கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.08.18

Page 1
ZISA
18-8-1989 வெள்ளிக்கிழமை
ரகசிய
எழுதப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை
தாது காலதாமதப்படுத்தி, தனது சாமர்த்தியத்தால் இ கும் புலிகளுக்கும் இடையில் யுத்தத்தை உருவாக்கிய யுத்தம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் டெல்லிக்கு வி கொண்டார். அப்போது 1987 நொவம்பர் 7ஆம் திகதி இரகசிய ஒப்பந்தத்தை ராஜிவுடன் செய்துகொண்டார்.
49/60760LDuld) ○」尋cmarf த்தை நடாத்த டெல்லிக்கு சென்றிருந்த வெளிவிவகார
அமைச்சர் ரஞ்சன் விஜயரத் திணுவிடம், டெல்லி அரசு இந்த இரகசிய ஒப்பந்தத் தைப் பற்றிக் கூறியபோது, அந்த இரகசிய ஒப்பந்தத் திற்குத் தாம் மதிப்பளிக்கப் போவதில்லை என்று ரஞ்சன்
விஜயரத்தினு உறுதியாகக்
கூறிவிட்டார்.
இந்தியாவிற்கும் புலிகளுக்
கும் இடையில் சமாதா
னத்தை ஏற்படுத்த, இந்தியா
வின் எதிர்க்கட்சித் தலைவர்க
ளுள் ஒருவரான பெர்னுண் Lah) முயற்சிகளை மேற் கொண்டிருந்த வேளை, இவ்
விரகசிய ஒப்பந்தத்தின் குறுக் கீட்டால், அம்முயற்சி தோல் வியில் முடிந்ததாகவும் தெரி கிறது.
இந்நிலையில் ஜே. ஆர், ஏன் இந்த இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டார் எ ன் ற கேள்வி எழுகிறது.
இந்த ஒப்ப ந் த த்தைச் செய்து டெல்லியைத் திருப் திப் படுத்தி, தன்னில் நம்
க்கை கொள் மூலம் ஜே. ஆர விடுதலைப் புலி
(12-2,1ð L
வல்6ை நால்வ ஒகஸ்ட் 2ஆம் டித்துறையில் பாவிதங்களின்
கள், பெண்கள் * LuL 70šā
பொதுமக்கள்ப
இந்தியாவுக்குத் தோல்வியா?
- அரசியல் அவதானிகள் கரு
இலங்கை விவகாரம் சம்பந் தமாக இந்தியா 485603 LL"ü பிடித்து வந்துள்ள போக்கு இந்தியாவுக்கு தோல்வியைக் கொண்டு வந்திருப்பதாக அர சியல் அவதானிகளால் கருதப் படுகிறது.
இந்தியப் பத்திரிகைகள், வெளிநாட்டுப் பத்திரிகைகள் இதையிட்டுத் தெரிவித்துள்ள
கண்டனங்கள், இந்திய எதிர்க் கட்சிகள் காட்டும் எதிர்ப்பு, இந்தியாவின் அயல்நாடுகளும் ஏனையநாடுகளும் இதுசம்பந்த மாகத் தெரிவிக்கும் அதிருப்தி, குறிப்பாக அண்மையில் ரஷ் யப் பத்திரிகையான இஸ் வெஸ்ற்றியா' இது பற்றிக் கூறுகையில் 'பெரியநாடு சிறிய நாட்டின்மேல் தன் ஆதிக்
இன்று தேவைப்படுவது எது?
பிரபல ஆங்கில எழுத்தா
ளரும் பேராசிரியருமான டேவிட செல்போன் அண்மை யில் நமது பத்திரிகைக்கு
அனுப்பி வைத்த பிரத்தியே கச் செய்தியில் பின்வருமாறு 3.09(upri.
*" adı Göst Gö) Loununlr GOST" தேசியத் தன்மைக்கும் அறிவுக்குமுள்ள அடையாளங்கள் என்னவெ னில், சில பிரச்சினைகளுக்கு சில வேளைகளில் தீர்வே இல்லை என்பதை உணர்வதே. அத் தகைய ஒன்ருகவே இலங்கை இனப்பிரச்சினையும் உள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிங் களவரின் போக்கும், கடைப் பிடிக்கும் பாரபட்சமும், காட் டும் வெறுப்பும் அத்தகைய தீர்க்க முடியாத பிரச்சினையே. சிங்கள - தமிழ் இளைஞர்கள் இருசாராரையும் யார் பக்க
GLs (også GLIII sit
மும் சாயக்கூடிய உதிரிக orrró6) (lumpenization) ergo) துன்பங்களுக்கெல்லாம் அரா ஜகத்தையே பதிலாகக் காண
வைத்ததுமான செயலும், தீர்க்கமுடியாத இத்தகைய ஒரு பிரச்சினையே. கூடவே
புவியியல் - அரசியல் காரணி களால் இப்பிராந்தியங்களில் தன்னைத் திணித்துள்ள இந்தி யாவினது செயலும் இத்த கைய தீர்வற்ற ஒன்றே.
இன்று தேவைப்படுவது நாக ரிகமான நல்ல நடத்தை எது வென்று சிங்கள - தமிழ் மக்க ளுக்கு ஞாபகப் படுத்துவதே. இன்று நிலவும், சமுத்திரம் எனப் பெருகும் கொலைகளின் மத்தியில், ஒருவரது கையை யாவது இரத்தக்கறை படா மல் வைத்திருக்க முயல் வதே."
கத்  ைத த் என்ற கருத்து ருப்பது, இந்தி நிர்ணயிப்பாள ᬰ) uLu (Bulu தாகத் தெரிய
மேலும் இந் சியினர், அெ ஏற்பட்டுள்ள
7reܣܸ007ross%7 Qܐ மானித்தவர்கள் பட்டுள்ளதென் வருடம் டிசம்ப யினர் இந்திய சுவார்த்தைக்கு போது அதைப் விட்டதற் பொறுப்பாளிக பேசியுள்ளதாக ரிகை தெரிவி,
அமைதிப்பை காரத்தில் இ விஷயமாக அபு தமிழ் மக்களை பற்றியதே.
ஈழத் தமிழ் காப்பது, இலங் கத்தின் பொறு திபதி பிரேம அமைச்சர்களும் மாக அடித்து னர். ஒப்பந்தத் ஈழத்தமிழ் ம
சற்றடே றி வியூ வின் ச
 
 

O to 1600 gala முறையை ஒழியுங்கள்!
O மரணழ்/பிற்றிய நினைவுகள்
19 ஜூலியன் Ωυ (τουρτ ον/τα υβ003/73υ 36ή
《______
O முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் பேட்டி
O தென்துருவத்தின் விஞ்ஞானக் கண்டம்"
O ரஷ்யப் பெண் கவிஞர் அன்ன அக்மதோவா
O விளையாட்டுக்களம், அங்கிங்கெனுதபடி சிறுகதை,
விலை ரூபா 4-00
முகம் 32
ப்பந்தம் ஏன்?
அமுல்படுத் இந்தியாவுக் ஜே. ஆர், ஐயம் மேற் அங்கு ஒர்
ளச் செய்வதன் 1.இந்திய அரசு Σβεττ0 περτ பக்கத் பார்ச்ச)
リエ。
மின்பொறியியலாளரின்
அதிரடி நடவடிக்கை
நல்லூர்க் கந்தன் உற்சவம் காரணமாகச் சென்ற வாரம் முதல் கோயிற் சுற்றுடலில் உள்ள பகுதிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. இத னுல் அயர்ந்த நிலையில் மந்த மாக இருந்த நல்லூர் மாலை
வப் படுகொலைகளும்
60.5 விளக்கங்களும்
திகதிவல்வெட் நிகழ்ந்த அசம்
போது ஆண் குழந்தைகள் க் குறையாத லியானதாகவும்
தது திணிக்கிறது". ப்பட எழுதியி lц ()з тотара. ர்களுக்கு அதிர் கொடுத்துள்ள வந்துள்ளது.
திய எதிர்க்கட்
மதிப்படைக்கு களங்கம் இந்தி கையைத் தீர் ாாலேயே ஏற் றும், கடந்த fa)(a),f,f), அரசோடு பேச் | 22 GöITLUL "IL
பயன்படுத்தா கும் இவர்களே ள் எ ன் றும் ஒரு பத்தி ததுளெது.
300 வரையிலான கடைகள் வீடுகள் தீக்கிரையானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்சம்பவம் நிகழ்ந்தது பற்றிச் சந்தேகம் இல்லே ஆல்ை எவ் வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றி வெவ்வேருன நான்கு வகை விளக்கங்கள் வெளிவந் துள்ளன. 1. பி. பி. சி மற்றும் வெளி நாட்டுச் சுயாதீனமான செய் திகளின்படி 51 அல்லது 70 வரையிலான பொதுமக்கள் இந்தியராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல கடைகள், வீடுகள் எரிக்கப் பட்டதாகவும் தெரிய வருகி ID 2. இந்தியதரப்பின்படி விடு தலைப்புலிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் ஏற் பட்ட மோதலில், இடையில் அகப்பட்ட பொதுமக்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்ப டுகிறது.
3. எல். ரி. ரி. ஈ இன் கருத் துப்படி 70க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டதாக
வும், 300 க்கும் மேற்பட்ட கடைகள் வீடுகள் எரிக்கப்பட்
(12ஆம் பக்கம் பார்க்க)
சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. ஆல்ை, தெருவிதிகளில் கள்ள மின்சா յrւb எடுக்கம் வருத்தம்" தேரோடும் விதியையும் விட்டு soalania untuh. நல்லுT ரில் தற்காலிகமாகக் கடைகளை அமைத்திருக்கும் கடை உரி மையாளர் சிலர் யாழ். மாந கர சபைக்கு டிமிக்கி கொ டுக்கலாம் என்ற எண்ணத் தில், வீடுகளில் இருந்து கள வாக மின்சாரத்தை எடுத்தி ருக்கிருர்கள். திருவிழாத்துவக் கத்திலிருந்தே அவதானமாக இருந்த யாழ். மாநகரசபை மின் பொறியியலாளர் மேற் கொண்ட, மத்தியான வேளை நேரடி அதிரடி நடவடிக்கையி னுல் கள்ள மின் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப் பட்டுள்ளன.
கோட்டைவிட்ட கடைக்கா ரர் பரிதாபமாக நிற்கிருர்கள்.
இன்னுமொரு ருேஹண!
தென்னிலங்கையில், இந்திய அமைதிப் படைக்கு எதிராக ஜே. வி. பி. நடத்தும் பிரச்சா ரங்களின் மத்தியில் வெளியி டப்பட்டுள்ள ஒரு துண்டுப் பிரசுரத்தில், 1987 ஜூலை 29 இல் கொழும்பில் இந்தியப் பிரதமருக்கு துவக்கின் அடிப் புறத்தால் மண்டையில் ஓங்கி அடிக்க முற்பட்ட கடற்படை வீரன் விஜித ருேஹண வின் படம் அச்சிடப்பட்டு, அதன் கீழ், எல்லா இலங்கைத் தேசா பிமானிகளும் இந்த ருேஹண வின் துவக்கைக் கையிலெடுத்து தமது விடுதலைப் போராட்டத் தைத் தொடரவேண்டும் என்று, கேட்கப்பட்டுள்ளது.
மக்களைப் பாதுகாப்பவர்கள் யார்?
ட விலகல் விவ |ன்று முக்கிய Lபடுவது, ஈழத் பாதுகாப்பது
மக்களைப் பாது 1005 9удтағтті) ப்பே என ஜனு ாவும் அவரது ஆணித்தர க் கூறுகின்ற துக்கு இணங்க களைப் பாது
காப்பது தமது கடமையென் றும் அவர்களது பாதுகாப் புக்கு தக்க உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் இந்திய அமைதிப்படை வெளியேறு வது முடியாத காரியம் என் றும், இந்தியா கூறுகிறது.
வட-கிழக்கு மாகாண அர சும் இவற்றுக்குச் சளைக்காது, தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
ஆணுல் இத்தனைக்கும் மத்தி
யில் தமிழ் பேசும் மக்கள் வட -கிழக்குப் பகுதிகளில், நாளாந் தம் கொல்லப்பட்டுக்கொண் டே வருகின்றனர். வடமராட் சியில் தமிழ் மக்கள் சதா அழிவுக்கும் ஆபத்துக்கும் உள் ளாகி வருகின்றனர். அண் மையில் வல்வெட்டித்துறையி லும், பருத்தித்துறையிலும் பாரிய அழிவுகள் நடைபெற் றுள்ளன.
உண்மையில் தமிழ்மக்களைப் பாதுகாக்கப் போகிறவர்கள்
LT ?
கோதர வாரப் பத்திரிகை -

Page 2
தி
ASA 7
ஆசிரியர் (φ. Θυσούτσοτώωναυώ
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், Clauof) நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி யது.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 225/- அரைவருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கன்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனைய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 60
காசோலேகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் Gólusó), "God" ( New Era Publications Ltd.) GrsarGip, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பணம், விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி :
18 ஆம் குறுக்குத்தெரு,
முன்பக்கச் ெ
தி
சை ஒரு வித்தியாச மான பத்திரிகை. இது அனே வராலும் ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து திசை பத்தி ரிகை வடிவில் வெளிவரும் சஞ்சிகைசெய்திப் பத்திரிகைக் (9th (Newspaper) 505,55 . uš6f60065&šegodb (Viewspaper) இடையில் நிறைய வேறுபாடு உண்டு. திசை வெறும் செய்திப் பத்திரிகை அல்ல. அது கருத் தாழம் மிக்க ஏடு.
சாதாரண செய்தியேட்டின் முகப்புச் செய்தி ஏனைய தினச ரிகளின் செய்திகளோடு ஒப்பி டும் போது மக்களை ஈர்க்கக் கூடியதாக அமைந்து அவர்க ளேக் கவர வேண்டும். இதற் SITa, Gal உணர்ச்சியூட்டும் கற்பனைச் செய்திகளே அலுவ லகத்துக்குள் உகுவாக்கி வெளி யிட்டு, யாழ்ப்பாணப் பத்தி ரிகை ஒன்று பரபரப்பூட்டி விற்பனையை அதிகரிக்க முயன் Д05/ - பத்திரிகைக்குரிய பூட்கை இல்லாமை இதற் குக் காரணமாகலாம்.
திசை மக்களுக்கு அறிவூட் டும் ஏடு, சாதாரண செய்தி Loევრr L ?aiრreუraუჩვეული ცu Ln à a anஉணர்ந்து கொள்ளும் வகை யில் கருத்தூட்டும் செய்திக ளேயே அது வெளியிட வேண் டிய கடப்பாடுடையது. இவ்வ
டிகளாகும். அை ளைப் பின்பற்றுப முக்கிய செய்தி நிலை நின்று முக Litas Gaaful." யின் சகோதர ஏ day Review, ஆசிரியர் நடத் Evidence Tait நல்ல முன்னுேடி யும் சுட்டிக் கா
இவற்றின் சிறு தாரணத்தைத் பற்றுகிறது என றேன். இது வர நிலைபாடு.
tea.: 425 FTIT 600 L DIT B5 வெள்ளிக்கிழமை ழின் முகப்புச் ே கல் சாத்தியமில் தினசரி ஏடுகள் கல் சாத் தி ய LDT60LLIGOWL D-056 இருளில், கற்ப விட்டிருக்கும் ே கல் சாத்தியமி தலைப்பு கவர் ச் கருத்தை ஈர்ப்
த. பெ. 122, கையில் வார ஏடுகளான யதார்த்த நிலை யாழ்ப்பாணம் ஈழகேசரி, சுதந்திரன், செய்தி தாகவும்
முதலியவை திசைக்கு முன்னே அமைந்துள்ளது.
வார்த்தை எை யார் அந்த அனுமான்? di)ä0uITLh.
சண்டேரைம்ஸ் பத்தி எழுத் all Gao 'அஞ்சனமை ஆனலும் அனு தாளர் ராமாயணத்துக்கு போட்டுப்பார்த்த அனுமான் ஏற்படாமல் தடு புதிய விளக்கம் ஒன்றை கதை விபீஷணன் அரண்மனையில் சாதனையால்திரு யாகச் சொல்கிருர், இராமனுேடு யுத்தத்துக்கு ராவணன் மாதி
முன்னேய ராவணன் ஆட்சி யின் போது இந்த அனுமான்
இலங்கைத் தோட்டப்பகுதி யில் செல்வாக்கும் சக்திமிக்க வராகவும் இருந்தாராம்.
பின்னர் அவன் தம்பி விபீஷ ணன் காலத்திலும் தான் சக்தி மிக்கவர் என்பதை நிரூபித் திருக்கிருராம். இராவணன் ஆகாயமார்க்கமாக சீதையை இலங்கைக்கு கொண்டு வந்தா ணும். ஆனல் அவன் தம்பி விபீஷணன் சீதையை இலங் கையிலிருந்து அப்புறப்படுத்தி தன்னுடைய மக்களின் கெள ரவத்தைப் பேண விரும்பின ணும். ஆணுல் ராமன் தன்னு டைய அம்மாவைவிட ஆண வக்காரனுக இருந்ததால் இதற்கு உடன்பட மறுத்தா ணும்.
நின்ற இரண்டு இளவரசரை இராமனைச் சந்தித்துக் கதைப் பதற்கு அனுப்பினும்ை. இது பெரும் வெற்றியாகக் கொண் டாடப்பட்டதாம். ஆனல் உண்மையில் அந்தப் பேச்சு
னும் இவனது
வத்தை உணரு வணன் காலத்தி னின் இனத்தவ சம் பேர் இலங் கள் ஆணுர்களா
தாஜிஸ்தானில் சத்யஜித் ரே மன்றம்
சோவியத் தாஜிஸ்தான் குடியரசில் கடந்த இரண் டாண்டுகளாக சத்யஜித் ரே
மன்றம் இயங்கி வருகிறது. தாஜிக் சினிமா ஊழியர்கள் சங்கத்தில் இந்த மன்றம் அமைந்திருக்கிறது. அண்மை யில் இந்த மன்றத்தின் கூட் டம் துஷான்பேயில் உள்ள சினிமா ஊழியர்கள் இல்லத்
பாதசாரிகள் தினம்
ஜோர்ஜியாவின் தலைநகரான
திபிலிசியில் ஜூலை 12 என் பது, “பாதசாரிகள் தின' மாகப் பிரகடனம் செய்யப்
பெற்றுள்ளது. இனிமேல் ஒவ் வொரு மாதமும் இரண்டா வது புதன்கிழமையன்று, திபி லிசியிலுள்ள 15 லட்சம் மக் களும், பொதுப் போக்குவரத் தையே பயன்படுத்தவேண்டும்; சொந்தக்கார்களையோ, அர gemmässjö smurfa532an Gununt Lu DuG&T படுத்தக்கூடாது. ஏனெனில், திபிலிசியின் காற்று மண்டலம் மாசடைவதற்கு முக்கிய கார ணம், மோட்டார் வாகனங்க
ளேயாகும். திபிலிசியில் 1,50,000க்கும் அதிகமான மோ ட்டார் வாகனங்கள் உள்ளன; ஆண்டுதோறும் 7,000-8,000 என்ற விகிதத்தில், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது.
நகரத்தின் காற்று மண்ட லம் மாசடையாமல் இருப்ப தற்கு, ஒரு மாதத்தில் ஒரு நாளே ஒதுக்கவேண்டும் என்று ஜோர்ஜியாவின் விஞ்ஞானிக ளும், பொது மக்களும், அதி காரிகளும் கருதுகின்றனர்.
தில் நடைபெற் திரையிடப்பட்ட u Gilaör Lu Gasst um தைக் காண்பத குறித்து விவ வும் தாஜிஸ்தா தி ரை ப் பட விமர்சகர்கள், வி எழுத்தாளர்கள் செய்தியாளர்கள் யப்பேர் திரண்ட
" ஐ ந் து முன்பு இந்திய ரசிகர்கள் எங்க கலந்துரையாட ஏற்பாடு செய் காலகட்டத்தில் g).6öfluðfrosi),ör செர்ஜி ஐஸன்ஸ் கல்கத்தாவில் டது. சத்யஜித் கெளரவ தலைவு ந்தெடுக்கப்பட்ட தாஜிஸ்தானில் மன்றத்தை ஆ தூண்டுகோலாக என்று திரைப்ப LIDITriřasri) göIT signr 6 வித்தார்.
 
 

18-8-1989
ய்திகள்
வை தினசரிக ல் வாரத்தின் யைக் கருத்து ப்புச் செய்தி டன. திசை LTGT Satur அதன் நிறுவக 6) uLu Sansoni ன திசைக்கு கள் என்பதை "LGJITub.
Dந்த முன்னு
திசை பின் னக் கருதுகி ரவேற்கத்தக்க
வித்தியாசமான பத்திரிகை" என்பதன் குறிகாட்டியாக இந் தச் செய்தி அமைந்துள்ளது. இது போலப் பல. நிதான LDFTGES ஒப்பிட்டு ஆராயும் போது திசையைத் தேர்ந்து வாசிக்கும் தேர்ந்த வாசகனை இது திருப்திப்படுத்தும் என அறிய முடியும். இலவு காத்த கிளிகளாக அலேயும் மக்களை இத் தலைப்புக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை; திசையை வாங்கத் தூண்டும் என்பது உறுதி.
12. 8. 1989 திசை சிறுக தைப் போட்டிப் பரிசளிப்பு விழா வில் தி  ைசயி ன்
11. 8, 1989 திசை இத செய்தி வில லே' என்பது. |rქტaეmrub * faიეფის | լb" " or 6նr ID வாக்கி மக்களை னயில் உலவ நரத்தில் வில |ნატის” anaზrmე சியா கவும் ս 5 n 5 aվ ւն
തu) ഉ_ഞITLIL * சிறப்பாக திசை ஒரு
தயும் சாதிக்க
வமான் அழிவு த்த தனது ப்தியுற்ரும்ை. ரி விபீஷண
முக்கியத்து வானும், இரா ல் அனுமா ர்கள் 4 லட் கைப் பிரஜை լի, O
றது. அங்கு சத்யஜித் ரே நசாலி படத் ற்காகவும் அது ாதிப்பதற்காக னின் பிரபல இயக்குநர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்கள், r என நிறை
6.
ஆண்டுகளுக்கு G)6of)LDIT606ör ள் குடியரசில்
தனர். அதே சோவியத் ரசிகர்களால் ரைன் மன்றம் அமைக்கப்பட் ரே அதன் பராகத் தேர் ார். அதுவே சத்யஜித் ரே நரம்பிப்பதற்கு விளங்கியது" ட இயக்குநர் மோவா தெரி
கொட்டை எழுத்துச் செய் திகள்' பற்றி ஒரு கருத்து எனது உள்ளத் தில் ஏற்படுத்திய எதிர்வி னையை மேலே தந்துள்ளேன். திசை தனது சரியான நிலைப் பாட்டில் நின்று முகப்புச் செய்தித் தலைப்பை மேலும் கவர்ச்சியாக்க வேண்டும் என் பது எனது விருப்பமாகும்.
திசை சகோதர ஏடுகள், எழுத்காளர்கள் பற்றிய விமர் சனங்களே வெளியிடும்போது மென்போக்கைக் Sao L'IL S) டிப்பது வரவேற்கத்தக்கது. திசை எழுத்தாளர்கள் இத்த கைய வேளைகளில் காரத்தைக் குறைத்து சாரத்தை மிகு வித்து எழுதுவது நல்லது. தேர்ந்த வாசகனை அது "மெல்ல நகவைக்கும்.
இவை உபதேசமல்ல சொற் தக் கருத்துக்கள் இனப்பிரச் சினைக் கதை வரிசை நந்தியின் கேள்விகள் உருவாகின்றன ஒரு புதுயுகத்துள் அடி எடுத்து வைத்துள்ளது. பொதுத்தலைப் புப் பொருந்தாமல் போய்விடு கிறது!
பி. நடராசன் யாழ்ப்பாணம்.
] ഞ!p IDITഞTഖ ரைப் பாதிக்கும் விதி
நெல்லியடிப் பகுதியில் உள்ள அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட" த னியா ர் கல்வி நிலையத்தில் நிகழும் அறி யாயத்தைச் சுட்டிக் காட்ட இக்கடிதத்தை வரைகின் றேன். திசை" போன்ற பத் திரிகையின் மூலமாக அந்த அநியாயத்  ைத நீக்கலாம் என்ற எண்ணம் எனக்கு நிச் சயம் உண்டு.
நான் க. பொ. த. உயர்தர வகுப்பில் உயிரியல் பிரிவைச்
சேர்ந்தவன். எனக்குத்தேவை யான நான்கு பாடங்களையும் முழுவதுமாகவே அந்தக்கல்வி நிலையத்தில் படிக்க வேண்டு
மென்றும், தனியாக ஒரு பாடத்தைப் படிக்க முடியா தென்றும் விதி விதிக்கப்பட்
டுள்ளது. என்போன்ற ஏழை மாணவரே இதனுல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நான் எனது சொந்த முயற் சியினுல் ஓரிரு பாடங்களைக் கற்க முடியும். ஆனல் ஏனேய பாடங்களிற்கு கல்வி நிலையத் தையே நம்பி யுள்ளேன். அங்கோ எமது பொருளாதா ரக் கஷ்டத்திலும் முழுக் கட் டணத்தையும் செலுத்தவேண் டிய அவல நிலையில் உள்ளேன்.
மேலும், மீட்டல் வகுப்பு மாணவரைப் பொறுத்த வரை யில் அவர்கள் முதல் ஆண்டில் ஒரு குறித்த பாடத்தில் அதி திறமைச்சித்தி பெற்றுத்தேறி யிருக்கலாம். அதனல் அவர் கள் மீண்டும் அப்பாடத்தைப் படிக்கவேண்டிய கட்டாயம், அவசியம் இல்லை. இக்கல்வி நிலையத்தைப் பொறுத்தவரை அவர்களும் கட்டாயப்படிப் புக்கு உட்பட வேண்டிய நிலை உள்ளது.
இது சிறுவிடயமல்ல. சிந் தித்து சீர்தூக்கிப் பார்த்து, ஏழைகளின் கஷ்டங்களைப் புரிந்து தீர்க்கப்படவேண்டிய விடயமாகும். ஆணுல் இந்தக் கட்டாய விதி' விளக்கிக் கூறியும் தளர்த்தப்படவில்லை. என் போன்ற ஏழைகளின் சார்பில் இதைப் பிரசுரிக்கு மாறு வேண்டுகின்றேன்.
பொ. தேவகுமார் அல்வாய்.
இதற்கு முன்
என்ன செய்தார்கள்?
திசையில் எழுதிவரும் எழுத்தாளர்கள் பற்றி நான் முன்னர் அறியவில்லை, ஆழம் மிக்க கருத்துக்களுடன்கூடிய ஆக்கங்களை எழுதும் இவர் கள், தூங்கிக்கொண்டா இருந் தார்கள்? திசையில் வெளி வரும் கார்ட்டூன்கள் தனித் துவமானவை. யதார்த்த பூர்வ மான கருத்துக்கள் இதன் மூலம் பசுமரத்தாணிபோல் பதிகின்றன. அது சரி, தற் போது திசையில் அறிவியல் உலகம், சமூகம், ஒரு பிடி விசாரம், பொருளியல் ஆய்வு போன்றவை வெளி வருவதில் லேயே ஏன்? உருளும் உலகில்" சண்முக வடிவேலின் பணி தொடரட்டும். தேசிய இனப் பிரச்சினைக் கதைகள் தரமா னவை. ஆக்கங்களில் இடம் பெறும் கருத்து வெளிப்பாட் டுச் சித்திரங்களுக்கு நன்றி.
அ. அ. தயான் ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை.
பனைவளத்தின் நன்மை
"எமது ஈழப்பிரதேசத்தின் பனைவளத்தை மூலப்பொரு ளாக்கி, அதைச் சார்ந்து வாழுகின்ற சீவல்தொழிலாள மக்களின் சமூக பொருளா தார மேம்பாட்டினை உருவாக் கவும், இந்நாட்டின் பொரு ளாதாரத்தின் ஒரு பகுதி யைப் பெற்றுக் கொடுக்கவும் வேண்டி உருவாக்கப்பட்டதே
இந்தப் பனை அபிவிருத்திச் சபையாகும்'. இவ்வாறு கடந்தவாரம்
தெய்வேந்திரா படமாளிகை யில் சீவல் தொழிலாளர் கல ந்து கொண்ட கூட்டத்தில், ஈழத் தொழிற்சங்க சம்மேள னத்தின் அமைப்பாளர் திரு. அ. இராசலிங்கம் கூறினுர்,
மேலும் அவர் பேசியபோது, பனை வளத்தின் பெரும் உப யோகமும் அதனுல் பெறக் கூடிய பன்முகப்பட்ட வேலை வாய்ப்பும் எடுத்துக்கூறப்பட்
- து

Page 3
夏卫一&-罩9岛9
GEN
"மரணதண்டனை முை
மன்னிப்புச் சபை கோரிக்கை விடுகிற
சீர்வதேச மன் னி ப் புச் 99U Got Gi) GJIT" GNU GODEG UTGÖT மரண தண்டனையையும், புற நடையின்றி எதிர்க்கிறது. அது ஒறைக்கைதிகள் பால் கொண் டுள்ள ஈடுபாடுகளில் இது ஒன்று.
மனச் சாட்சியின் கைதி" களை அது விடுதலை செய்யக் கோருகிறது. இவர்கள் தம் நம்பிக்கை - நிறம், பா ல், இனத்தொன்மை, மொ ழி அல்லது மதம் - காரணமாக வன்செயல்களைத் தூண்டியவ ராகவோ, பயன்படுத்தியவரா கவோ உலகின் பல பாகங்க ளிலும் சிறை வைக்கப்பட்டி ருக்கிருர்கள்.
மன்னிப்புச் சபை எல்லா அரசியல் கைதிகளுக்குமாக
ரிய நீதியான விசாரணை யைக் கோரி நிற்கிறது
LDET G00 தண்டனையையும் மனிதத் தன்மையற்ற ےgy660 ByI தரக் குறைவாக எவரையா வது நடத்துவதையும் அல்லது தண்டிப்பதையும் எதிர்க்கிறது.
மனித தரத்தை மீறல்
அனைத்து, சர்வதேச lpGöfl:S உரிமைகள் பிரகடனங்கள் மாநாடுகள் பிரேரணைகள் யாவும் ஒவ்வொருவரும் வாழ வும் சுந்திரத்திற்கும் பாது காப்புக்கும் உரிமை உள்ள கள் என்பதையும் ஏற்றுக் தெள்கின்றன. சட்டரீதியாக மரணதண்டனை விதிக்கப்படு
மிடத்து அந்தந்த நாடுகளில் மரண தண்டனையை நீக்குவது விரும்பத்தக்கது; அது தொடர் பான குற்றச் செயல்கள் முன் னேற்றமான வகையில் குறைக் கப்படல் வேண்டும். இது ஐ. நா வின் உத்தியோக பூர்வ
డి.
மனிதத் தன்மைக்கு மாரு னது மரண தண்டனை என்ட தால், சர்வகேச மன்னிப்புச் சபை அதனை நீக்கக் கோருகி றது. ஒரு கைதிக்கு மரண தண்டனை அளிக்க என்ன காரணத்தை அரசு சொன்னு லும், மரணதண்டனேயை மனித உரிமை களுக்கான இயக் கப் பாடு களிலிருந்து பிரிக்க முடியாது என்பதே எமது நிலை.
ஒழித்தலை நோக்கி
பல அரசுகள் மனித உரி மைக்கு எதிரானது மரண தண்டனை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன ஐ.நா வும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென பிரகடனம் செய்துள்ளது. இன்று 35நாடு கள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. மற்றும் 18 நாடுகள் இத்தண்டனையைத் தவிர்த்துக் கொண் டன. போர்க்காலக் குற்றங்கள் போன்ற சில புறநடையாக, மற்றும் 27 நாடுகளும் பிரதே சங்களும் இப்பொழுது மரண
தண்டனையை நிறைவேற்று வதில் லே ஆக 50 நாடுகள் வரை-உலக நாடுகளில் 40
விதமானவை - னேயை, சட்டத் நடைமுறையில்
LGBT.
இரண்டாம் லிருந்து, மனித கான இயக்க  ோது மரண து புக்கான குரல்க கடந்த தசாப்த யாக ஆண்டுக்கு எல்லா குற்றங்
தண்டனையைத் திது.
D 6T6
மரண தண்ட கும் அரசியல் தியாக நாட்டின் தோன்றும். அ. நாடுகளே சர்வு efaunassir கள், வற்புறுத் மரண தண்ட திய நாடுகளில் அவசியமில்லை, தல்ல என்பதற் றுகளைத் தருகி மரண தண்டல் யதால் எழுந்து பல் பிரச்சிே காண்பதற்கு மக்களும் தலைவ முடிவெடுக்க ே
சில இடங்கள்
மிக விரைவாக
திடீர் அரசியல்
மத்தியஅரசு-மாகாண
இலங்கை அரசுக்கு
வித்தியாசம்
முதலமைச்சர் அ வரதரா மொள் சண்டேரைம்ஸ்" த்திரிகைக்கு அளித்த பேட்டி யின் சில பகுதிகள், இங்கே தரப்படுகின்றன. இவ்வி: மாகாண அரசு
பந்சமாக மத்திய ஆடப்பிடிக்கும் கொள் களில் ஏதாவது மாற்றம் டுடியவிாம்பினுல் அ ெ
மெனக் கூறுவீர்களா? பதில் 13ஆவது திருத்தச்சட் டம். இது மாகான 3) U 4 செயற்படுவதற்குத் தடையாக உள்ளது இன்னும் 70% மான அரசியல் அமைப் புச் ச டங்கள் மாற்றப்பட வேண்டும். கேள்வி: துெ சம்பந்கமாக இலங்கை அரசோடு நீங்கள் கதைக்கவில்லையா? பதில்: இது சம்பந்தமாக இலங்கை அரசு எதை யும் விளங்கிக் கொண்டதாக இல்லை. என்னைத் திருகோண மலையில் மூன்று இலங்கை அரசாங்க அமைச்சர்கள் சந் தித்தார்கள், அ மை ச் சர் ரஞ்சன் விஜயரத்ணுவுக்கு அதி காரப் பரவலாக்கம் பற்றியோ அல்லது தற்போது தமிழ் நாட்டில் அதிகாரத்தில் உள்ள கட்சி, தமிழ்நாடு மாநில அரசு என அழைக்கப்படுகிறது என்
தெரியவில்லை!
பது பற்றியோ எதுவும் தெரி யாது கேள்வி அந்தச் சந்திப்பின் பலாபலன் என்ன? இது சம்பத் கமான ஆலோசனை ஒன்றைத் தயாரிக்கும்படி அவர்கள் என் னேக் கேட்டுள்ளார்கள், அதன் அடிப்படையில் பேச்சுவார்த் தை நடக்கும். கேள்வி: உங்கள் ஆலோசனை கள் ஏற்றுக்கொள் ளப்படுமா ? இலங்கை இந்திய ஒப்பந்தமே இன்னும் நடை முறைப்படுத்தப்படவில்லையே?
பதில்:
பதில் நடைமுறைப் படுக் தப் படாவிட்டால் ஐக்கிய இலங்கையைப் அவர்கள் விரும் பவில்லை என்பதே அர்த்தம். கேள்வி: இலங்கைத் தலைவர்
கையை விரும்பவில்லை என்று எப்படிக் கூறுவீர்கள் ? பதில்: இன்னும் இலங்கை அரசு ஒப்பந்தத்தையே நிறைவேற்றவில்லையே . அதனுல். கேள்வி: ஏன் இன்னும் மா காண அரசு நிலை கொள்ளாமல் இருக்கிறது ?
பதில் மத்திய அரசு பழைய மாகாண எல்லைகளே
புதிய மாகா எல்லையாக ெ ஏற்பட்ட சிக்க கொழும்பு டே நகரங்களும் ம நிர்வகிப்புக்குள் மத்திய அரசு ՄԸք 67 56 վԼD : விடும் என்று கேள்வி: அ
LD Tag Teg og MLரம் தொ என்று கூறுகிற பதில் ஆர் 1 öL@šmL) மால் நிர்வகி, இருக்கிறது. யெல்லாம் தால் நிறைவே உங்களின் கீழ் தால் மத்திய கப்பட வேண் கேள்வி: ஏன் ԹT(Ա:
25LD95) கக்கு இந்திய மத்திய அரசு முறைபற்றியே நிர்வாகப் ப எதுவித பரிச் கொழும்பு அ அரசு என்பது வலாக்கத்தை கொண்டு உரு என்பதை இ
பதில்:

6)||
து
மரணதண்ட தில் அல்லது ஒழித்து விட்
a)SEL" G3 innrif உரிமைகளுக் வளர்ந்து தண்டனை ஒழிப் ar எழுந்தன. த்தில் சராசரி ஒரு நாடு களிலும் மரண தவிர்த்து வந்
| 6öy
டனையை ஒழிக் விருப்பம், இறு உள்ளிருந்தே தன அகருத தேச மனித உடன்படிக்கை தி நிற்கின்றன. னயை நிறுத்
விரும்பத்தக்க கு பல சான் ன்றன. ஆனல் எவை நிறுத்தி |ள்ள குற்றவி னக்குத் தீர்வு அந்தந்த நாட்டு பர்களும் கலந்து வண்டும்.
ளில் இத்தடை வே வந்துவிடும். மாற்றங்கள்
州呎卉
oor SFGDLI 85 Gyflasör ாண்டுள்ளதால் ல் இது. அதல்ை nrgir I) (OLufflu Tras IT GOOTSFGODL Ju 976ö7 வருவதால், தனக்கு அதிகா ல்லாமல் போய் பயப்படுகிறது
ն ւ գ ա ո (3) 6 களுக்கு அ கிகா கிக்கப்படவில்லை ர்களா?
அநேகமான 1452nd 9, Grub க்க முடியாமல் காரணம் இவை நாடாளுமன்றத் 1ற்றப்பட்ட சட் வருவன என்ப அரசால் நிர்வகிக்
டியவையாம்!
இந்தச் சிக்கல் ந்துள்ளது?
இன்னும் இலங்கை அர மாநில அரசும் ம் இயங்கு ம் ா, அவற்றின் கிர்வு பற்றியோ சயமும் இல்லை. To LDrrastr600
அதிகாரப் பர நோக்காகக் நவாக்கப்பட்டது ன்னும் உணர
மனித உரிமைகளே மேம்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கி விடலாம். ஆர்ஜன்ரீனு, பிறே சில், ஹைத்தி, நிகராகுவா, பேரு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கடந்தகால அரசியல் நெருக்கடிகளிலிருந்து வெளியே றியபின், மரணதண்டனையை நிறுத்திக் கொண்டன. ஏனைய இடங்களில் துணிவுடைய அர சியல் தலைமையும், நீண்ட ஆலோசனைகளும் காலத்தை விணுக்கின. இவ்விடயத்தில் தனிமனிதன், பொதுநல அமைப்புகள், செல்வாக்குள்ள தலைவர்கள் எல்லோருக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு.
தனித்துவமானதல்ல
1988 ல், ஐ நா வுக்காக நடத்தப்பட்ட ஆய்வொன் றின்படி, ஆயுட் தண்ட னேயை விட மரணதண்டனை பெரும் பயமுறுத்தலும் தாக்கமுடை யதும் என்பதற்கு விஞ்ஞான பூர்வ காரணம் காட்டப்பட வில்லை. அத்தகைய நிரூபணம் உருவாதல் சாத்தியமில்லே என்று தெரிகிறது.
யார் வாழவேண்டும், யார் சாகடிக்கப்பட வேண்டும் எனத் தேர்ந்தெடுப்பதில் எந்த குற்றவியல் முறைகளும் பொருத்தமாகவும், நீதியான தாகவும் இல்லை. மரண தண் டனபயன்படுத்தப்படும்போது சிலர் கொல்லப்படுகிறர்கள். அதே குற்றத்தை அல்லது அதைவிடப் பயங்கரமான குற் றத்தைப் புரிந்தவர் வாழ அனு மதிக்கப்படுகிருர் என்பதை அனுபவம் காட்டுகிறது.
மரண தண்டளையின் யதார்
த்தம் வினுேதமானது. யார்
அண்மையில்
அண்மையில் ஐந்துலாம் படிச் சந்தியில் உள்ள ஒரு பெரிய கடைத்தொகுதி எரிந்து சாம்பலாகிய செய்தி யாவரும் அறிந்ததாகும். இது ஏன் ஈரிந்தது? இதன் பின்னணி என்ன ? என்பன பற்றி பலு கிசு கிசுக்கள் அடிபடுகின்றன.
கொழும்புப் பகுதியிலுள்ள அநேகம ன கடைகளும் வீடு களும் அலுவலகக் கட்டிடங் களும் சிங்கள மக்களுக் கச் சொந்தமாய் இருக்க, அதில் வசிப்பவர்களும், அதில் வியா பாரம் செய்பவர்களும், தமிழர் களாகவும் முஸ்லிம்களாகவும் இருப்பதால் வர்களே இடத் தைவிட்டு எழுப்புவது பெரிய பிரச்சினையாக சிங்களவர்க எகக்கு இருந்து வந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குப்போட் டாலும், நீதிமன்றச் சட்டம் குடியிருப்பாளர்களுக்கே சாய் வாக இருப்பதால் அதிலும் அவர்கள் தோல்வியே கண்டுள் GONTGOTijo.
இந்தப் பிரச்சினை அரசாங் கத்தின் கவனத்திற்கும் எட்டி யிருந்ததால் 1983 இல் இனக் கலவரத்தால் ஏற் பட் ட அனர்த்தங்களை, அரசாங்கம் இதற்குச் சாதகமாகப் பயன் படுத்தியது. அன்று விட மைப்பு அமைச்சால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டம்,
兀
மரண தண்டனைக்கு ஆளாகி முர்கள் ? யார் விடுதலை பெறு கிருர்கள் என்பது குற்றத்தின் தன்மையால் மட்டும் தீர்மா னிக்கப்படுவதல்ல. ஆனல் இன, சமூகப் பின்னணியை யும் பார்த்து தீர்மானிக்கப்ப டுகிறது.
விமர்சனத்திற்கு இடமளிக் கும் பாரபட்சப் போக்கும், தவறுகளும் கவனத்தில் எடுக் கப்பட வேண்டும். நீதியான தீர்ப்பளிப்பதில் வறுமை, வர்க் கம், இனம் பெருமளவு தாக் disast Guplb. 9arrrr2. யின்பெறுபேற்றைத்தீர்மானிப் பதில் நல்ல சட்ட ஆலோசனை பெறும் வாய்ப்பு, முக்கியமான ஒன்ருக எழுகிறது. பணக்கா ரன், அரசியல் செல்வாக்கடை யவன், ஆதிக்கம் செலுத்தும் இனத்தவர், மதத்தவரும் மரண தண்டனை பெறும் சாத் தியம், ஏனேய அரசியல் எதிர்ப் பாளர்கள், ஆதரவாளர்கள் வறியவர்கள், பிரபலமற்ற இனத்தவர், மதத்தலைவர் ஆகி யோரிலும் பார்க்கக் குறைவு.
சர்வதேச மன்னிப்புச்சபை -
இன்றும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் எல்லா நாடுகளையும், எல்லாக் கொலை களையும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்தவும், விதிக்கப்பட்டுள்ள svoi)60п மரண தண்டனையையும் வேறு வித தண்டனையாகக் குறைக்
கவும், சட்டரீதியாக மரண தண்டனையை ஒழிக்கவும் கோரி நிற்கிறது.
உதவி சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசுரம் )
கொழும்பில்,
கடைகள் ஏன் எரிந்தன?
இதற் குக் கைகொடுத்தது அதன்படி வாடகைக்குக் கொடுக்கப்பட்ட G L க ைடயோ அதன் கூரை எர்ந்து விழுந்து விட்டால் அதை மீண்டும் கட்டும் பொறுப்பு அதன் நிலச் சொந்தக்காரருக்கே உரியதா கும் என்பதே அது. 1983 ஆம் ஆண்டு தி ட் டமிட்டு எரிக்கப்பட்ட கட்டிடங்கள் அதன் நிலச் சொந்தக்கார ருக்கு இதில்ை கைமாறிற்று.
— --
யாழ். குருவி
SLS
இப்பின்னணியிலேயே egyGör மையில் எரிந்து சாம்பலாகிய ஐந்துலாம்படிச்சந்திக் கடைத் தொகுதியையும பார்க்கவேண் டும் என்று, கதைகள் அடிபடு கின்றன. இக்கட்டிடங்களுக் குச் சொந்துக்காரர் பெரிய புள்ளி என்றும், அவர் இக்கட் டிடங்களே இடித்துக் கட்டி பெரிய அளவில் நகை வியா பார மளிகை ஒன்றை ஆரம் பிக்க இருந்தாராம். ஆனல் இவ்விடங்களில் நிலைகொண் டிருந் 5 வியாபாரிகளே அவ் விடங்களை விட்டு எழுப்புவ தற்கு இவர் படாதபாடு பட் டுக்கொண்டிருந்த வேளையிலே யே இத்தீவிபத்து நேர்ந்துள் ளதாம். துத் தீவிபத்தின் பின் னணி எதுவோ ?

Page 4
தி
மரணம் பற்றிய நினைவு
யச் ஷ ைவினு :
'உலகில் பெரிய அதிசயம் எது ?"
தர்மபுத்திரர் விடை : தினம் தினம் மனிதர் மரித்துக்கொண் டிருக்கவும் மனிதன் அதுபற்றிச் சிந்தியா திருக்கிருனே! அதுதான் பெரிய அகிசயம்'.
- மகாபாரதம் - நச்சுப் பொய்கைச்சருக்கம்
மரணம் அனைவரது வாழ்விலும் நிச்சயமாக ஒருநாள் குறுக்கிடும். நாம் ஒவ்வொருவரும் அதனை ஒருநாள் சந்திக்கப்
யோ கிருேம். ஆயினும் எவரேனும்
அதன் மர்மத்தை அறிய
முயலுவதில்லை.
- கபிரியேல் மாசல் பற்றிய நூலில் டொமினிக் அ. ஜோஸப் அடிகளார்
தனித் னியே பிரித்துவைத்துக் GLT, மக்கல் கொண்டேன் மரணம்பற்றிய சபொம் உதவி மருத் துவப்
பேராசிரியராக எமொரி பல் கலைக்கழகத்தில் பணிபுரிகிருர், இதயநோய் சிகிச்  ைசயி ல் பெயர்பெற்ற அறிஞர், மர ணத்தின் எல்லையை அணுகி மீண்டவர்கள் கூறிய அனுப வங்களைத் தம்மருத்துவசேவைக் காலத்தில் தொகுத் தாராய்ந்து சென்ற ஆண்டு ஒரு நூல் வெளியிட்டார். அதில் சொல் லப்படும் கருத்துகள் நம் கவ னத்திற்குரியது.
1970 இல் நான் புதிதாக வெளிவந்த வைத்தியனுக்குரிய பயிற்சியை புளொரிடா lja. இலக்கழகத்தில் ஆரம்பித்தேன். இரவு 8, 15 மணிக்கு ஆபத்து நிலை நோயாளி ஒருவனின் கட் டிலடிக்கு அழைப்பு வந்தது. அதற்குமுன் மரணம்பற்றி நான் அதிகம் சிந்தித்தது கிடை யாது. கோவிலுக்குப் போகும் பழக்கமுள்ள குடும் பத்தில் பிறந்தாலும் நான் ச ம ய விஞ்ஞானக் கருத்துகளைத்
சமய சிந்தனை மனிதன் நல்ல வய்ை நடக்கவும், சாவுபற்றி விணுக அலட்டிக் கொள்ளா திருப்பதற்கும் உதவுவதே பன்றி அது வேறு பயனளிக் காது என நினைத்திருந்தேன்.
விஞ்ஞான முறைகளைக் கையாண்டு ஆய்வுகூடங்களில் கஷ்டப்பட்டு உலகின் அவிழ்க்க (Մ)ւգ, Այո:5 சிக்கலெதையும் அவிழ்த்து விட லா மெறை முழுநம்பிக்கை எனக்கு இருந் தது. விளக்கமுடியாக விட யம் என்று ஒன்றில்லை. விஞ் ஞான உண்மைகள் நாம் தேடிக் கண்டறியும் பொருட்டு மறைவில் காத்து நிற்கின் றன என்ற நினைப்பு என்னுள் வலுவாக வேரூன்றியிருந்தது.
1976 இல் டொக்ரர் றேய் மன்ட்மூடி எழுதிய (உலக) "வாழ்வுக்குப் பின் வாழ்வு" என்ற நூல் என்  ைக யி ல் கிடைத்தது. சாவை நேருக்கு நேராகச் சந்தித்த சிலரது
அனுபவங்களே
ருக்கிருர் என யில்லை. ஆனல் இது சம்பந்த அனுபவங்களைத் உடன் பட்டே6
சலா சய நோ டம் விசாரித்ே மரண வாயில் அப்பெண் நான் நூலில் னேயுடன் அ அந்த உரையா யில் நான் சிறி, 605 துறையில் பெற்ற திருப்தி இருநோயாளரின் |5n L-ու: தோம். அந்த கொடுத்த புத்
69 LITOJ
을원,
வாழ்வு பற்றிய அவர்களுக்குத்த இருப்பதிலும், வைத சுநதது.
இத்துறையில் ரீதியான ஆய்வு கொள்ள விரும் விளுக்கள் தயா மாக வைத்திய தான நோயுற் தேர்ந்தெடுத்து கல்வி, சமய விசாரித்து, அ ளது அனுபவங் முகமான 5/74 குமோ என நிச் Guisant u வேண்டியதாயிற்
தென்குபிரிக்கா G டும் உலக விளையாட்டரங்கை ஒரு கலக்குக் கலக்கியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல 16 வீரர்கள் ஒரு குழுவாக்கப்பட்டு 1990ஆம் 91ஆம் ஆண்டுகளில் தென்னுபிரிக்காவில் விளையா டப் போகிாழர்கள் இவர்களுக் குத் தலா 0 000 பவுண்களுக்கு மேல் ஊதியமும் வழங்கபபட வுள்ளது உலக கிரிக்கட் சபை தென்னுபிரிக்கா செ ல் லும் வீரர்களுக்கு விதிக்கும் 9 வருட தடையுததரவையும் மீறி இவ் வீரர்கள் செல்வதற்கு தெரி வுக்குழுவுடன் உள்ள அதிருப்தி யும் ஒரு காரணம் எனக்கருதப் படுகிறது. இத்துடன் இங்கி லாந்தின் றர்குழு Rugby ) ஒனறும் இம்மாத இறுதியில் தென்னுபிரிககாவிற்குச் செல்கி றது. இவையெல்லாம் உலக நாடு எளின் பலத்த எதிர்ப்பை இங்கிலாந்துக்குப் பெற்று ததந் துள்ளது. வை நியூசிலாந்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட் டிகளே பாதிக்கக்கூடும். தென் னுபிரிக்காவின் நிறவெறியை ஆதரிக்கும் இங்கிலாந்தை எதிர்த்து, 1986 ஆம் ஆண்டில் எடின் ரோவில் நடந்த போட் டிகளைக் கறுப்பின ஆபிரிக்க நாடுகள் பசிஷ்கரித்தன. இம் முறையும் பல உலக விளையாட் டுத்தலைவர்கள். இவ்விஜயத் தை ரத்துச் செய் யு மாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள ബ
அடுத்து குழுவின் வீரர்களைச் சற்று ஆராய்ந்தால், சமீபகா லத்தில் பிரபல்யமான இவ்வி ரர்கள் குழுவானது அவுஸ்திரே லியாவுடன் ஆடும் குழுவை விட பலமானதாகத் தெரிகி றது. தற்போதைய திறமை மிக்க தலைவர் என்று எல்லோ ராலும் வர்ணிக்கப்பட்டு, பெரும் சர்ச்சைகள் காரண மாக அணித்தலைமை பறிக்கப
பொறுமைக்கும் சான்று பகர்கின் தனது வாழ்வின் வெற்றிக் களிப் காட்டிங்கிற்கு ளுக்கு முன்,  ோதனக்காலப் யிற்று.
பாகிஸ்தானின் சாகூர் ராணுவுட
இங்கிலாந்து தென்னுயிரி
பட்ட மைக் காட்டிங் என்ப வரே அணிக்குத் த லே  ைம தாங்குகிருர் 1957 யூன் மாதம் 6 ஆம் திகதி பிறந்த பல மான உ | ல  ைம ப் பை க் கொண்ட - காடடிங் அசா 957 JT6007 துணிச்சலும் சிறந்த மதிநுடபமும் படைக் கவர் உலகின் அதிவேகப் பந்து விச் சாளர்களே தவிடு பொடியாக் கும் நடவடிக்கையில், 1986 ஆம் ஆண்டு ஜமேக்காவில், உலகின் அதிவேக பந்து வீச் சாளர் மல்கம் மார்ஷலின்
பந்தினுல் மூக்கு உடைபட்டு,
செயற்கை மூக்குப் பொருத் தப்பட்டார். சமீப காலத்தில் இங்கிலாந்தை வெற்றி ப் பாதைக்குப் பலமுறை இட்டுச் சென்ருர், இந்திய அணியின டனை ஆட்டத்தில்பெற்ற இரு இரட்டைச்சதங்கள் அவரது
குறித்த grid so, தடை ட்டது.
டிங் நடுவரை C (Cheat) என அ நடுவரில்தான்
லும் மன்னிப்பு டத்தை ஆரம்ப துக் குழுவினுல்
வி. வாசி
புறுத்தப்பட் t மேற்கிந்தியத் யினே ஒரு நா ளில் தோற்கடி லாவது டெஸ்ட் யும் வெற்றி முடிவித்தார்.
நாள் ஆட்ட மு இரவு தனது ெ ஒரு விபச்சாரிை

8-8-1989
புகள்
அதில் பேசியி குே நம்பிக்கை நண்பருக்காக ான நேரடி தொகுக்க
யாளி ஒருவரி தன். தனது அனுபவத்தை வருணித்தாள். கண்ட வருண ஒத்திருந்தது. டலின் இறுதி தும் அறியாத புது அறிவு ஏற்பட்டது. அனுபவங் பதிவு செய் அனுபவம் து ண ர் வும்
மரணத்தைத் தழுவியவர் கள் தமது உடலின் அருகில் நடந்த விடயங்களைக் கூறுவ துண்டு, கண்ணுல் நேரே கண்டவிதமாக வருணனைகள் இருக்கும். நோயாளியோ அறிவு அற்ற நிலையில் இருந்து கொண்டு புலனறிவால் கண் டது போல் வருணிப்பது எப் படி? என்ற வினு என்னேவி யப்பில் ஆழ்த்தியது. இதயத் துடிப்பு தற்காலிகமாய் நின் றுவிட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளிற்கு நான் மீண் டும் இதயம் துடிக்கச் செய் துள்ளேன். அவர்களில் யாரா
துெ சாவு அனுபவத்தைக் கூறும்போது, படித்த அறி வால் ஊகித்துக் கூறுகிறர்
களா இல்லையா என்பதை நான் பயிற்சி பெற்ற இதய நோய் நிபுணன் என்ற முறை யில் அறிந்து விடலாம். ஒரு உளவியல் நோய்ச்சிகிச்சைச் சமூக சேவையாளரின் துணை யுடன் வ்வாய்ப்பை மேற் கொண்டேன்.
16க்கு மேற்பட்ட நோயா ளரைத் தேர்ந் தெ டு த் துப்
யனுபவத்தின் இக்கல்கள் 10. விளக்கங்கள் 11. சாவு அ ண்  ைம ய லுப வத் தி ன் பொருள் பற்றிய நினைவுகள் என்ற 1 தலைப்புகளில், அந் நூல் எழுதப்பட்டிருக்கிறது. மனிதனின் இயற்கை, இறப் பின் போக்கு, மருத்துவம் செய்யும் முறை அகிய விட பங்களில் புதிய அடிப்படை யில் சிந்திக்கும் காலம் வந்து விட்டது. இவ்வாராய்ச்சியில் ஈடுபடும் போது ஏற்படும் வியப்பு உணர்ச்சியும், அச்ச மும், மரியாதையும் வாழ் வின் சாரம் என்ன, கருத்து யாது என்ற வினுக்களுக்கு விடை தேடும் முயற்சியைத் தூண்டு Glgóir:Daois.
லண்டனில் 1 பவுண் விலை போட்ட இந்நூல் விஞ்ஞான மனப்பாங்குடையவர்கள் அனே வரும் வாசிக்கத்தக்கது. 0
இலங்கையில் சோழர் ஆட்சி
சோழர்களுடைய ஏகாதி
பத்தியமும் வர்த்தகமும் தமிழ் நாட்டின் பண்பாட்டை வெளி
த்தி 60) || (1/D புள்ளி விபரவியல் அடிப்ப யே பரப்புவதற்கு உதவின. டையில் அவர்களைத் தரம்பி இதனுல் இலங்கையில் சோழர் புதுநோக்கும் ரித்து, மிக நுட்பமாக விஞ் ஏகாதிபத்தியம் பரவியபோது ாம் உயிருடன் ஞான முறைகளுக்கு மாறின அவர்கள் வளர்த்த பண்பா கூடிய மகிழ் றிப்பதிவு செய்தி விபரங்களின் டும் கூடவே பரவியது. Uಿ
பயஞக 300 பக்கங்கள் ' நூற்றுண்டின் இறுதிக் கொண்ட நூலே அவர் எழு TTöቧTö}om። o இலங் விஞ்ஞ ன தியுள்ளார். 1. சாவுக்கு பி' கைப்பற்றிப் பொலன் ஒன்றை மற் அண்மையான அனுபவத்தின் பிறுவிய இராஜதானி பினேன் ஆறு பொதுத்தன்மைகள்" என் யாக்கினன். இந்நகருக்கு ஜன ரித்து, நிச்சய பது அதன் தலையத்தியாயம் நாதமங்கலம் என்ற புதிய tT T T S L C S L L S S S S S S S ற வர்களே த் experience 3. அதித நில ரஜேந்திரசோழன் 1017 இல் அவர்களது அனுபவம் 4. தரவுகளின் பகுப் பிே இலங்கையையும் அடக் நம்பிக்கைகளே பாய்வு 5 சத்திரசிகிச்சை கிப் பேரரசின் ஆட்சியை ங்கு வை அவர்க அனுபவங்கள் 6. Antoscopic உறுதிப்படுத்தினன். சோழர்க களுக்கு பிற அனுபவங்கள் உண்மையா? ஞடைய ஆட்சி இலங்கையில் ண்டுகலாயிருக் கற்பனையா? 7 பின்னிலை 1070 வரை நீடித்தது. சயித்து, அணு அனுபவங்கள்" 8 மீள மீள - வளவன் திவு செய்ய வரு (Autoscopic encounters) நன்றி: இலங்கையில் திராவிடக் ) Ꭰl• சந்திப்புகள் 9. சாவு அண்மை கட்டடக்கலே -
திற மைக்கும் என்று பத்திரிகைகள் செய்தி கிரகாம் டில்லி போன்றேர் றன. இவ்வாறு வெளியிடடதன் நிமித்தம், அண்மையில் ஆஸி அணியு
a se je GAA w 9 d) புடன் மிகந்த
20 மாதங்க Larga is tä b —2JtubLLDnt
நடுவர் -ன் ஒரு படிவு
தலைவர் பதவியிலிருந்து நீக் கப்படடா தொடர்ந்து 4 போடடிகளிலும் இங்கிலாந்து படுகோல்வி கண்டது. பின், பாகிஸ்தான் சமபவம் காரண மாகத் தனது சுயசரிதையில் எழுதிய விளக்கம் காரணமா கவும், 5000பவுண்கள் அபரா தம் கட்டினர் தொடர்ச்சி
அணியின் க்க விஜயம்
சயில், ஆட்டம் இதில் காட்
ாசக்காரன்" ழைத்தாராம். பிழையிருந்தா
க்கோரி ஆட் விக்க இங்கிலாந் காட்டிங் வம்
ஸ்வரன் 0
ர், தொடர்ந்து தீவுகள் அணி ள் போட்டிக த்த பின், முதி ட் போட்டியை தோல்வியின்றி ஆணுல் 4ஆவது மடிவின் பின், ஹாட்டேலுக்கு ய அழைத்தார்
யாகத் தனக்கு ஏற்படட பல இன்னல்களிலிருந்து விடுபட, சில காலம் அவர் ஆடடங்க ளில் கலந்து கொள்ளவில்லை. பின்பும் தெரிவுக்குழுவின் அசி ரத்தை காரணமாக விரக்தி யுற்றே தென்னுபிரிக்கா செல் கிருர் எனக், கருப்படுகிறது. தடையுத்தரவு நீங்குகையில் ஓய்வு பெறும் வயதான 39ஐ எட்டி விடும் காட்டிங் கருத்து வெளியிடுனகயில், தான் பணத் தற்காகவன்றி ஒரு விளை யாட்டு வீரனுகவே தென்னு பிரிக்கா செல்வதாகக் குறிப்
L92, LITrŤ.
அணியின் ஏனைய வீரர்களில் ஜோன் எம்புயறி (முன்னுள் தலைவர்), கிறிஸ் புருேட், ரிம் ரொபின்சன், கிம் பாணற், பிலிப் டிவிரிட்டாஸ், நீல் போஸ்டர். போல் ஜாவிஸ்,
டன் ஆடிய பிரபல வீரர்கள். இவர்களுடன் முன்னுள் தலை வர் கிறிஸ் கவுட்றி, பில் அத்தி, மத்தியூ மேனர்ட், முேலண்ட் புட்ச்சர், புரூஸ் பிரஞ்ச், றிச் சார்ட் எவிஸன், GL6 கிராவ்னி ஆகியோரும் அடங் குவர். 1988ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர் பரிசு பெற்ற மத்தியூ மேனுர்டுக்கு 1,20,000 பவுண்கள் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள் Tெது ஆயினும் 22 வயது மேனுர்டைப் போக வேண்  ாம் எனவும், எதிர்கால நம் பிக்கை நடசத்திரம் என்பது விணுகப் போகக்கூடாது என வும், பிரிட்டிஷ் விளையாட் டுத்துறை அமைச்சர் வேண்டு கோள் விடுத்துள்ளார். துெ வுக்குழுவினரின் அசிரத்தை, விரக்தி, பணம் சம்பாதிக்கும் அவா என்பனவற்ரல் உறிதப் பட்டு வரும் இங்கிலாந்து அணியினரைத் தடுக்க
தென் ணுபிரிக்க கறுப்பர் இனச்சங் கங்கள் கடுமையான நடவ
டிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளன. முதிர்ந்தவர் களுடன் இளையவரும் கலந்து கொள்ளும் குழுவைத் தடுத்து நிறுத்தினுல்தான், இங்கி லாந்தின் எதிர்காலம் தளிர்க் கும் எனலாம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இத் தீவிர சிக்கெடுப்பில் எடுக்கும் நடவடிக்கையிலேயே, உலக விளையாட்டுப் போட்டிகளின் எதிர்காலமே தங்கியுள்ளது.

Page 5
7cmーöー7939
சென்னையில் 27-2-1988 ன்று நடந்த இந்தியப் புவியியல் ஆசி வியர் கூட்டமைப்பின் 21ஆவது оЈ(ѣш п/55 மகாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டு ரையின் தமிழாக்கத்தின் பகுதி கள், கட்டுரை ஆசிரியரினுல் இங்கு தரப்படு கின்றது.
(U് ബ| ഞ]
தென் துருவத்தில் 14 மில் லியன் சதுரகிலோ மீற்றர் பரப் பில் உலகின் ஐந்தாவது பெரிய კფaწეru - Lorra, அன்டார்க்டிகா அமைந்துள்ளது. இக்கண்டத் தின் 98 சதவீதமான பகுதி 1800 மீற்றர் த டி ப் பா ன பணிக்கட்டித் த கட்டி னு ல்
1000 மைல் துரத்தில் அமைந் துள்ளது. இதற்கு வடக்காக அமைந்துள்ள நிலப்பகுதி அன்
டார்க்டிகா குடாநாடு எனவும்
அழைக்கப்படும். இசனை கிர as TLD 67 GoLib ( Graham Land) எனவும் அழைப்பர்.
புவிச்சரிதவியல்
புவிச்சரிதவியல் ரீதியாக அன்டார்க்டிகா மே ற் கு,
கிழக்கு பகுதி என குறுக்கு LID&Larĝ5 GPA5ITL — file62) Ĝi) (Transan tarctica mountains) Sihasas" படுகின்றது. மேற்குப்பகுதியில் உயர்ந்த மடிப்பு மலைகளும் பணிக்கட்டிக் காலத்துக்குரிய வடி நிலங்களும் அமைந்துள் என கிழக்கு அன்டார்க்டிகா பகுதி பெரும்பாலும் சமமான தும் மடிப்புகளற்ற மேட்டு
கடுமையான லுக்கு ஏற்ப கொள்கிற தாவர வை பிராணிகளும் காலங்களில் வாழ்கின்றன பகுதிகளில் Լ| gy o0ԼDLT60 களே அன்டா கின்றது. குரிய உணவு தான சேத "6)Jóláb” (K றது. இக்கன் இனங்களில் மிதக் கும் உ (Plankton) 6.
6üTመùወ6ህ. 6) கலம், மீனின் கள் போன்ற
தென்துருவத்தின் அழ விஞ்ஞானக் கண்டம்
வல்லமை நாடுகளின் வேட்டைநில
மூடப்பட்டுள்ளது. அவற்றுக்கி டையே மிக உயர்ந்த மலைத் தொடர்கள் சில காணப்படு கின்றன. சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட துளையி டல் ஆய்வுகள் மூலம் பணிக் கட்டித்த சட்டின் தடிப்பு 4 5 கிலோ மீற்றருக்கு மே ல் உள்ளதெனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பணிக்கட்டித் தகட்டின் மிக உயர்ந்த உச்சி கடல்மட்டத்திலிருந்து 4000 மீற்றர் உயரத்தில் காணப்படு கின்றது.
அன்டார்க்டிகா C 5 єт கோளத்தின் கால நிலை யில் குறிப்பிடத்தக்க செல்வாக்கி னேக் கொண்டுள்ளது. இக்கண் டத்தைச் சுற்றித் தாழ் அமுக்க வ ல ய ம் காணப்படுவதினுல் அப்பகுதிக்குரிய கடல்கள் பெரும் சிற்றம் கொண்டதாக விளங்குகின்றன ഉ ബ) {് ക്ല ஏனைய கண்டங்களிலும்பார்க்க காற்றுக்களின் நிகழ்வுகளும் வேகமும் இங்கு egy G és lib. உறைபனிப்புயல்கள் மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுகின்றன. இக்கண்டத்தின் கால நிலையானது மாரியில் மிகக் குளிராகவும் கோடையில் குளிர் சிறிதளவு குறைந்தும் காணப்படும.
நிலப்பிரிவுகள்
அன்டார்க்டிகாவின் நிலப் பிரிவுகள் கிறின் விச் நெடுங் கோடுகளே அடிப்படையாகக் கொண்டு பகுதி பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெடல் 5LGi) (Weddell Sea) 6 pá6)ó Gastru Giv Blavaplit Coats Land) தெற்கில் எடிக ரோனி நிலமும் (Edith Ronne Land) GullášGBs பில்ஸ்னர் ரோனி பணிமேடை pih (Filchner Ronne Ice) மேற்குப் பகுதியில் எல்ஸ் வேர்த் உயர்நிலமும் (Elsworth High Land ) egyolaj gyei G|Tar. இப் பகுதியில் பணிக்கட்டி ஆறுகளுக்கிடையே பல மலை உச்சிகள் வெளித்தோன்றுகின் றன. அவற்றுள் வி ல் ச ன் பெருந்திரள் மலைப்பகுதி 5140 மீற்றர் உயரமானது. இக்
கண்டத்தின் தென்முனையில் இருந்து அண்டார்க்டிக் வட்டம்
நிலங்களையும் கொண்டுள்ளன. அன்டார்க்டிகா asador Llb கொண்டுவானுலாந்து என்று அழைக்கப்பட்ட பாரிய நிலத் திணிவில் ஏனைய தென் பதி நிலங்களுடன் ஒரு காலத்தில் இணைந்திருந்தது, அகவிசை களின் தாக்கத்தினுல் அது திகைப்புற்று நகர்ந்து இன் றைய கண்டங்களின் நிலையை அடைந்தது. கடந்த காலத் தில் கொண்டுவானுலாந்தின் இருப்பினை தென் அமெரிக்கா, ஆபிரிக்க கரையோர பொருத் தங்கள், வடிநிலங்களின் அடை பல் திரட்சிகள், நிலக்கரிக் காலத்தின் படிவுகள் என்பன ஆதாரங்களுடன் விளக்குவன வாஇ உள்ளன.
1969 இல் விஞ்ஞா ன ஆராய்ச்சிக் குழு ஒன்று உயிர்ச் சுவட்டு (Fossi) ஆதாரங்களே வைத்து இக் உண்ட நிர்வுக் கோடபாட்டினை உறுதி செய் வ சிற்கு முயற்சிததபோது தென்முனைக்கு அடபால் 400 மைல் தூரத்தில் குயின் அலெக் சாந்திரியா தொடரின் (Queen Alexandria Range ) log27 l) படுக்கையில் உயிர்ச் சுவட்டி னேக் கண்டுபிடித்தது. அன் டார்க்டிகாவின் கிழக கில் பெரு மளவிலான குன்றுகளும் வடி நிலங்களும் பணிப் போர்வை யின் கீழ் புதைந்து உள்ளன. கேப பிறியாவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தோற்றம் பெற்ற தீப்பாறைகள், அடை யற் பாறைகள், உருமாறிய பாறைகள் என்பன இங்கு காணப்படுகின்றன.
உயிரினச் சூழல்
இக் கண்டத்தின் நிலப்பகு திகள் பெரும்பாலும் அடர்த்தி யான தாவரப் போர்வையற்ற வெற்று நிலங்களாக உள்ளன. சில இடங்களில் காளான்க
ளும் (Lichens), பாசியினங்க Gjib (Mosses) Gasti i jG யற்ற முறையில் காணப்படு
கின்றன. அன்டார்க்டிகாவின் நிலப்பிரதேச உயிரினச் சூழலி லும் பார்க்க சமுத்திரப் பகுதி களின் உயிரினச் சூழல் மிக வும் செழிப்பானவை. மிகக்
ரமாகின்றன படும் "டயா கண்களுக்குட் அவற்றை நு யின் உதவியு னிக்க முடியு பகுதிகளில் சிTதாழை ப штGOT 4, 6) உணவாகவும் வும் பயன்படு
பென்குயின் இக்கண்டத்தி கானபடுவ முதல் 1. ܘ ̄ ܗܣܛܘܢܝܧ குரிய முக்கி u Dan GuLLOrE பதாக இருப்
எஸ்.அன்
தினதும், ! தும் GTA விளங்குகின் டிகா கண் ளும் தென் ளுமே இவற் களாகும். இ
Moo)4, ILI TOM கலங்கள், பி மீன்கள், எலி சிறுத்தைகள் காணப்படுகி
6.16Tssissi
விஞ்ஞான வுப் பயண பொருளாத ளார்ந்த Ostajal J. றும் வாழ் வளங்கள் ே டார்க்டிகா றன என்னு கொணரப்ப பிளாட்டின இரும்பு எ4 காணப்படுவ கின்றது. மலைத் தொ படிவுகளும், குறுக்கு மலே கரியும் - தடிப்பில்
 

A
காலநிலைச் சூழ தம்மை மாற்றிக் ஒரு சில களும் சொற்ப பெரும்பாலான கடல்களிலேயே புவியின் ஏனைய ண்டறியப்படாத, o Lofar Gug); க்டிகா வாழ்விக் ப் பிரதேசத்துக் சங்கிலியின் பிர ாப் பொருளாகக் 1) விளங்குகின் டத்தின் தாவர ாதாழை(Algae), பிர்த்துணுக்குகள்
ன்பன முக்கிய மா சில், திமிங் ங்கள், LD ഞഖ
வற்றிற்கு ஆகா
குமிகு
9 9
ஆனுல் அவை வில்லை வடிவி லும் தொடர்ச்சியற்ற முறை யிலும் அமைந்துள்ளமை அகழ்ந்தெடுப்பதில் பிரச்சினை களை ஏற்படுத்துகின்றது உலகி லேயே மிகப்பெரிய நிலக்கரி வயல்களை இக்கண்டம் கொண் டுள்ளதெனக் கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இன் னும் தெளிவாக்கப்படவில்லை.
வெடல், ரொஸ் கடல்களில் (o) FILILLI LI LIL LIL . ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ரேசறிக்கால அடையல் படிவு கள் நில நெய் படிவுகளுடன் தொடர்புடையதாக இருக்க GOITG) in Gord கருதப்பட்டது. ஆல்ை இங்கு காணப்படும் உள்ளார்ந்த படிவுகளின் பொருளாதார தகுதி பினை நிர் ணயிப்பதில் ஏற்படும் பிரச்சி னேகள், தூரத்து அமைவு களி லுள்ள கணிப்பொருள் வளங்
ம் ஆகுமா ?
இங்கு காணப் bpLib” (Diatoms) புலப்படுவதில்லை. ணுக்குக் காட்டி டனேயே அவதா ம், கரையோரப் காணப்படும் ல்வேறு 6)| :0ቇ பிராணிகளுக்கு உறைவிடமாக டுகின்றது.
rob (Penguins) ல் பெருமளவில் துடன் அவையே பறவையினமாகவும் தென்கோளத்துக் ப பண்புகளே இப் ബ് ബ பதுடன் அந்நிலத்
ரணி நோபேட்
ஜமானர்களாகவும் றன. அன்டார்க் த்தின் கரைக முத்திர தீவுக றின் வாழ்விடங் வற்றினை nl | | /61) கரையோர திமிங் ராணி கள், சில் பன்டசில், ரொஸ் என்பனவும் ன்றன.
(Resources)
ரீதியான ஆய் ங்களின் போது ர ரீதியாக உள் பளத்தன்மையைக் னிப்பொருள், மற் புக்குரிய ஏனைய பருமளவில் அன் ல் காணப்படுகின் b. 6 LLILb GGugilá ட்டது. தங்கம், , வெள்ளி, ஈயம், பன பெருமளவு தாக அறியப்படு ?) iflasör Gño smrGin Gň) டரில் இரும்புப் அன்டார்க்டிக் தொடரில் நிலக் சென்ரி மீற்றர் படிந்துள்ளன.
களே அகழ்வதில் ஏற்படும் சிக் கல்கள், கடினமான கால நிலை நிலைமைகள் ஆகியன உற்பத் திச் செலவின அதிகரிப்பத ணுல் சிக்கல்கள் ஏற்படுகின் றன. புரதத்துக்கு மூலாதார மான கிறில் இங்கு பெரும ளவு உள்ளது; யப்பான், சோ வியத் ருஷ்யாவினுல் நீண்ட காலமாக பிடிக்கப்பட்டு பல் வேறு தேவைகளுக்குப் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.
அன்டார்க்டிகா
----
1950ஆம் ஆண்டின் Seir
அநேக நாடுகள் அன்டார்க்
டிகாவின் நலனில் வர்த்தக, விஞ்ஞான, அரசியல் ரீதியான காரணங்களுக்காக ஆர்வம் காட்டின அநேகமான நாடு கள் தமது கட்டுப்பாட்டு நிலை யங்களே அங்கு அமைத் சுது டன், அங்குள்ள கணிப்பொருள் வளங்களைச் சுரண்டுவதற்கான D60) ID lp as நோக்கத்துடன், அப்பிரதேசத்துக்கான (Territory) ஆதிபத்திய உரிமையை யும் கோரின. தென் அமெரிக் காவிலும், தென் ஆபிரிக்கா விலும் செழிப்பு மிக்க கனி ou GMT Tšalass25 marš, G) sintezy - Lontsnar GROOT DÉJ35-Gyflaör புவிச்சரிதவியல் பகுதிகளுக்கும் அன்டார்க்டி காவின் அறியப் பட்ட சில பகுதிகளின் புவிச்சரிதவியலுக் குமிடையே, மிக நெருங்கிய ஒத்ததன்மைகாணப்பட்டமை, 1959ஆம் ஆண்டு ' சர்வதேச புவிப்பெளதீகவியல் வருட பிரகடனத்தின் பின்பே (GY - International Geographical Year) SEDL LDmtas solg) 67') படுத்தப்பட்டது. இத்தகைய நிகழ்வுகளினல் பல நாடுகள் ஆர்வமூட்டப் பட்ட துட ன் அன்டார்க்டிகாவில் எவ்வளவு பகுதிகளை இயலுமான வரை யில் ஆக்கிரமித்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு விரை வாக ஆக்கிரமிக்கத் தூண் ᏓᎸ-6ᎼᎢ .
பிரதேச உரிமை கோருவ தன் காரணமாக நாடுகளி
டையே எழும் முரண்பாடுக ளேத் தடுப்பதற்கும், முற்று முழுதான விஞ்ஞான ஆய்வு வேலைகளுக்கு இக்கண்டத் தைப் பயன்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற் கும், சர்வதேச புவிப் பெளதீக வருடம் 1957-58 இல் தனது கவனத்தை அன்டார்க்டிகா பற்றியதாகவே கொண்டிருந் தது. இதன்பின் சர்வதேச நாடுகளின் உதவியுடன் விரி வான ஆய்வுப் பணிகள் ஆரம் பிக்கப்பட்டன. முனவுப் பகு இக்கான செயற்கைக் கோள் உட்பட பல நவீன சாதனங் கள் பயன்பாட்டுக்கு வந்தன. அன்டார்க்டிகா ஆய்வுக் கான விசேட குழு ஒன்று (SCAR - Special Committee on Antarctica Research) goya J 35Ar னிப்பு மற்றும் ஒத்துழைப்புக் கான நோக்கத்தை அடிப்ப டையாகக் கொண்டு உருவாக் கப்பட்டது. தேசிய ரீதியான
அன்டார்க்டிகா,
விஞ்ஞான செயற்றிட்டங்களே யும் தர்க்கரீதியாக ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க வும் முடிவுகள் பற்றி அறிவிப் பதற்கும், பரஸ்பர ஆள் பரி மாற்றம் செய்வதற்கும் இக் குழு பெரும் உதவியாக இருந் திது.
நாடுகளிடையே ஏற்பட்ட நெருங்கிய ஒத்துழைப்புக் கார ணமாக 1959 இல் மார்கழி மாதம் அன்டார்க்டிகா உடன் படிக்கை உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை மூலம் 1959 இல் இருந்து அடுத்த 30 வருடத்துக்கு நாடுகள் பிர தேச உரிமை கோருவகைத் தற்காலிகமாக நிறுத்தியது டன், அன்டார்க்டிகாவில் எல் GIT இராணுவ தளங் களையும் கலைப்பகற்கும், அணு பரிசோ தனைகளைத் தடைசெய்யவும், கதிர் விசல் பொருட்களின் கழிவுகளைப் புதைப்பதை தடை செய்யவும் அறைகூவல் விடுத் தது. விஞ்ஞான ri Gu ror முயற்சிகளின மூலம் சர்வதேச ஒத்துழைப்பை விருத்தி செய் வதற்கான மயற்சிகளே இக் குழு மேற் கொண்டது.
அன்டார்க்டிகா உடன்ப டிக்கையின் பின் ஆய்வுகளுக் கான கருவியின் பயன்பாடு அதிகரித்தது. மாதிரி வகை ஆய்வுகள் விருத்தி செய்யப் படடன. தரவுகளே ஆய்வு செய்ய கணணிகள் பயன்படுத் தப்பட்டன. 12 நாடுகளின் ஐம்பதுக்கு மேற்பட்ட மாரி கால நிலையங்கள் (Wintering Stations) egyGörlitiátg-stroi) லும் உப அன்டார்க்டிக் பகு தியிலும் ஸ்தாபிக்கப்பட்டன.
விமானசேவைகள் (!pgബ് முறையாக ஒழுங்கு முறையில் ஆரம்பிக்கப்பட்டன. சோதி
(Aurora), அண்டக் கதிர்கள் (Cosmic rays), todistrisai யல், பனிக்கட்டி ஆற்றுத்தாக் கம், புவியீர்ப்பு அளவீடு, வானிலையியல் சமுத்திரவியல், புவிநடுக்கவியல் தொடர்பான அநேக பிரதான விஞ்ஞான செயற்றிட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டன.
(அடுத்த இதழில் முடிவுறும்)

Page 6
露
சென்றவாரத் தொடர்ச்சி
வரது மேடையசைவுகள் 9۔ சைகைகள், நிலைகள் என்பன
யாவும் பாத்திரம், மனநிலை, மனப்போக்கு, எதிர்விளைவு என்பவற்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்பதோடு,
மேடையில் சிருஷ்டிக்கப்படும் பாத்திரம் என்ற தனிமனித னின் அகத்தை, சிந்தனையை வெளிப்படுத்தி அவற்றின் மூலம் அம்மனிதனின் இருப் பை உறுதிப்படுத்துவனவாக இருந்தன. இவ்வாற்றல் வைர முத்துவிடம் இருந்தமையா லேயே அவரால் அரிச்சந்திரன் முதல் அந்திராசி வரையிலான பல்வேறுபட்ட GGGGELSA, Lp டைய பாத்திரங்களைச் சிருஷ் டிக்க முடிந்தது.
ஐரோப்பிய ஒப்பேரா'வின் வளர்ச்சிப் போக்கில் மூல எழுத்தை (Text) விட இசை மேலோங்கி நிற்கும் பண்பு
or(լքի 551 8ւpal) or(Լք * 5/ முக்கியத்துவம் குறைந்து, அவை வெறுமனே இசைச்
சொற்களாக மட்டுமே கரு தப்பட்டன. அவற்றில் இசைப் பண்பு முதன்மை பெறப் பாத் திரப்பண்பு வலிமை குன்றி, ஒடு பரிமாணமுடைய தாக மட்டுமே இருந்தது. ஐரோப் பிய இசை நாடகங்களிலும் (Musical Plays) (955 57%- மையே நிலவியது. எமது இசை நாடக மரபிலும் இப் பண்பு நிலவிவந்தது. ஆல்ை வைரமுத்து தனது நடிப்புத்
திறத்தாலும், இசை வல்ல மையாலும், நடிப்பையும் இசையையும் வளர்த்தெடுத்
துத் தான் சிருஷ்டித்த பாத் திரங்களே முப்பரிமாணமுடை யவையாகப் படைத்தார்.
இசையை மட்டும் நயப்ப தற்கு எவரும் வைரமுத்துவின் அரங்குக்குச் சென்றதில்லை. இசையைக் கேளாது விடுவதற் கும் யாரும்செல்லவில்லை. அங்கு நிகழ்ந்த அனைத்தையும் பார்க்க வென்றே அனைவரும் சென்ற னர். அந்த நாடகச் சூழலில் வைரமுத் துவைக் এs mr এস, ও சென்றனர் இந்த நிலைமை எதினுல் ஏற்பட்டது? நாடகம் என்ற ஊடகத்தின் முழுப்பரி மாணத்தையும் வைரமுக து அறிந்து, உணர்ந்திருந்த தணு லேயே அது ஏற்பட்டது.நாடக அரங்கம் என்பது, க ட புல அரங்கும், செவிப்புல அரங்கும், அசைவரங்கும் இ  ைச வ கன் மூலம் பிறக்கின்ற கலையைப் படைக்கும் இடம் என்பதை அவர் நன் கறிந்து அவை அனைத் ை யும் சிறந்த அளவுப் பி) மாணத்தோடு பயன்படுத்தி ஞர். பாகசாஸ்திர நூலில் உண்பவர் பற்றி ஒரு அக்தி un uILD எழு ப்டடுவதில் லே. ஆயினும் உண்ணுதலே அதன் இலக்கு. அவ்வாறே, அரங்கத் தயாரிப்புப் பற்றிய நூலில் ார்வையாளர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென் பது பற்றிக் கூறப்படுவதில் லே. இருப்பினும் பார்வையாளருக் ஆாகவே அவை தயாரிக்கப்படு இன்றன. அரங் கவியலே அனுப வத்சனுரடு அறிந்து கொண்டு, அகன் வளர்ச்சியோடு தானும் இணைந்து வள ர்ந்து வந்த வரமுத்து, +ன படைப் பைக் கடும் பசியோடு வாபவ னுக்குப் படை க்கம் வறும் உணவாக மட்டும்பொள்ளாது, ருந்து சுவைக்க வம் சுவை ஞாக்கு வழங்கும் பெருவிருந் தாகப் படைத்தார்.
தனியெ ரு நடிகர் என்ற நிலையில் வைத்து வைரமுத்
துவை நோக்குகையில், பேர் டோல் பிறெஃட் தனது நடிக ரைப் பார்த் துக் கூறியது பொருந்துகிறது: " இது உனது கணம்; அதை நழுவவிடாதே. இப்பொழுது உன்னுடைய நேரம் வந்து விட்டது . . தயாரிப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் பொது நோக்கின முன்னெடுத்துச்செல்வதிலேயே அக்கறை கொண்டுள்ளனர்.
நடிபாகம், மே என்பவற்றை
தனது ஆற்றல், க என்பவற்ருல் மி டப் பயன்படுத் சிறந்த நடிப்புக்கு LUnTš59) Ur LDT 25 பாத்திரம் போ என்ற நிலையிலே தனது நடிப்பினே கொள்ள வே முத்து இதில்
na ri ir 2%) நடிக்கும் வேளே
வைரமுத்துவின்
ஒரு அறிமுகம்
உன்பணியும் அதுவே. ஆயினும் உனது அக்கறை என்றும் ஒன் றுண்டு. அது பொது அக்கறை யோடு ஒருவகையில் முரண் பட்டதாக இருக்கும். இந்த முரண்பாட்டிலிருந்தே அனைத் தும் வாழ்கிறது. இவ்வாறு
நடிகமணி வி.
I-02-1924
தனிமனித அக்கறை கூட்டு அக்கறை என்பவற்றினைச் சரி யான அளவுப் பிரமாணத்தில் வைரமுத்து அறிந்து பயன்ப டுத்திர்ை. அவ்வாறு செய்த மையால் அவர் மேடையில் தனி நடி சணுகப் பிரகாசித்த அதேவேளையில், அ வ ர து படைப்புக்களும் வெற்றிகண்டு வந்தன.
தன் கைக்கோ ஊன்று கோலாக தாது, எரியும் வி புள் தள்ளப் ப கைக்கருவியாகவு சடலத்தை வெறு ளப் பயன்படும்
வி. வைரமுத்து
08-0
தன் மாறுபட்ட God in த்ெ கத்து நிற்கும் நடிப்புக் கருவியா வும் வார், அக்கோல் லின் ஒரு பகுதி செயல் புரிவதைக் அவர் நடிபபில் நுட்பத்தை அக்ே படுத்தி நிற்கும்.
OD
குழந்தை ம. சண்முகலிங்க
நடிப்பு என் து நடிகரின சொந்தக் குணும் சங்களே மீறி ஒரு நடிபாக தின் ச ரத்தை உள்ளடக்கி வெளிப்படுத்துவ தாகும். எந்தவொரு கலையின் வெளிப்பாட்டுக் கும் கலைஞரின் சொந்த ஆற்றல், கற்றல் பயிற்சி என்பன அவசியம் இவை மூன்றும் வைரமுத்துவி டம் நிரம்பவே இருந்தன. அத் தோடு ஒரு நடிகரின் அடிப் படை வெளிப்பாட்டுச் சாத னங்களான உடல், குரல்,
603)/LI (LP *gil 61 அல்லது விரு த் கொண்ட நடிப்பு எந்தவகைக்குள் எனச்சிந்திப்பதும் கின்றது இவர் இசைநாடக மர கால நடிகர்கள் யினே முதன்மைட் பன்றி நடிப்பைப் அக்கறை கொ அவர்களது இ6 காகவே அவர்
 

18- - 98.9
 ைடச் சூழல்
நடிகமணி ற்றல், பயிற்சி கவும் திறம்ப
Guigi Tr. இலக்கணம் மாறுவதல்ல. லச் செய்தல் யே நடிகன் நில நிறுத்திக் ண்டும். வைர வெற்றி கண்
SEG MIT 660 525 ան)6) -gaյրի
போற்றப்பட்டனர். அத்தகை யோரது செ யற்  ைக யான நடிப்பு முறையிலிருந்து இவரது நடிப்பு வேறுபட்டிருந்தது. இவர் தான் வாழ்ந்த காலத்து அரங்குகள் பலவற்றின் நடிப்பு முறைமைகளின் தாக்கத்துக்
அரங்கம்
Ն Թ oւ այլն ப் பயன்படுத் றகை நெருப் யன்படுத்தும் ம், சிறு னின் II 5 jTG sair ாேலாகவும்,
7- 1989
மன நிலைகளே நனக் கத்துனே தான துணைக் பயன்படுத்து அUெது உட போல நின்று g, i Goor Go Tuh.
60) es u TG y L. கால் வெளிப்
D
pág, j, , sin Gör
தி யாக் கிக் மோடியி% 9/ Ȣ GOTTLE
gyan GuLLOrr சார்ந்திருந்த பின் ஆரம்ப பலர் இசை படுத்தினரே பற்றி அதிகம்
கள் பெரிதும்
குள்ளாகி இருக்கவேண்டுமென எண்ண இடமுண்டு. இவர் நடிபாகமேற்று நடித்து வந் துள்ள பல பாத்திரங்களே நோக்குமிடத்து இவர் மனுேர
தியவாதம் ( Romanticism),
இயற்பண்புவாதம், யதார்த்த வாதம், அரங்கியல்வாதம் என்பவற்றின் பண் புகள் இணேந்த குறியிடடுப் பண்பு டன் கூடிய, மோடிப்படுத்தப் பட்ட முறைமை ஒன்றினைத் தனது நடிப்பில் வளர்ததெடுத் தார் எனக் கொள்ள இட முண்டு. (இக்கருத்து சான்று களோடுகூடிய விரிவான விளக் கததை வேண்டி நிற்கிறது) சுருங்கக் கூறின், இவர்மோடிப் படுத்தபபட்ட ஒரு ந டி ப் பு முறைமையினே இசை நாடகத் துள் தோற்றுவித்தார் என்று Յուոզ Բւգ պth
இசைநாடகவரங்கு பலகா லம் பொருத்தமற்ற வே ட உடுப்புக்களையும், பகட்டும் ஆடம்பரமும் நிறைந்த பட்டுப் பிதாம்பரங்களையும் நடிகர்மீது சுமத்தியும், பொருந்தாக் காட் சிப் பின்னணிகளைத் தொங்க விட்டும் தனது நாடகங்களை மேடையேற்றிவந்தது. வைர முத்து நடிப்போடு மட்டும் நில்லாது, ஏனைய அரங்கக்கலே களான வேடடுப்பு ஒப்பனே, ஒளியமைப்பு, காடசியமைப்பு இசைக்கருவிகளின் பயன்பாடு என்பவற்றை, இயற்பண்புவா தமும் குறியீட்டுவாதமும் கலந் 5 மோடியில், கதைக்கும் கதை நிகழ்களத்துக்கும், அதன் காலத்துக்கும், பாத்திரத்துக் கும, மனநிலைக்கும் ஒத்தவாறு பயன்படுதஇர்ை அவ்வாறு செய்ததன் மூலம் அவற்றில் நாடகப்பண்பு மேலோங்கச் GeFůstrř.
நாடகங்களே இரு வகைக் குள் பொதுவாக அடக்குவ துண்டு ஒன்று, குறித்தவொரு பண்பாட்டுக்குள் நிற்பவை; மற்றையது. அனைத்துப்பண் பாட்டுக்கும் பொதுவானவை. வைரமுத்துவின் அரங்கி ல் ஆடப்பட்டுவந்த நாடகங்களை மேலெழுந்தவாரியாக நோக்கு மிடத்து, அவையாவும் குறித்த வொரு பண்பாட்டுக்குள் அடங்குவனவாகத் தோன்றி னும், உண்மையில் அவற்றில்
பல, அனைத்துப்பண்பாட்டுக் குள்ளும் நிற்கவல்லனவாக ഇ ഒ ബ് என்பதை நாம்
காணலாம். அவற்றில் பெரும் பாலான நாடகங்களின் ஜதி கம், மெய்யியல் என்பன பண்டைய சமூகங்கள் அனைத் திலும் காணப்பட்ட ஐதீகங் களையும் மெய்யியலையும் ஒத்த தாகவே இருந்த ன. இந்த வகையால் இவை, உலகின்
έΝΝξΕξΕΛΔN
செந்நெறி / தொல் ர்ே பண்பா ட்டுள் பொருந்தி நிற்கின்றன. வைரமுத்துவின் நாடகங்களின் ஐதீகம், வழிவழிவந்த சமூகத் தின் ஐதீகமாகவும், மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஐதீகமா கவும் இருந்தமையால்தான். வைரமுத்துவின் அர ங் கு. இசையாலும், நடிப்பாலும், штijala tj. படைப்பாலும் ஏனைய அளிக்கைமுறைமைக ளாலும் கவித்துவ அழகை வளர்த்துக் கொள்ளவேண்டி இருந்தது. இக்காரணத்தின லேயே உலகின் சிறந்த அவலச் சுவை நாடகங்கள் உயர்ந்த இலக்கியங்களாகவும், மிகச் சிறந்த அரங்கப் படைப்புக் களாகவும் ஓங்கின.
அரிச்சந்திர புராணத்தை,
குறிப்பாக பானகாண் டத்தை ஒரு நல்ல அவலச் சுவை நாடகமாக மேடையில் நிறுத்திய பெருமை வைர புத் துவையே சாரும். புரா சன கிரேக்கத்தின் சோபோகிலிசின், அல்லதஇங்கிலாந்தின் ஷேக்ஸ் பியரின் சிறந்தவொரு அவ லர் சுவை நாடகத்தின் இறு இக் கணங்களில் பார்வையாள ரின் மனங்களில் எழு ன்ற பரிவும், பயமும் வைரமுத்து car La_LTDGT లేు LDLT னகாண்டத்தின் இறுதிக்கணங் களில் விளைவதை, நாம் அவ தானிக்கலாம். வைரமுத்து அரிச்சந்திரனே ஒரு அவலநா யககை உயர்த்தி விடுகிருர்,
அந்த அவலநாயகனின் இக் கட்டான நிலையினப் பயன் படுத்திப் பார்வையாளர் உள். ளங்களில் பரி ை வளர்த்து
விடுகிருர், அதனுல், பார்வை யாளர், அந்த அவல மனித னின் விழ்ச்சியைக் கண்டு சோகமும், அவனது பெளதீக விழ்ச்சியே அவனது ஆன்மா வின் வளர்ச்சிக்கும், வீரியத் துக்கும், புத்துயிர்ப்புக்கும் கார ண மா கவு ள் வா தை க் கண்டு, ஆனந்தமும் 960 கின்றனர் அவலப் பண்புடை யதோர் கவித்துவ வடிவத் தால் மட்டுமே, இத்தகைய தொரு மர்மமான விளவினைப் LITrřGOGNU IntGTIŤ LDSOTÉi kGilgi) ஏற்படுத்த முடியும் அந்தக் கவித்துவ அழகை வைரமுத்து
தனது கலையின் மூலம், மயா னங்காக்கும் அந்த மனிதனுள்
புகுத்தி விடுகிருர் தன் தன்
தொழிலுக்கேற்ற வகையில்
தோற்றத்திலும், செயலிலும்
நிற்பவனே அழகானவன்
எனப்படுகிறது. எனவே சரி
யானது தான் அழகென்ால்,
வைரமுத்துவின் LDL nr 60STE
காக்கும் அரிச்சந்திரன் மிக
வும் அழகானவனே.
வைரமுத்து தான் வாழ்ந்த காலத்தினைத் தனது மேடை யில் பிரதிபலித்தா ரா அல லது பிரதிநிதித்துவப் படுத்தினரா
என்றவொரு வினுவினையும் எழுப்பலாம். இதற்கு இரண்டு வகையிலுமே விடையிறுக்க
லாம். வாழும் காலம்" என் பது "சமகால நிகழ்வுகளைக்" கொண்டது மட்டும்தான் GTGOT, கின்றவருக்கு, ':... :o திருப்தியைத் தரவல்லது, "மாற்றப்படக் கூடிய ஒன்று
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
18-3-1989
r
அன்னு அக்மதோவாவின் மூன்று கவிதைகள்
துரியனேப் பற்றிய நினைவு என் இதயத்தில்
சுருங்கி வருகிறது புல்வெளிகள் மஞ்சள் பாரித்துள்ளன காற்று கடந்து செலகையில் பணித்துகள்களைச்
சற்று சலனப்படுத்துகிறது
உறைந்துபோன இக்குறுகிய கால்வாய்களில் நீரோட்டம் இல்லே ஒ இங்கு ஏதும் இனி நடக்கப் போவதில்லே ஒருபோதும் இல்லே
ரிந்த வான்வெளியில் வில்லோ மரம் எரிவாக விசிறிபோல் விரிந்துள்ளது ர படுக்கையில் நாம் இருவரும்
சுருங்கி வருகிறது இனி என்ன இருளா? இருககலாம். இந்த இரவின் குளிர் பனிக்காலத்தின் குறியாகத்தான் இருக்கவேண்டும்.
*சூரியன் குமிலியோவைக் குறிக்கிறது.
தினமானது எனது குரல் நலிவடையவில்லே
அன்பு இல்லாமலிருப்பது என் நிம்மதியைக
.கூட்டத்தான் செய்கிறது ܓܐ
நெடிய வானம், மலேக்காற்று விசுகிறது. என் எண்ணங்களோ களங்கமற்றவை.
உறக்கமின்மை என்றதாதி எங்கோ போய்விட்டாள் சாம்பலாட் எரிந்தவற்றை எண்ணி நான்
உருகுவதில்லை. மணிக்கூண்டிலுள்ள அந்தக் கோணலான கரம் ஒரு நஞ்சுதோய்நத அம்பாக இனி
தோன்றுவதில்லை.
இதயத்தின்மீதான கடந்தகாலத்தின் பிடிப்புதான்
எவ்வளவு தகர்ந்துவிட்டது அண்மித்துவிட்டது சுதந்திரம் அனேத்தையும்
நான் மன்னிப்பேன், வசந்தகால மழையில் நனைந்த பாசியின்மீது ஒடிவிளையாடும் ஒளியை ரசித்தவாறே. தமிழில்: எஸ். வி. ராஜதுரை
வ. தோ நன்றி அன்னு அக்மதோவா கவிதைகள்
தோட்டத்தின் இசையில் வெளிப்படுத்த முடியாத் துயரம், தட்டின்மேல் ஐஸ்கட்டியில்
மட்டிச்சதையின் கூர்மையான கடல்மணம், புதுமையுடன் மணக்கிறது.
"நான் உண்மையான நண்பன்' என அவன் எனக்குச் சொன்னுன் எனது உடைகளேயும் தொட்டான் அவனது கரங்களில் எந்த, உணர்ச்சியுமில்லை.
அது, பூனேயையோ ஒரு பறவையையோ > தொடுவதனம் GUATGJ......
செம்மையாய் அமைந்த குதிரையின்முதுகில், சவாரிசெய்வோஇனப் பார்ப்பதனைப் போல. மெல்லிய பொன்நிற இமையின் கீழே,
அவனது தண்களில்மட்டும ஒளி.
பரவும் புகையின்மேல்
வயலினின் துயர இசை, எழும்புகிறது:
கடவுளுக்கு நன்றிசொல்;
முதற் தடவையாக
உன்,
காதலுடன் நி, தனியாக,
- 19翼、
தமிழில்: அ. யேசுராசா நன்றி : அலே (மார்கழி - 1988)
எனது சித்தம்
இந்த நூற் அன்னு அக்மதே 29 6 1989 இல் வனம் இந்த ஆ துள்ளது.
Lahail Lon நிகோலாய் குமி ணம் செய்தார்.
அக்மதோவ உறவின் கசப் சித்திரிக்கின்றன ஸ்தனுேவ் 'பா, வாவை இழித் புகழ்பெற்ற சில பகுதிகளும், வெளியாகும்.
نے 3ھ (6) ப்பத்திரிகைப் ல் பெல்லா (சோவியத் யூனி எழுதும் பிரபல்ய கவிஞர்) கூறினுர் தெரிந்தவரை, ! ண்டின் மிகச்சி கவிஞர்களிருவரு - ன்னு அக் மரினு ஸ்வெத்த நீண்டகாலமாக பிராயமும் அ வ ததில் நான் மிகம தேன். இரண் டு சில கவிதைகளே
றெஜி சிறி
பெயர்த்திருந்த ே மிகவும் நொக்க படுத்திய கவிஞர்
தான்.
-9/6)J(560 L-LJ & இலகுவாக மொ படக்கூடியனவல் LLIDITs Lyn Titji, G டைய கவிதைக யானவை 5 நவீ6 ளில் அடிக்கடி 6 நேர்கிற சித்த ளாக்கப்பட்ட சொற்ருெடர்கள் லும், எந்தவித இ லாமலும், பளிங்கு தெளிவாக அை றன. ஆனுல் அ ஏமாற்றிவிடும் பார்வைக்கு அணி
 
 
 
 
 
 
 
 
 

(6)
ாண்டின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான நாவாவின் (1889-1966) நூற்ருண்டு நிறைவு கொண்டாடப் ட்டது. யுனெஸ்கோ நிறு ண்டை "அக்மதோவா ஆண்டு என அறிவித்
ணவியாயிருந்தபோது லியோவ் என்ற கவிஞரை
சந்தித்துக் காதலித்த 1910 இல் திரும
1916 இல் இருவரும் பிரிந்தனர்.
ாவின் ஆரம்பகாலக் காதற் கவிதைகள், இந்த பும் இனிமையும் நிறைந்த அனுபவங்களேயே
მეჩyL In ვეტევუჩკეზე,
●●7チsrgr。
தி கன்னிகாஸ்திரி பாதி வேசி" என அகமதோ
துரைத்தான்.
இரங்கற்பா (Requiem) தொடர் கவிதையின் அதைப்பற்றிய கட்டுரையும் அடுத்த இதழில்
பூண்டில் செய் பேட்டியொன்
அக்மதுலினு யனில் இன்று ALIDATGST G) Güasir
'எனக்குத் 20 ஆம் நூற் |றந்த எமது ம் பெண்கள் பதோவாவும் யேவாவும். " எனது அபிப் ாகவே இருந் கிழ்ச்சியடைந் க ஞர்களின் நான் மொழி
வர்த ை0
பாதிலும், முற வெளிப் அக்மதோ வா
வி  ைத கள் பெயர்க்கப் _" שחט3up(Ba) . (ת கையில் அவரு 1ள் எளிமை ன கவிதைக எதிர்கொள்ள ரவதைக்குள் G) † 5 60 m 6or இல்லாம ருண்மை இல் நபோல் மிகத் வ இருக்கின் ந்த எளிமை தன்மையது. மைதியானதா
கவிஞரானுர்,
கத் தோன்றும் அவரது கவி தைகள், தம்முள்ளே ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டுள் னெ. அவரது கவிதைகள் செட்டானதும் ஒருமுகப்படுத் தப் பட்ட வை யு மாகும்; Is giorri ag Gaoir ag flu. Is gá, gi:il' டுபபடுததப்பட்டு தடைப்படுத் தப்பட்டனவுமாகும். தனது சொந்தத் துயரங்களைப் பற்றி அவர் எழுதுகையில்கூட கழிவி ரக்கமோ, எந்தவித மிகைப்ப டுத்தல்களோ அவற்றிலிருப்ப திலே அவரது படைப்புகக ளிற் காணப்படும் болшу, ал 35 தின் உயர் முழுமை என்பது, அவரது ஆன்மீக ஒழுக்கத் தின் ஒரு பகுதியேயாகும். பூங்காவில் வீழ்ந்து கிடக்கும் சிலேயொன்றை நோ க்ச்ெ சொல்லுவான, அவரது ஆரம்ப காலக் கவிதையொன் றில் அவர் சொல்கிருர்:
"குளிர்ந்த ஒன்றே, வெண் ணிறமான ஒன்றே, காத்
திரு நானுங்கூட பளிங் கா ய் மாறுவேன்?
அந்த ஆசை நிறைவேறியது.
அக்மதோவா தனிப்பட்ட உறவுகளையும், குறிப்பா கக் காதலையும் பற்றி எழு தும் இத் தோடு புரட்சிக்கு முந்திய தாராள வாத புத்திஜீவிகள் அணியை அவர் சேர்ந்திருந்த உண்மை யும் இணைந்தே, புரட்சிக்குப் பிந்திய நாட்களில் அவரது கவிதைகள் மதிப்புக் குறைவா கப் பேசப்படக் காரணமா
5rT L/060 7 Unir 60,
அக்மதோவா
யின. அந்தக் காலத்தின் உத் தியோகபூர்வ பொல்ஷெவிக் விமர்சகர் க்ளான ட்ரொட்ஸ் யும் லூனசார்ஸ்கியும், சமூக முக்கியததுவம் அற்றிருப்பவை யெனக் கூறி, அக்ம தோவா வின் கவதைகளைப் புறக்கணித் தனர். ஸ்டாலினின் கதடுக ரிப்புக் காலகட்டத்தில் வரி சையாக அக்மகுேரவ
திய
இரங்கற் பார் எ07ற தலைப்பிலான மிகச் சிறந்த கவி ைஆகளே வாசிப்பத ற்கு
ட்ரொட்ஸ்கி உயிரோடு இருந் திருந்தால், அவரைப் |ற்றிய தனது கணிப்பீடு பிழையென் LIGO-5 ஒபபுக்கொண்டிருப் LITIT.
இலக்கிய வரலாற்றில் தனித் தன்மை வாய்ந்ததான சூழ்நில களில் இரங்கற்பா படை கபபட்டது. அவ்வேளை அக்ம தோவாவின் மகன சிறையில் இருந்தான். (எதிர்ப்புரட்சிச் சதியில் சம்பந்தபபட்டிருந்து தி பி குற்றச்சாடடின் மீது 1921 இல் சுட்டுக்கொல்லப் படவரின் மகனுக இருந்த தே, அவனது ஒரே குற்றமா கும். அவர் சேர்ந்து வாழ்ந் துவகாண்டிருந்த காதலனும் ഞ 5 ജൂ செய்யப்பட்டான் தானும் பெரும் அபாயத்திற் குள் இருபபதையும் அவர் உணர்ந்திருந்தார். ஐந்தாண் டுகளாக அத்தொடர்க விதை களே உருவாககிக் கொண்டி ருக்கையில், அதை எழுதி வைக்க ஒருபோதுமே அவர் துணியவில்லை. ஏனென்ருல் அவரது இருப்பிடம் சோதனை யிடப்பட்டு அ கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிககப்பட் டால், அவர் தண்டிக்கப்பட் டிருப்பார் கவிதைகளை மனதில் உருவாக்கி, ஞாபகத்தில் பதித் துவைக்கவும், ஞாபகத்தில் வைததருக்கும்படி நண்பர்க ளுக்கச் சொல்லிவைக்கவும் தான் - தான் இறக்கநேரிட் டாலும் தனது கவிதைகள் உயிர்பிழைத்திருக்கும் STay பதால் - அவரால் முடிந்தது.
அவரது நெருங்கிய கோழி யான லிடியா சுக்கோவ்ஸ்காயா கவிஞரைபபற்றிய தனது கி%ன வுக் குறிப்பில் வருமாறு குறிப் ιθΦθάφή:
தமிழி : D 9. (Burg, UIT grr ||
"அன்னு அந்திரிவ்னு எனது இருப்பிடத்திற்கு 6)/(Ռ) 603, தரும்போது இரங்கற்பா கவிதை வரிகளை முணுமுணுக் கும் குரலில் என்னிடம் சொல் வாள். ஆணுல் "ஃபொன்ரனி டொம்' இலுள்ள தனது அறை யில் முணுமுணுக்கக்கூட அவ ளுக்குத் துணிவில்லை உரை யாடலின்போது Lo Gur687 அவள் மெளனமாகிவிடுவாள். கண்களில்ை சைகைசெய்து கூரையையும் சுவர்களையும் எனக்குக் காட்டிவிட்டு துண் டுக் கடதாசியையும் பென்சிலே யும் எடுத்துக்கொண்டு, சாதா ரணமாய்க் கதைக்கிறதுபோல் "தேநீர்குடிக்கிருயா'என்ருே
வெயிலில் நல்லாய்க் கறுத் துப் போயிருக்கிருய்' என்ருே
(11ஆம் பக்கம் பார்க் )

Page 8
9ബ . மாடுகளுக் குக் கொஞ்சம் வைக்கல் இழுத் துப்போடு மேனே
குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஒலைப்பாயில் தலை யணைகூட இன்றிக்கான் இவன் =
அலே சஞ்சி கையே ரஞ்ச குமாரை இலக்கிய உலகிற்குத் தெரியப்படுத்தியது.
கோலே சுகையும் "அலே
பிலேயே வெளிவந்தது.
திசையில் ஆட்கொல்லி குறு நாவல் தொடராக வெளிவந் திருக்கிறது.
அண்மையில் என்ற சிறுககைக் தொகுப்பினை வெளியிட்டிருக்கிார்.
படு பான் முதுகு வலிக்குமா, இல்லையா ? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக் கிருன்!
அம்மா திண்னக் குந்தில் கால் நீட்டி உடக ர்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
' கொஞ்சம்  ைவ க் கல் இழுத்துப் போடன் அப்பன். மாடுகள் கத்துதெல்லே!.
குலம் நெற்றியில் முழ ங் கைகளை அழுந்தப் போட்ட வாறு, கால்களே ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண் டிருந்தாள். மார்பில் ഉ(Tr மங்கள் படர்கிற வயது முரட் டுத்தனமான உடல் வா கு. குரல்கூடக் கட்டைக்குரல், இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டி ருந்த கைகளைப் பார்த்தாள், நரம்புகள் புடைத்துக்கொண்டு வியமித் தெரிந்தன. உள்ளங் (* முதல பின் முதுகு மாதுரி காய்த் துப் போயிருந் தன. விரல்கள் ஒயிலும் கறி விம்படிந்து பழுப்பு நிறமாகத் தெரிந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழு க் குப் படிநதிருந்தது.
*" குலம் . கொஞ் சம் வைக்கல . " அவசரபாகப் பாய்ந்து இடைவெடடியவாறு மகன சருசிடுததான்.
நீயே இழுத்துப் போடன் .எனக்கு ஒரே அலுப்பு.”
அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரிததாள்.
சீலன் இருந்தால் இப்பிடியா எலலாம இருக்கும் அமமா சொல்லாமலே பேலே எல்லாம் செய்து கொடுப்பான மாடு களுககு வேளாவேளேக்கு வைக் வேல் ஆழுததுப் போடுவான். தண்ணிர் கொண்டுபோய் வைபபான். கோழி களை க் கவனித்துக் கூடுகளில அடைப் பான, சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக கொடுப்பான்
எவ்வளவு வி ரு  ைம ய | ன
pass
அவன் ஏன் போனுன்
அ ப் படி ப்
அவரை நீங்கித் தூரே வயல் வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே Ligar sig. Gods ளும் திடல்களும் தனித்துக் இடக்கின்றன. மாலைநேரங்க வில் அம்மா அவ்விடங்களில் புல் செதுக்கிக் கொண்டுவரப் சைக்கிள் ஒட்ட முடியாது அவ்விடங்க fi). லேன் சைக்கிளில் சாய்ந்த படியே ரோட்டில் கா த் து நிற்பான். அம்மா புல் லுக் கட்டுடன் திரும்பிவரும் நேரங் களே அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம்மிகத்து ரே மங்கலாகத் தெரியும் போதே ரோட்டை விட்டிறங்கி அம் ாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற் றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான்.
Grantor.
அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக் கொள்ள முருகன் கோயில் மணிசிணுங்கி அழைக்கும். அம்மா உருகிய வாறுகோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்ருக இருள் சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொததியபடி விபூதியும் சம் தனமுமாக திரும் பி வரும் போது, சீலன் வீட்டில் ef F" சென விளக்கேற்றியிருப்பான்.
மேசைக்கு முன்னுல் விளக் கொளியில் முகம் விகவித்துத் தெரியும்படிக்கு அவன் உட் கார்ந்திருப்பான். ●ア写Ta'cm படித்துக் கொண்டோ, எழு திக்கொண்டோ இருப்பான், முன்னுல் மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனே
ரசிக்கும். பக்கத்திலே சைக்கிள்
முன்சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்தது பளிரென ஒளிவீசிச் சிரிக்கும்.
மகள் அழகிய மொட்டு, மிகவும் சின்னவள்தான். ஆயி னும் குசினியில் தேநீர் தயா ரிக்க ஆயத்தமாகிக் கொண்டி ருப்பாள். குலத்தை மட்டும் エrcmá ●●一季=エ ** விட்டில் இருக்கும் நேரங்களே அம்மாவுக்கு அறுதியிட்டுக் கூற முடியாது. அவன் தொழில் அப்படி
மாடுகள் கழுத்துமணிகள் கிணுகினுக்க புல்லே அரைக் கின்ற சத்தும் கே ட் கம். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும், வாலேத் தூக்கி ஈக்கள விளாசி விரட்டுவதும், கேட்கும். சாணியின் மணத் துடன் பசும்புல்லின் வாசன நாசியில் உறைக்கும்.கோழிகள் எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறு குறுவெனக் கொக்கரிக்கும். பட பட வெனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது Gas கும்.
ஒரு கோப்பை க டு  ைம ய ர ன உழைப்புக்குப் பின், தொழு கையின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில். அருமையான தனது ள்ெளே களுடன் அம்மா அருந் துவாள். அதுவல்லவோ வாழ்க்கை
9, dial
தேநீர் .
ar i G) T C3 LD சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பிரிவு சொல்லாமலே போயி GorGBoomt ?
அம்மா அலு:
கோல் போ
போனுள்.
ஒரே வயிற். பிள்ளை தள் ஏ வேறுவேறு கு வர்களாய் ஆகி இரண்டு பேடு ஒரே மாதிரித்
டி ள்ை. ஒரே
லேதான், ெ சேர்த்து விட்ட களேத் தூக்கிக் ணெய் பூசி தலைகளுடன் அ S.Lib GLITQ நின்று பார்த்
குலம் மட்டு ஒரேயடியாகக் அண்ணனுடன் சண்டை போ வுடன் கோபி இ ல வே 2ள போனுன் ஆ! மேல் அவனுல் வில்லை. அம்ம அவனது இளை புத்திசாலி அவனுல் படிச் என அம்மாவுச்
சிவன் அை தான். அவன் தியான மகன் கதைக்கத் இருந்தான். மிகவும் மென் ரம் இருக்கத் -а, ш5 gy b நோகாத நை பெரிதாக இ ഞൿ+ബ് G குளிர்ச்சியாக நகங்கள் Ggm நீளமாகவும. மெலிந்து நீ இருந்தன. டெ
சீலன் ஒரு Lorr 2a) (31.5UTLİ) ഞഖ്ബിങ് ീ கிய பிறகு, மேய்ச்சல் திரும்பி வந் மென்மஞ்சட் ணெண்ணெ உமிழ்ந்து நேரத்தில் . இடது தெரி உரசியபடி, ! நாளில் சில புனர்பூச நட் பெரிய காரிய பிறந்தவன் சாதகம் செ
குலம் அத் அதுதான் அ Glej ar LJETØJ Iš
 
 

A grana
18-8-1989
த்தபடியே வைக்
ரை நோக்கிப்
றில் உதித் த னுே இவ்வாறு
ணம் கெ ண் ட ப போஞர்கள்? ரையும் அம்மா தான் உணவூட் பளளிக்கூடத்தி காண்டுபோய்ச் டாள். புத்தகங் கொண்டு, எண் படியச் சி வி ய வர்கள் பள்ளிக் தை வாசலில் து ரசித்தாள்.
ம் படி ப் பை
குழப்பினுன்
நெடுகலும் ட்டான். அம்மா த்துக் கொண்டு gFrt'ı 19LİrupCBG) மும் வகுப்புககு ஏறவே முடிய ா அறிவாள், யமகன் மிகவும் ஆனுலும் ஏன் க முடியவில்லை குப் புரியவில்லை
தேசிய இ
னப் பிரச்சினக் கதை-10
டனவோ ? அத்தம், அதமம் என்ருர்கள் சாத்திரிமார்,
மத்தியான நேரம் கொடு மையானது. மெளனமானது, காற்றை வெயில் விரட்டி விடும். ஒழுங்கைகளில் படிந்தி ருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடுவெயி வில் வாடித் துவஞம். கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள், சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத் தவாறு நிழல் தேடி ஒடித் திரியும். கர்ர்ர்" எனக் கடூர மாகக் கத்துகின்ற காக்கைகள் நீர் தேடிப் பறக்கும்.
குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இருத்தல் நிறை காட் டினுன் அம்மா இராஜவலி யில் துவண்டாள், மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச் சல் ஒய சில நாளாயிற்று.
என்னவோ அம்மாவுக்குக் குலத்தைவிட சீலனை மிகவும்
Estefabso
மதியாகப் படித் மிகவும் 9 OLD இ  ைர ந் து தெரியாகவனுக நடப்பது கூட மை. ஒரு கமயி தான் செய்தது. புல்லுக்குக்கூட as at as air நந்தன. உள்ளங் மென்மையாகவும் வும் இருந்தன. ஸ் நிறமாகவும், விரல்கள் கூட ரமாக நளினமாக aöorasà%Tu" GBu, umrGu).
மோகனமான பிறந்தான். பம் *சொலிகள் அடங் மாடுகள் எல்லாம் நிலங்களிலிருந்து துவிட்ட பிறகு, கஇர்களை மண் ப் வி ள க்கு க ள் கொண்டிருக்கும் . அம்மாவின் ாடையை சற்றே ஒரு வளர்பிறை ன் பிறந்தான் சத்திரம், "இவன் பங்களைச் சாதிக்கப்
என அவனது ால்லிற்று,
த்த நட்சத்திரம். வணிடம் முரட் கள் சேர்ந்து விட்
பிடித்தது. அவன் அவளைவிட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும் - - - - - அவனது தேசங்களை வரு டுவதில் அம்மா இன்புற்றுள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர்
குலத்துக்கு மிகவும் முரட் டுத்தலைமயிர் சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து
உள்வாங்கி இடுங்கி இருந்தன, மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும் ஒயில் நாற்றமும் வியர்வை வாடையும் காலமும்
፵Föff"
விசிற்று. அவன்
தொழில் அப்படி குலம் ஒரு Qnš*rā ஆகவேண்டி ஆயிற்று, அவனது மாமனைப் போல. நேரங்காலமற்றவேலை. இல நாட்கள் சேர்ந்தாற் போல வராமல் இருக்க நேர்ந் தது நேரத்துக்கு உண்ண முடி யாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேரமில்லாமல் போ யிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத் தானே என்னவோ? ஒய்வொ ழிச்சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான்.
நினைக்க நினைக்க அம்மா வுக்கு நெஞ்சைப் பிழக்கும்படி நெடுமூச்சு எறிந்தது.
சீலன் ஏன் அப்படிப் போ ணுன் ?
அம்மா மெல்ல மெல்ல போரிலிருந்து வைக்கோலப் பிடுங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஒடி வந்தது. கால்களில் "சில்லென இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலேக் தூக்கி சுழற்றிச்சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.
நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண் டுவந்த நாய். அம்மா அதை உதைப்பாளா ?கால்களை மடல் இத் தொண்டாள்.
சொதசொத" வென்ற மாரி காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதைத் தூக் கிக் கொண்டு வந் தான். வந்து
ரஞ்சகுமார்
போது ചെയ്തേ filpLor5 இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்து விட்டது.
மழைநீர் ஒடிக்கொண்டி ருந்த கெருக்களில் மி வும் நனைந்துபோய் அனுங்கிய குர லில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் கோன்ருத இரக்கம் அவனுக் குள் சுரந்தது. தூக்கிக் கொண்டு வந்தான். ஒலப் பெட்டியால் கவிழ்த்து மூடின்ை. பெரிய காரியவாதி போன்ற பாவனை யுடன் அம்மாவுக்குச் சொன் ன்ை.
வளர்ந்தாப் பிறகு நல்லது மரநாய் வராதம்மா . கோழிகளுக்குக் காவலா யிருக்கும்"
தினமும் செங்காரிப் பசுவில் பால் கறந்து ஊட்டினன். அவனுக்குத் தெரியும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப் பும் மிக்கதென்று.
அம்மா மாடுகளை நோக்ப் போள்ை. நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடி Ug
OS
حصہ வாலிபத்தில் துள்ளுகிறது
நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்ருகத்தான் கொழுத்துவிட்டது. சீலன்கூட கொழு கொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன் னங்களும், காந்தக் கண்களு DS எவ்வளவு அழக ணுக இருந்தான் இந்த அம் LADINTGlasör LDSAGGår
அமைதியாக இருந்தான். ரேடியோவைக் கூட சத்த
மாக முடுக்கி விடமாட்டான்.
(9ஆம் பக்கம் பார்க்க)

Page 9
8-8-1989
தி
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSMCMMS SqSMS LS
Ο Ο
O
கோசலை.
(8ஆம் பக்கத் தொடர்ச்சி) அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். இரண்டாம் பேரைத் தொந்தரவு செய்ய அவன் விரும்புவதில்லை. அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னுலிருந்து ஏ (ாவது முணு முணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளேத் துடைக்கும் போ தும் பாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் "பள பள வென மினனுமாறு சைக் கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் தலையைக் குலுக் குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடமிருந்தது.
அவன் போன பிறகு எல் லாமேலுழுங்கற்றுப் போயிற்று. Gurla Gun அநேக மா க மெளனித்து விட்டது. அந்த விடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சிந்துவாரற்று தூசி படிந்து போய், ரயர்கள் கள்ம்) இறங்கி மெலிந்துவிட, கவரோடு சாய்த்து வைக்கப் பட்டு விட்டது.
குலத்துக்கு சைக்கிள் அவசி யமென்றி அல. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம். காரோ, வானுே, மோட்டார் and Gas காற்றைக் கிழித்துக் கொண்டு வருபவ னென வந்து நிற்பான்.
சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும்,
மெளனமும், அம்மாவின் ஏக்
கப் பெருமூச்சுகளும் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன. மகளோ வெனில் மிகவும் சின்னவள். புரியாத பேதை, அழகிய சிறு மொட்டு.
சீலன் ஏன் விட்டை விட்டுப் போனுன் ?
அம்மா நன்ருகவே கவனித் தாள். சில நாட்களாக சீலன்
பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டி ó斯岛岛
எதையோ குறித்து தீவிர மாகச் சிந்தித்துக் கொண்டி
ருப்பதாகத் தோன்றியது; எதையோ குறித்து மிசவும் கவ3%) கொள்பவனுகவும் தெரிந்தது.
பரீட்சையை நினைத்துக் கல வரப்படுகிருனுே ? ஏன், நன் மூகத்தானே படித்தான் !
பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த் தான். வாய்க்குள் ஏதோ முன கிக் கொள்பவனுய் தலையை அடிக்கடி குலுககினுன் இரவு நேரங்களில் நித்திரையைத் தொலைததுவிட்டான். புரண்டு புரண்டு படுகின்ற அரவங் கள் கேட்டன. காலை நேரங் களில் அவன் சைக்கிளேத் துடைப்பதில்லை ரேடியோவை மீட்டுவதில்லை, ஆம் ரேடி யோவை அவன் மீட்டுவதாகத் தான் அம்மா இவ்வளவு கால மும் எண்ணினுள். ரேடியோ விலிருந்து அவனது இனிய சாரீரமே மிதந்து வருகிறது போல உலகின் இனிய வஸ்துக்கள் யாவும் அவனுக் ாைகவே படைக்கப்பட்டிருப்ப தென . அவன் தொட்ட தெல்லாம் துலங்கும் என. அவனுக்காக எங்கோ ஒரு அரிய நங்கை வளர்ந்து வருகி முள் என . அவர்கள் அம் மாவுக்கு அழகிய மதலே குதம்
பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என
சிலணுே எனில், சில நாட் களாக ஏனுே தானே என மாறிவிட்டான். பரீட்சை எழு தப் போனுன் மற்றப் பையன் களிடம் காணப்பட்ட ஆர்வ மோ, பரபரப்போ அவனி டம் காணப்படவில்லை. அம்மா அவனை ஏ ம் கேட்கவில்லை. அவளது அணிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விருமபவில்லை. எங்காவது காதல், கீதல் . என்று ஏதா வது ? . அவனுகவே சொல் லட்டும் என விட்டு விட்டாள்.
பரீட்சை நடந்து கொண்டி ருந்தது சீலன் வர வர மிக வெளிறிஞன். முகத்தில் ததும் புகிற ஜீவகளை எங்கே போ யிற்று ? அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சீலன் அன்று வெகு சீக்கி ரமே எழுந்தான் மிக நீண்ட நேரம் எங்கோ கவனமாக பல் துலக்கினுன் தன்னுணர்வற்ற வன் போல உலவிஞன், பளிச்" சென அம்மா பெருக்கி விட் டிருந்த முற்றத்தில் அவனது சீரான காலடிகள் பதிந்தன. அம்மா மிகவும் அதிசயப்பட் LITGT.
"நேரமாகுதெல்லே மேனே
சரியாகச் சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட் கார்ந்தான். வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை. மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப் போல் சுற்றி லும் பார்வை ஒட்டினுன்
"போயிட்டு வாறன் அம்மா
-
"வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ . "
பிறகும் ஏன் நிற்கிருன் ?
"நோமாகு தெல்லே. '
நான் போறன் . Colost got unts முணுமுணுத் தான்.
மெல்ல மெல்ல Θ(U) கிழ
6J ŽUSO L' (Lrra உழக்கிக் கொண்டுபோனுன் -LI LDT அவன் பின்னு லயே போனுள். தெருவில் இறங்கி நின்று கொண்டு அவன் போவதைப் பார்த்தாள். மு டு க் கால் திரும்பி மறையுமுன் "சட்" என ஒரு தரம் 605ւtւՊւն பார்த்தான்
அம்மா உள்ளே வந்தாள். சிற்று நேரம் திண்ணையில் உட் கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடித் துக் கொள்ள நினைத்து எண் Сада или போத்தலைத் தேடி ஞள்.
வாசலில் யாரோ சைக்கி ளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப் LIITřiji தாள்.
இலன் !
என்னவாயிற்று இன்று இவ னுக்கு ?
மீண்டும் லேன் உள்ளே வந்தான். எதையாவது மறந் துபோய் விட்டு விட்டுப்போ ஞனுே ?
திண்ணேயில் ஏறி அமர்ந் தான். முகம் செத்துப்போய் இருந்தது.
"ஏன் மேனே குதோ ."
*grój gry குணிந்து நிலத்ை பித்தான்"
** இரு கோப் தாறன் .
- - - - -
இண்டைக் உனக்கு ஓடாே
அசிரத்தையா குலுக்கினுன்
"அப்ப ஏன் யாய் இருக்கிரு
**5rrør ......... ஏதாவது வேலு
சிரித்தான். எவ்வளவு அப்
அம்மா கோப்பி துெ கொடுத்தாள். இல்லை. பறித்த ஆவலும் பர. LDs GOG விய வாங்கும் போ கைகளை அவன் டின. என்றுமி தம் அவ்விரல் தது. உள்ளங்க
பிசுத்து வியர்த்
"தங்கச்சி எ
ללץ
"Úő .........
எங்கையாவது (
- - - - - -
"ஏன் -
"சும்மா தா
"அவளைப் கொண்டு நில்ல கிடு @
ஏதோ ஒரு விரு ட் டென விறைத்து நின்று சிறு நேரம் ஒரு வின் கண்களைக் தான். அவளது எதையோ தேடி
"நான் . ( அம்மா ! "
வெடுக்கெனத் சைக்கிளில் பால் வெகு வேகமா4 ஏதோ ஒரு சக்தி அவனே ருந்து பிரித்து ( கிறதென .
அம்மா கலவர வுக் விரைந் முடுக்கால் திரு கொண்டிருந்தா திரும்பிப் பா எதிர்பார்த்தாள் கவில்லே. ஆனுள் ஒரு சிறு பொன் தொங்கிக் கொ அம்மா அப்பே னித்தாள்  ைச தெரு நீளத்து ஊர்ந்து போன தடம் பதித்துத்
அம்மாவுக்கு ஒ வில்லை, புருவ கினுள்.
Lr. Tá, Du'illái) le In தயங்கித் தயங் வேனின் சைக்தி கொண்டு வந்த குணிந்து கொண் சுவருடன் சைக் ஞன். அவனே எ ஞாபகம் காட்
வுககு அம்மாவி பாராமல் எங் மென்றே பார்ன் பினுன்
(G

My
- - - 9ፃ % 岛 岛 Ο தக் கீறவாரம் 莎 幼
,கைக் தனியே தயாரித்து (1 ق م . பி போட்டுத் ரமுத்து அவர் முக்கிய பங்கும் ஏற்ருர் பின் (6)6) கள் இற ந் து ளிைல் இரண்டாயிரம் தட விட்டாரென்ற வைகளுக்கு மேல் நிகழ்க்கப் குப் பாடம் செய்தி நிழ்ச் சமூகப் பட்ட 'அரிச்சந்திர மயான
நமது UDሇ Cupés LI தா ? " பரப்பில் பெரிய அதிர்வலைகளே காண்டம் இவ் வ IT OF J) (TGRT கத் தலையைக் ஏற்படுத்தியதாகத் தெரிய தோற்றம் பெற்றது.
பலவகையான UDD மயான காண்டத்தின் பிரதி ஒரு மாதிரினங்களும் மலிந்து மனிதத் , டும்போது இலங்கை
தின் மெல்லிய நரம்புகளில் pu') ? 19 யர்கே னும் வைரமக் துவும் பலவும் உணர்வற்றுப் போ' இணைந்தே அகன எழுதினர் இக ருக்கும் ஒரு சூழலில் நடி கள் என்றும் தெரிய வருகி (BLOT மணி வைரமுத்து அவர்களின் றது. மயான காண்டத்தை ಖ" இயற்கை ಉಗ್ರರಾ? அதிர்ச்சி விட, பூதத்தம்பி, ஞானசவுந் ೩: SALDIL DIT ,2של Lמ ஒன்றில்லைப்போல, தரி சக்தியவான் சாவித்திரி,
T díogr) glia, Irisii , girl III
. ,Giä 四 疹 • "TUffo 25TM =ر 9 all 3 TLD T45 5. வைரமுத்துவின் ബ T பக்த நந்தனுர் போன்ற பல ாண்டு மான முகத்துக்கும் வளமான
' குரலுக்கும் ப்ொல், அவரு வற்ற வரமுத்து தயாரித்து வாங்கணுன் நடித்தார். ஆா ம் ப த் தி ல்
ான் ! அவனது பரப்பும் அம் ப்பிலாழ்த்தின து அம்ம வின் விரல்கள் தீண் ல்லாத அழுத்
களில் இருந் கைகள் San திருந்தன.
ங்கை அம்மா
உங்கை தான் போயிருப்பள்."
芯r**
பார் த் து க்
நரம் போகுது
உறுதியுடன் எழுந்தான். கொண்டான் நொடி அம்மா கூர்ந்து பார்த் கண்களுக்குள் குன் போலும்!
போ ற -ன்.
திரும்பிச் ந்து ஏறின்ை u (3, nirraO)GöT. இனம்புரியாக
அப்மாவிடமி இழுத்துச் செல்
த்துடன் கெரு தாள். லேன் ம்பி மறைந்து ன். ஒரு தரம் If I utar to
r,、TLrfā
ஹாண்டிவில் பி தின் பாய்க் ாண்டிருப்பதை ா து தான் கவ க் கிள் சில்லு க்கு பாப பு ா சுவடாகத்
தெரிந்தது.
ஒன்றுமே புரிய ங்களைச் சுருக
வும் புரிந்தன. கி ஒரு பையன் ளேத் தள்ளிக ான். தலையைக் GL GLIITLÜj கிளைச் சார்த்தி ங்கோ பார்த்த டிற்று அம்மா பின் முகத்தைப் கேர வேண்டு வையைத் திருப்
தொடரும்)
டைய வாழ்க்கையும் கலை யும் பிரிக்க முடியாத ஒன்ரு கவும் அவருடைய காலத்துச் சமூக அமைப்புடன் இடைய OP5 போராட்டமுமாகவே இருந்தது. அவரைப்பற்றிய ரங்கற் குறிப்புகளிலும் பத் திரிகை ஆசிரியர் தலை ங்கங் களிலும், மயான காண்டத் தையும் "ஆரடி கள்ளி நீ" என்ற அவருடைய பிரபல மான பாடலேப் பற்றி யும் தவிர வேறு ஒன்றும் கிடைப் பதில்லை; வெறுமை.
தேங்காய் எண்ணெய் விளக் குகளில் பந்தலிட்டு, விடிய விடிய வட்டக்களரியில் பாட் டும் கூத்தும் பயின்ற ஒரு பரம்பரையில் வந்தவர் வைர முத்து. அண்ணுவி ராமர், அண்ணுவி வைரவர் மற்றும் அவரது தாய்மாமன் பிள்ளே நாயகம் போன்ருேரின் ஆரம்ப உந்துதல்களுடன் அந்நாளில் ந்ெதியாவிலிருந்து வருகை தந்த சங்கரதாஸ் சுவாமி உழி நாடகங்கள் மேடையேற் றிய சுப்பையா பாகவதர் போன்ாே?ரின் பாதிப்புக்க ளும் இணைந்ததே வைரமுத்து அவர்களின் கலைநெறி.
ஒரு ஆர்மோனியக் கலைஞ கைவும் பாடசனுகவுமே தனது
கலை வாழ்வை ஆரம்பித்த வைர மத்து பின்னர் ஸ்கரி ார்ட்"டில் நடிக்க ஆரம்
பித்து ராஜ பார்ட் வரை சிறந்தார் நடேஸ்வரக் 96 GJIT ரியில மேனாலேக் கல்வியைத் தொடர, அந்நாளைய வெள் ளாள சாதிவெறி இ ட ம் தராமையால் தேவரையாளி இந்துக் கல்லூரியில் படிக்க நேர்ந்தது அதன் பின்னர் சில வருடங்கள் மதுரையில் முறையாகக் கர்நாடக சங்கி தம் பயின்ருர்,
1953 இல் வஸந்த கான சபாவை அவர் தோற்றுவிப் பது ஒரு முக்கிய திருப்பம். அவ்வருடத்தில் வானுெலிக் கலைவிழா ஒன்றினைத் திட்ட மிடட சானு, இலங்கையர் கோன் போன்றவர்கள் மயான காண்டத்தையும் சேர் க் க விரும்பினர். துேகாலவரை இந்த நாடகங்களை நடாத்து வதில் முக்கியமாக இயங்கிய C T செல்வராஜா, பொன்னு சாமி தேசிகர் போன்ற உயர் த்தப்பட்ட சாதியினர் வைர முத்து அவர்களைச் சேர்த்துக் கொழும்புக் கலைவிழாவுக்குப் போக ஆயத்தமாக இருக்க
வில்லை, எனவே இலங்கையர்
கோனின் ஒத்துழைப்புடன்
வைரமுத்து மயான காண்டத்
"தாழ்த்தப்பட்ட சா இபின ரைச் சார்ந்த கோவில்களி லேயே இடம் பெற்றுலும், பின்னர், "உயர்த்தப்பட்ட வர்களின் கோவில்களிலும் இவருடைய நாடகங்கள் இடம் பெறலாயின.
அரங்கு எ ன் ப ைத ப்
பொறுத் வரை, வைரமுத்து வின் மூலம் பார்சி அரங்குதான்
எனினும் ஆரம்பத்திலிருந்தே அவர் சில மெருகூட்டல்களைச் செய்தார். D - 95 FT LT GOOTLD nm 495
நாடகத்தில் எல்லாப் பாத்தி ரங்களும் பாடி வந்த "வரவுப் பாட்டை பிரதான பாத்தி ரங்களுக்கு மடடுமே என்றுக் கினுர், கூத்து அம்சங் க ளே. விட, பாடல்களுக்கும் இசைக் கும் முக்கியத்துவம் தந்தாலும் அவருடைய பக்க நந்தனுரின் இறுதிப் பகுதிகளில் கூத்து அம்சங்கள் இடம் பெறுவதா கச் சொல்ல படுகிறது.
ஒரு முறைமையான ஆய்வின் மூலம் நடிகமணியின் முக்கியத் நிலைநாடடபபட வேண்டும். இத்தகைய ஆய்வில் மிகவும் அடிப்படையான ஒரு சமூகவியல் அம்சம் புற கணிக் கப்படக் கூடாது அவருடைய காலத்துச் சாதி வெறிச் சூழ வில் எவ்வாறு தனது படைப் புக்களுடாகவும் வாழ்க்கையூ டாகவும் அவர் சாதி வெறிக்கு முகம் கொடுத்தார்?
துவங்கள்
ஆர்மோனியம் வாசிக்கும் பக்க வாத்திய காரணுக அவர் இருந்த போது நாடகக் காட சி மாற்றங்களின் இடைவேளையில் LJ Gol) u 60)49, u II ITIGOT பாடல்களே அவர் பாடுவது வழக்கம், 40 களில் சுகந்திரப் பாடல்களை யும், பின்னர் சாதி ஒழிப்புப் பாடல்களையும் அவர் பாடினர். சாதி ஒழிபபுப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறபோது ஒரு தடவை அவர் கத்தியால் குத்தப்படடார் என்பது பலர் அறியாத ஒரு செய்தி.
பதினெரு வருடங்களுக்கு முன்புமஹாகவியின்கோடையை தெல்லிப்பழையில் தயாரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போது * LOIΤοδοθόός IԵII Ա / னக்காரராக"  ைவர மு த் து இருந்தார்; மகன் கணேசுவாக நான் ஒன்றரை மாத ஒத்தி கைக்குப் பின், நாயனக்கார (11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
10
இந்திய விடுத
லேப் போராட்டத்தில்
盟
ஜாலியன் வாலா பாக்
தலவனங்காது, Ωή πιή செறிந்த விடுதலைப் போராட் டத்தை நடத்திய தேசம் இந்தியா, அது தனது விடு தலைப் போராட்டத்தின்போது முகம் கொடுத்த முக்கிய ஒடுக்குமுறையாகிய ஜாலியன் வாலா பாக் படுகொ%லயை, இந் திய சுதந்திர தினத்தில் நினைவு கூர்வதன் மூலம், எமது மூதா தையரின் தியாகத்கையும், சுதந்திரத்தின் அருமையை யும் எமது தலைமுறையினர் உணரமுடியும்.
விழுபது ஆண்டுகளுக்கு முன்பு - 1919ஆம் ஆண்டு ஏப் பிரல் 14 ஆம் நாள் பஞ்சாப் பிலுள்ள ஜாலியன் வாலா பாக் என்னுமிடத்தில் பிரித் தானியர் நிகழ்த்திய படு கொலைகள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் வேதனை யுடன் நினைவுகூரப்படும் மறக்க முடியாத தினமாகும்.
அன்றைய தினம் சிக்கியரிக ளுக்கும் இந்துக்களுக்கம் புது வருட தினம் ஒரே ஒரு நுழைவாசலை மட்டும்கொண்ட நாற்புறமும் சுற்ற மதில் கட் டப்பட்ட மைதானத்தில் விடு தலைக் குரல் எழுப்பும் பொதுக் கூட்டம் நிகழ்ந்து கொண்டி ருந்தது. ஜெனரல் டயர் தலை மையில் படைப்பிரிவு அந்த ஒரே ஒரு நுழைவாசற் பக்கம் சென் றது. கூட்டத்தை நோக்கி சுடுமாறு டயர் உத்
தரவிட்டான். எப்புறமும் ஒட முடியாமல் மக்கள் காண்டு வீழ்ந்தனர். மைதானத்தில் ஒரு கிணறு இருந்தது. உயிர் தப்ப விரும்பி பலர் கிணற்றுக் குள் பாய்ந்தனர். இந்தக் கொடிய இராணுவ அட்டகா சத்தில் 379 பேர் மாண்ட னர். 1200 பேர் காயமுற்ற cari.
ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து இராணுவச் Jel டத்தின் கீழ் 8 மாதங்கள் வரை இச் செய்தியை பிரித் தானிய அரசு உலகின் கண்க ளிெலிருந்து மறைத்தது. ஆல்ை 8 மாதங்களின் பின்பு அச் செய்தி அடக்கப்படமடியாத முழுவேகத்தில் வெளிவந்தது. விபச்சாரி என்ருலும்கூட விதி யில் நிர்வாணமாகச் செல்ல அவளுக்குச் சற்று வெட்கமா கத்தானிருக்கம். பிரித்தானி யாவின் "ஜனநாயகமும்", மனிதாபிமானமும்", "சட் டத்தின் ஆட்சியும்' உலகரங் கில் நிர்வாணமாய் நின்றன. ஜாலியன் வாலா பாக் படுகொ லையைக் கண்டு வெட்கப்படாத ஒரு பிரித்தானியன் இருப்பா ஞல்ை, அவன் விபச்சாரியை யும் விட மோசமானவனே,
இப்படுகொலையை ஜவஹர் லால் நோ " காட்டுமிராண் டித் தனமான செயல்" என இனம்கொண்டு வர்ணித்தார். படுகொலை நிகழ்ந்த ஒரு வரு டத்தின் பின்பு அந்தப் படு கொலை நிகழ்ந்த இடத்திற்கு விஜயம் செய்த நேரு, அந்த
இடத்தைப் ப கண்கலங்கி நின் வாழ்க்கை வ தப்பட்டுள்ளது
இப் படுகெ த்து, "நாகரிக கித் தலைகு செயல்" என மேலும் கூறு ை அரசியல் அபின் (Sony 5. h5Ts GT மனச்சாட்சிக்கு நடக்கமுடியும் ஒரு கேவலமான எனக் கூறினர்
சி. சண்மு
தன்னே ஒரு நாடு என்று க வகற்காகவும், தின் ஆட்சியை நாடு என்ப ை நிரூபிப்பதற்கா ணும் பூச்சி வி ரணையை பிரித்த தியது எவ்வா ரணை நடத்துத ரதாயத்தை பேணியதற்கு போடுவோம்.
இவ்விசாரணை டயர் சற்றும் அப்பட்டமாக கூறின்ை. "இ போராட்டத்ை டுத்துவதற்காக நெஞ்சங்களில் டுத் தவே இவ்வ
தி, சிறுகதைப் போட் டியின் பரிசளிப்பு வைபவம், திசை அலுவலகத்தில், எளிமை யான முறையில் சென்ற சனிக் கிழமை காலை நடைபெற்றது. எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள், வாசகர்கள் வருகை தந்திருந்தனர். "திசை ஆசி Ahuuni மு பொன்னம்பலம் வைபவத்திற்குத் தலைமைவகி த்கார் நிர்வாக ஆளுநர் திரு. எம். கனகராஜநாயகமும பங்கு
பற்றினர். இரண்டு நிமிட மெளனத்துடன் வைபவம் ஆரம்பமானது.
ஆசிரியர் தமது தலைமை உாையின் போது "சற்றடே றிவியூ தமிழர்களின் அரசி யல் ரீதியான அவலங்களை தமி ழர்களல்லா த வர் களு க்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு வெளிவந்தது. "திசை சமூகம், பொருளா தாரம், கலை, இலக்கியம், அர சியல் போன்ற அக்கறைகளு டன் வெளிவந்து விழிப்புணர் வைத் தூண்ட முயல்கிறது. திரு. க. கந்தசாமி அவர்க ளின் இலட்சியத்தை நன்கு நிறைவேற்றி வருகிறது. பழம் பெரும் பத்திரிகையாளர் கே. கணேஷ் எழுதியிருப்பது போல், பத்திரிகையின் நீடித்த வெற்றிக்கு விளம்பரங்கள் அவ சியம் நிர்வாகம் இதைக் க வனத் தி ற் கொள்ளவேண் டும்' என்று சொன்னுர்,
ஆசிரியரு
எழுத்தாளரும் Lr Test G)gülusör,
திசை
சிறுகள் பரிசளி
பத்திரிகை
விளம்பரங் ள் மிக அவசியமானவை. திசை சிறந்த வாசகர்களைக் கொண் டிருக்கிறது. திசை வெளியி டும் நல்ல தரமான விடயங் க%ள மக்களுக்கு அருகே கொண்டு செல்ல, நிர்வாகம் முயலவேண்டும். விற்பனையை அதிகரிக்க விநியோகத்தில் அதிக முயற்சி தேவை' என் (př.
Gustasia வளர்ச்சிக்கு
பல்கலைக்கழக விரிவுரையா ளரான கலாநிதி சோ. கிருஷ் ணராஜா கருத்துக் தெரிவிக் கையில் 'வாசசனுக்குத் தீனி போடுவது, அவனே வளரச் செய்வது என்ற இரண்டு அம் சங்கள் பத்திரிகை ഉ-ബിങ് நோக்கங்களாயுள்ளன. 'திசை” வாசகரை உயர்த்த முயல் வது பாராட்டத்தக்கது எமது பிரதேசத்தில் நீண்ட காலமாக இத்தேவை இருந்து வந்திருக் கிறது ஒரு சில விடயங்களைமட் டும் கருத்திற் கொள்ளாது பல விடயங்களையும் திசை வெளிக் கொண்டு வருகிறது. குறிப் பாக, ஒவியம் பற்றிய விழிப் புணர்வைத் துரண்டுவதில்
திசை முக்கியமாயிருக்கிறது. průUNá
கருத்துள்ளவரும்
விரு 51:71 திசை வெளிவர குறிப்பிட்டார்
'வாரப் பத் இருந்தபோதி விமர்சனங் ஞ Gerniyasesir Lipajor கொதிநிலை எ இருக்கிறது. யோகத்தில் கவனம் செலு கொழும்பிலு: பன் ஐந்து ஆ கொழும்பிற்கு வில்லையென்று போய்விட்டத டும்எனக்குக் ருந்தான். தி ருந்து வந்த கதைத்தபோ நன்முகப் ஆனல் மிகத் அங்கு வருவ
u "La Limitri.** ஞர் சு வில் வித்தார்.
விரிவுரைய சந்திரன் பே ரியரை தெரியும் ஆ திசையில் நா
 
 
 

8-8-798.9
ர்த்த போது தாக, அவரது மாற்றில் எழு
லயைப் பார் உலகம் வெட் luj... diag-Ll கூறிய காந்தி, யில் "தனது ாசையை ஈட் வளவு தூரம் விரோதமாய் ன்பதற்கு இது உதாரணம்"
வடிவேல்
*ஜனநாயக" ாட்டிக் கொள் தான் "சட்டத் பின்பற்றும் உலகரங்கில் கவும், ஒரு கண் ளயாட்டு விசா ானியா நடாத் முயினும் விசா ல் என்ற சம்பி பிரித்தானியா ஒரு சபாஷ்'
யில் ஜெனரல் ബ":5 மின்றி,
பின்வருமாறு ந்திய விடுதலைப் தப் பலவீனப்ப பஞ்சாபியரின் பிதியை ஏற்ப ாறு. சுட உத்தர
விட்டேன்" என்றுன், டயர் ஒடுக்கு முறைகளைக் சுண்டு மக்கள் இனம் கொண்டு சிற்றம் கொள்வார்களே கவிர அடங்கி ஒடுங்கிப் போய்விட மாட்டார்கள் என்பதை ஈற்றும் உணரவில்லை. இப்படுகொலை பிரிக்க அரியாவின் முகத்தில் அசிங்க மிக்க ரெணையாய்க், இரண்டது. டயரின் ச7 கன பிரிக்கானியாவின் முகக்கில்
அசிங்கத்கிரணையை உருவாக்கி யமைதான்!
டயரின் கூற்றை மேலும் சற்று பரிலேரே செய்வோம் 1967 ஆம் ஆண்டு வியற்னுமி லுள்ள மை லாய் என்னும் கிரா மத்தில் வியற்கொங் கெரில் லாக்கள் அமெரிக்க இராணு வத்திற்கு எதிராக ருை காக்
குதலே மேற்கொண்டனர். அத்தாக்கு டிலேக் கண்டு கையறு நிலையை அடைந்த
அமெரிக்க இராணுவம் கெரில்லா எ கிர் நடவடிக்கை யாக மக்களைப் படுகொலே செய்ய முற்பட்டது. மைலாய் Gitnapub சுற்றிவளைக்கப்பட் டது. அக்கிராமத்தில் வாழ்ந்த ஆண், பெண், குழந்தைகள், முதியோர் உட்பட 70 பேரை
இராணுவம் கொன்ருெழித் As
இப்படுகொலையை சோவி
யத் யூனியனும், சீனுவும் உல கரங்கிற் பிரபல்யப்படுத்தின. இப்படு காலைக்கு மைலாய்ப் படுகொலை என்று தலைப்புமிட் டன. அமெரிக்காவின் "ஜன நாயகம்' உலகரங்கில் பிண
தைப் போட்டியின்
|ப்பு வைபவம்
ரசிககும்படியாக ருகிறது" என்று
தி ரி கை யாக லும் செய்திகளை டன் தருகிறது. ணிைன் தேவை ன்பன திசையில் பத்திரிகை விதி இன்னும் கூடிய ரத்த வேண்டும். ள்ள எனது நண் று கிழமையாக திசை" வர ம், திசை நின்று ா என்று கேட் கடிதம் எழுதியி ருகோணமலையிலி
ஒருவருடன்
திசை"யை பாராட்டினர் தாமதமாகவே தாகக் குறைப் இவ்வாறு கவி வரத்தினம் தெரி
凯
ாளர் இரா. சிவச் சுகையில் "ஆசி 0 வருடங்களாகத் |ற்றல் மிக்கவர். ான் முதலில் படிப்
பது ஆசிரியத் தலையங்கத்தைத் தான்” என்ருர்,
சிறுகதைப் போட்டி நடுவர் களில் ஒருவரான E. St. L. நாதன், போட்டிக் கதைகளைப் பற்றிய குறிப்புகளைத் தெரி வித்தார். முதல் மூன்று பரி சுக் கதைகளின் முக்கிய அம் சங்களைச் சிறிது விரிவாகத் தொட்ட அவர், ஏனைய ஐந்து கதைகளும் கூட "நேர்த்தியா கச் சொல்ல முயன்ற எத்த னங்கள் என்பதில் சந்தேக மில்லை" என்ருர், கதைகளை யார் எழுதியது என்பது நடு வர் குழுவிற்குத் தெரியாமலி ருந்தது. இது. நடுநிலை பேணு வதற்குப் பெரிதும் உதவியது என்றும் அவர் சொன்னுர்,
கொழும்பு வீரகேசரி' நிறு வனத்தில் முன்பு BESLIGO) LAND யாற்றிய தனது அனுபவத்தை வைத்து, சில ஆலோசனைகளே யும் தெரிவித்தார். 'ஒரு பத் திரிகைக்கு விளம்பரமும், விநி யோகமும் மிக முக்கியமா னவை. நம்பிக்கையான ஒரு வரை நியமித்து விளம்பரங் களைப் பெற முயற்சிக்க வேண் டும். அதேபோல் விநியோகப்
டவாடைவீசியது. நாகரிகமுள்ள
அமெரிக்கப் பிரசைகள் வெட் இத் தலைகுனிந்தனர். தமது அரசுக்கெதிராகப் பெரும் Ægör டனக் குரல்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட டி டயரைப் பின்பற்றிய அடுக்க அரசு இறுதியில் என்னவானது?
ஒடுக்குமுறைப் படுகொகை ar a di Lojisam பிதியடையி வைத்தல் என்பதற்குப் பதி லாக, ஒடுக்கப்படுபவன் சீம் றத்தையும், ஒடுக்குபவன் அவ மானத்தையும் ஈட்டுகிருன் என்பதே உண்மை, உயரைப் பின்பற்றுவோர் எப்பொழுதும் தமது வாழ்வைப் பின்தள்ளி விடுகிருர்கள்.
போராட்டங்களை அழிப்ப தற்கு ஒரு முன்னுதாரணக் தைப் படைக்க டயர் விரும் பிஞன். ஆணுல் சுதந்திர எண்ணம் கொண்ட சீக்கிய மக்கள் இதனை, ஒரு கெட்ட பின்னுதாரணமாக உலகரங் இல் நிரூபித்துக் காட்டிஞர் 66ŵr.
இப்படிப் போராடிப்பெற்ற சுதந்திரத்தின் அருமையை இந்திய மக்கள் உணர்ந்தவர் கள். அதனை இன்றைய சுதந் திர தினத்தன்று LIDAD AJIT 49 நினைவு கூர்வது, ஜாலியன் வாலாபாக்கை மீண்டும் மீண் டும் நினைவு கூர்வது, இந்தியா விற்கும் உலகிற்கும் எப்போ தும் நல்லதாகும்.
urg 9 தீவிர முயற்சியுடன் இயங்க வேண்டும் திசையில் விநியோகம் மிக மோசம். கடைசியாக வந்து "திசை இகழ் வழமைபோல் வியாழக் கிழமை மாலையே வெளியாகி விட்டது ஆல்ை எனது விட் டுக்குப் பக்கத்தில் கடைக்கு
DLGy Gz வெள்ளிக்கிழமை 12 மணிக்குத்தான் வந்தது. இடையில் நான்கு தடவைகள் அக்கடையில் விசாரித்தேன். இதேபோல் திசையின் ஆரம்ப இதழ், இருபாலேயிலுள்ள பேப் பர் விற்கும் கடையில் மூன்று நாளைக்குப் பிறகே, தது.
கிடைத் எவ்வளவுதான் தர மான பத்திரிகையாக இருந் தாலும் அதன் வெற்றி சரி UTGT விநியோகத்திலும்,
༽
༽
விளம்பரங்களிலும்தான் தங்கி -
இருக்கிறது” என்று, குறிப்பிட்
LITrio.
பின்னர், பரிசு பெற்றவர் களில் வருகை தந்திருந்தவர் களுக்கு, நியூ ஈரா பப்ளிகே ஷன்ஸ் நிர்வாக ஆளுநரான திரு. எம். கனகராஜநாயகம் பரிசுகளை வழங்கினர்.
அ. யேசுராசாவின் நன்றி
யுரையுடன் வைபவம் முடி வுற்றது.
ரூபன் O

Page 11
18-8-1989
தி
பயங்கரவாதம் - எதிர்ப் பயங்கரவா
கடந்த கிழமை 160 பொது மக்கள் ஜே. வி. பியினரால் கொல்லப்பட்டுள்ளனர். இப் படி இவர்களால் கொல்லப் பட்டவர்களில் அநேகமானேர் பாதுகாப்புப் படையில் கடமை புரிபவர்களின் உறவினர் எனக் கூறப்படுகிறது. இதுகாலவரை ஜே. வி. பியினர் புரிந்த பல வித படுகொலைகளில் இது ஒரு புதிய அலையாகும் என, பத்திரி கைகள் அறிவிக்கின்றன. அத் தோடு சென்ற வாரத்தை "பயங்கர ஆட்சியின் வாரம்" எனவும் வர்ணித்துள்ளன.
'இப்போது இலங்கையில் நடைபெறுவது பயங்கர ஆட்சி யாகும். நாடெங்கும் பாது
இன்று இளைஞர்கள் சாகடிக் கப்பட்டு எரிக்கப்படுகிறர்கள் என்று ஒப்பாரிவைக்கும் சிறி மாவோ, 1971 இல் பத்தாயி ரத்துக்கும் மேற்பட்ட சிங்கள
இளைஞர்கள் த போது சாகடிச் ணமாயிருந்தா யும், நாம் LIITI!
தொடர்பு சாதனங்களுக்கு
கூடுதல் சுதந்திரம்
அண்மையில் ஹராரேயில் கூடிய, அணிசேரா நாடுகளின் அரசாங்கங்களி ைட யி லா ன தொடர்புக் கழகக் கூட்டத் தில் மூன்ரும் உலக நாடுக ளின் தொடர்புச் சாதனங்கள் பற்றி இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
JITGEGň) 5 TGör தீர்மானங்களே வந்தார்.
DUG 59F SO) I LID
'வட-கிழக்கு இலங்கை அர அறிக்கைகளை இதற்கு நீங்கள் 6ፃ፡†፴6h ?” 6r6ኽ7 சண்டே ரைம்ஸ் கேள்விக்கு, "அ தும் அவ்வாறு
காப்புப்படையினரால் இளை எலெக்ரோனிக் அ ** 凉 அதற்கெதிராக ஞர்கள் சுடப்பட்டு அவ்விடத் 'சி' என்பனவற்றுக் மான நடவடி திலேயே கொளுத்தப்படுகின் கும் செய்தி நிறுவனங்களுக் படும்" என்று, றனர். இப்படி இளம் பரம் கும் கூடிய சுதந்திரம் வழங் தொடர்ந்து பரையை எவ்வளவுகாலம் நாம் கப்பட வேண்டும். இத்துறை வடக்கு கிழக்கு அழிக்கப்போகிருேம்?' என களில் தனியார் துறைக்கு 'க், கலப்பீர் சிறிமாவோ கேட்டுள்ளார். இன்னும் பரந்த அளவிலான மிக கேட்ட அவர் அரசாங்கம் பயங்கர இடமளிக்கப்பட வேண்டும் 'ತಿನ್ತಿ? ஆட்சி நடத்துவதாகச் குற்றஞ் என்பவையே, அத்தீர்மானங்க ளுக்கு எதிராக சாட்டியுள்ளார். ளாகும். எடுக்கிருேம்"
அன்னு இரங்கற்பா முதன்முறையாக நேர்மைக்கு ஒா வெளியிடப்பட்ட போது அவர் இருந்த
(7ஆம் பக்கத் தொடர்ச்சி)
உரத்தகுரலில் சொல்லியபடி, அவசரமாய்க் கடதாசியில் கிறுக்கிவிட்டு என்னிடம் தரு வாள். நான் அதிலுள்ள வரி களே வாசித்து, மனதில் பதித்த பின் மெளனமாக அதை அவ ளிடம் திருப்பிக்கொடுப்பேன். "இந்த வருஷம், இலையுதிர் காலம் கெதியாக வந்துவிட் டது' என்று அன்னு அந்திரி வ்னு பலமாகச் சொல்லிய படியே, தீக்குச்சியை உரசி, ஆஷ்ட்ரேயில் அக்கடதாசித் துண்டை எரித்துவிடுவாள்.'
உள்நாட்டுப் போர் நடந்த கொடுமையான ஆண்டுகளின் போதோ, ஸ்டாலினிஸப் பயங் கரத்தின்போதோ, தான் மிக வும் நேசித்த தாய்நாட்டை விட்டு ஒடிச்செல்லாததைப் பற்றி அன்னு அக்மதோவா பெருமிதம் கொண்டிருந்தார். வெளிநாட்டில், 1961இல்,
606) ரமுத்து. (6ஆம் பக்கத் தொடர்ச்சி) என்று உலகினைக் கருதும் பட் சத்திலேயே மேடையில் உல கினைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்,' என்று பிரெஃட் கூறுகிருர், வைரமுத்து தான் சார்ந்து நின்ற இசை நாடக முறைமையினேயே, Gift தன்மை நோக்கி மாற்றப்பட வேண்டிய ஒன்று என்ற கருத் துடன் நின்று செயற்பட்டவர். அதனலேயே இசை நாடக மரபு வைரமுத்துவின் அரங் கானது "உலகினை மாற்று வதை நோக்கமாகக் கொண் டே தத்துவஞானிகள் உலகி னேப் பல்வேறு வழிகளில்
அங்கிங்கெனு. (9ஆம் பக்கத் தொடர்ச்சி) ilir Loësoi G. G. F. Gi) aj LD T 5 நடித்த நாரிமணி, "தாழ்த்தப் பட்ட'ஒருவருடன் மனைவியாக நடிக்க மறுத்தமையால் திடீ ரென நின்று போயிற்று அம் முயற்சி. அதன் பின் ஒரிரு மாதங்கள் நடிகமணியிடம் மத்தளம் பயின்றமை எனக்குச் சுவையான அனுபவம். அவரு டைய உடலை இறுதியாகப் பார்ப்பதற்குச் சென்றபோது
(சோவியத்யூனியனில் இரண்டு ஆண்டுகளின் முன்னர் இது வெளியிடப்பட்டது) அக் கவி தையின் தொடக்கத்தில் நான்கு வரிகளை அவர் அமைத் தார். தனது நாட்டு மக்களின் துயரங்களைப் பகிர் ந் து கொண்ட பெருமையை அவ் வெளிப்படுத்துகின் றன. 'இல்லை, இன்னுெரு வானக் கூரையின் கீழல்ல, அந் நியச் சிறகுகளின் அணைப்பின் கீழல்ல. I எனது மக்களோடு அப்போது இருந்தேன்-/அவர் களுக்கு விதிக்கப்பட்டிருந்த, அதே இடத்தில்.”
அன்னு அக்மதோவா இன்று சோவியத் யூனியனில் உயர் வாக மதிக்கப்படுவதற்கு, இது வும் ஒரு காரணமாகும். அடி மைத்தனமும், முகஸ்துதியும், பொய்மையும் இலக்கியத்தை ஆதிக்கம் செய்த ஒரு காலகட் டத்தில், உயர்வான கவித்துவ
வியாக்கியானம் செய்துள்ள னர்' என்ற கருத்துக்கமைய நோக்கினும், இசை நாடக அரங்கம் முன்னர் உயர்நிலைப்
g/дrѣ1ѣта. இருந்தபோதிலும், வைரமுத் துவிடம் கையளிக்கப்பட்ட
தும், வைரமுத்துவால் வளர்த் தெடுக்கப்பட்டதுமான அரங் örh, காலாதிகாலமாகப் பாமர மக்கள் மத்தியில் முறை சாராக் கல்வி நெறி நின்று
அறிவூட்டியும் மகிழ்வூட்டியும்
வந்துள்ள சாதனமாகவே அமைந்தது. அந்தத் தேவை இன்னமும் இந்த நாட்டிற்
குத் தேவை என்பதை மறுப் பதற்கில்லை. மேலும், ஒரு மக்
பழைய நினைவுகள் கிளர்ந்தன.
ஒரு பத்துப் பதினேந்து கலை, இலக்கிய, விமர்சனவான்களே வந்திருந்தனர். "பிரமுகர்கள்", உபயகாரர்கள் , கலைப்புர வலர்கள்’ என யாருமில்லைத் தான். (அதிலென்ன குறைகி றதாம்?) "வைரமுத்துவை அழைத்து நாடகம் போட இருந்தேனே பல்கலைக்கழகத் தில் கெளரவிக்க இருந்தேனே! பத்திரிகையில் எழுத இருந் தேனே 1 ஐயோ திடீரென்று
மையும், இன் மாகும். மற். அழிய சொல் மென்ற ஆழம யுடன், தன பணிக்கு உண் அவர் இருந்: முழுநிறைவான முனைப்பாகக்
நான்குவரிக்
றில், இதை யுள்ளார். அ மொழிபெயர்த்
தங்கத்தில் கிறது, உரு பளிங்கு தூளா நுகர்வுக்காய் திருக்கின்றன. பூமியில் மிகத் பொருள் / மா சொல்லே, 澎 ருக்கும்.'
நன்றி :
கள் கூட்டத்தி பரியத்தையும், தையும் பாது நிறுத்துவதற்கு வரின் பாரம்ப பெரிதும் உத வகையிலும் அரங்கம் என்ே யமான ஒன்று எமது மக்களின் மொழியாகவும் விழுமியங்களின்
வும் வைரமுத் இருந்து வந்துவி யும் மறுக்கவிய ரங்கினைத் தொ தெடுக்க வல் தோன்றுவாரா
(BLITIII Gjill" LI தொண்டையில் கப் பேசுவதற் யில் எழுதுவத நிறையவே
இந்த அறுபத்த இவர்கள் எ ல் செய்து கொண்
தமிழ்த் தே! இல் பேசத் தெரி சொல்லில் வீரர GLib LIDIT GJIT GODIFIN

Tğ95LD னது ஆட்சியின் கப்படக் கார 于 என்பதை மறந்துவிடமுடி
பிரதிநிதி இத் கொண்டு
வரதரும
முதலமைச்சர் சுக்கு எதிரான 6ý7(2)6(Caprř. ஸ் என்ன கூறு று ரஞ்சனிடம் நிருபர் கேட்ட அவர் தொடர்ந் செய்வாரானுல் ப் பொருத்த க்கை எடுக்கப் ரஞ்சன்கூறினுர், "அப்படியானுல் LOTT6GTTGOOT 5FGOL) களா?' என்று rt. தற்போது கூற நாம் குற்றங்க வே நடவடிக்கை என்று கூறினர்.
உதாரணமாக ார் என்ற உண் னுெரு காரண றவையெல்லாம் நீடித்து நிலைக்கு ான நம்பிக்கை து கவித்துவப் OLDILITGOTG) ITITS,
தார் அவரது துய்மையை காட்டுவதான கவிதையொன் அவர் சொல்வி தை இவ்வாறு துள்ளேன்:
களிம்பு பிடிக் க்கு அழிகிறது, கிறது. / சாவின் எல்லாமே காத் / துக்கந்தான், திண்மையான LGDLD o 60LL
டித்து நிலைத்தி
தி ஐலன்ட் L
னரின் பாரம்
தனித்துவத் காத்து நிலை அச்சமூகத்த ifu.j; 2) is air வமுடியும் என்ற வைரமுத்துவின் றென்றும் அவசி க அமைகிறது.
பண்பாட்டின் , அவர்களின் மொழியாக துவின் அரங்கம் ாளது என்பதை பலாது. அவ்வ டர்ந்து வளர்த் லவர் வழி வழி
96.
rரே " எ ன் று நரம்பு புடைக் கும் பத்திரிகை ற்கும் ஆட்கள் இருக்கிருர்கள். ாறு வருடங்கள் | ல 7 ம் என்ன டிருந்தார்கள்?
கிய இனத்திற்கு லாவிட்டாலும் கிறது. "வாய்ச் 'டி'என்று பாரதி ன்னுன் O
8 - 8 - 89 6) σώύονη αυ
இலங்கை - இந்திய அமுல் பற்றி புது டெல்லிப் பேச்சு வார்த்தைகளின் இந்தியா சமர்ப்பித்த புதிய யோசனைகள் பற்றி இலங்கை அரசியல் வட்டாரங்கள் அதி ருப்தி தெரிவித்தன () வன் செயல்களை சகல தரப்பினரும் நிறுத்து மாறு கூட்டாக அழைப்பு விடுவதற்கு வருமாறு எதிர்க்கட்சிகளிடம் கோருவ தென, அரசாங்க நாடாளு மன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது ) வட கிழக்கு மாகாணப் பாட சாலைப் பகிஷ்கரிப்பைக் கண் டித்து, ஜனநாயக மாணவர் அமைப்பு என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட் டது L 2 ஆம் திகதி முதல் வல்வெட்டித் துறையில் நடை பெற்ற அசம்பாவிதங்கள்பற்றி ஆராய வி சார ண க் குழு ஒன்றை நியமிக்குமாறு ஈ ஜ.மு. அரசையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் கோரியது () 9 - 8 - 89 புதன்
வல்வெட்டித்துறைப் பகுதி யில் பாதிக்கப்பட்ட இடங்க
2ளயும், மக்களையும் ஐ. நா. அகதிகள் ஸ்தானிகராலய அதிகாரிகள் நேரடியாகச்
சென்று பார்வையிட்டனர் () வாகனங்களில் சென்றவர்கள் வல்லேச் சந்தியில் இறக்கப் பட்டு, தடுத்து வைக்கப்பட் டனர். நூற்றுக்கும் அதிகமா னுேர் இவ்வாறு இரண்டு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட னர் ப பிரபல தொழில் அதி பர் கே. ஜி. குணரத்தினம் கொழும்பில் இனந்தெரியாத வர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார் 0 தென் பகுதியில் நடைபெற்ற பல்வேறு வன் செயல்களில் 40 பேர் பலியா கினர் ( ஈ.பி. ஆர். எல்.எவ். கட்சியின் உறுப்பினர்கள் தமது பகிஷ்கரிப்பைக் கைவிட்டு, நாடாளுமன்றத்திற்குச் சமூக மளித்தனர் மாலைதீவுச் சதி முயற்சியில் ஈடுபட்டதாக மேலும் 6 இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது)
10 - 8 - 89 GOSPavarggör
கடந்த வாரத்தில் பருத்தித் துறை வல்வெட்டித்துறைப் பகுதிகளில் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களே கண்டித்து, யாழ். பல்கலைக் கழக மாணவர்,ஆசிரியர், ஊழி யர், நிர்வாக உத்தியோகத்தர் சங்கங்களின் இணைப்புக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட் டது () மட் டக் களப் பில் நடைபெற்ற தொண்டர் ஆசி ரியரின் உண்ணு விரதம் கைவி டப்பட்டது பெந்தோட்டை பொலிஸ் நிலையம் மீது அதி காலே தீவிரவாதிகள் தாக்கு
தல் மேற்கொண்டதில், 2 பொலிசார் கொல்லப்பட்ட னர் நவீன ஆயுதங்களும்
அபகரிக்கப்பட்டன. 1) சாவ கச்சேரியில் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் சிலர் நகரில் சேதமடைந்த பகு தி க ளே ப் படம் பிடித்தனர்; மக்களையும் பேட்டி கணடனர் L
| = 8 - 39 வெள்ளரி
அமைதிப்படை விவகாரம் தொடர்பான புது டெல்லி யோசனைகள் பற்றிய அமைச் சர்களின் கருத்தை விசேட கூட்டமொன்றில் ஜனதிபதி
ஆர். பிரேமதாஸ் கேட்டறிந்
தார் 0 காலை யாழ்ப்பாணத் தில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ்ஸின் பயணிகள் இயக்கச்சியில் வைத்து, ஆயுத பாணிகளான மூவரால் கொள் ளையடிக்கப்பட்டனர்) யாழ். மின்சார நிலைய வீதியில் இடம் பெற்ற கிரனேட் வீச்சுச் சம்ப வத்தில் இரண்டு பொது மக் கள் காயமடைந்தனர் () துப் பாக்கிச் சூட்டுக் காயங்களு டன் ஒரு இளைஞனின்-சடலம் யாழ். பலாலி வீதியில் கிடந் தது 0 பிற்பகல் பண்டத்த ரிப்பில் நடந்த அசம்பாவிதத் தில் இருவர் மரணமானுர்கள்; அதில் ஒருவர் பெண் () |2 - 8 - 89 ஏரி
வல்வெட்டித்துறைச் சம்ப வங்கள் உண்மையாயின் அது மனிதஉரிமை மீறலாகும் என, அமைச்சர் ரஞ்சன் தெரிவித் தார் ( அகங்கம பொலிஸ் நிலயம் அதிகாலை தாக்கப்பட் டது. பொறுப்பதிகாரி உயிரி ழந்தார் 4 பொலிசார் காய மடைந்தனர்; ஆயுதங்களும் அபகரிக்கப்பட்டன வல்வை வேம்படியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ் தர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானுர் () யாழ். பெருமாள் கோவிலுக் குச் சமீபமாக, காலேயில் 28 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் தீ விர வாதிகளினுல் 19720 L-LITGIT அட்டை பறிக்கப்பட்டவர்க ளுக்கும், அதைத் தொலைத் த வர்களுக்கும் பொலிஸ் நிலையங் கள் மூலம் தற்காலிக அடை யாள அட்டை வழங்கப்படு மென, அ  ைம ச் சர் ரஞ்சன் சொன்னுர் () 13 - 8 - 89 ஞாயிறு
அ  ைமதிப் படை விலகல் விவகாரத்தில் இரு நாடுக ளுக்கு இடையிலும் இணக்க நிலை உருவாகியுள்ளதென்றும், அடுத்தகட்டப் பேச்சு நடக்கு மென்றும், அமைச்சர் தொண் டமான் தெரிவித்தார் 0 ரூப வாஹினியின் பிரதம செய்தி ஆசிரியரான குலசிறி அமர
துங்க இரத்மலானையிலுள்ள அவரது வீட்டில் வைத்து, இனந் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் D
பனே அபிவிருத்திச் சபைக்கு நடப்புவருட நிதியாக 80 லட் சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தாக, அதன் தலைவர் கே. நட ராசா தெரிவித்தார் () |4-8-89 திங்கள்
யாழ். மாவட்டத்தில் இன்று பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும்,மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே இருந் தது 0 வானத்தில் ஹெலி கொப்ரர் சுற்ற, பெரும் எண் ரிைக்கையிலான படையினர் வல்வெட்டித்துறைப் பகுதி யைச் சுற்றிவளைத்துத் தேடு தல், நடத்தினர் () அண்மை யில் நடந்த வல்வைச் சம்பவங் கள் பற்றி அமைதிப்படையி னருடன் தாம் நடத்திய பேச் சு வார்த்  ைத க ள், இந்திய தொலைக் காட்சியில் திரிக்கப் பட்டுக் கூறப்படுகின்றதென ஈ.ஜ மு. அறிக்கையொன்றில் கூறியுள்ளது 1987 நொவம்ப ரில் தனக்கும், ராஜீவ் காந்திக் கும் இடையில காணப்படட உடன்பாடு இரகசியமானதல்ல வென, ஜே. ஆர். ஜயவர்த்தணு தெரிவித்தார் ( )

Page 12
Յg0ՇrԱՐՇոil=
கங்கள் சமத்துவம், சகோதரத்துவம் சுதந்திரம்.
இதன் அடுத்த பாய்ச்சல், பொருளாதார சமத்துவத்தை
ஆணுல் இந்தியப் புரடசி இங்குதான் இந்தியப் புரட்சி இதுகாலவரை வந்த ஏனைய
எப்படி மேற்குலக நாடுகள் தமது புரட்சிகள் முன்
வைத்த ஜனநாயக சோஷலிஸ விழுமியங்களைப் பறக்கவிட்டு
இந்தியப்
La 7 9/10.6L 16 "சுதந்திர ஒளியினில் மனங்குளி LT 60oiulgi) *g' சுதர θ 62 என்னும் கொ அதன்வழி திசையெலாம் துலங்கவே கைக்கு கடந்த (Bl I.L. பளி ந்தி இந்தியப் புரட்சி
தேசிய அரசா இம்மாதம் 15 ஆம் திகதி இந்தியா தனது சுதந்திர படவேண்டுமெ தினத்தைக் கொண்டாடியது. ஆலோசனையும்
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல வருடங்களுக்கு கடுமையான முன்னரே, றி அரவிந்தர் ஓகஸ்ட் 15 ஆம் திகதியை இந்தி வாதத்திற்குள் யச் சுதந்திர தினமாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இவரது தெரிந்ததே. பிறந்த தினமும் கூட. ஜே. ஆரின்
"இந்தியாவே உலகின் ஆத்மா' என்று கூறிய அரவிந் புக்களும் பிரே தர், "இந்தியாவின் தேசியம் என்பது, அதன் ஆத்மீகப் கத்தினுல் கடு பண்பே' என்று தனது கூற்றின் பொதுத் தன்மையை குள்ளாகின. விளக்கியுள்ளார்.
இவ்வளவுக்கு அரவிந்தரால் முக்கியத்துவப் ' சுதந்திர தியா, உலகுக்கு அளித்த பங்களிப்பு என்ன? அதன் முக்
சுதந்திரப் போராட்டத்திலேயே நாம் 5штѣй. காணவேண்டும். செய்தவ அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தெழுந்த சுதந்திரப் இந்திய சுது போராட்டம் இந்தியப் புரட்சி. இந்த வரிசையில் அமெரிக்கப் நினைவாக, இந் புரட்சி ஒரு முன்னுேடி. ஜனநாயக விழுமியங்களில் ஊறிய ஆர். வெங்கட் ஆயுதம் தாங்கிய சுதந்திரப் போராட்டம் அமெரிக்கப் புரட்சி. கடந்த திங்கள்
இதன் அருட்டலில் எழுந்த அடுத்த ஆயுதப் புரட்சி வானுெலியில் பிரெஞ்சுப் புரட்சியாகும். மக்களிடையே நிலவிய மான்ய முறை ஏற்றத்தாழ்வுகளே இது களய முன்வைத்த சுலோ
மன்னர்' என்
இலட்சியமாகக் கொண்ட ஆயுதம் தாங்கிய ரஷ்யப் புரட்சி, விட்டு, "இந்
இம் மூன்று பெரும் புரட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமை போராட்டத்தி அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தின் சுதந்திரப் த%னயோ பேர் போராட்டம் என்பது மட்டுமல்ல ஒவ்வொன்றும் ஆயுதபலத் கங்களையும் து தையே தம் போராட்ட்ச் சக்தியாகக் கொண்டிருந்தன. ளேயும் செய்து
றும், அவர்களின் பாண்டிய கட்
புரட்சிகளில் இருந்து குண ரீதியாக வேறுபடுகிறது. காந்தி கிழக்கில் பறி தலைமை தாங்கிய இந்தியப் புரட்சி, ஆயுத பலத்தை நம்பாது, வடக்கில் பக ஆத்ம பலத்தையும் அதன் வழியான அன்பையும் ஆயுத சந்திரபோஸ் மாகக் கொண்டது. தலையாயவர்கள்
இது காலவரை ஓடிவந்த மனித வரலாறு, எவ்வளவு றிஞர். தான் நாகரிகம் கொண்டதாகவும் வளர்ச்சிபெற்ற ஒன்ருக வும் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அது தன் எதிரியை ஊழிய ஆயுதம் கொண்டே இன்னும் தாக்குகிறது. ஆயுதங்கள் மாறி யிருக்கலாம். ஆணுல் பழைய மிருக நிலையிலிருந்து விடு படாத அதே குரூரம்
இந்த நிலைக்குத்தான் முதன் முதலாக விடை கூறுகி ஊழியர் GB றது இந்தியப் புரட்சி. எதிரியை ஆத்ம பலத்தாலும் அன் சட்டத்திற்கின பாலும் அணுகியதன் மூலம், முதன் முதலாக மனிதனே ಸ್ಧಿತಿ தன மிருக எச்சத்திலிருந்து விடுவித்து அவனை மனித நிலைக்கு
ஜிமுதல் முழுப் புரட்சி இது இதுவே இந்தியாவின் :C"?
Pl_fr& Gð6.153 ஆணுல் இன்று? பெற்றுக் கொ
கான ஊழியர் கடன் படிவங்
535rigoidi) ஹிட்லரின் நிழல் விழும் சி. ஐ. ஏ க்களையும், மொசாட்டுக ளேயும் கைக்கொண்டுள்ளனவோ அவ்வாறே இந்தியாவும் ணப்பதாரி வி ஆத்ம பலத்தைக் கைவிட்டு அவற்றேடு அணிசேரும் வத்தினைத் தய ஆயுதபலம் என்னும் அகன்ற இருட்டில் இறங்கியுள்ளதா? துக்கள் அம்ை
டத்திலுள்ள ராஜீவ் ஜே. ஆர். அதிரங்கள் அதிர' து' b Luišsáš GG) けócm வலாக்கத்தை நாடாளுமன்றம் சினேயைக் (1ஆம் பக்கத் தொடர்ச்சி) கட்டுப்படுததுவதற்குரிய அதி தமிழ் மண்ணி தானம் செய்து கொள்வதைத் காரம், வடகிழக்கு எல்லைகள் அம் நீ" g ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ போட்ட தி தடுக்கவும், அவர்களுக்கிடை குடியேற்றம் போன்றவை உள் யில் மோதலை நீளவைத்து ளடக்கப்பட்டிருந்தன. நீளுகிறது. இலங்கை இனப்பிரச்சினையைக் கடத்தவும் திட்டமிட்டார். இதில் முக்கியமானதொன் ஆணுல் அவ இந்த ரகசிய ஒப்பந்தத்தில், முகிய அதிகாரப் பரவலாக்கத் விழுந்துள்ள ஒ மாகாணசபையின் உறுப்பினர் தையே இன்று இந்திய அரசு, மக்களின் உயி தொகை மாகாண அமைச்சர் படை விலகலுக்குத் தடை துக் குடிக்கத் களின் தொகை, ஆளுநரின் யாக முன்வைக்கிறது. ளதே!
இப்பத்திரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா ! Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Under
 

திசை
18—8—1989
மிதல்ெ
 ைவிலகல் பிரேமதாஸ்வின் பைக் குறைகூறும் ண்டே ரைம்ஸ்" ழும்புப் பத்திரி மாதம் ஜே.ஆர். ருந்தமை அனை த. இதன் பின்பு ங்கம் அமைக்கப்
அவரது Gasiun G வாதப் பிரதி
ளாகியமையும்
இவ்இரு அறிவிப் மதாஸ் அரசாங் ம் கண்டனத்திற் குறிப்பாக வெளி
த்துக்கு
is 6i
ந்திர தினத்தின் திய ஜனதிபதி TITLOGOf Gör Gujar
இரவு இந்திய
ஒலிபரப்பப்பட்
இடையில் ரும் இந்நாட்டு று தமிழில்கூறி திய சுதந்திரப் ன் போது எத் பலவித தியா யிர்த்தியாகங்க ள்ளனர் என் தெற்கில் வீர டப்பொம்மன், அரவிந்தரும் பத்சிங், சுபாஷ்
stöt Guiscit என்றும்போற்
விவகார அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினுவால் ஜே. ஆர். மிகவும் உதாசீனம் செய்யப் பட்டமை பலருக்கும் வியப் பைக்கூட ஏற்படுத்தியது. இவ் வாருன பிரேமதாஸ் வின் அர சாங்கத்தின் கடும் கண்டனம், உதாசீனம் என்பனவற்றின் மத்தியில் ஜே. ஆரின் குரல் இப்போ தலைகீழாக மாறிவிட் டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த மாற்றத்தின் பிரதிப லிப்பாகவே, இந்தியப்படை வெளியேறல் விவகாரம் பற்றி இந்தியா ருடே பத்திரிகைக்கு ஜே. ஆர் பேட்டி அளித்த போது, ஜனதிபதி பிரேமா இந்தியப்படைகளை வெளியே றச் சொன்னுல் வெளியேற வேண்டியதுதானே' என்று கூறியுள்ளார். முன்னர் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது, இந்தியப்
ஆரை ஜெயித்துள்ள
படைகளே பாராட்டிப்பேசிய ஜே. ஆர். தற்போது இந்தி யாவே சினம் கொள்ளும் விதத் தில், "இந்திய ப் ப ைட க ள் இரண்டு வருடங்களாக என்ன செய்கின்றன? " என்று கேட் டுள்ளதன் மர்மம் என்ன என் பதே, அரசியல் விமர்சகர்க ளின் மத்தியில் அடிபடும் கேள்வியாகும்.
ஜே.ஆர்மீதானபிரேமதாஸ் அரசாங்கத்தின் உதாசீனங் களே அரசியல் பரிபாஷைக் AV Jina LT&S5T புரிந்துகொண்ட ஜே.ஆர், தனதுநிலைப்பாட்டை மாற்றியிருக்கக்கூடும் என நம் பப்படுகிறது.
அப்படி இல்லாமல் ஜே. ஆர் தொடர்ந்தும் தனது கடந்த காலப் பாணியிலேயே அபிப் பிராயங்களை முன் வைத்திருந் தால், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் தளர்த் தப்பட்டிருக்கலாம்; மேலும் பின்பு 'கும்பலில் கோவிந்தா' என்று அவருடைய பேச்சுக் கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டிருக்கலாம் என்ற பயமும் அவரைத் தொட்டிருக்குமா?
மீண்டும் அதே "ஒரு பக்கத்தில் சிங்களம் சிங்களம் என்று வகுப்புவாதம் பேசினுல், மறுபக்கத்தில் உள்ள வர்கள் தமிழ் தமிழ் என்று வகுப்புவாதம் பேசுவர். எவ ரும் வகுப்புவாதம் பேசாமல் நியாயமான முறையில் பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும்."
இவ்வாறு ஐக்கிய சோஷலிஸ் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான °芭TQWLசெனிவிரத்தினு, கடந்த வெள் ளியன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் சிங்கள மக்க ვიჩვ5ეr உரிமைகளெதையும் பறிக்கவில்லை, அவர்களே இரண்டாம்தர மூன்ரும் தரப்
高 சேமலாபநிதியில்
கடன்
Fமலாப நிதிச் FIêJE G3gFunGDITL u து சம்பளத்தி
செலுத்தும் நவர், ஊழியர் இருபபினே விட்டுக்கடன் ள்ளலாம்.இதற் சேமலாப நிதிக் கள் தொழிற்
தற்சமயம் Iறன. விண் ண்ணப்பப் படி ாரித்து சொத் ந்துள்ள மாவட் தொழில் அலு
ரின் இனப்பிர,
டத்துவதற்கும் யுத்தமும் அழி பும் ஜே. — f。 டடம் இன்றும்
ன் திட்டத்தில் ட்டை, சிங்கள ரையும் சேர்த் தொடங்கியுள்
வலகத்திற்குச் glorill as
6ւյ6մw6)ւն,
காணி வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு வீட்டினே விலை க்கு வாங்குவதற்கு, இருக்கும் விட்டினைத் திருத்தி அமைப்ப தற்கு, வீடு / காணியை ஈடு மீட்பதற்கென ஐந்து கார ணங்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படும்.
ס הח) "
பழையபாட்டு: 89 பிரசைகளாக உதாசீனமாக வும் நடத்தவில்லை. ஆனல் சுதந்திரமடைந்த நாட் தொட்டு இன, மொழி, பிர தேச ரீதியில் தமிழ்பேசும் மக் களின் உரிமைகள்தான் சிங் கள அரசினுலும், பேரினவாத உணர்வுகொண்ட சிங்களவர் களினுலும் பறிக்கப்பட்டு வந்துள்ளன; இன்றும் உரிமை கள் வழங்கப்படவில்லை.
உரிமைகளிற்கான குரல்கள் தமிழ்பேசும் மக்களிடமிருந்து எழுந்தபோதெல்லாம், அதை 'வகுப்புவாதம்', 'இனவா தம்' என்று கூறிக் கொச் சைப்படுத்தினர். சில இடது FITrifas Gör Gemäus GMT இனவாது டன் சமப்படுத்தியும் சொல்லி வந்தனர்.
சிங்களப் பேரினவாதத்தின் பாரபட்ச மும், ஒடுக்கு முறை யும் இந்த அழகிய தீவை இன் றைய மிக மோசமான அவல நிலைக்குள் அமிழ்த்திய பின்பும் கூட, பழைய "சமன்பாட் டை'த்தான் அதாவுட போன்ற சோஷலிஸவாதிகள் பாடவேண்டுமா?
வல்வை. (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
டுள்ளதாகவும் கூறப்படுகி
Ogil
4. வட-கிழக்கு மாகாண அர சின் கருத்துப்படி எல்.ரி.ரி.ஈ. யினர் இந்திய அமைதிப்படை யின் மீது நிகழ்த்திய விஷமத் தனமான தாக்குதலில் சிக் குண்டு, சிலர் பலியானதாக வும் புலிகள் வீசிய எரிகுண்டு, களினுல் தொடர்மாடிக் கட் டிடங்களில் தீப்பிடித்து பல கடைகள், வீடுகள் நாசமான தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப் படுகொலைகள், ஏனைய சம்பவங்கள் குறித்து, விசா ரணை நடாத்துமாறு ஈ இ முன்னணி கோரியுள்ளது. இலங்கை அரசும் இந்தியாவை) இதுபற்றி விசாரணை நடாத்து மாறு வேண்டியுள்ளது. இந் திய அரசும் இச் சம்பவங்கள் குறித்து விசாரித்தறியுமாறு ஒரு அதிகாரியைப் பணித்துள் ளதாகச் செய்தி ஒன்று கூறு கிறது.
மேற்படி SFL biLJau Džässin குறித்த நான்கு வகை விளக் கங்களில் எதுதான் உண்மை 'சத்தியமேவ ஜயதே' (உண் மையே வெல்லும்)
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 18-8-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
O. J. 78/89.