிருந்து பின் வாங்காமலும் அவர் இருந்து வருகிருர், எனினும் அவரின் தன்னடக்கம் போற்றத்தக்கது. போராட்டத்தில் தனது பங்க ளிப்புப்பற்றிக் கூறும்போது,
() "பெரியதொரு படையில் இடம்பெற்றிருப்பவர் களில் நானும் ஒருவன். வெற்றி அல் லது சாதனை என்று ஏதாவது
உண்டென்ருல் அதற்கான பெருமை இந்தப்படையில் இருக்கிற எல்லோரையும்
சாரும். முன்னேற்றத்திற்குக் காரணம் எனது உழைப்பு மட்டுமன்று. எனது தோழர் களும் நானும் - உள்நாட்டி லும் வெளிநாட்டிலும்-ஆற்றி றியுள்ள கூட்டுப்பணியின் விளே வாகவே முன்னேற்றம் கண்
டுள்ளோம்" எனக் கூறியி ருப்பது கவனிக்கத்தக்கது.
இனங்களிடையே உண்மை யான இணக்கம் காண்பதே நோக்கமாகக் Clairaiyi அவர்,
நான் இனவெறியன் அல்லன் இனவெறியைக் கட் டோடு வெறுப்பவன். இன வெறி என்பது கறுப்பரிடமி ருந்து வந்தாலும், வெள்ளைய ரிடமிருந்து வந்தாலும் அநா கரிகமானது, அருவருக்கத்தக் கது' எனத் தனது நிலப் பாட்டினத் தெளிவுபடுத்தியி (5ásgi. தென்னுபிரிக்க மண்ணை ஆக்கிரமிப்புச் செய்து ஆண்டுகள் பலவாக அந்த மண்ணின் மைந்தர்களைத் துன் புறுத்தி வரும் வெள்ளேயர்க ளிடம் எவ்வகையான வெறு ப்போ குரோதமோ காட்டாத சிறந்த தலைவராக அவர் இருக் கிருர், இத்தகைய தலைவரின் வாழ்நாளிலேயே இன ஒதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருதல் வெள்ளேய ருக்கு மிகுந்த நலம் தருவ தாக இருக்கும். இதனை தென் ஞபிரிக்க நிறவெறி ஆட்சியி னரும், அவர்களுக்கு மறை முக ஆதரவு வழங்கும் இங் கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் உணர்ந் ததாகத் தெரியவில்லை. இத ல்ை சென்ற ஆண்டு தொடக் கம் காசநோயினுல் துன்புறும் வயது முதிர்ந்த நெல்சன் மண் டேலாவின் சிறைப்போராட் டம் தொடர்கிறது.
* θα η οΤρίαθογΤιτώ பேசுவதற்கோ நாங்கள் கூறுவதைக் கேட்பத ற்கோ முன்வரவில்லே மாருக, எங்களை ஆபத் தான முரட்டுப் புரட்சிக் காரர்களாகவும் ஒழுங் கைக் குலேத்துக் கலகம் செய்யத் துடிக்கிறவர்க ளாகவுமே காட்ட முயன் 2gs””・
போராட்டத்தை முதன் மைப்படுத்தும் மண்டேலா வின் வாழ்க்கை தற்போதைய நிலையில் நமக்கு மிகுந்த முன் மாதிரியாக அமைகிறது. ஒரு மந்தைப்போக்கில், ஏனுேதா னுேவென்று, ஓர் இயந்திர ரீதியில் நாம் வாழ்ந்து கொண் டிருக்கிருேம். மேற்போக்கான வெளிப்பூச்சு நாகரிகமே மேம் பட்டு நம்மை வழிநடத்துவ தாகவுள்ளது. இவற்றை விடு த்து இந்த அவலங்கள் ஏன் வந்தன என்பது குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். மிகுந்த அடக்கத்துடன் நம்மை நாமே ஆராயவேண்டும். இங் கனம் சிந்திக்கத் தொடங்கிய
பின் தான், "போராட்டமே வாழ்க்கை" என்பதின் கருத்து நமக்குப் புலப்படத்தொடங்
கும். மகாத்மா காந்தி, மண் டேலா போன்ருேர் செய்தது போல் நம்மை ஒறுக்காமல், துன்பங்களை ஏற்றுக்கொண்டு முன்செல்லாமல், தியாக உணர் வுடன் செயற்படாமல் நம்வாழ் வில் விடிவு ஏற்படாது. ஒவ் வொருவரும் அந்தச் சரியான உணர்வுடன் வாழ்வதற்கான முயற்சிகளில் இயன்ற அளவு ஈடுபடவேண்டும். அத்தகைய முயற்சிகள்தான் மனித வாழ் வுக்கு மகத்துவம் சேர்ப்பவை. ஆதாரம் : தியாகு எழுதிய நெல்சன் மண்டேலா நூல்.

Page 5
4-8-1985
ஈழத்தில் மணி 0ين (9) விழா வைபவங்கள் பிரபல மாகி வருகின்றன. இது எமது பழைய யாழ்ப்பான மரபு அல்ல. தமிழ்நாட்டில் இருந்து புதிதாகக் கடன் வாங்கிய சம்பிரதாயம் ஏற்கனவே பிரா மணர்கள் மத்தியில் மட்டும் அறுபதுக்கறுபது கல்யாணம், மணிவிழா என்பவை வழக்கிலி ருந்து வந்தன. இன்று இது
வான் போன்றவை - பணம்
கொடுத்துப் பெற்றேனும் புடாடோபமான விழாக்களின் நாயகர்களாக வலம் sufós
அவர்களுக்க, தற்போது அந்த வகைப் பட்டங்கள் எல்லாம் கேலிக்கத்தாகிவிடும் என்பது தெரியும். அந்த மனநிலக்களிப் புகளுககேற்ப வேறேதும் அற்றிருந்த பிரபல புள்ளிக
க்குக்  ைகொடுப்பதாக, இந்த மணிவிழாக்கள் மாறி
ரோம் நகரம் தீ கையில் பிடில் வா மன்னன் பற்றி சொல்லுவர் ஆ விழாநாயகர்களா வோரும், அவரு பிடிப்போரும் எந் சேர்ந்தவர்கள் என இங்கு தினத்து வேண்டும். மக்க மக்கள் சிவக்கிய பெரிதும் பேசப்படு
விழாக்கள், சடங்குகள், ா ஒரு சிந்தனே
ஏனையழத்தமிழர்களிடையே பல்துறைப் பிரபலம் மிக்கவரி டையே ஒரு மரபாகி alemás, றது. இவற்றில் பல அறிஞர் கள், எழுத்தாளர் என்போரும் கலந்து கொள்வதனுல் மக்கள் பலரும் இதை அங்கீகரிக்க ஆரம்பித்து GÓN", Titanisht இது சரிதான?
ஏற்கனவே நமது சமுதாயத் தில்விழாக்கள்,சடங்குகள். சம் பிரதாயங்கள் என்பவை மிக அதிகளவு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன மனிதனின் வாழ் நாளில் பாதி நித்திரையில் கழிகிறதென்ருல் எமது சம தாயத்திலோ மிகுதி பாதியின் முக்காற் பங்கும் பெரும்பா லும் சடங்குகள், சம்பிரதா யங்களில் கழிகின்றன மிஞ்சிய அளவுகூட உயிர்த்துடிபபுள்ள வாழ்வை உடையதாயில்லா மல் வெற்றுச் சடங்கின் நகர் வாக மாறிவிட்டநில மொத் தத்தில் வாழ்க்கையே வெற் றுச் சடங்காக மாறி விட்டது. இதிலே மேலும் மேலும் புதி தாக நாம் அறிமுகப்படுத்தும் சடங்குகள், விழாக்கள் எல் லாம் ஒரழிந்த கலாசாரத்தின் ஒழ் நிரம்பிய கொப்புளங்க ளாகவேதான் தோற்றுகின் ADGBT
புதிய சடங்குரிதியான இந்த வ ய வங்கள் பல பணம் படைத்த புள்ளிகளின் பார் வையில் பட்டதுமே, அவர்க வின் பெட்டிக்குள்ளிருக்கும் வெள்ளிப்பனங்கள் துள்ளிக்
குதிக்கத் தொடங்கி விடுகின்
றன.ஏற்கனவே முந்திய காலங் களில் பல்வேறு அரச கெளரவப் பட்டங்களே - சமாதான நீத
விட்டன. பிரபலம் விரும் பிகளுக்கு சரியான மாற்றி டாக இந்த மணிவிழா. பெரிய புள்ளிகளிடம் பிலாக்காய்ப் பிசின் போல ஒட்டித்திரியும் பலர், அவர்களிடம் இருந்து களே பிடுங்க வசதியா க அவர்களின் மனநிலைகளுக்குத் தக்கவாறு எண்ணெய் பூசவும், அவர்களும் மசிந்து பணத்தை வாரி இறைத்துச் செலவிட்டு விழா எடுக்கிருர்கள் அகற் கென்று மணிவிழா மலர்களும் யாராகின்றன. அவர்களின் பங்கையும் பணியையும் பற்றி விஸ்தாரமான விளக்கங்கள் அளித்து பல்கலை அறிஞர், எழுத்தாளர் கட்டுரை வாழ்த் துரை தயாரித்து வழங்குவதும் ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. பெரிய பிரபலங்களின் பிரபல முகங்களுக்கு அஞ்சி இவர்கள் நிகழ்த்தும் இந்தப் பித்துக்கு ளித்தனம், பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு மயக் கத்தை ஏற்படுத்தி eart ரத்தையும் பெற்றுத்தர ஏது வாஇ விடுகின்றது. தம்முடைய அறுபதின்போது மணிவிழா நடாத்த அவை உதவும் என்ற நாளேய நப்பாசைக்கான இன் றைய சப்புக் கொட்டலாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிவறிந்தோர் பலரும் இவற்றை அங்கேரிப்பதும், பின்பற்றுவதும் தேவைான? சரிதாஞ? என்ற கேள்வி இன் றைய எமது இனம் படும் துய ரின்போது உக்கிரமாகவே ஒவ்வொரு மனங்களிலும் எழும். ஆஞல் அதற் க் சரல் தரவல்லவர் யாருமில்லை.
யாழ்ப்ப ாணச் சிறுவர்கள் ஜேர்மனி யில் அவஸ்தை
யாழ்ப்பாணத்திலிருந்து
ஜேர்மனிக்கு அனுப்பப்படும் சிறுபிள்ளைகளின் நிலேயையும் அவர்கள்படும் அா ஸ்தையை
கையொன்று வெளியிட்ட தக
வல் அதிர்ச்சி தருவதாகவும் ,
வேதனையை ஏற்படுத்துவதாக வும் உள்ளது.
40 க்கு மேற்பட்ட குழந்தை கள் ஜேர்மனியிலுள்ள பிராங் ஃபோர்ட் விமான நிலையத்தை வந்தடைகிறர்கள். இவர்கள் எந்தவித பாதுகாப்போ ஆள் துலேயோ இன்றி அனுப்பப் படுகுெர்கள். இவர்களே மேற் படி பத்திரிகையாளர் மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு பேட்டி மண்டதில், இவர்கள் சகலரும் ராணுவக் கெடுபி
"ஒரு கிழம்ைக்கு 30 அல்ல்து
டிக்குப் பயந்தே தாம் வந்த தாகவும், ஜேர்மனியிலுள்ள அவர்களது உறவினரோ,
சகோதர சகேர்த்ரிக்ளோ, தாய் யும் பற்றி ஜேர்மன் பத்திரி
தந்தையரோ தம்மை வந்து போறுப்பேற்றுக் கொள்வார் கள் என்றும் சொல்வதாகக் கூறப்பட்டுள்ளது
ஆளுல் நடைமுறையில் இவர்கள் அங்கு (Bré சேர்ந்ததும் யாரும் வந்து உடனேயே பொறுப்பேற்றுக் காண்டதாயில்லே அதனுல் விமான நிலையத்தின் அலுவ லக அறையில் இவர்கள். மிகவும் பரிதாபத்திற்குரிய முறையில் 24 மணித்தியாலத் இற்கு மேலாக உணவின்றி அடைபட்டுக் கிடக்கிறர்கள். இவர்கள் தாம்போய்ச் சேர வேண்டிய இடம்பற்றி விசா
நாளில், மக்களி பங்கெடுக்காவிடி O Tirso பங்கெடுத்தலேயெ தவிர்க்கவேண்டுப் துக்காக ஏங்கு களே ஊக்குவித் சாதனையாளன் பல்யமும் பாரா கத் தேடிவரும், a. ndarja rret வன் தேசத்தின் துயரநிலையை ம தன்னடக்கத்துட மறுப்பான். அத நேயர்கள் விரு. டத் தயாராகு யும் பொதுநலன் வும் வகையில் தி அவன் விரும்புவ
சு. வில்வர
currցքth & : தின் அளவை தல்ல ஒரு மனித அறுபதைப் பு இயற்கை நமக் கொடை பலரு லேயே மரனத் கொள்ளும் இன் நிறைந்த - இந் அறுபதைப் பூ வோர் எல்லே கொண்டாட அ டால் அதைவிட இளக் கேலி ெ வேறு வேண்டிய யதிற்குள்ளேயே சாதனை படை csoporc' art grrrl காத்திருக்க விே யமுமில்லை. அத னேயாளன ஒரு காக அல்லாடி
ரிக்கப்படும்போது யுள் இறுகப் ெ திருக்கும் தொ! கம் எழுதிய காட்டுகிறர்களா காட்டியவர்களின்
பில் சென்ற சுபாஜி மியும் ஒருவரா தாயார் மேலும் ரர்களுடன் ஒரு புறப்பட்டுவருவ இவரை வழியனு ளாராம், ஆளுன் கள் கூறுவது இங்கு அனுப்பி &{ffau.
யாழ்டபா
இப்படிவரும் amrub sao Gua) ளேப் பராமரிக்கு எடுத்துச் செல்ல இலங்கை சமூக Dit 0le géil "... என்பவரின் மே
ழ்ே விடப்படுகின்

ப்பற்றி எரி சித்த நீரோ
பலரும் ல்ை இங்கே க வலம்வரு க்குக் குடை த ரகத்தைச் ன்பதை, நாம் lurrgs ունայbրջաւն, ம் பற்றியும் ம் இன்றைய
டியதில்லே, வாழுங்காலம் குறு இரு ந் தாலும் தனது சாதனைகளேயெல்லாம் சமூகத்துக்கென்று மாக அர்ப்பணித்துவிட்டு, அந் தச் சமூக உயர் பிலே தனது உயர்வை அடையாளம் கண்டு, Gung), b' உழைப்பதற்குத் தயாரான ஒருவனுடைய பெருமைக்கு வயது வர ம்பே கிடையாது வரலாறு மெல்லாம் அவன்
G)
சாதனை
துதிகளாய் மாருமலும், கிலு கிலுப்பை கொட்டு வர்களாய் மாருமலும், உரிய இடத்தில் உண்மையைப் புட்டுக்காட்டும் மைேதைரியம் படைத்தவர் களாகவும் இருக்கவேண்டும்.
இறுதியாக, தமிழ்நாட்டில் மணிவிழா ബ$6) L பாராட்டப்பெற்ற ஒரு எழுத் தாளரான கி. ராஜநாராய
JLÎ îJJ5 IULIÈJJ56i
ன் துயரில் ணும் அதற் Ggiflăg9gassifié) ன்ருலும்நாம் b. egtudou 5 ம் மனுேநில தல் தகுமா? ஒருவனே பிர rட்டும் தாகு அப்போதுங் சியுள்ள ஒரு சூழலின் னத்திலிருத்தி அதை காகத் தனது bilj. (algel sa ம் பணத்தை Tகளுக்கு உத ருப்பிவிடவே
t
த்தினம்
லத்தின் வய Ak Googrtsitu னின் சாதனே. ர்த்திசெய்தல் கு அளித்த ம் இளவயதி தைத் தழுவின் மறய-சோகம் தத் தேசத்தில் ர்த்தி Gail ாரும் விழாக் Bulbi të godit. - இளேஞர்க Fய்யும் முறை, 5á2), g6ra
stóðst Gorffluuiu துவிடும் பல Վ9 ԱյԼ13/6/6ՊՄ பண்டிய அவசி ற்காகச் சாத தவன் புகழுக் அயே வேை
வாழ்வைச் இருக்கும்.
கலைஞர்கள், அறிவுஜீவிகள் stgöt(), nifsi Lissos இங்கு பெரிது. காலதர்மத்தை உணர்ந்து செயல்படுவது, எழு துவக என்பதை அவர்களே முன்னேடியாக உணர்த்தவும் நடக்கவும் வழிகாட்டவேண் டியவர்கள் வழிபாட்டிலிருந்து வாழ்க்கைமுறை வரை காலத் தையும் நேரத்தையும், பணத் தையும் விரயம் செய்யும் எமது போக்கெல்லாம் சீர ழிந்த கலாசாரத்தின் நோய்க் கூற்றியல்பாகமாறிவிட்டதைக் கண்டு காட்டியவர்கள் அவர் களே. மக்கள் பலர் கதியற் றுக் கண்ணீர்சிந்தியலேயும் நிலை யிலே நாள்தோறும் கோயில் களில் கும்பாபிஷேகங்களிலே கல்லுக் கடவுளுக்கு பாலாபி ஷேகங்கள், பட்டாடைசாத தல்கள் எமது சிந்தனை முர னேக் காட்டுவதை நாம் உணர வேண்டும் கோயிலின் விக்கிர கங்களுக்குப் போலவே தமக் கும் திருமுழுக்கு, மஞ்சனம் ஆடும் மனநிலை மனிதர்களுக் கும் தொற்றிக்கொள்ளும் திலே இங்கு ബ லாம் கூடி தமக்கும் குடை பிடிக்கவேண்டும் தேரிழுக்க வேண்டும் என்ற ஆடம்பர அலங்கார உற்சவ விரும்பி களாய் இங்கு பலரும், அகத் தின உள்ளிருந்து எழுகின்ற algaoldus Gurub தான் நமசுகு உண்மையான குடை பிடிப்பு என்பதை, ஒரு மனிதன் உணரத்தலைப்பட வேண்டும். அதிலும் கலைஞர் கள், அறிவுஜீவிகள் அந்த உண்மையின் உதாரணராய் டிருந்து வழிகாட்டவேண்டும். பிரபலம் விரும்பிகளுக்கு ஒத்
சொல்லியபடியே
stafsir முன்மாதிரியான செயலே, இங்குகுறிப்பிடவேண் டும். தமிழ் நாட்டில் இந்த மணிவிழா என்பது ஒரு மர பாகஇருந்தாலும் தமக்கு அப் படி ஒரு விழா ஏற்பாட்டை மறுத்த கி ரா. அவர்கள் பின் னர் பல அன்பர்களின் வற் புறுத் லுக்கு னங்கிலுைம், தமக்க ஒரு மணிவிழா மலர் வெளியிடுவதை ஏற்கவில்லே. அதற்குப் பதிலாக தமது பிர தேசம் சார்ந்த புதிய படைப் பாளிகள் இருபது பேரின் கரிசல் கதைகள் என்ற சிறு கதைத் தொகுதியை வெளி யிட்டு வைக்தார். எழுத்தாள ஞக இருப்பதோடு ஒரு ஏர் பிடிக்கும் விவசாயியாகவும் இருப்பகளுல், வளரும் முளேக ளேப் பேணும் முன் உதாரண வைபவமாக தனது மணி விழாவை மாற்றிவிட்டார். தன்னைப்பற்றிப் பேசும் விழா வாக மட்டும் அல்லாமல், புதிய முளைவிடும் வாரிசுகளைப் பற்றிப் பேசும் விழாவாகவும் தமது விழாவை அமையச் செய்துவிட்டார். தமது விழா வில் தம்மை விமர்சித்துப் பேசி யதைக்கூட பெருமனதோடு அங்கீகரித்த கி. ரா. இவை salā. Grušas r" sis றும் இறுதி உரையில் குறிப் பிட்டார். இங்கு எழுதியவை யாவும் அது போலவே யாரை யும் புண்படுத்தவோ, சீண் டவோ எழுதப்பட்டதல்ல. காலதர்மம் பேணி நிற்க கலே ஞரையும், அறிவுஜீவிகளேயும் நோக்கி நீளும் அன்புக்குரல் கொள்ளவேணடும். Gallaityagirit?
οι οι Σου
து தமது கை பாத்தி வைத் லபேசி இலக் துண்டையே ம்! இப்படிக் அண்மை ணத்திலிருந்து Eஎன்ற சிறு வர் ஐவரது
ரு சகோத கிழ தாகக் |ப்பிவைத்துள் இப்படியவர்
፫ና}shäffቃãm வைப்பதற்கா
li għallas ம் விடுதிக்கு ப்பட்டு, அங்கு Gቃääh@ዞባrsff
வீரசிங்கம்
bLintnih SDJuegår Bagapasrah.
அந்த விடுதியில் விடப்படும் பிள்ளைகள் அங்கு தொலைபேசி மணி அடித்ததும் அதை நோக்கி ஓடுகின்றனராம், தம்
போடு ய ர வது தொடர்பு
கொள்ளலாம் என்ற ஆவலில்,
ஆஞல் அநேகமாக ஏமாற் றமே அவர்களுக்குக் கிடைக் கிறதாம். O
பிரெஞ்சுக் கழகத்தை விரும்புகிறர் மரடோனு'
ஆர்ஜன்ரைனுவைச் சேர்ந்து உலகப் புகழ் பெற்ற உதை பந்தாட்ட வீரர் மரடோ.ை இத்தாலியிலுள்ள நப்பொலி" ாழகத்திற்காகத் தற்போது af982sm uzurr ug- eyuQuy65?oyif.
பிரெஞ்ச் சம்பியனை மார் செயில்ஸ் கழகம் தனக்காக விளேயாட இப்பொழுது அவ ருக்கு அழைப்பு விடுத்திருக்கி றது. மரடோனுவும் அக்கழ கத்துக்காக விளையாட விரும்
Guggit.
ஆனுல் நப்பொலி கழகம் மரடோஞவை விடுவிக்க மறுக் கிறது. ஏனெனில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப் படி 1993 வரை அவர் இக்
கழகத்திற்காக 638:Turlவேண்டும்.
நப்பொலி கழகம் தன்ன
விடுவிக்கத் தூண்டுவதற்கு எதையும் செய்யத் தயாரா யிருப்பதாக மரடோனு கூறு Թggմ.

Page 6
பரீதரனின் சொர்க்கம்
இப்பொழுதெல்லாம் நல்ல கதையைப் படிப்பதென்பது அபூர்வமாகவே சித்திக்கிறது. தரமற்ற படைப்புக்களேயும் குப்பைகளையுமே முதல்தர மானதாகவும் உன்னதமான தாகவும் காட்டமுயற்சிக்கும் ஒரு சூழலில், படிக்கக்கூடிய மாதிரி சொர்க்கம் குறுநாவல் வய்த்திருப்பது மகிழ்ச்சி தரு வதாயிருக்கிறது.
மிகவும் நுட்பமாகச் சொல் லப்படும் இக்கதை ஆசிரிய கூற்முகவே அமைந்துள்ளது. இக்கதையில் கதாசிரியரை நாம் காண்பதில்லை. ബ് எப்பொழுதுமே முந்திரிக் கொட்டை மாதிரித் துருத்திக் கொண்டு வந்து எரிச்சலூட் டும் வகையில் எமக்கு உபன் யாசம் செய்வதில்லை. மிகவும் பிரக்ஞை பூர்வமாகச் செய்யப் பட்ட இக்கதையில், சொற்க வின் தேர்வு, அவை செய்யப் பட்ட அழகு மட்டுமல்ல கதை யின் எளிமை, இயல்பு, நம்ப கத் சன்மை ஆகியன அவர் விழையும் மனிதரை நெருக் கத்தில் சென்று புரிந்து
கொள்ள உதவுகிறது. இப்பண்
புகள் ஒரு நல்ல படைப்பில் சாத்தியப்படுமென்றே நினைக் கின்றேன்.
"மனித விேயம் எவ்வாறு இக்க முடியாதென்றும், இருக்கக்கூடாதென்றும் பல
மேதாவிகள் நினைத்தும் வற்
புறுத்தியும் இருக்கிருர்களோ
அது இங்கே, இந்தப் பொந்து களில் (வாழிடங்கள் இருக்கி றது. சேற்றில் புரள்கிற நாய் களும், அவற்றுடன் விளையா டித் திரிகிற சிறுவர்களும், சொற்களே வீசி அவற்றின் உர
சலில் தங்களே இழக்கிற பெண்
ருக்கும்
களும், நீரிலும் புகையிலும் அமிழ்ந்து போன ஆண்களும், அழுக்கான அழுக்கும். இது நரகமாகத்தான் இருக்கவேண் (59ub*.
கதையில் வரும் இப்பகுதி கதை மாந்தர் வரும் பகைப் புலத்தை எமக்கு மிகத் தெளி வாகக் காட்டுகிறது.
அழுக்கும், ஒழுக்கக்கேடும், அதே சமயம் வாழ்ந்தே தீரு வோம் என்ற துடிப்பும் உயிர்ப் பும் உள்ள இந்த மக்களின் ஒரு தவிர்க்கமுடியாத பிறி Gaismo entity - "Garmrtřäasih” (கொட்டாஞ்சேனைக் கள்ளுக் awan).
இந்தச் சொர்க்கம், கொழும் பில் கரையோரப் பொலிசிற் கும்பொன்னம்பலவாணேசரும் கும் நடுவில் இருக்கிறது. இங்கு தேவர்கள் வந்து - மசால் வடை இஸ்லோவடை கண் டல் இத்தியாதி டேஸ்ட் அனு மானங்களுடன் - கூடி அமுது (கள்) பருகி ஆனந்திப்பர்.
திருமணங்கள் மட்டுமல்ல பிறப்புகள் இறப்புகள் கூட இந்த சொர்க்கத்தில் இவர்க ளால் நிச்சயிக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில் வாழ்பவர் கள்தான் எசக்கி என்கிற இசக்முெத்துவும், செவுத்தி என்றழைக்கப்படும் செவுத் தியானும் இவர்கள் இருவ குருஸ்தானத்தில் இருக்கும் கமும்,
சைக்கி, செவுத்தி இருவருக் கும் இந்த உலகம் முழுவதுமே கரிமின் காலடியில் இருப்ப தாகவே ஒரு நினைப்பு. பல பிரச்சனைகளுக்கு அவனிடம் மட்டுமே தீர்வு உண்டு என் பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்,
இம்மூவரும் அடங்கிய புனி தத் திரித்துவத்தைத் தவிர, செவுத்தியின் மனேவி அலிஸ் நோனு, அவர்களின் மகன்க ளான - ரத்னபாலா, விஜிதே' என்கிற விஜிதபாலா, எசக்கி
யின் மனைவி அன்னம்மா, மகன் மார் பிற்றர் டேவிற். ஹென்றி, விஜி தவின் சின்னச்
சிகாகோ பாணி வாழ்க்கைக்க தலைமைதாங்கும் கெம்பா என்ற அர்தோலிஸ் சில்வா ஆகியோர் துணைப் பாத்திரங்
▪አGዥ .
இவர்களுடன், இவர்களே ரட்சிக்க வந்த மேய்ப்பணுகத் தன்னே வரித்துக் கொண்ட பாதர் தியோப் பிளஸசம் கதை யில் உலாவருகின்றர்கள்.
செவுத்தி, அலிஸ்நோனு ஆகியோரது இளைய மகன் விஜிதவும், அவனது தானேத் தலைவன் கெம்பாவும் முதலாளி யொருவனின் உயிருக்கு உல வைத்ததுடன் -gurrustrib ரூபாய்க்கும் வகை சொல்ல வேண்டி வந்து விடுகிறது. un () கெடுபிடிக்குப் பயந்து விஜித தலைமறைவாகி விடுகிருன். இந்த ஏற்பாடெல் லாம் கெம்பாவின் பொறுப் பில் மிகவும் ஆட்பலத்துட ஒனும் தந்திரம்சார் ஒழுங்க மைப்புடனும் மேற்கொள்ளப் பட்டபோதும், மறைவிடத்தி லிருந்து தாயைப் பார்க்கும் ஆவலேக் கட்டுப்படுத்த மடி யாமல் விஜித புறப்பட்ட போது அவன் இறந்த முத லாளியின் கையாட்களால் கத் திக்கத்துக்கு இலக்காகி மரண மாகின்றன். இந்த மையப் புள்ளியைச் சுற்றிய விஸ்தா ரமே கதை எனலாம்.
இக்கதையில் வரும் கதா மாந்தர் அனைவருமே பொது குணஇயல்புகளேயும் அவரவர்க்கே உரிய தனித் தன்மைகளேயும் பொதிந்துள் ளவர்களாக இருக்கிறர்கள்.
பாத்திரங்களின் களே விரிவாக இங்கு பார்ப் பது சிரமம். ஒரு சிலரின் இயல்புகளை மட்டுமே தொட் (295 frontuh
தன்மை
எசக்கி அறுபது வயதைத் தாண்டிய கிறிஸ்தவன், மேய்ப் பன் பாத்திரத்தை ஏற்றுள்ள பாதர் தியோப்பிளஸ் அவன் பால் மிகுந்து பிரியமும் சிரத் தையும் உள்ளவர், அவனைத் திருத்தி எடுப்பதில் விடாமு யற்சி உடையவர். மத்தே யுவில் தேவகுமாரன் இந்த விட முயற்சி பற்றித்தானே சொல்லுகிருர் - என்ற நினை ப்புடன் அவனே நல்வழிப்ப டுத்த முயல்கிருர், இம்முயற் சியை எல்லாம் வியர்த்தமாக்
கும் வகையில் தான் எசக்தி நடந்து கொள்கிறன் கதை யில் வரும் பகுதி இதனை
உதாரனப்படுத்துகிறது:
sy-si; G) வாழ்க்கை lurrati) Galizio agin
தால் பாதை
சொல்வதை படியோ அல் கேற்றவாறு, சொல்வதை வேளைகளில்
பதே பழக்க
அத்துடன் யான ஒரு S னது பாத்தி சேர்க்கிறது.
எவ்வளவுத எசக்கியுடனு லும் ரெ குடும்ப வாழ் 60/6000" ট(Uঠ { யான்தான்.
கதையில் வரும் பகுதி ான உத
"செவுத்தி சுற்றி உள்ள Qóra-庁。 மைந்து பே னந்தனியணு வாழ்ந்து கெ கொண்டிருக்
—
as ag
விஜிதவின் பாதிப்பதின் றிய அக்கை güJLL இ இயல்பு.
இன்னெழு தன மக - எவ்வளவு நுழைத்துவி L'AS SINI
கடவுள் களும் மதி இனப் பாதிப் யம் அமுதப எசக்கியின் வற்புறுத்தலு முடன் பர இவன், பாது அகராதியிலு சொற்களின் யோகித்தப டிஞன். இந்த இறந்து, முகத்தை ம் நாள் சவம ரசை நீர் லேயா? சவ செவுத்தி இ யைக் காணு நீர் தரமாட் பிரார்த்திப்பு ரால் எதுவும் வில்ல, Jay
பாதர் ெ த்து-"செவு G3. urtulu'nu (29. நல்வழியைக் Tairapir, a
· sa La
என்கிருன்.
இதற்கு 4 ரன் கடவு வர நாம் பே கரிமின் இப் உறையவை சாத்தான் arriär my $2&srt

இசை
--8-98
y metr i'r gogwr நியதிகட்கு அப் க ஏனுேம் நடந் ர அணுகி, அவர் க் கேடடு, அதன் லது தன் வசதிக் தானே அவர் த் திருத்தி (சில தலைகீழாக) நடப்
அவனுடனே tupidityanyih goya
ரத்திற்கு வளம்
ான் கரீமுடனும் ബ7gജൂ வத்கி - அவனது வைப் பொறுத்த Outsider - Goof
செவுத்தி பற்றி ஈள் அவனை இனங் புகின்றன:
கும் அவனேச் உலகிற்குமான ஒரு விரிசல யிருக்கிறது. தன் வே சீவியத்தை ாள்ளார் கற்றுக் கிருன்",
டநாதன் E
இடர் இவப் ல அவனைப் பற் Duyulóävāa), sy'n ருத்தலே இவனது
த மனிதனுக்குள் கை இருந்தாலும் அாரம் தன்னை -ՅՔւգ պth" - archr: I Gurgib.
பற்றிய உணர்வு பீடுகளும் அவ
ീഖ%), ഉത്ര Tഞ്b ജൂഞ്ജ பின்பு விருப்பத்திற்கும் க்கும் ஒப்ப கரி
'தரிடம் ாேன ரைப் பார்த்து ள்ள முழுச்
வீச்சையும் உப பாதரைத் திட் நிலையில் ஏசுவே கல்லறைக்குள்ளே மைத்து நான்கு கிக் கிடந்த லாச
உயிர்ப்பிக்வில் துேக்கு ஒப்பான ந்த ஒரு சிறு ஒளி ம் பாக்கியத்துை டீரா? - என்று தைத் தவிர பாத ம் செய்ய முடிய
ஈவுத்தியைப் பார் த்தி நீ இப்போ கடவுள் உனக்கு காட்டட்டும்", தற்கு செவுத்திபுளேக் கூப்பிடு,
கரிம்- செவுத்தி jeir supruom I. I. rii. ாவம்' என்கிருன், பதில் பாதரை ந்து விடுகிறது. வேகம் ஒதுகிறது பதைத்தவிர அவ
స్ద్యా
ரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
கம் காரியவாதி, லெளகப் பிடிப்புள்ளவன். στ σε ά ές), செவுத்தி இருவருக்கும் மலே போலத் துணை நிற்பவன். கடவுள் நம்பிக்கையால் பாதிப் பருதவன். பாதருடைய காத் துக்களுக்கு எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருப் பவன் அத்துடன், பாதாக்கு என்ன தெரியும் என்ற அபிப் பிராயம் கூட அவ ♔ * n உண்டு.
நரகம் பற்றிய அவரை அ விளக்கம் அவவப்புரிந்து @äff¢ዥጨm உதவுகிறது.
"நாகம் எல்லாரும் சொல்வ தைப் போல மோசமானதாக இருக்க முடியா து. மிஞ்சி மிஞ்சிப் போனுல் நரகத்தில் செத்துக் கொண்டே வாழ் இதோ அல்லது வாழ்ந்து கொண்டே சாவதே gnzăr டேக்கும். அதை விட என்ன கடந்துவிடமுடியும்
இவர்கள் அ &ன வ ருமே தனிக்க இயல்புகளைக் கொன் டிருந்தபோதும் பொதுவில் ம-மை நிறைந்த வாழ்வைச் சமந்து கொண்டிருப்பதையே மானிட கெளரவம் நினைப் 'களாயும், புற உலக அழுத்தங்கள் எவ்வளவு கசப் 75 ருந்த போதும் எதுவித பாதிப்புக்கும் உட்படாதவர் களாய் அடுத்த நஆக்காகக் காத்திருப்பது அர்த்தமற்றது, அபத்தமானது எனும் நிலப் டன் வாழ்வைக் கணங்கள் தோறும் அதன் போக்கிலேயே கண்டு ரசிப்புடன் சுவைப்ப வர்களாகவும் இருககிருர்கள்.
இப்பண்புகள் ஓர் இருத்த வியல்சாயலே இந்நாவலுக்குத் தந்துவிடுகிறது.
இவர்களுடைய வாழ்க்கை முறைக்கு மாறுபாடான குண இயல்புடையவர்தான் தேவகு மாரனே விசுவாசிக்கும். மனித நேயம் பூண்டபாதர் தியோப் பிளஸ், இவர்களது வாழ்வு முறை அவரை ஆட்டம் மான வைத்து விடுகிறது. அவர் பூரணமாக நம்பியவற்றிற்குத் தீம்பாகவும எரிடையாகவும் இவர்கள் நடந்து கொள்வது அவருக்குப் பல சந்தர்ப்பங்க வில்அதிர்ச்சியையே தருகிறது. இவர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொண்டவகைக்கும் , வாழ்வு பற்றிய அவரது கருது கோள்களுக்குமிடையேயா ஒவ்வாமையை அல்லது முரணை அவர் வலுவாக உணர்ந்து கொண்டதென்னவோ அவர் திருச்சபையால் செமினரியின் தலவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட செய்தி கேட்டபோது தான். அவர் தேர்வு பெற்ற மைக்கான காரணத்தை சபை யின் செயலாளரும் நண்பரு
மான பாதர் பிரான்சிஸ் swapyaAnrif :
போதனைகளே நடைமுறை
வாழ்வில் பிரயோகிப்பது எப் படி என்று மிகவும் தெரிந்த வரைத்தான் நியமித்திருப்ப தாக பிஷப்பாண்டவர் எல்லா ருக்கும் கூறிஞர்."
2 SANFSFAAN
உன் கடவுளேக் காட்டு என் பவனிடமும் கடவுள் வரமாட் டார் என்பவனிடமும் தனது போதனைகளே எவ்வாறு எடுத் துச் செல்வது என்ற ஓர் இக் கட்டான நிலை அவரை அல மந்து பரிதவிக்கவைக்கிறது. அப்பரிதவிப்பை அவரது வாச ஆகள் உணர்த்துகின்றன:
வேகாகமத்தில் 495 žiasi இதயக்தின் கசப்பிலும் வறு மையிலும் உழன்று மண் ணுேடு மண்ணுய்ப் போகப் 3lin 53paña,2n. பற்றிச் சொல்லப்படவில்லேயா ?
கதையின் இறுதிப்பகுதியில் சொர்க்கத்தின் அருகாமையில் பாதர் வந்து கொண்டிருக்கி முர் அப் பொழுது ரசல் பூச் சிகளின் இயக்கத்தைப் போன் றகொரு இயக்கத்திலும் சத் தத்திலும் அவருக்கு சக்தி யின் புலம்பல் நன்முகக் கேட் கிறது.
பாதர் விறைத்து உறைந்து போகிருர்,
என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருக வேண்டும்.
அவரவற்கு அளந்ததுதான் வாழ்வு. அதை யாரால் மாற் றமுடியும் எனும் மைேபாவதி துடன் பாதரால் மீளவும் அடி எடுத்து வைக்க முடிவிறது.
இக்கதையில் வருபவர்க ருக்கு இடையிலான உறவு திலே பிறகாரணிகளால் பேதப் படுவதில்லே. மொழி, இன, மத உணர்வுகளே மீறிய ୩୯୬ வாழ்வின் தரிசனத்தை கதை காட்டி நிற்பது மனதுக்கு இத மாயிருக்கிறது.
அதை கொழும்பு நகர அடி திலே மக்களின் வாழ்வைச் சித்திரிக்கும் அதே வே8, கால கேச வர்த்துமா 2. கடந்ததாயும், எத்த ஒரு நாட்டினதும் நகரம் சார்ந்த சேரிப்புற வா t-sir (Slum life) Ourgögu, தாயும் உள்ளது.
தேர்ந்தவாசகனே நிறையவே திருப்திப்படுத்தும் இக்கதை, அதை எழுதுவதாகப் பம்மாத் துப் பண்ணுவோரும் படித் துப் பார்க்கவேண்டிய ஒன் றென நான் ങേ
விளையாட்டு
அழப்பிக் குழப்பி முதலிலிருந்துதொடங்குவோம் அழப்பி அழப்பியே விளையாட்டின் விதிகளைக் குழப்பி விட்டோம், வெற்றி எங்களுக்குக் கிடைக்கும் வரை குழப்பிக் குழப்பியே விளையாடுவோம்,
- நெடுந்தீவு மகேஸ் )
~
.

Page 7
  

Page 8
  

Page 9
4-8-989
திை
@@@@9心翌浏g
பிரெஞ்சுப் புரட்சி நடந்து சென்ற மாதத்துடன் இருநூரு ண்டுகள் முடிவடைகின்றன. இருநூறு ஆண்டுகள் என்பது வரலாற்றைப் பொறுத்தவரை யில் ஒரு மணித்துளிதான்.
இருந்தபோதும், பிரெஞ்சுப் புரட்சியும், அது எழுப்பிய அதிர்வலைகளும், இந்த இரு
நூறு ஆண்டுகளில் பிரான்கம் குறிப்பாகப் பரிஸும் அடைந் துள்ள மாற்றங்கள் அரசியல், கலைகள், இலக்கியம் என்ற பலதுறைகளிலும் பன்முகப் பட்டவை
1789ஆம் வருடத்து ஜூலை மாதத்தின் பதினுன்காம் திகதி சிறைச்சாலையை பிரெஞ்சு மக்கள் தாக்கிக் கைப் பற்றியமையே பிரெஞ்சுப் புரட்சியின் தோற்றத்தைக் குறியிட்டுக்காட்டியது. நான்கு நூற்ருண்டுகளாக பஸ்ரில், மன் னர்களது கோட்டையாகவும், மன்னர்களும் உயர் பிரபுக்க ளும் தம்மிஷ்டப்படி தமக்கெ திரானவர்களே காலவரையறை
யின்றி அடைத்துவைக்கும் சிறைச்சாலையாகவும் இருந் தது. இருநூாழுண்டுகளுக்கு
முன்பு தகர்க்கப்பட்ட பஸ்ரில் முடியாட்சியின் குறியீடாகவும் பொதுமக்களுக்கு அச்சம்தரும் ஒன்ருகவும் அமைந்திருந்தது.
இந்த இடத்தின் மேல் வானம் எவ்வளவு
நேசமாய் இருக்கிறது! Gģolauras
இல்லாவிட்டாலும் ஆண்டாண்டு காலமாகச் சிறைக்கம்பிகளுடாய்த்
தெரிகிறது சிறு சிறு புதையல்களாக saints
என்று கவி தாந்தே கபிரி யேல், பஸ்ரிலேப் பற்றிப் பொருத்தமாகத்தான் பாடியி ருக்கிருன்.
இன்று, பஸ்ரில் சிறைச்சாலை என எஞ்சியிருப்பது PLACE DE LA BASTILLE Figšas iš தின் மேற்குப்புறத்தில் வரிசை வரிசையாக கொஞ்சக் கற்க
ளும் இக் கற்கள் அடையாளம் காட்டும் பழைய பஸ்ரிலின் நில அமைப்பும்தான். மற்றப் படி இன்று பஸ்ரில் இருந்த இடத்திற்கு எந்த அடிச்சுவடு மில்லை. வாகனங்களும், மணி தர்களும் மூச்சைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் மிகப் பெரிய தெருக்கள், குறுக்கும் மறுக்குமாகலுடுகின்றன. கஃபே க்களும், சினிமாக்களுமாக அமளிப்படுகிறது சதுக்கத்தின் தெற்குப்புறம், நிலத்துக்கடி யில் ஒடுகிறது மெட்ரோ" எனும் நிலக்கீழ் ரயில்,
பரிஸ் நகரின் உத்தியோகப் பற்றற்ற" சின்னமான ஈஃபில் கோபுரத்தைப் பற்றித் தெரி யாதவர்கள் மிகக் குறைவு எனலாம். ஆல்ை ஈஃபில் கோபுரம் பிரெஞ்சுப் புரட்சி யின் நூருண்டு நினேவைக் கெளரவிக்குமுகமாக எழுப்பப் பெற்றது என்பதைத் தெரிந் தவர்கள் குறைவு. பிரெஞ்சுப் புரட்சிக்கு இருநூறு வயதா கும் இன்று ஈஃபில் கோபுரத் துக்கு நூறு வயதாகிறது. வடிவமை ப் பில் அற்புதம் என்று சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லா விட்டாலும் பொறியியலைப் பொறுத்த வரை ஈஃபில் கோபுரம் அசாத் தியமானது தான். 700 வடி வமைப்புக்கள் போட்டிக்குச் சமர்ப்பிக்கப் பட்டதில் குஸ் ராவ் ஈஃபிலின் வடிவமைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர் ந்தெடுக்கப்படாத வடிவமைப் புக்களில் "கில்லற்றின் வடி வக் கோபுரம் ஒன்றும் இருந் தது. அதனைத் தெரிவு செய் திருந்தால், ஒருவேளை, பரிஸின் குறியீடாகப் பிரெஞ்சுப் புரட் சியே நேரடியாக இருந்திருக் கும்.
பரிஸில் தங்கி நின்ற நாட் களில் பிரெஞ்சுப் புரட்சி பற் றியும் பரீஸ் கொம்யூன் பற்றி யும் நினைவுகள் எழுந்தது இயல்பே. இந்த நிகழ்வுகளின் போது கொல்லப்பட்டவர்க ளுக்காக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் தெரிந்திருந்
ததால், அத விடுவது என் தோம், நானு பிரெஞ்சு மெ அங்கிங் கெஞ திரிவது பரி 928p. g7sr ஒரேயொரு பி பார்லே வூ அ ளுக்கு ஆங்கில யுமா) என்பது நன்கு பிரெஞ் பர்களின் உத Lumtsib USA) sý9s வாகப் போயி,
இந்த நினை மொன்ட்பர்ணு திலுள்ள ஒரு தேசத்தில் இரு தகவல் நண்ட னுக்குத் அந்த இடத்தி
லறைகள், நி ளுக்கு மத்தியில் யூன் நினைவுச் தேடிப்பிடித்து நம்பினுேம்,
மொன்ட் பர் ағай) аштша теат Gaub GQuomrGörl" றைகள் இன்னு இடத்தில் Mount Par கிரேக்க மொழ
○不の。
ளில் வழங்கப்பு யின் பிரெஞ்சு மொன்ட் பர் Parnasse), siyası நூற்ருண்டில்
ஒரு குன்ருக இ ததெனவும் இ தங்கள் கவிை கத் திரளாகக் என்றும் சொ மொன்ட் பர் தெருக்களிலொ samt G. GDL orrs இருபுறமும் கட் ளில் பல கலைஞ யலாரும் al குறிப்பாக ரூசே unaofa, i dThis ஒவியர்களும் sú)Gamu GLurri ளும் ஸ்ட்ரா வி இசை வல்லுநர்
வரலாறும் அதன் சமூகப் பெறுமா
வரலாறு என்பது என்ன?
சி, starasstra lit. சாலைகளிலும் பல்கலைக்கழகங் களிலும் கற்றல், அறிதல், தேறல் என்பவற்றில் ஆர்வம் குறைந்து வருகின்ற பாடநெறி களுள் சரித்திர பாடமும் ஒன் ருகும். இதற்குப் பல கார ணங்கள் இருந்தாலும் சரித் திரம் தரித்திரமானது" என்ற Lamarathësit மத்தியிலான பொது அபிப்பிராயம் முக்கி யமானது. அதனேக் கற்க விரும்புகின்ற மாணவர்களைக் கூட கீழாக நோக்குகின்ற பாங்கு சிலரிடையே காணப் படுகின்றமைக்கும் இந்தப் பாட நெறி மீது போடப் பட்ட பிழையான எண்ணன்
கள் காரணமெனலாம். அவ் வாருண எண்ணம் வரலாற்றுப் பாடத்தின் மேல் விழுந்த மைக்குப் பல காரணங்கள் உண்டு. நான் இதனே எழுது வதன் நோக்கம் அதன் உண் மையான தார்ப்பரியத்தையும் அதன் இன்றைய கால தேவை யையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
வரலாறு என்பது ஆண்டுக ளேயும் முக்கியமான தலைவர் களின் பெயர்களையும் பாட மாக்கி ஒப்புவிப்பதல்ல. வரலாறு என்பது மானுடத் தின் கடந்த காலத்தை அறி வது. அதாவது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் பிறந்ததற்கு வளர்ந்ததற்கு, அவனுடைய அனுபவத்திற்கு
ஒரு வரலாறு
போல மனிதகு வரலாறு உண் லாறு மனித தோன்றினுன் ந்து இன்றைய யும் வரை அ4 கொண்ட அ தொகுப்பெனல
யசோதா ப
அரசியல், டெ சமூகம், கலே, ! பன யாவும் அ ஞல் வரலாறெ அரசியலைப் பா றதோ அல்லது படிப்பது போன் அது அனைத்தை அனைத்தையும்

னப் பார்த்து று தீர்மானித் ம் நண்பர்களும் ாழி தெரியாமல் கபடி எங்கும் ஸில் சாத்திய குத் தெரிந்த ரெஞ்சு வசனம்: ங்லே? (உங்க ம்பேசத் தெரி மட்டும் தான். சு தெரிந்த நண் வி இருந்தமை டியங்கள் இலகு ÒODI
வுச் θεό GNih ஸ் எனுமிடத் கல்லறைப் பிர நக்கிறது என்ற ji assor Gora தெரிந்திருந்தது. |ற்குப் போய் படியாவது கல் னேவுச்சின்னங்க i "Lufov (o)grub சின்னத்தைத் விடலாமென்று
ணுஸ் கொஞ்
இடம், அது பர்ணுஸ் கல்ல uւն աւայլքrow மைந்துள்ளன. lassus otsi U மிப் புராணங்க
%ീ
டும் ஒரு மலே
@)a.uaugrara றஸ் (Mont மகிறது. 17ஆம் புல் வளர்ந்த வ்விடம் இருந் ளங் கவிஞர்கள் தகளே வாசிக்
கூடுவார்கள் ல்லப்படுகிறது. ஸிைன் நீண்ட
டந்த காலங்க தர்களும் அரசி ாழ்ந்துள்ளனர். ா, மொடிக்ளி சாகல் போன்ற sua, a úGun ன்ற கவிஞர்க ன்ஸ்கி போன்ற களும் முக்கிய
னமும்
உண்டு. அது நலத்திற்கு ஒரு டு. இந்த வர orcնeմո Ս/ என்பதில் இரு நிலையை அடை வன் பெற்றுக் னுப வத்தின் ாம். இதற்குள்
பத்மநாதன்
ாருளாதாரம், கலாசாரம் என் டங்கும். இத ன்பது தனியே iப்பது போன் மொழியைப் றதோ அல்ல. யும் படிப்பது. தன்னுள் அடக்
linn gar gur aiscir. லெனினும், ட்ரொட்ஸ்கியும் கூட இவ்வி டத்தில் தான் தங்களுடைய அரசியல் அஞ்ஞாதவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
மெட்ரோ மொன்ட் பர்ணு ஸில் இறங்கி மேலே வந்து மொன்ட் பர்ணுஸ் கல்லறைப் பிரதேசத்தை இலகுவில் அடை யாளம் கண்டாயிற்று. ஆனுல் பிரதான வாயிலேக் ፴፩IT GüüI முடியவில்லே. சீனப் பெருஞ் சுவர் மாதிரி ஒரு மதில் நீண்டு கொண்டே போயிற்று. கண் னில் பட்ட ஒரு சிறு வாயி லூடாக ஏறி உள் நுழைந் தோம். கண்ணுக் கெட்டிய தூரம் வரை கல்லறைக்காடு. சில திசைகளில் இருபுறமும் உயர்ந்த மரங்களின் வரிசை சிறிதும் பெரிதுமாய் எதிரெதி ராய் வகை வகையான சிற்ப வேலைப்பாடுகளுடன் ஆயிரக் sorážksins கல்லறைகள் நினைவுச் சின்னங்கள்.
இவற்றுக்கிடையே தாங்கள் தேடிவந்த நினைவுச் சின்னத் தைக் குறிப்பாகத் தேடுவது எவ்வாறு என்பது சிக்கலான பிரச்சினையாக மாறிவிட்டது. ஏற்கனவே மொன்ட் பர்ணு ஸின் ஏனைய பகுதிகளில் அலு நேரத்தைச் செலவழித்து விட் டபடியால் நினைவுச் சின்னத் தைத் தேட அதிக நேரம் மிச்சமிருக்கவில்லை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரமே எஞ்சி யிருந்தது. அதன் பின்னர் நாங்கள் வெளியேறி விட வேண்டும்.
கண்ணில் பட்ட ஓரிருவரை நண்பர்கள் உசாவினுர்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை. தோள்களைக் குலுக் கிக் கொண்டு போய் விட்டார் கள் எங்களுடைய கஷ்ட காலத்துக்கு அன்றைக்கென்று ஆட்களேயும் அதிகம் கான வில்லை. அங்குமிங்குமாய் ஓரி ரண்டு முதியவர்கள் கைகளில்
ερωri E கொத்துகளுடன் மெல்ல நடந்து சென்றர்கள். இடையில் வெளிநாட்டைச்
சேர்ந்தவர்கள் போலத் தெரி ந்த ஒரு இளம் சோடியிடம் உசாவியதிலும் பயனில்லை. அவர்கள் வேறு யாரோ ஒரு வரின் கல்லறையைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
எப்படியும் அந்தநினைவுச்சின் னம் பெரிதாகத்தான் இருக் கும். பெரிய பாறையொன்றில் செதுக்கப்பட்டது என்றும்
கியது. மனிதன் இன்று அடைந்து கொண்ட வெற்றிக் கான அவனது கடந்த கால அனுபவங்களைப் படிப்பது.
இத்தகைய மானுடத்தின் இறந்த காலத்தைக் கற்கிற பாடநெறி வரலாறு என்பது ஒரு புறமிருக்க, அதனே நாம் எவ்வாறு அறிந்து கொள்கி ருேம் என்பது அடுத்து முக்கி யமானது பொதுவாக வர லாற்றை வரலாற்றுக் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட கால மெனப் பிரிக்கலாம். வரலாற் றுக்காலத்தில் எழுத்துகள் கிடைப்பதுபோல் வரலாற் பட்ட காலத்தில் :: :: எனவே, வரலாற்றுக்கு முற் பட்ட காலத்தைப் பற்றி அறி வதற்கு அக்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட் களே அதிகம் உதவுகின்றன. வரலாற்ருசிரியர்கள் இனம், மதம், மொழி, பிரதேசம் என் பவற்றைக் கடந்து வரலாற்
தெரியும். எனவே கண்ணில் பட்ட எல்லாப் பெரிய (சில மிக மிகப்பெரிய) நினைவுச் சின்னங்களையும் பார்க்க ஆரம் பித்தோம். புகழ் பெற்ற கவி ஞர் போடிலேயர், எழுத்தா ளர் மாப்பசான் போன்ற பல
(U5 000 - ULI கல்லறைகளையும் தாண்டிச்சென்ருேம்.
ஒரு கல்லறையில், படுக்
கையின் மீது அமர்ந்திருக்கும் காதலர்களின் வெண்கலச் சிற் பம் ஒன்று அற்புதமாகப் பொருத்தப்பட்டிருந்தது.
மொன்ட் பர்ணுளில் ஏறி யும் இறங்கியும் பல திசைக ளில் நீளம் நீளமாக நடந்தும்
எங்களுடைய இலட்சியம் நிறைவேறும் வழி தெரிய வில்லை. புதைகுழிச் சாலை
காவற்காரன் ஒருவன் மேற் குப் புறமாக ஒரு நினைவுச் சின்னத்தைக் காட்டினுன் மிகப் பெரியது. ஆண்களும் பெண்களும் திரளாக நிற்பது போன்ற ஒரு சிற்பம், அதன் முன்னுல் சிறிய வெளி, ஆட் கள் நின்று பார்ப்பதற்குரிய இடம். அர்த்தப் பொலிவு மிக்க நினைவுச் சின்னம்தான் எனினும் அதன் கீழ் எழுதப் பட்டிருந்த குறிப்பு வேறு ஏதோ சொல்லியது. எனவே மறுபடியும் தேட ஆரம்பித் Gցուն:
ஐந்து மணிக்கு ஐந்து நிமி உம் இருக்கும்போது நேரம் முடிவடைந்துவிட்டது என்ப த ற் காக காவற்காரர்கள் விசில் ஒலிஎழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். எல்லா மூலேக ஒளிவி ருந்தும் தனியாகவும் இணையாகவும் ஆட்கள் வாச% நோக்கிச் செல்வது தெரிந் தது. கடைசி முறையாக இன் ஞெரு காவல்காரரிடம் கேட்டு விடுவதென முடிவு செப் தோம். மிகுந்த அக்கறையு டன் "அடடா, நீண்ட தூரம் இந்தப் பக்கம் வந்துவிட்டீர் கள்' என்று சொல்வியவ வேருெரு திசையைச் சுட்டி 'அதன் முடிவிலே உள்ள பெரியதொரு சின்னம், அடை யாளம் காண்பது சுலபம் என் ருர், வயிற்றெரிச்சல்: நாங்கள் எந்தப் புறமிருந்து நடக்கத் துவங்கினுேமோ அந் தப் பக்கம் இருந்தது நினே வுச் சின்னம். எப்படியும் மறு படி அங்கு செல்ல அரை மணி த்தியாலத்துக்கு மேல் நடக்க வேண்டும். சாத்தியப் ப்டாது இன்று என்பதில் ஏமாற்றத் துடன் வாசலை நோக்கி நடத்
தோம்.
றுக் கடமையைச் (да ниш வேண்டும். வரலாற்றைக் கற் போர் வரலாற்றைக் கற்கு முன் வரலாற்ருசிரியனேக் கற் கவேண்டும். அவ்வாறெனில் தான் செழிப்பான ஒரு வர லாற்றை நேராக நாம் காண வும் அதன் வழி சிந்திக்கவும் முடியும். இந்தியாவில் இஸ் லாமியர் ஆட்சி பற்றி இஸ் லாமிய வரலாற்றுசிரியர்கள் ஒருவிதமாகவும், இந்து வர லாற்ருசிரியர்கள் ஒருவிதமா கவும், ஐரோப்பிய வரலாற்று 6) հարցisր ஒருவிதமாகவும் கூறிச் செல்கின்றனர். இது ஞல் வரலாறு துலங்குவதை விட மேலும் சிக்கலடைகிறது. எனவே ஒரு வரலாற்ருசிரியன் இனமதமொழி sortsmrtigt வேறுபாடுகளுக்கு அப்பாற் பட்டு நடுவு நிலமையோடு வரலாறை எழுதிச் Aargoa வேண்டிய அதே வேளை, ஒரு
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
தி
6) Ods 6L6m)65T.:
எதிரியைத்
உலகின் பலமான மணி தர்; முரட்டுச் επιμΙΤΩlib படைத்தவர்; சர்ச்சைக்குரிய வீரர் தான் கலந்துகொண்ட 37 தொடர் போட்டிகளில் இலகுவாக எதிரிகளே மண் கவ்வச் செய்து பிரபலமான இளம் குத்துச்சண்டை வீரர் மைக் டைஸன், இவர் 23 வய தினிலேயே கோடானுகோடி பணத்தைச் சம்பாதித்து, உல 67 gör Kars' Gulf oÁG&minum" டுத்துறைப் பணக்காரராகவுள் sarrrrit, seyGunfiškas S.Girir இனத்தவரான டைஸன் இப் போது 99.5 கிலோ கிரும் நிறையை உடையவர். எதிரி களே, போட்டி ஆரம்பித்த உடனேயே, மின்னல் வேகத்
வி. வாகீஸ்வரன்
தில், முரட்டுக்காளே போல் வயிற்றுப்புறத்தில் தாக்க ஆரம்பித்துவிடுவாராம்.
யூசில மாதம் 21ஆம் திகதி அட்லாண்டிக் நகரில் கார்ல் என்பவருடன் அவர் மோதிஞர் 12 ரவுண் டுகளைக் கொண்ட இப்போட் டியில் முதல் ரவுண்டிலேயே
கார்லின் நாடியில் இறங்கியது. ஆரம்பம் முதலேயே அடி வாங்கி, நிலகுலைந்து போயி ருந்தகார்லினே,நடுவர்"ராண்டி நியூமன் காப்பாற்றி இரு முறை, "நீர் தலமேயுள்ளிரா?" என்று விஞவினுர் கண்கள் கறுத்த நிலையில் காணப்பட்ட கார்லின் பதில் வராததால், நடுவர் டைஸனுக்கு வெற்றிக் கொடி காட்டினுர் ஆயினும்
உலகக் குத்துச்சண்டை வர வாற்றிலே மிக விரைவாக முடி ந்த 5ஆவது போட்டியான இப் போட்டி, சர்ச்சையைக் கிளப் பியிருக்கிறது. கார்லின் ஆத ரவாளர்கள் நடுவரின் முடிவை எதிர்த்ததுடன் மீண்டும் போட்டி நடைபெற வேண்டும் என்று, வேண்டியுள்ளனர். சென்ற வருடம் இதே அரங் கில் ஸ்பிங்ஸை 91ஆவது செக் கனில் தரையில் விழுத்தி உலக சாதனையை ஏற்படுத் திஞர் மைக் 6அடி 3அங்குல tiLJUT DIT GO அமெரிக்கர் ஸ்பிங்ஸ் உடனுன இப்போட் டியே மிகக் குறுகிய காலப் போட்டி எனக் கருதப்படுகி றது. சென்ற முறை இங்கி லாந்து உயர் வீரர் பிராங் புருனுேவை 5ஆவது செக்க னில் அரங்கில் வீழ்த்தினூர், ஆயினும் புருனுே கண்களில் இரத்தம் கசிந்தபடி, தலையில் பலமான அடிகளே வாங்கிக் கட்டிக் கொண்டும் 5ஆவது ரவுண்டில் நடுவர் ஆட்டத்தை நிறுத்தி டைலனுக்கு வெற் றிக்கொடி காட்டும் வரை, நின்று பிடித்தார்.
start மனித வலு படைத்த
-attastates
s 7:7
னின் வாழ்வில் சென்ற வரு 98 ஆவது செக்கனிலேயே-டம் விதி விளையாட டைஸனின் இடது கைக்குத்து பித்தது.
ー塾『cm தொலைக்காட்சி நடிகை ரொபின் கிவின்ஸ்
என்பவரைக் காதலித்துத் திரு மணம் செய்தார், 6 மாத்த லேயே தம்பதியருக்கு இல்லற வாழ்க்கை கசந்தது. டைஸன் ஒரு இராட்சதன் தன்னுடன் முரட்டுத் தனமாக நடந்து கொள்பவர்; தன்னை அடித் துத் துன்புறுத்துபவர் அவ ரது ஒரு கைக்குத்தினுல் சுவ ருடன் தான் தூக்கியெறியப்
தாக்கும் மு
பட்டு Guዕn கூறி விவாகர, தொடர்ந்திருச் ஆணுல் டைஸ் கோடி சொத், யவே திட்ட திருமணம் விவாகரத்து டைஸனின் தைப் பெற்றுக் மெனவும் அவ சாட்டப்பட்டு
அவ்வாறு ப as2s a. GirGirLdi, Gör Gs Grofiles20Lu உலகப்பத்திரி திப் பிரியம். இல்லாததையு Թո5պմ, ո (Լք, சிண்டி, அவரின் பாதிப்புறச் ெ
மனச்சாட்சியின் கைதி
பிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரும் மனித உரி மைகள் தினம் தமிழ் மக்க 2ளப் பொறுத்தவரை முக்கிய மானதாகும். காரணம் இலங் கையில் தமிழ் மக்கள் காணுமற் போதலும் அவர்களது அழி வும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இது முக்கியமான ஒன்றே.
ஆளுல் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவது என்ன வெனில் 1973 இல் இருந்து தனியாக தமிழ் மக்களுக்காகப் பாடு பட்ட திரு. கந்தசாமி அவர் கள் மர்மமான முறையில் காணுமல் போயிருப்பதே
திரு. கந்தசாமி அவர்கள் எனக்கு மேலான நண்பர் மாத்திரமல்ல, இலங்கையில் பேரினவாதத்தால் நசுக் கப் பட்ட தமிழ்மக்களுக்காக இங் கிலாந்தில் ஒர் அமைப்பை நிறுவுவதன் மூலம், இனவாதச் சிங்கள அரசுக்கு ஒரு சவாலாக விளங்கிய ஒருவருமாவர்.
1983 இல் இலங்கையில் அவரது உயிருக்கு ஆபத்தான வேளையில் அவர் லண்டனுக்கு வந்தார். அப்படி வந்த வர் தனது சேவையின் ஆற்றலால், அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்கள் இங்கிலாந்தில் அடைக் கலம் புகுவதற்கும் வழிவகுத் தார்.
நான் தமிழ் மக்களின் சேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளான ஸ்கொட் (SCOT), சி பி எவ்ரி ஆர் (CB FTR) ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினர் என்ற ரீதியில் கந்தசாமியைப் பற்றி நன்கு அறிவேன். அவரை Gum¢ህ ஒப்படைக்கப்பட்ட வேலையைத் திறம்படச் செய்ய வர் யாரும் இருக்க முடியாது.
ബrL ரது துரித இ கொடுக்காமல் வின் கையில் அவரது இயக் ஈடுகொடுக்கக் Loor (CBFTR) டது. இதைே scal Susso a கடிதம் காட்டு இக்கடிதம் பட்ட தமிழ் எவ்வளவு அ
எஸ். ம
டிருந்தார் எ வே காட்டும்
எந்தவித அ உள்நோக்கும் இயங்கினர். பணிக்குக் ை வராத நேரத் இயங்கினுர்,
ஆணுல் அ லண்டனிலிரு
 
 

4-3-1989
ரட்டுக்காள
துண்டதாகவும் த்து வழக்கு கிருர் கிவின்ஸ். னின் கோடானு துக்களே அடை ட்ெடு அவரைத் செய்ததாகவும், மூலம் அவர் பங்கு சொத் கொள்ள முடியு ர்மீது குற்றம் ள்ளது. லவித இன்னல் கிய வாழ்க்கைப் விமர்சிப்பதற்கு கைகளுக்கு அலா அவரைப் பற்றி ம் பொல்லாத தி அவரை ச் மனுேநிலையைப் சய்வதன் மூலம்
அமைப்பு அவ |யக்கத்துக்கு கை artin itsstaura, விழுந்தபோது, *க வேகத்துக்கு கூடிய அமைப் பி. எவ், ரி. ஆர் உருவாக்கப்பட் |ய அவர் 1978 னக்கு எழுதிய வதாய்உள்ளது. அனுதைகளாக்கப் மக்களில் அவர் க்கறை கொண்
ஹரசிங்கம்
ன்பதையும் கூட
ரசியல் guru
அற்று அவர் யாரும் அவரது ககொடுக்க முன் தில் தனியனுக
வர் திடீரென ந்த தமிழ் மக்க
அவரை முறியடிக்கப் பிரயத் தனம் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும், அவைtது குற் றம் சாட்டப்பட்டுள்ளது. சமீ பத்தில்கூட நெருப்பும் அச்சமும் (Fire and Fear) stórsplög கத்தில் ஜோஸ் ரொறஸ் என் Luanitř, som i amw isir Gollusivesõber அடித்துத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சி கொள்பவர் என்று எழுதியதன் மூலம் சர்ச்சை யைக் கிளப் பி யிருக் கிருர், அதற்கு டைஸனின் பயிற்சி யாளர் "  ைடஸ ன் ஒரு பெண்ணே அடித்தால் அவள் ஆவியாகி விடுவாள் (vaportsed)" என்று நகைச்சுவை யாகக் கூறியிருக்கிருர், அவ ருக்கு ஏராளமான பெண்ரசி கைகள் உண்டு. இளம் வயதி GGUCBL segunragt 57 Gär Gatsoafflu னுல் அல்லல்படும் டைஸனே
ளின் பிரபலம் வாய்ந்த தக வல் நிலையத்தை முடிவிட்டு இலங்கை போக முற்பட்டது, ஒரு அதிசயமே. அவர் இத்த ருணத்தில் தனது தாயகத் தில் தமிழ் மக்களுக்காக நேர் மையோடு இயங்குவதற்கு எந்தவித அமைப்பும் இல்லே என்பதை உணரவில்லை. அங்கு
குரோதமும் வன்செயலுமே தாண்டவமாடியதை அவர் உணரவில்லை.
அவர் தன் தாயகத்துக்கு அமைதிதேடப் போளுர், ஆனுல் அமைதி தேடப்போன அவர் வன்முறையின் தணி யாத தாகத்தால் விழுங்கப்
閭
இந்தத் தசாப்தத்தில் முறிய டிக்க, எந்த மனித சக்தியின லும் முடியாது எனக் கருதப் படுகிறது. இவருக்கும் ஏனைய வீரர்களுக்கும் இடையில் பெரும் வெற்றிடம் காணப் படுகிறது. ஒருபோட்டியில் எவ்வளவு விரைவாக அவர் வெற்றி பெறுவார் என்றே, அனைவரும் எதிர்பார்ப்பர்
இப்போது, சீன அரசு 25 மில்லியன் டொலர் செலவ ழித்து நொவம்பரில், பீகிங்கில் ஜோர்ஜ் போமன் என்பவரு டன் இவரைப் போட்டியிட வைக்க முயற்சி எடுத்து வருகி றது. இப்போட்டி மூலம் சீன அரசுக்கு 100 மில்லியன் வரை வருமானம் கிடைக்குமாம். அதற்கு மு ன் ஞே டி யாக போமன், பிக்ஸ் என்பவரைத் தோற்கடிக்க வேண்டும், 15 வருடங்கள் சம்பியனு ன போமன், ஒய்வு பெற்றபின் மீண்டும் வந்துள்ளார். இப் போட்டியே டைஸனுக்கு ஆகக் na CD25 saoirst Luflarrrar sonrri 20 மில்லியன் டொலர் (65 கோடி இலங்கை ரூபா) பணத் தை அள்ளி வழங்கவுள்ளது. அவர் பொது வாழ்க்கையிலும் முரட்டுக்காளே போல் நடந்து கொள்ளும் சுபாவம் உள்ளவர் தான். விதியில் சென்ற பழைய எதிர்ப் போட்டியாளரின் மூக்கை உடைத்தது, வீடியோ பத்திரிகையாளனின் sistort வைப் பந்தாடியது முரட்டுத் தனமாகக் காரோடி விபத்துக் குள்ளானது போன்ற அவ ரின் அவ்வகைச் சாதனைப்பட் டியல்(1) தொடர்கிறது. அவர் தோற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த முரட்டுக் காளையை அடக்கப்போவது யார் என்றே, விளையாட்டு ரசி கர்கள் ஆவலுடன் எதிர்பார்த் திருக்கின்றனர்.
அவரது மன உறுதி தளரா மைக்கு அவரது வெற்றிகளே
சான்று! O
பட்டார். ஆனல் இது இலங் கைப் பேரினவாத அரசின் ஆக்கிரமிப்பால் நேர்ந்ததல்ல. அவர் தாயகம் சென்ற காலத் தில் அங்கே அந்த ஆக்கிர மிப்பாளர் இருக்கவில்லை.
திரு. கந்தசாமி அவர்கள் தன்னேயே அழிக்கும் - தன் அழிவிலேயே உயிர்வாழ நினைக் கும்-தற்கொலைக்குச் சமமான வன்முறையில் நம்பிக்கை வைக்கவில்லை. அவர் தியாகி, தமிழ் மக்களுக்காகப் பாடுபட்ட அவரை நான் வணங்குகிறேன்.
நன்றி நியூ லேஃப் (9 glasfiburt 1988)
கொள்கை என்பது வாய்விச்சல்ல - எழுதிக் காட்டும் எழுத்தோவியமல்ல - எததகைய இடர்வரினும் தாங்கிக்கொள்ளும் மனத் துணிவோடு கூடிய சிந்தனையின் இறுதி முடிவு
- பிரிட்ஜஸ் ()
சிறந்த கொள்கைகளைப் பெற - சிறந்த அறிவும், துரோகமில்லா நெஞ்சும் தேவை!
மனிதத்தன்மையின் எழுதுகோல்,
- sriubosäursiv) )
கொள்கை
மனிதத் தன்மை இல்லாதவனுக்குத்தான் அந்த
எழுதுகோல் இருக்காது.
- us assig O

Page 11
-8-989
தி
அமைதிப்படையின் எண்ணிக்கை
இலங்கையில் நிலைகொண் டுள்ள இந்திய அமைதிப்படை யின் எண்ணிக்கை எவ்வளவு? இதுகாலவரை (alsтарица லுள்ள இந்திய ஸ்தானிகரா லயம் அறிவித்த தொகை 45,000-50,000 இடைப் பட்ட தொகையாகும்.
ஆணுல் அண்மையில் பிரபல, இந்திய ராணுவம் சம்பந்தப் பட்ட ஆய்வாளரான ரவி றிக் பியா என்பவர் எகொனுெமிக்
என்ற பத்திரிகையில் இது பற் றிக் கொடுத்துள்ள தகவல் மிகுந்த வியப்பைத் தருவதா கும். அவரது கணிப்புப்படி இலங்கையில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆகக் குறைந்த தொகை 95,000 - 1 லட்சத்
துக்கம் உட்பட்டதாகும், 1988, நொவம்பரில் இந்தியா விலிருந்து அனுப்பப்பட்ட 10000 துருப்புகளையும் அவர் இதில் சேர்த்துள்ள அதே நரத்தில், இலங்கையிலிருந்து வாபஸ் பெறப்பட்ட 6000
துருப்புகளையும் Gastodor(2L டெல்லியிலுள்ள வட்டாரங்களின் இலங்கையிலுள்: தொகை 75,00 றும் அவர் அறி
தாய்மாரை இழக்கும் குழர்
ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பிள்ளைகள் தமது தாய் மாரை இழந்து விடுவதாக அண்மையில் அறிவிக்கப்பட் டுள்ளது. இதில் அரைவாசித்
தொகையினர் பிரசவத்தின் போது ஏற்படும் காரணங்க Tiri gala நேரிடுகிறது
என்றும் தெரியவருகிறது.
ஆணுல் இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் வளர்
முக நாடுகளுக் அடைந்க நாடு விஷயத்தில் மி றுமை இருப்பே அடைந்த நாடு முக நாடுகளில்
Giurgi situiuor 40% அதிகமா ஆக வறிய நா Casasmt soos 50% ளதாகத் தெரி
வேலிகள். (8ஆம் பக்கத் தொடர்ச்சி)
"ஆ. வாருங்கோ. வசா விளான் மட்டும் போருக்கள்" இவன் திரும்பி ஓடிப்போய் ஏறி இருந்தான்.
அந்த பஸ்சைவிட்டு இறங் காமல் இருந்தவர்கள் முகத் தில் ஒரு பெருமிதச் சிரிப்பு.
இன்னும் கொண்டக்டரும் றைவரும் இறங்காத அவர் களேயாயிருக்க வேண்டும் திட் டிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் இதைப் பற்றி அக்கறைப்படாதவர்களாக. சிரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு.
இவன் பஸ் ஓட்டத்துடன்
பழைய நிளேவுகளில் ஒன்றி விட்டான்
ஹாபர், றெயில்வே ஸ்டே
ஷன், பழைய போஸ்ட் ஒப்பீஸ் கட்டிடம், கப்பலில் வரும் அரிசி மூடைகள் இறக்கப் படும்போது கொட்டுண்டு ஒதுங்கும் அரிசிகளை வாரி வந்து அரித்து எடுக்கப் பெண் கள் ஒதுங்கியிருக்கும் அந்த றெஸ்ட்ஹவுஸ்முன்சிறுவெளி. றெயில்வே ஷெட். அமெரிக் கன் மிஷன் முன்னுல் பஸ் சிற்கு நிற்பவர்களுக்கு வசதி யாகப் போடப்பட்டு இருக்கும் தண்டவாளம். மு ன் பு போலவே இப்போதும் அதிலே இரண்டொரு சிறுவர்கள் இருந்து புளியம் இலே கொறிக் கும் காட்சி. கந்தம்மான் வாச்சர் தாண்டித் தாண்டி தண்ணி அள்ளப்போகும் տւմ, ஊறணி வேதக் கோயில்.எல்லாம் இவன் மன துள் புதிதாக பழைய நினைவு களேக் கிளறிவிட அதிலேயே லயித்துப் போ யிருந்தா ன்
இவன். பஸ் மயிலிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தது.
* 5Tsö768Tmt "Lumt.,, GoLinfuzu இளவாய்ப் போச்சு. இவங்க ளிட்டை என்னண்டு காசை வாங்கிறது" என்ற முணு முணுப்போடு உள்ளே நுழை ந்து இவனிடம் கொண்டக் டர் காசு கேட்டபோது இவ
ணுக்கு ஒன்றும் புரியாதது மட்டுமல்ல, எரிச்சல் கூட எழுந்தது.
இவன் மீண்டும் கண்ணுடி யூடாக வெளியே பார்வையை
! ! *კrgio - წ.)
றுப்பிஸ். ஆறுபேருக்கும் சல்லி. சல்லி வறி. வறிய காசி இல்லே. நாளேக்கு. சட்டென்று இவனுக்கு எதுவோ உறைத் ததுபோல. திரும்பிப் பார்த்தான். கொண்டக்டர் அவர்களிடம் காசுவாங்க மல் வாடிக் கொண்டிருந்தான்.
"ஐயா. ஏன் எங்கடை வயித் தில் அடிக்றிெயள்.நாங் கள் இந்த எரியிற டீசலுக்கு முதலாளிக்கு கணக்குக் காட்ட Gror...ears...... டீசல். எங்களுக்கு C.T. B. யிலே பாஸ் இருக்குத் தெரி யுமோ? மற்ற பஸ்காறங்கள் srsey), so) s 331 6) றேல்லே. தெரியுமா?" கொண் டக்டருக்கு அவர்களின்பாஷை விளங்க வில்லே. ஆனுலும் C. T. B யும் பாஸ் என்ற சொல்லும் விளங்கியிருக்க வேண்டும். அவன் சொன் ஞன் "அதுதானே. நீங்கள் C.T. B பஸ்சில போயிருக்க லாம்தானே. ஏன் இதிலே வந்து எங்களுக்கு கஸ்ரத் தைக் குடுக்கிறியள். கவுண் மேன்ற் பஸ் சிலே தானே ι μητρή)... ""
'ஏய். நீ என்ன. உனக்கு வாய்கூடிப் போச்சு.எங்கடை
கவுண்மேன்ற் த நாங்க நினைச்சா G)gliath.2.cör% மல் பண்ணவும முடியும்."
கொண்டக்ட நிற்கிறன். அந் போம் ஆமிக்க
னும் சிரிக்கி ரு னுக்கு சிங்களம்
ஆணுல்.
இவனுக்குத் ஏதோ திச்சுவா தது போல. மான உணர்வு. இறுகப் பற்றிக் கொண்டக்டரை ளேயும் பார்த்த கொண்டக்டர் திருப்பா குே Gaara Gau முன்.
"orւ- ցիքGகளம் எனக் கும் வேண்டாமே.
இவன் மனம் கொண்டது.
Lisi Laureolă திரும்பி ஓடியது ஏதோ பாரமா irrorestra, 岛 卤**·
எட்டிப் பார்த் வீட்டடி, 'அன் ፴ù'”
இவன் இறங் வேலியருகில் முகத்தார் விட் நாய் உறுமிக் ெ ந்து வந்தது.
எட்டி ஒரு உ துவிட்டு அது என்று ஒலமிடுவ யாமல் நடந்தா
நன் G3.
வரலாறும .
(9ஆம் பக்கத் தொடர்ச்சி)
வரலாற்றைக் கற்க விரும் பும் ஒருவர் வரலாற்றைக் கற்குமுன் வரலாற்றுசிரிய னேயும் கற்பதஞல் நேரான வரலாற்று நோக்கின் இலக் கினை அடையமுடியும்.
அனேகமாகப் பாடசாலை களில் வரலாறு கற்பிக்கப்படும் போது நிகழ்ச்சிகளும் ஆண்டு களுமே மாணவர்களுக்கு புகுத் தப்படுகின்றது.ஆனல் வரலாற் றில் தனி நபர்களின் பங்கு மகத்தானது. உலகவரலாற்றி னேப் புரட்டிப் பார்க்கின்ற போது ஐரோப்பாவைக் கலக் கிய நெப்போலியனையும் ரஷ்ய லெனினையும், இந்தியத் தேசத் தந்தை மகாத்மாவையும் நாம்
காண்கிரேம், அதே வேளை ஜேர்மனியை ஐக்கியப் படுத் திய பிஸ்மார்க்கையும் யுத்தங் களால் உலகையே யுத்தக் காடாக்கிய முசோலினியை யும் ஹிட்லரையும் கூட இந்த வரலாற்றில் தான் நாம் காண் கிருேம். எனவே விரும்பியோ விரும்பாமலோ உலகை மாற் றியமைக்கக் கூடிய சக்தி தனி நபர்களுக்குண்டு என்பது வர வாறு எமக்குணர்த்தும் பாட மாகும். எனவே வரலாற்றில் தனிநபர்களின் பங்குபெரியது; பெரியதாக ஆக்க வல்லது. இவற்றை அல்லது இவர்களே நாம் கற்பதன் மூலம் தனி நபர்களின் ஆளுமைகள் அத ணுல் அவர்கள் அ  ைட ந் து கொண்ட வெற்றிகள் அல்லது தோல்விகள் வெற்றிக்கான காரணங்கள் தோல்விக்கான
காரணங்கள்
நாம் காண முடி றை கற்பதிஞல் வரலாற்று நபர் (Ա)ւգ պth outrown தன் பயனும் முழுமைபெறுகின்
நம் வரலாற்ை எழுதியாக வேண் வரலாற்றைப் வரலாற்றகரியே வரலாற்றில் தன படியுங்கள், அத கள் ஆளுமைகன் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வியந்து பேசப்படு ளாகலாம்.அல்ல எழுதி எதிர்கா கள் வரலாற்றுக் செய்தவராகலா
 
 
 
 

கவனத்திற் கூறியுள்ளார்.
ராஜதந்திர கூற்றுப்படி ா துருப்புகள் 0 ஆகும் என் வித்துள்ளார்.
ைதகள „h Garfj9 களுக்கும் இவ் குந்த வேற் த, வளர்ச்சி
2 or
பிரசவத்தின் ர் மரணிப்பது உள்ளது. டுகளில் இத் அதிகமாக உள் யவந்துள்ளது.
ான் இது.
ல் என்னவும் a Lei Lm எங்களுக்கு
மெளனமான த சிவில் யூனி ரர்கள் இன் ர் கள். அவ விளங்கவில்,
தலைவரை லே பற்றி எரிந் ஒரு கர்னகடு
பஸ் ஜன்னலே கொண்டே யும் அவர்க
என்ன நினைத் . ஆனு ல். அவன் நின்
இந்தச் சிங் விளங்கியிருக்க
errarioresუჩქ!
சந்தியால் து. மனதிலே tas - LA795 LÁS), ாங்கமுடியாத
தான். ஐயர் ண்ணே இறக்
நடந்தான்.
படுத்திருந்த டுப் பெட்டை காண்டு எழு
தை கொடுத்
தைக் கவனி är Galan Gör. 1றி புதுசு 0-1983)
என்பவற்றை கின்றது.இவற்
நாமும் நாளே களாக விளங்கு 1ற்றைக் கற்ப அங்கு தான் ாறதெனலாம்.
ற நாம் நாளே Gilb, storia, படியுங்கள், எப்படியுங்கள் ரி நபர்களைப் ன் மூலம் உங் வளர்த்துக் அதனுல் நாளே வரலாற்றில் ம் தனி நபர்க து வரலாற்றை லத்திற்கு உங் கடமையைச்
h,
25-7-89 6) σαγωνισμό 1983 ஜூலை 25இல் வெலிக்க டைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அர சியல் கைதிகளிற்கு அஞ்சலி யாக, வட-கிழக்குப் பகுதி களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது L ஈ. பி. ஆர். எல். எவ், Kr. orsör. g. எல். எவ், ரெலோ ஆகிய அமைப்புகள் இணைந்து தமி ழர் தேசிய மன்றம்" என்ற அமைப்பை அங்குரார்ப்பணம் செய்தன 0 கொழும்பு விதி யில், ஓமான் வங்கிக் காசாளரி டமிருந்த 15 லட்சம் ரூபாவை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையடித்துச் சென்றனர் ( கல்வி அமைச் சர் லொக்கு பண்டார சென் னேயில் மு. சுருளுநிதியைச் சந்தித்து, இலங்கைப் பிரச் சினே குறித்துப் பேசினர் L ஜூலே 29 ஆம் திாதிக்குப் பிறகு இலங்கை - இந்தியப் படைகள் மோதும் Santu புண்டென்பதை, ஜனதிபதி யின் பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் சிறில் ரணதுங்க மறுத்தார் வடபகுதிக் கான மின்சாரத்தடை திட்ட மிடப்பட்ட சதிவேலேயென. மின்சார சபை அதிகாரிகள் கருத்து வெளியிட்டனர் 0 கறுப்பு ஜூலேயை நினைவுகூரு மாறு கோரி, ஈழவர் ஜனநா யக முன்னணி அறிக்கை வெளியிட்டது 0 முள்ளிப் பொத்தானேயில் கண்ணிவெ டியில், 18 ஜவான்கள் பலியா கினர் | 26-7-89 புதன்
a o r ir - 5 - Lig5 களில் இடம்பெற்ற ஷெல் விச்சு, துப்பாக்கிச் சூட் டிற்கு 12 பொதுமக்கள் பலி யாகினர் 0 திருநெல்வேலி யில் சைக்கிளில் சென்ற தந் தையையும் மகனேயும் அமை திப்படையின் ட்ரக் மோதிய தால், தந்தை மரணமாஞர் மகன் காயமடைந்தார் 0 கிளிநொச்சி ஈ.பி. ஆர். எல். எவ், முகாம் மீது ரொக்கட் தாக்குதல் இடம் பெற்றதில் இருவர் காயமடைந்தனர்; ரீ வங்காப்படையினரே தாக்கிய தாக, முதல்வர் அ. வரதரா ஜப் பெருமாள் குற்றம் சாட் டிஞர் () கொழும்பில் இந்தி யன் ஒவசிஸ் வங்கி, ஸ்ரேற் பாங் ஒவ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மீ கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட் டது. பிலியந்தலேயில் 100பேர் வேலே செய்யும் இந்தியருக்குச் சொந்தமான வறியூப்பைப் கம்பெனி, முற்ருகத் தீக்கி ரையாக்கப்பட்டது சுதும லேயில், 53 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் 0 27-7-89 வியாழன்
அமைதிப்படை விலகல் தக ராறுக்குத் தீர்வுகாண இலங் கை இரண்டு நிபந்தனைகளே அறிவித்தது. அமைதிப்படைத் தளகர்த்தராக இலங்கை ஜனு திபதியை அங்கீகரிக்க வேண் டும், வட - கழக்கு மாகா ணத்தில் யுத்த நிறுத்தம் வேண்டும் என்ற அந்நிபந்தனே களே அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ணு (Ngunguurami மாநாட்டில் வெளியிட்டார் 0 அமைதிப்படை வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தி தெற்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன (0 நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ஊர டங்குச்சட்டத்தை அரசு அறி வித்தது ப பருத்தித்துறை யில் நேற்றுக் கொல்லப்பட்ட
12பொதுமக்களின் சடலங்கள். ஒரே மயானத்தில் எரிக்கப்பட் டன. பெருந்தொகையான மக் கள் அஞ்சலி செலுத்தினர் L கைதடியில் அதிகாலையில் கேடு தல் மேற்கொள்ளப்பட்டது 0 28-7-89 Qე) ეწ7 მეo
அரசின் 29 மணிநேர ஊர டங்கு உத்தரவை மீறி, இந் திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் கள் தெற்கில் பரவலாக நடந் தன. பெரும்பாலும் பிக்கு களே ஊர்வலங் களு க் குத் தலைமை தாங்கினர். பாதுகாப் புப் படையினர் சுட்டஇல் 72 பேர் பலியாகினர் நீர்வேலி யில் அமைதிப்படை முகாமுக் குச் சமீபமாக கிரனேட் வீசப் பட்டதுD நவிண்டிலில் கிர னேட் வீச்சுச் சம்பவத்தை அடுத்து ஷெல் வீச்சுகள் மேற் கொள்ளப்பட்டன0 பருத்தித் துறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, வடமராட் சியில் ஹர்த்தால் அனுஷ்டிக் கப்பட்டதுD உயிருக்கு உத் தரவாதம் கோரி பருத்தித் துறைச் சாலே இ.போ. ச ஊழியர்கள் இன்றும் வேலைக் குச் செல்ல மறுத்தனர்) 29-7-89 ஏரி
600 அமைதிப்படை ஜவான் கள், திருகோணமலையிலிருந்து கப்பலில் தாயகம் புறப்பட் டனர்0 இலங்கையிலிருந்து சென்ற உயர் மட்டக் குழு, இந்தியக் குழுவுடன் பேச்சு வார்த்தைகளே ஆரம்பித்தது நேற்றும் இன்றும் தெற்கில் நடைபெற்ற வன்முறைச் சம் பவங்களில் 130 பேர் வரை கொல்லப்பட்டனர் வெட்டி, உடுப்பிட்டிப் பகுதி களில் தீவிர தேடுதல் நடை பெற்றது) மோதல்களில் பொது மக்கள் பாதிக்கப்ப டாது பார்த்துக் கொள்ள வேண்டுமென பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை யில் கோரியுள்ளது) 30-7-39 ஞாயிறு
புத்தூரில் மாலை இடம் பெற்ற தாக்குதல் சம்பவத் தைத் தொடர்ந்து, ஷெல்கள் ஏவப்பட்டன, மக்கள் இடம் பெயர்ந்தவண்ணம் இருந்த னர்_வடமராட்சியில் கவிதை, நெல்லியடி மேற்குப் பகுதி, மண்டான் ஆகிய பகுதிகளில் தாக்குதல் சம்பவங்களே அடுத்து பதில் தாக்குதல்கள் இடம் பெற்றன0 வட-கிழக்கு மக்களுக்குத் தேவையான அதி காரங்கள் வழங்கப்பட்ட பின்பே அமைதிப்படை வெளி யேறலாமமன. தமிழர் தேசிய மன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது) பிலியந் தலையில் இடம்பெற்ற கண்ணி வெடித்தாக்குதலில் 5 இரா
ணுவத்தினரும், சாரதியும் உயிரிழந்தனர் ) 31-7-89 திங்கள்
புதுடெல்லியில் Beeபெறும் இலங்கை இந்தியப்
பேச்சுக்களில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டது ( கொக்கு வில் பொற்பதி விதியில் கிர னேட் வீச்சுச் சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகி றது () நுணு பிலில் மோதல் இடம் பெறறது. சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி ஷெல் வீச்சுக்கள் மேற்கொள் ளப்பட்டன () கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இரு குழுக்களிடையில் நேர்ந்த மோதலில், ஒரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர்

Page 12
Ջg0FFԱՐՇոilE
சுதந்திர ஒளியினில் மனங்குளி
அதன்வழி திசையெலாம் துலங்கவே
தக்க சந்தர்ப்பம் இலங்கை அரசு நெருக்கடியில் ஊசலாடுகிறது. என்றைக்குமில்லாத சோதனை அதற்கு ஒருபுறம் தீர்த்துவைக்கப்படாத தமிழ்பேசும் இனத்தின் பிரச்சனை. அதைக் காரணங்காட்டி இங்கு நில கொண்டுள்ள இந்திய ராணுவம், அதை ஆதரித்தும் எதிர்த்தும் தமக்குள் அடிபடும் தமிழ்ப் போராளிகள் குழுக்கள்
இதேபோல் இங்குள்ள இந்திய ராணுவத்தையும் இந்திய ஆதிக்க விரிவையும் பிரச்சாரமாகக் கொண்டு தன்ன நிலை நாட்டக் கலயாட்டம் போடும் ஜே.வி.பி."
இவையெல்லாவற்றையும் விட மோசமான நிலையை உரு வாக்கிக்கொண்டிருப்பது இலங்கையின் பொருளாதாரச் சிர் கேடு. இப்பொருளாதாரச் சீர்கேடு தன்னிச்சையாகத் தொற் றிய நோயல்ல. உடலில் எங்காவது ரணகாயம் ஏற்பட்டால் காய்ச்சல் அடிப்பதுபோல், இன்று நாட்டில் தலவிரித்தாடும் நீர்க்கப்படாத பிரச்சனகளே இன்றைய நாட்டின் பொருளா தாரக் காய்ச்சலுக்கான காரணம்
இளமையில் ஆடியது வயதுபோனபின் தெரியும் என் பதுபோல், வலுவுள்ளபோது இலங்கை அரசு மேற்கொண்ட தமிழ் பேசும் இனத்துக்கெதிரான முறுக்கேறிய நடவடிக் கைகளே இன்று அதை ஊசலாடும் இந்நிலக்குள் தள்ளி யுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளேப் பறித்து, அவர்களே ஒடுக்,ெ போரா சமாதானமா என்று கேட்டு வைத்தது யார்? அவர்களேப் போராட வைத்ததும் அவர்களேக் கொன்றெழிப் பதற்காகக் கோடிக்கணக்கான செலவில் இராணுவத்தைக் கட்டியெழுப்பியதும் யார் ஜே. வி. பிக்கு மன்னிப்பளித்து அவர்களேச் சுதந்திரமாக உலவ விட்டு பெருமனித தோர ணெயைப் போட்டுக் கொண்டது யார் தமிழ் மக்கள் தலமை களோடு பேச மறுத்து, இந்தியப்படையை இங்கு தருவித் தது யார்
இவை எல்லாவற்றையும் செய்தவர் ஏழு மாதங்களுக்கு முன்னர் பதவியிலிருந்து விலகிய அதிஉத்தம குதிபதி ஜே. ஆர் தான். அவரது கருத்துப்படி இவை எல்லாவற்றை யும் அவர் சந்தோஷம் மேலிடவே செய்தாம் இனவாதம் இனப்படுகொலே, இதனுல் ஏற்பட்ட பொருளாதார நாசம் எல் லாம் அவருக்குச் சந்தோஷம் தந்த விஷயங்களாக இருக்க லாம். பதிஞன்காம் லூயி மன்னன் மேற்கொண்ட அணுவசியப் போர்களும், ஆடம்பரச் செலவுகளும் பதிருைம் லூயிமன்னன் நலயில் பிரெஞ்சுப் புரட்சியாக வந்து வெடித்தது முன் யை அதி உத்தமரின் சந்தோஷ விளையாட்டுகள் இன்றைய அனுதிபதியின் தலையில் பூகம்பமாக வெடித்துள்ளது. அவர LLLL M LTT LLTT CC LT T MtTtT S
ஆணுல் இந்தச் சந்தர்ப்பத்தை நமது தமிழ் பேசும் தலமைகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் யாருக்கெதி ராக எடுத்த நடவடிக்கைகளால் இன்று அரசாங்கம் ஊசலா டுகிறதோ, அந்தத் தமிழ் பேசும் சக்திகள், தமக்குள் ஐக்கி யப்பட்டு யாருக்கும் விலே போகாது ஓர் உடன்படிக்கைக்குட் பட்டு, அரசாங்கத்தை ஓர் உலுக்கு உலுக்கினுல் உரிமைகள் தானுகவே வந்து விழும் இடையில் இதற்காக எவருமே நிற்
கும் அவசியம் ஏற்படாது.
u III (3Ј6)
புனர்வாழ்வு
அமைச்சு யா தில் 1987 ஆம் த்தங்களின் பே சேவைகளுக்கு வுகளே ஈடுசெய்ய அதன் நிவாரண தின் கீழ் 1989 գhola a gւյր நிதி ஒதுக்கீடு
1988மாவட்டத்தில் சேவைப் பகுதிய - sort Taoae'n எதுவும் மேற் வில் என்பது 9si1 ܘ00ܕܝܢ ܀ 9 ܠܐ ܬܐܬܐ. பைங்களும், மாத்திரம் செமநல ടി, மருந்து நன்ெ GLALLL .
இவ்வாண்டில் Կ. Մ. Լունգ > : - - Րարհ, ոտn g
A9gi G illegi u G sh, . 31 ܠ
Եւր 50, 2Սն, விநியோகம் வ Lil - Lejl u l
மின் விநியோகம் 250 , seluas ரூபா 2,289,27
அமெரி GNg GaoT 1 ܘ .
at a
இதன் எதிர் நாடுகளின் ளின் மேலாக இ ருவி வேவு பா உடையன. இத திச் செலவு 500 களாகும். இத் னங்கள் 132 தற்கு அமெரிக் டிருப்பதை விரு விரயமென்று
செனேட் எதிர் திருக்கிறது. இ. உற்பத்தியை
ஒத்தி வைத்துள் டன் நட்சத்தி திட்டத்தையும் ஆண்டளவிற்கு துள்ளது. அடு
சிணுவுக்கு எதிர்ப்பு
மேற்கு நாடுகளில் உள்ள றை வெளிக்காட்டத் திட்ட சீன மாணவரும், அண்மை மிட்டுள்ளனர். யில் ஒனுவில் ஒடுக்கப்பட்ட கடந்தமாதம் பிரான்சில் மாணவரின் ஜனநாயகப் புரட் இடம்பெற்ற பிரெஞ்சுப் புரட் ಇಂ॰ மேற்குக்குத்தப்பி :蠶 తె
யாடிய மாணவ தலைவர்க
மாணவர் கலந்து கொண்ட
இளும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட தும் சீனுவுக்கு இத்தகைய பின மானவர் புரட்சியின் ஒரு எதிர்ப்பை வெளிக்காட் 100 ஆவது தினத்தை நினைவு டும் முகமாகவே என்பது கூரும் முகமாக, எதிர்வரும் வெளிப்படை செப்ரெம்பர் மாதம் சர்வ ஆனுல் இதில் சினமானவர் தேசாதியிலான எதிர்ப்பொன் கலந்து கொள்ள அனுமதித்த
(1ஆம் பக்கத் இலங்கையை ஆக்கலாம்.
அரசாங்கம் நிலையில் செய பட்சத்தில், நி ணுவ ஆட்சியை
Golds its 9a
சைக் கண்டித் வின் இச்செய கும் முரண்பா ஒன்ருக அரசி களால் கருதப்
ப்பத்திரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூராப : LLLLL L M CCCC LLLL LL LLLLL S LLLLL LS LLLL
 
 
 

---
மாவட்ட சுகாதார வகளுக்கு நிதிஒதுக்கீடு
Կahrraու լու * prüLL) பண்டு அநர் is strett |ற்பட்ட அழி ம் வகையில், த் திட்டத் ஆம் ஆண் 62,268,975 செய்துள்ளது. Հ576 ΠμΤύ.
சுகாதார பினுல் கட்ட வேலைகள் ܂ 17 m491ܘerܗ ܕܤ21 குறிப்பிடத் In lu ாகணுதிகளும் வெளிநாட்டுச் நாபனங்களிட Isto unit
புனர்வாழ்வு ്ഥ9േ ? argi Garis மற்கொள்ளப் ause a ܐܬܝܗܘܕܥܢܘܬܐ ܡܘansà) - 300-, i. கால் அமை 90,950, - ரூபா 163 Tფუxalálàair|
- இயந்
திரங்கள் - ரூபா 5,508, 000l air iartáil sin - eaglair 3,000,000.
இது இவ்வாறிருக்க புனர் வாழ்வு புனரமைப்பு அமைச்சு all வேலகளுக்கென 1990, 1991 ஆம் ஆண்டுக ளுக்கு முறையே ரூபா 15 110,000 մ, յ, որ 8,500000/-ம் ஒதுக்கியுள்ளது.
1987 இராணுவ நடவடிக்கை களின்போது சுகாதார சேவை
கள் பிராந்தியப் பணிப்பாளர் அலுவலகம், பண்ணே மார்பு நோய் சிகிச்சை நிலயமும் எக்ஸ்றே உபகரணமும், வட பிராந்திய மருந்துக் களஞ்சியம் ஆகியனவும் முற்முகச் சேதம டைந்தன. வட பிராந்திய மருந்துக் களஞ்சியமும், சுகா 5rr ('#ബ 1900 ബ பணிப்பாளர் அலுவலகமும் ബ് ബ வருகின்றன.
மாகாண அரசுக்கு
ஈ. தொ. ச. சம்மேளனம் கடிதம்
வட கிழக்கு காணி விவ சாய புனர்வாழ்வு அமைச்சர் ாம். கணேசலிங்கம் அவர்க ளுக்கு ஈழத் தொழிற்சங்க சம் மேளனம் எழுதியுள்ள கடிதத் േ Frürഖg
serGEas? aаштати
og studi அழிப்பதற்குக் பட்டவரன்முறையற்ற செயல் ாட்டுவளத்தையே நிர்மூல மாக்கியதால் குடிதண்ணிருக் , . ബലി ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அரிசியில் தன் கண்டுவிட்டதாக அடித்த சிறிலங்கா அரசு, தனது தவருண பொரு a'r trwy'r graffi கொள்கையாலும் இனவாத அரசியலாலும் மக்
களே பஞ்சத்திற்கும் பட்டி ணிக்கும் இரையாக்குகிறது. இது வட கிழக்கு மாகாண அரசையும் பெரிதாகப் பாதிக் கப் போவதால் அதைத் தவிர் ப்பதற்குரிய வழிவகைகளே தங் கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு, காணி, விதைநெல், பசளே, கொடுத்து உதவுதல், தூர்ந்துபோன குளங் குட்டை களே புனரமைத்தல், றவர்களுக்கு நிலம் வழங்கு தல், மண்ணுக்கேற்ற பயிர்களே விளேவிக்கச் செய்தல், இஷ்ட பூர்வமான கூட்டுறவுப் பண்
Loan Dall உருவாக்குதல் போன்றவை முக்கியமானவை யாகும்.
க்காவின் புஷ்' விமானங்கள் ட் எதிர்ப்பு
comsagar முகாம்களாகிய படைத்தளங்க லகுவில் ஊடு ர்க்கும் திறன் ற்கான உற்பத் smru, O rovi தகைய விமா ஐத் தயாரிப்ப | "LAr ו-"6r יחה ஒன பொருள் அமெரிக்க ப்புத் தெரிவித் தல்ை இதன் அமெரிக்கா ளது. அத்து ரப் போர்த் 2000 ஆவது ஒத்திவைத் த்த நூற்ருண்
ர்த்தை. தொடர்ச்சி) ஒரு லெபனுன்
தற்போதுள்ள ற்றுப்போகும் ாந்தர இரா நீடிக்கலாம்.
அரசு பிரான் துள்ளது. சீன வேடிக்கைக் ட்டுக்கும் உரிய பல் அவதானி படுகிறது.
டில் சந்திரவ நிரந்தர தள ബ ബTബ நோக்ப்ெ பயணமாகும் விண் வெளி யாத்திரைத் திட்டத் திற்கும், 2000 ஆவது ஆண் டிற்கு நட்சத்திரப் போர்த்
உஸ்பெக்கிஸ்தான்
திட்டத்தை ஒத்திவைத்ததற் கும் ஏதோ சம்பந்தமுள்ளது தெளிவாகிறது.
அமெரிக்காவின் இந்த ஒத் திவைப்புகளெல்லாம் சமாதானத்தையே 伊晶鼠 வைப்பதாகும் எனவேஉண்மை யான சமாதானம் விரும்பி கள் விசனப்படுகின்றனர்.
கலவரங்கள்
இனப்பிரச்சினையல்ல
சோவியத் ரஷ்யாவில் உள்ள உஸ்பெக்கிஸ்தானில் அண்மை யில் ஏற்பட்ட கலவரங்களே இனப்பிரச்சினே எனச் சொல் வது தவறு என உஸ்பெக்ஸ்ெ தான் பிரதமரான ஹம்ராத் sits தெரிவித்துள்ளார். சோவியத் ussures பிராவ்தாவிற்கு அளித்த பேட் டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஷியா, ஸான்னி ஆகிய முஸ் லிம் பிரிவினரிடையே ஏற் பட்ட பூசல்களேயே மேற்குலக செய்திஸ்தாபனங்கள், வேறு
இதுவும் ஒரு நான்காவது சக் தியாக மேலெழும் போது நிலமை மிகுந்த சீரழிவையே நாட்டில் ஏற்படுத்தும் இது இந்தியாவுக்கும் அதிக சாதக மான நிலையை ஏற்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் இருதரப்பின ரும் பொது நன்மையை முன் வைத்து இனக்கம் பெறுவதே நீர்க்கதரிசனமான செயலாய் இருக்கும் என அவதானிகள் கருதுகின்றன.
நோக்கத்துடன் பிழையாகப் பரப்பியுள்ளன என்றும், அவர் அதில் கூறியுள்ளார்.
ஒரேயொரு ஊரில் ஊரடங்குச் சட்டம்
சென்றமாத இறுதியில் அர சாங்கம் இலங்கை முழுதுக்கு மான ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப் படுத்தியபோதும், அதறல் பாதிக்கப்படாது இலங்கையின் வட-கிழக்குப் பகுதிகள் வழமைபோல் இயங் 17 নেৱম,
ஆணுல் இதற்குப் புறநடை யாக யாழ்ப்பாணத்தின் ஒரு சிறுபகுதி மாத்திரம் ஊரடங் குச் சட்டத்தின் சில கட்டுப் பாடுகளுக்குள்ளாகியது. அந் தச் சிறுபகுதி நயினுதீவாகும்.
நயினுதீவு இலங்கைக் கடற் படையின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதால் இந்த விதிவிலக்கு ஏற்பட்டது. அன்று நயிை தீவுக்கு மக்களை ஏற்றிச்செல் லவோ அங்கிருந்து மக்களே வேறு இடங்களுக்குக் கொண்டு Glasgiadau ጨusir@ነrak14seir அனுமதிக்கப்படவில்லே!
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் -8-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Ꭴ, J, 78189 .