கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.08.25

Page 1
O
哆须
திசை 1
25-8-1989 வெள்ளிக்கிழமை
பெருகிவரும்
O O
sJ0
Gani) 63 Gun
ப் பிடியி
1 1 15 ܐܘ ܐܝܕܐ .
தென்னிலங்கையில் புதன்கிழமை நிகழ்ந்த அச
9ഖ Tass
ஜே. வி. பி. இளைஞர்கள். சூட்டுக்காயங்களுடனுன இவாச தங்கள் கருகிய நிலையில் ஆங்காங்கே காணப்பட்டன.
கொல்லப்பட்ட ஏனைய 21 பேரும் அரசாங்க சார்பான வர்களாவர். இவ்வாறு கொல் லப்பட்டவர்களுள் சஹாப்தின் என்ப்படும் ஏ. எஸ். பி. யும் ஒருவராவார். இவர் ԺLITIET யகரின் பாதுகாப்புக்குழு உறுப் பினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தென்னிலங்கையில் மகாவ விகங்கைக்குப் போட்டியாக ஒர் இரத்த கங்கை பிரவாகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இது இருதரப்பினரதும் அராஜகம் கட்டுக்கடங்காத உச்சத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது. இதற்கிடையில் தனிநபர் கொலேயையே தந்தி
யாழ் நூலக நிதியைப்பெற ஆணையாளர் முயற்சி
1981 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி இலங் 9943 au Pr G). Gü LJGOLu96977 97, 000 நூல்களைக் கொண் படமைந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்துச் சாம்ப Tras Glori.
நூலகத்துக்கு ஏற்பட்ட நட் டத்தை மதிப்பிட அரசாங்கத் தினுல் நியமிக்கப்பட்ட லயனல் பெர்ணுண்டோ ஆணைக்குழு,
ஒருகோடி ரூபா நட்ட ஈடாக வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஜனுதிபதி
நிதியிலிருந்து இத் தொகை யை வழங்க ஜனதிபதி ஜே.
ஆர். ஜெயவர்த்தணு ஒப்புக் கொண்டு ரூபா இருபது லட் சம் உடன் கொடுக்கத் தீர் மானித்தார். மிகுதி எண்பது லட்சமும் காலக்கிரமத்தில் வழங்கப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆணுல், நூலகத்தை புனர் நிர்மாணம் செய்வதற்கு ரூபா பத்து லட்சம் வழங்கப்பட்டது என்று இன்று ஊர்ஜிதமற்ற
கதைகள் அடிபடுகின்றன. ஆணுல், யாழ்ப்பாண பொது ΠΟΙΤού 35 (மீள்விக்கப்பெற்ற
கட்டடத்) திறப்பு விழா மலர் (12ஆம் பக்கம் பார்க்க)
Сёртпrштшшотфф ஜே. வி. பி யின் கைக்குப் பயந்து சாங்க கூட்டுத் யோகத்தர்கள்
திரும்பாமை ந விளைவுகளையும்
வுள்ளன. ஊழி Jamib, Gussstra Gar@ւյւոenւը, னங்கள், கூட கள் எதம்பிதம் நாட்டில் சய சத்தைத் தோ
ԼD(Ե/bՑ கொழுமபில்
பொருட்களே இ வதற்கு ஏற்பட யினுல், நா நோயாளிகளுக் வகைகளுக்குப்
பாடு நிலவுகி மருந்து வகை 25 stano est Ursoas இறக்குமதியாள மான மருந்து தியாவில் ரு முர்கள். இந்திய
கொழும்பு ஆஸ்பத்திரி வாட்டுகள்
பின வாட்டுகளாக மாறின
கடந்த 11 ஆம் திகதி, கொழும்பு பெரிய ஆஸ்பத்தி ரியைச் சேர்ந்த இரு சிற்று ழியர் அரச எதிர்ப்பு சுவ ரொட்டிகளை ஒட்டியமைக் காக கைது செய்யப்பட்டதை அடுத்து ஜே. வி. பியினர் எடுத்த எதிர் நடவடிக்கை யால் கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள சகல அரச தனியார் ஆஸ்பத்திரிகள் எல்லாம் திடீ ரென நோயாளிகளைத் தவிக்க விட்டுச் செயலற்றுப்போயின. இதன் விளைவு ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் எண்ணிறந்த சோகக்கதைகளின் இருப்பிட
மாக கடந்த இரண்டு வார மும் மாறின.
பிரசவ நோவெடுத்த அனேக பெண்கள் கைவிடப்பட்டுக் கிடந்த ஒவ்வொரு ஆஸ்பத் திரியாக வேதனையின் மத்தி யில் அந்தரித்துத் திரிந்த அவ லம், இடை வழியில் நிகழ்ந்த பிரசவங்கள்.
அரைகுறைச் சிகிச்சையோடு கைவிடப்பட்டு குற்றுயிரும் குறையுயிருமாகக் கிடந்த மார்பு வலி நோயாளிகள்,
நோயாளிகளே பார்வையி டச் சென்ற நோயாளரின் உற வினர்களே தாதிகளாகவும்,
மருததுவர்களா பரிதாபம்,
திடீரென ஏ பத்திலும் பெற்றதாயாே பட்ட நிலையில் பெட்டியில் த குறைமாதச் அனுக்கம்.
வெறிச்சோ பத்திரிகளின் யிலேயே பின எண்ணிக்கைக் lunta நோ
அரசியல் முயற்சி, ஆஸ் ளும்-புகுந்துவி லாற்றுக்கும்
தலைமைதாங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜேர்மன் நகரில் தமிழ் மணம்
பாண இராச்சியத்தின் நாணயம்
தாக்கப்படுகின்றனர்
O ஐரோப்பியத் தலைமை யாருக்கு?
O இந்திய விளையாட்டுத்துறை படும் பாடு!
O விஞ்ஞானக் கண்டம்' அன்டார்க்டிகா
இரங்கற்பா-ஸ்டாலின் காலக் கணணுடி
O சிந்தனே மேடை, துரவானம், சிறுகதை,
விலை ரூபா 4-00
(p6 to 33
ம்பாவிதங் | 42 GB களது பிரே
கொண்டுள்ள fair origid து உயர்தர அர தாபன உத்தி வேலைக்குத் ாட்டில் பாரிய தோற்றுவிக்க asalför L. போன்றவை èL@šru டுறவு நிலையங் போன்றவை கையான பஞ் ற்றுவிக்கலாம்.
இச் சூழலில் சர்வதேச நிதி யமும் ஏனைய கடன் வழங்கும் ஸ்தாபனங்களும் இலங்கைக்கு கடன் வழங்க காட்டும் தயக் கம், உல்லாசப் பிரயாணத் துறை வீழ்ச்சி, மேலும் தேயிலை விலே சர்வதேச சந்தையிற் பாதிப்பு போன்றவை இலங் கையை மரணப் பிடியில் சிக்க வைத்துள்ளன. இத்தகைய நிலையில் இன்றைய அரசியல் அமைப்பும் அரசாங்கமும் நிலை பெறுவது கடினம்.
இதிலிருந்து да тази, அராஜகத்தை கைவிட்டு வேறு வழிகளை யோசிக்க வேண்டும். இருத ரப்பு அராஜகத்தையும் நிறுத்த மூன்றுவது சக்தியாக வெகு ஜன எழுச்சி தோற்றுவிக்கப்ப (2)UDIT?
மீள்வதற்கு
பகளுக்குத் தட்டுப்பாடு
இந்தியப் றக்குமதி செய் டுள்ள தடை பூராகவும் கான மருந்து பெரும் தட்டுப் 扈,@á剑山 ளின் மலிவுத் மாகி மருந்து ர் 85 விகித வகைகளை இந் தே தருவிககி ாவில் தயாரிக்
கவும் மாறிய
ற்பட்ட குழப்
நெருக்கடியிலும் DGu Gosal
மத்துக் கிடந்த திரும்பியுள்ள முன்னுள் கம் சிசுவொன்றின் 120 எம். பி.யும், GDŽÄSSIGIT முற்போக்கு முன்னணித் தலை
வருமான எஸ். டி. பண்டார நாயக்கா வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறப்பட்டிருப்பதா ாகிக் கிடந்த வது -LILITA5 g/L. *‘Görš âuauf QL庇
5 A5060) If டங்ஷி ாளிகள் யாவே"பிங்கிட்ம் இலங்கை லாபம்தேடும் நிலைவரங்கள் தொடர்பான த்திரிகளுக்குள் மகஜ ரான்றைக் கொடுத் #ேடிக-வர தேன். அதில் இலங்கை-இந் இலங்கைதான் திய ஒப்பந்தம், அதனுல் ஏற் போலும், பட்டுள்ள புதிய நிலைமைகள்
கோதர வடாரப்படத்திரிகை
கப்பட்ட ஒரு வகை மருந்து ვეტექტჭე) யாழ்ப்பாணத்தில் டிஸ்பென்சரிகளில் 15 சதம் விற்ருல், சுவிற்சலாந்தில் தயாரிக்கப்பட்ட இதே ரக வில்லை, மூன்று ரூபா விலக்கு விற்கப்படுகிறது. இந்திய உற்பத்தியான நரம்பு தொடர் பான மருந்துகளுக்கும் யாழ்ப் பாணத்தில் பெரும் அருந்தல் நிலவுகிறது. இதனுல் நோயா ளர் பெருமளவு பாதிப்புக்குள் ளாவது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, ஏற்பூசி, இன்சுலின் ருேகம் என்ற கற்பிணிகளுக்கான மருந்து
60 I ULI 니 U
தமிழ்பேசும் சிறு பான்மை இனமான முஸ்லிம் மக்கள, தமிழ்பேசும் பெரும்பான்மை இனமான தமிழர்கள் நசுக்குகி முர்கள். தமிழரையும் முஸ்லிம் களையும் சேர்த்து சிங்களப் பெரும்பான்மை இனம் நசுக்கு கிறது. சிங்களவரை இந்திய அரசைக்காட்டி ஜே. வி. பி. நசுக்குகிறது. இவற்றேடு இந் தியா இலங்கையில் தலையிட் டுள்ளது. என்று கூறிய ஒரு அரசியல் அவதான் - இதற் குத் தீர்வாக இப்படிக் கூறி ஞர். লঙ্গ
நாம் முஸ்லிம்களே நசுக்தாது, அவர்களோடு ஐக்கியப்பட்டுப் போராடினுல், எம்மீதுள்ள இலங்கை அரசின் பிடிதளரும். அவர்களின் பிடிதளர்ந்து, எமது உரிமைகள் வென்றெடுக் கப்பட்டால், இந்திய அரசு தன்பிடியைத் தளர்த்தும். அது தன் பிடியைத்தளர்த்தும் பட்சத்தில் ஜே. வி. பியின் உக் கிரம் தளரும்.
வகைகள் குளிர்சாதனப் பெட் டிகளில் வைத்து நோயாளிக ளுக்கு விற்கப்பட வேண்டி 33. ஆஞல், தற்சமயம் வடபகுதியில் நிலவும் மின்சா ரத் தடையில்ை இந்த மருந்து வகைகளை டிஸ்பென்சரிகளில் வைத்து விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம் குளிர்சா தனப் பெட்டியில் வைக்காது
(12ஆம் பக்கம் பார்க்க)
டெங்ஷியாவோ பிங்கிடம் எஸ். டி மகஜர் -
| LDd595(QU5IB5,95ʻATGôTeʻ"
பற்றியும் விளக்கியுள்ளேன்.
வடக்கு-கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பற்றியும், அது னைத் தமிழீழ விடுதலைப்புலிகள் பகிஷ்கரித்ததன் தாற்பரியங்க
ளேயும் தெளிவுபடுத்தியுள் ளேன்.
தெற்காசியப் பிராந்தியத்
தில் இந்தியாவின் மேலாதிக்
கக் கொள்கைகளால் ஏற்பட்
டுள்ள அச்சுறுத்தல்களுக்குத்
தகுந்த பாதுகாப்புத் தந்து
இலங்கையைக் காப்பாற்றக்
கூடிய ஒரே சீனுவும், சீன
1 1 ܐܢ ܬܐܬܐ
-
-

Page 2
இை
LSLSLSLSLSLSLSLSSSLSSSMSSSMSCSSMSS
மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட்
தீவி
uI p.
f
pullif
டணத்தையும், alof Lana. „... . رم حر அந்நூலகங்கள் நாட்டுத் தபாற் கட்ட 蟾 கவுன்சிலின் விளங்கும் பிரி ணத்தையும் உள்ளடக்கி prasPLDTooo.. யாழ்ப்பா சின் நேரடி நிதி Lugo.) த்ெதில் ஆரம்பிக்க யாழ் நடைபெறும் து
மாநகரசபை ஆணையாளர் தால், நமது இலங்கை ழ பல்வதாகப் 山岳剑f°* லகத்திற்
சை நூலகததிறகு ஒரு வருடம்-குப' 225/- எளில் செய்தி வெளிவந்துள் போனற ஆயுதம் அரைவருடம்-ரூபா 115/- GT g/ அழிபபுகளால்
மல் பணிபுரியச் இந்தியா O ஏற்கனவே கொழும்பு காப்புத் தன்ை ஒரு வருடம்-ரூபா 800/- கண்டி நகரங்களில் பிரிட்டிஷ் றிற்குண்டு என் இந்திய ரூபா).ண்டில் நூலகங்கள் மகத் மனதிற் கொள் சிங்கன்பூர் மலேசியா தான சேவை செய்து வரு -
ஒரு வருடம் கின்றன. இலங்கையில் சிறந்த யு.எஸ்.டொலர் 40 நூல்கள் சிறந்த நூலகசேவை என்பவற்றுக்கு ஒரு முன்மாதி ஏனய நாடுகள் நூலகங்கள் ஒரு வருடம் விளங்குவதை அவற்றுடன் யு.எஸ்.டொலர் 60 தொடர்புடையோர் அறிவர்.
கல்வி மாணவர்கள் பல் , இ
 ைதிகளில் காசோகைன் அளத்தும் வேறு தொழிற் துறைகளில்
560) 560LE பெறவிரும்புவோர் வர்களுக்காக நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் . . . . . செய்யும்
凸岛函 sur守町 all Gl New E. அறிவார்வம்
*GL " ( New Era இருவருக்கும் வெகுவாகப் அவர்கள் முன்
@ @ - பயன்படக் ang u60) a III பும்,இக்காலக எழுதப்பட வேண்டும். ցիTI, II - டிய9 ara 87 (BGNI LIL ItL
அவை அமைந்துள்ளன. பத்திரிகை விநியோகம், சந் வே பரந்துபட்ட அறிவுத் ஆனயாளர் C":1ಙ್: ப்ெ கத்தை இங்கு போன்ற நிர்வாகத் 1.ம்ெ நமக்கு த") தொடர்பு முகவரி அவை ஒரு வரப்பிரசாதம்" கட்டிடம் பே அமையும். களே உதவி, பி 118, 4ஆம் குறுக்குத்தெரு நூலகம்
த.பெ. 122, நூலகசேவையுடன் மட்டும் இயர்" தொ யாழ்ப்பாணம் நில்லாமல் பிற அறிவுலகப் ரமான மு
பணிகள் நடைபெறுவதற்கும் கொள்ள
நிர்வாகத்தைத் "த லே இணக்கப்பட் Ο sonu ji greið Jó” சங்கத்திலிருந்து இதைப் Luff) { சுமார் இரண்டு கிலோ மீற் மெழுகி விடு றர் தூரத்திலுள்ள பிரபல்ய ளவுதான்! - ான பரம்பரை வர்த்தகர்
ஒருவருக்குக் தாசைக் கைமாற் ஒழிக்கத் முகக் கொடுத்திருக்கிருர் um fl silay g, a, o as it t டத் கைமாருக வர்த்தகர் அவ்வப் கொண்ட
தொகு பரம் பொ
கட்டுறவுச்
ஒயிலுள்ள ஒரு Qó向ó ருள் 。而uš鲇 。闾š**
கொஞ்சக் காலமாக இரு リア* இது இச் சங்கத்தின் நிர்
arra B- றுப்பின
மக்தியில்
முன்னைய பணக் கொடுக்கல்
ாங்கல் பற்றிச்
aਸੇ
தன் உருவாகியுள்ள"
1987 அனர்த்தங்களுக்கு முன், இச் சங்கத்தில் கு" இரண்டு இலட்சம் வரை அப்
இருப்பு இருந்கது
போது இச் சங்கத்தின் தலே
வராகப் பதவியில்
முன் சிறுகதைப் போட்டியில் பரிசு
சிறுகதைகள் அடுத்த இதழிலிருந்து
இருந்த
போது காசைத் தந்துதவிய வரை
தலைவருக்கு செய்து இநஇருக்கப் படுகிறது:
கறுப்புப் கதைதான். சங்க
வருடாந்தக் கணக்குப்
தகரின்
O திசை பெற்ற
தொடர்ந்து இவரியிடப்படும்.
பரிசுத் தொகையினை கள் அன்பளிப்புச் செய்தன.
போஸ்கோ 252 பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம் 2) மண்டேலா Gσι άου
ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். திங்கம் இன்ட்ஸ்ரிஸ்
3)
யாழ்ப்பாணம்
இவற்றின் உரிமையாளர்களுக்கு எமது மன
- நன்றிகள்
சந்தோஷம் வருகிருராம் என்று இதற் குச் சாட்சி உண்டா என்று இட்கலாம். இது இருட்றையில் ஒரு குருட்டு மனிதன் பூனையைத் தேடும் மனேஜ ருக்குத் தெரியாமல் இந்தக் .நடைபெறவில்லை (שJib"חé6LD(60 LUff சோதனைகளின் போது காசுத் தொகைக்குப் பதிலாக வர்த் தரசோலே ஒன்று
பின்வரும் நிறுவனங்
GELGL Luri பயனில்லே. பல்வேறு
DITL "Lglás Go தலைவரைப் இறக்கிவிட்ட
சங்கத்தின் இத் தற்போ றிருக்கும் ! நிர்வாகக் முதல் வேே அந்த திருப்பிப் தீர்மானித்
இரண்டு
இந்தப் டெ திருப்பித் : மிருந்து ே லாத நிே எந்த வழி பது விை கேள்வி.
ஒரு விவு 圍u @蛭 சங்க உறு திற்கென வைப்பு நிதியாகும்
 

2-8-1989
f இது சம்பந்தமாக இன் 96) ( ) னுென்றையும் குறிப்பிடுவது
பொருத்தமாயிருக்கும். மணி
விழாக்கள் போலவே வேறு  ெ சில விழாக்களும் அவ்வப்
மையங்களாக கேட்டுக்கொள்கிருேம். அத்து போது நடத்தப்படுகின்றன. த்தானிய அர டன் யாழ். பல்கலைக்கழகம் உதாரணத்திற்கு அண்மையில் உதவியுடன் கல்லூரி அதிபர்கள், கல்விப் இடம்பெற்றதேநீராடல் ஒன் லகம் என்ப பணிப்பாளர் போன்ற கல்வித் றைக் குறிப்பிடலாம். யாழ். பொது துறைத் தொடர்புடையோ ஏற்பட்டது ரும் மாநகரச9 ஆணேயாள
Lடின் ருடன் இணைந்து காலத்தைக் கடந்த சனிக்கிழமை (ந்ே தாக்கப்படா கனியவைக்க உதவலாம். திகதி) காலை, யாழ். பல்கலைக் கூடிய பாது முன்பு கொழும்பு பிரிட்டிஷ் கழக செல்வநாயகம் மண்ட் மயும் அவற் கவுன்சில் நூலகத்தை நீண்ட பத்தில் நடைபெற்ற 'மோக பதையும், நாம் காலம் பயன்படுத்திய அணு வாசல்" என்னும் சிறுகதை . பல பவம் கொண்டவன் என்ற நூல் வெளியீட்டு விழாவுக்குச்
சென்றிருந்தேன். அது பற்றிய சில மனப்பதிவுகளும் மேலே
- குறிப்பிட்டவற்றேடு ஒத்துள்
ளதாகவே படுவதால் அவற் றையுமிங்கு குறிப்பிடுதல்
முறையில்,அந்த நூலகம் இங்கு இயங்க உதவுவோர்க்கு அ
பொருத்தமெனநினைக்கிறேன்.
வரர்வம் மிக்க நம் தலைமுறை
Lப்படும் நம்ம இரங்கி உதவி நனப்பாங்குடன்
எங்கள் நூல் வெளியீட்டு விழாக்கள் (பணச்) சடங்குக ளாகவும் குறிப்பிட்ட சிலரைத்
வரும் வாய்ப் யினரும் பிற்காலத்தினரும் - - - த்ெதிவண்டு மிகுந்த நன்றி கூறிப் போற்று இப்பணும நடத்தப் மாநகரசபை வர் என்பதில், எனக்கு ஐய படுகின்றனவென்ற Öይወፆማ அந்த நூல மில்ல. ΕΡΙΤΙ 60) I வலியுறுத்துவது தொடங்குவ 翡。) போல் இவ்விழா நிகழ்ச்சிநிரல்
அமைந் தது ишт“ காணி யாழ்ப்பாணம் திருந்தது Tario an ESA ரிட்டிஷ்கவுன்சி உண்மைச் சகோதரன் மேலும் குறித்த தொகுதி ாழ்ப்பானத்தில் பில் இடம் பெற்ற கோளறு _ர்ச்சியான, தீவி தங்கள் திப்புக்குரி பதிகம்" எனுங்கதை, தங்கள் யற்சிகள் மேற் ங்கள் மதிப்புகு' பத்திரிகை நடத்தியசிறுகதைப் இடுமெனக் வார பத்திரிகை திசை போட்டியில் முதலிட்ம் பெற்ற H தொடங்கிய காலந்தொட்டு G C வேண் „lgsti, á G tD " ம் அதை ஊக்கமாகப் பெற்று ്ഞ 9 Laia) கருத வணடி சோதகர்கள் பூசி ஒது ==2, ر யுள்ளது: ஆசிரியர் பெயரும் வர்கள் அவ்வ வாசித்து, @ನಿಶಿಲ படித்து கதையின் பெயரும் ஒன்ருகவே வருகின்றேன்.அது சிறப்ப" இருப்பதால், அப்படியாயிருக் மகுடங்களுடன் இன்றைய கும் பட்சத்தில் இது ஒரு சமுதாயத்துக்குத் தேவை வகையான நேர்மையீனமல்
தெரியாமல் தலே டில் ஒழித் தக் இவர் சிலநாள் பணத்தைக் த்தார். ஊஹூம்
யான கட்டாயம் அறியவேண் லவா ? குறித்த ஒரு பத்திரி ц ш LJev அரிய விஷயங்களைத் கையின் போட்டிக்கு கதையை தாங்கி வருகின்றது. பத்தி அனுப்பி பரிசு விபரங்கள் தெரி ரிகை முழுமையாக விஷயப் விக்கப்பட்டபின் அப்பத்திரிகை அக்கதையைப் பிரசுரிக்க அவ
O
தன்னிச்சையாக பொதிவாக நிறைந்து ഖങി தொல்களுக்குள் வருகின்றது.சேற்றடே றிவியூ காசளிச்'இ' " காண்ட இந்தத் வின் உண்மைச் சகோதரன் கொண்டது இலக்கிய நாகரி
பதவியிலிருந்து தான். கமாகப்படவில்லை. Lisa, air,
வார நிகழ்வுகள் உள்ளூர் அத்துடன் குறித்த தொகு புதிய தலைவரா வெளியூர் பிரபல வாரச்செய்தி தியில் அகதை பற்றியோ "து பொறுப்பேற் கள், ஆய்வுக் கட்டுரைகள் அல்லது இடம் பெற்றுள்ள இளைஞரும், புதிய சிறுகதைகள் கவிதைகள் ஏனைய கதைகள் பற்றியோ, குழுவும் செய்த 'டுரைகள் , அவை முதலில் எப்போது ல இந்தக் கடனே "" எப்பத்திரிகையில் பிரசுரிக்கப் வர்த்தகரிடமிருந்து வுரைகள் இன்னுேரன்ன பணி பட்டவை என்பது போன்ற பெறுவது என்று விஷயங்களத் தாங்கி வருவது குறிப்புகள் இடம் பெறவில்லை. ததுதான். மகிழ்ச்சிக்குரியது. இச்செயலானது இக்கதைகள் աn aկմ Gagnras, F&# வருடங்களாகியும் இன்று மக்களின் திசை கென்வே
திசைக்குத் திரும்புகிறது நாளிதழாக மலருமோ ? வளர்க இசை !
பாதுப் பணத்தைத் தராத வர்த்தகரிகாடு கச்சேரி இல்
இப்போது தான் அச்சேறியுள் ளன என்ற தவறன அபிப்பி ராயத்தை வாசகர் மத்தியில்
வே, தியாகராசா கொடுப்பனவாயுள்ளன. இது 7:7ܐܲ,ܬܐ. ட தெரியாத ஒரு மாவிட்டபுரம், வும் ஒருவகை நேர்மையினந் தான். அத்துடன் ஏற்கனவே
இன்னுஞ் gas) இக்கதைகளுக்கு இடங்கொ
இலக்கிய விஷயங்கள் டுத்து ஊக்குவித்த இலக்கிய சஞ்சிகைகளையும் உதாசீனம்
செய்வதாயுள்ளது.
யம்- பிரச்சினேக்கு ஆ தொகைப் பணம்
ப்பினர் சேமலாபத் கடந்த இதழில் திரு .
ஒன்றில் வில்வரத்தினம் அவர்கள் எ
வைக்க வேண்டிய வரததனம ° 上 இக்கருத்துக் களுக்கேற்ற திய விழாக்கள் பற்றிய கட் ந்து, விளக்கம் பெற
3. படித்தேன். முக்கிய 扈
G600 வும் வழிசெய்வீர்களென்ற நம் மான விஷயத்தை மனதிற் ற்க்கையுடன்,
பரும்படி எழுதியிருக்கிருர், 泷安夕e安 *。 இரத்ன விக்ன ராஜ்
எத்தையும் அது ஈர்க்கவேண் வளாக விதி - - -- இருநெல்வேலி

Page 3
●5-&-7989
மேற்கு ஜேர்மனியில் டேற்முண்ட் நகரில் த
உரிமைப் போராட்டங்க ளினுல் தமிழர்களின் வாழ்வு கடந்த பத்து வருடங்களா கப் பாதிக்கப்பட்டது. போரின் விளைவினுல் பெருந்தொகை யான தமிழர்கள் மாண்டனர்; பலர் பாதிக்கப்பட்டனர்; பலர் நாட்டை விட்டே அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ் சம் புகுந்தனர். இவ்வாருன வர்களில் ஜேர்மனிவந்து சேர்ந் தவர்களில் கிட்டத் தட்ட 20,000 தமிழர்கள் அடங்கு வர். ஜேர்மனிய அரசாங்கத் தின் சட்டதிட்டங்கள் இவர் களை ஒடுக்கியபோதும் தற்கா விகமான பாதுகாப்புக்கொடுத் தது என்று தான் சொல்ல வேண்டுப் தஞ்சமென்று வந் தவர்களுக்கு தங்குவசதி, உணவு, உடை கொடுத்து ஆத ரித்தனர் என்பதையும் மறுக்க (Մ)ւգաn 5|-
இங்கு குடியேறிய தமிழ் மக்களில் சிலர் வேலை அனும திப்பத்திரம் பெற்று வேலை செய்து கொண்டிருக்கிருர்கள். சிலர் வேலையற்று சமூக உத விப்பணத்தில் வாழ்க்கையைச் செலுத்துகிறர்கள். இவ்வேளை யில் தமிழர்கள் தங்கள்மொழி, கலே கலாசாரம், பண்பாடு என்பனவற்றை வேரூன்றச் செய்யும் வகையில் நடவடிக் கைகள் சிலவற்றை மேற் கொண்டு வருவது போற்றக் கூடிய விடயமே. ஜேர்மனியில் பரவலான இடங்களில் இவ் வாருன தன்மையைக் கான லாம். தமிழர் கலாசாரம் பரி மளிக்கக் கூடியவகையில் பல
கலைநிகழ்ச்சிகளே நடத்தி தமிழ் மணத்தைப் பரப்பி வருகிார் கள் குறிப்பாக ஜேர்மனியி லுள்ள பிரதான நகர்களில் ஒன்ருன டோற்முண்ட் (Dortmund) நகரைச் சற்று நோக் கின், ஒரளவு தமிழ் மணத்தை முகர்ந்து மதிப்பிட முடியும். டோற்முண்ட் வாழ் தமிழ் மக்களின் நல்ல சிந்தனையின லும், பெருமுயற்சியினுலும் தமிழ் மணம் இளந்தென்றல் என வீசுகிறது எனலாம். ஜேர் மணியின் பிற இடங்களே விட இங்கு தமிழ்க் கலாசார அம் சங்கள் பெருமளவு இடம்பெறு கின்றன எனலாம்.
ச. பாக்கியநாதன்
இந்த வகையில் டோற் மூண்ட்டில் நிகழ்கின்ற தமிழர் முயற்சிகள் மேலைநாடுகளில் தமிழ் வளர்த்த பெருமையைப் பெறுகின்றன எனலாம். இக் காலததில் நம் நடைமுறை அரசியல் விவகாரங்களைப் பிர திபலிக்கும் வகையில் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்ச் சஞ் சிகைகளும் தோன்றியுள்ளன. இவை தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் முடிந்த வரை வளர்த்து வருகின்றன. வளர்க்க முனைகின்றன என GITL.
ஜேர்மனியில் டோற்முண்ட் நகரம் தமிழர் நடவடிக்கை
மிகைப்பட்டதாக தமிழ்ப்பண்பாட்டுக்கு களம் கொடுப்பதாக இருப்பதை
யிட்டு நாம்
வேண்டும். இ மக்களின் லும், ஒத்துழை ஒரு இந்துக்கே பட்டு ஏறக்கு டங்களாகிவிட் @ fu,ároß பூசைகள், வி சிறப்பாக நை
வளர்ச்சி, ந தமிழ்ப் பாட வருடங்களுக்கு ஆரம்பிக்கப்பட சிலரின் ஒருங் சியினுல் 'கரித தின் கீழ் இ கிவருகின்றது.
LI LI JLLL LL bi C ஆசிரியைகள் போதிக்கின்ரு fl-agsLJL LLL L C சாலை யொன்றி hschule) amargir நாட்கள் வகுப றுகின்றன.
மன்றம், வாணி என்ற இரு நட இங்கு சிறப்புற
கும் வேறு நடன நிகழ்ச்சி வருகின்றன. களும் திறமை a 9-a- வித்து திறமை டுத்துகின்றன. களுக்கு மட்டு பிள்ளைகளுக்கும்
ரோப்பாவில் ●"pg。 செலவாக்கையும் அதிகாரத் தையும் நிலைநாட்டுவதில் அமெ ரிக்காவுக்கும் சோவியத் ரஷ் யாவுக்கும் இடையே இன்று ஏற்பட்டுள்ள போட்டி அரசு களுக்கிடையேயான ராஜதந் திர அணு கு முறைகளின் உயர்ந்த தன்மையின் வெளிக் காட்டலாக அமைந்துள்ளது இவ்வுயர்ந்த தன்மையின் வெளிக்காட்டலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக ருப்ப சோவியத் தலைவர் கொர் பக்சேவ் அவர்களே.
இரண்டாவது உலக மகாயுத் தத்திற்குப் பின்னர், ஜேர்மனி கிழக்கு மேற்காகத் துண்டா டப்படட காலத்தில் ஸ்ரலி ல்ை ஏவப்பட்ட பெர்லின் முற்றுகை அச்சுறுத்தலக் கண்டு மேற்குலக நாடுகள் திடுக்கிட்டன. தமக்கு ஏற்பட டுள்ள கொம்யூனிஸ் அச்சுறுத்
தலைத் தடுக்க விழைந்தன. அதன் விளைவே, 1949 இல் அமெரிக்கத் த லே  ைம யில்
மேறகுலக நாடுகள் செய்து கொண்ட நேட்டோ ஒப்பந்த மாகும். இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட எந்த நாடா தாக்கப்படும்போது, ஏனைய நாடுகள் உதவ வேண் டும் என்பதே இவ்வொப்பந் தத்தின் அடிப்படையாகும். பிரான்ஸ், இங்கிலாந்து, பெல் ஜியம், டென்மார்க், நெதர் லாந்து, கனடா போர்த்துக் கல் போன்ற நாடுகளும் 1952 க்குப்பின் இவற்ருேடு சேர்ந்து கொண்ட கிரேக்கம், துருக்கி, மேற்கு ஜேர்மனி, ஸ்பெயின்
ஐரோப்பியத்
ரஷ்யாவுக்கா? அமெ
போன்ற நாடுகளும் இதற்குள் அடங்கும்
இ கற் குப் பதிலடியாக சோவியத் யூனியனைச் சுற்றி யுள்ள கிழக்கைரோப்பிய நாடு கள் இதேவகையிலான வோர் G+su உடன்படிக்கையை, சோவியத்யூனியன் தலைமை யில் போலந்தின் தலைநகரான GansiGarmasa) ஏற் படுத்திக் கொண்டன. இதன் முக்கிய நாடுகளாக பல்கேரியா , செக் கோஸ்லாவாக்கியா, கிழக்கு ஜேர்மனி, ஹங்கேரி, போலந் து ருமேனியா போன்றவை ഉ_് ബ്,
சி. சண்முகவடிவே
օՆ-ւն(Ռ) அமைப்பு ள தும் ஸ்தாபிதம், ஒருவித உலக யுத் தக் கெடுபிடியை த தோற்று விப்பனவாக நான்கு தசாப் தங்களாக இருந்து வந்தன. போர்மூளாமை என்னும் ஒரு வித சமசக்தியை இவை பேணி வந்தபோதும், யுத்தப பலப் பரிட்சையின் மையங்களாக இவை அண்மைக்காலம் வரை இருந்து வந்துள்ளன. சோவி யத் ரஷ்யாவின் தலைமையை கொர்பச்சேவ் ஏற்கும்வரை இந்த நிலைமையே நீடித்துவந் தது எனலாம். இதனுல் பல வித யுத்த அணு ஆயுத ஏவு
கணைகள், ரா தல விமானங் குத் துணைய stGO ast GUn ஐரோப்பாவில் ஜேர்மன் நாடு ஒட்டிய பிரதே கப்படடி ந்த கிய அம்சமா ஆயினும் பந்த மம் சரி Luisasapub aff த்தில், இவற் தாக்கள் GT
9 GODIGITU-25 பாதிப்பைப்பர் ருக்கவில்லை. வும் இத் துறை கோடு போட எதிர்பார்க்கவு அமைப்புகளின் கள் வழமை படை யுத்த சிந்தித்திருந்த 45 LI LI JIT Liljardi ணையும் கா அவர்கள் சிந்தி இன்றைய நேர்ந்தால் த அசைவின்றியே தில் கண்டம் டம் பாயும் எந்த நாடும் அப்படியொரு டும் பட்சத்தி
 

மிழ்
பெருமைப்பட குள்ள தமிழ் பராமுயற்சியா ப்பாலும் இங்கு ாவில் நிறுவப் றய ஐந்து வரு டன தருெது களில் இங்கு சேடபூசைகள், டபெறுகின்றன.
களின் கல்வி ÉTGOLO) கருதி ாலைகள் ஐந்து முன்னரேயே டன. பின்பு ணேந்த முயற் ாஸ் நிறுவனத் ப்போது இயங் பல்கலைக்கழ பற்ற ஆசிரிய 冕应é கல்வி ciT. அங்கீகہوئے۔ ஜர்மன் பாட sso (Volkshocத்தில் மூன்று புகள் நடைபெ
ரா நடன கலா நர்த்தணுலயம் டன மனறங்கள்
இயங்கி வரு மன்றங்கள் இங்
நகரங்களிலும் களே அளித்து இவ்விரு மன்றங் (UP60D ளேப் பயிற்று ബ് ബ
தமிழ்ப் பிள்ளை மல்ல ஜேர்மன் கற்பித்து
O
மேடையேற்றுகின்றன, என்
பது பெருமைக்குரிய விட ULIGBLD.
கடந்த வருடம் தமிழர் ஒன் றியம் உதயமாகிச் செயலில் இறங்கியது. சென்ற 15, 4 89 இல் கலைவிழாவைச் சிறப்பாக நடாத்தியது. அடுத்து தமிழ் நூல் நிலையம் ஒன்றை வ் வொன்றியம் திறந்து வைத்
1986 ஆம் ஆண்டு மார்கழி மாதம் கல விளக்கு எனும் சஞ்சிகை தோற்றம் பெற்று இன்றுவரை சிறப்பாக இயங்கி, தமிழ்த்தொண்டாற்றி வருகி றது; கல்வி, கலை, கலாசாரங் களை அடிப் படை யாக க் கொண்டு வெளிவருகிறது. மேலும் இந் நகரத்திலிருந்து சிறுகதை, கவிதைத்தொகு பு கட்டுரை நூல்கள் வெளியா கியுள்ளன. இவற்றை முக்கிய அம்சமாக சிறுவர்க ளின் நன்மை கருதி சிறுவர் களஞ்சியம் எனும் காலாண்டு சஞ்சிகையும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இசைத்துறையை நோக்கும் போது சிறப்புற இசை வளர் கின்றது என்ருல் மிகையா காது இங்கு "ஏழிசை வித்தி யாலயம்" என்ற இசைப் பாட சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பாடசாலையில் இலங் கல்வித்திட்டத்துக்கு அமையவே பாடங்கள் போதிக் கப்படுகின்றன.
ஜேர்மனியில் தமிழ்க் கல்விச் சேவை அ  ைமக் கப் பட் டு
பொதுப்பட்ட கல்வி முறை மையை உருவாக்கும் பொருட் டுச் செயற்படுகின்றது. பல நகரங்களிலும் உள்ள ஆசிரி
ஒருங்கிணைந்த பாடத்திட் டத்தை உருவாக்கி, தமிழ்ப் L96štěkrasohlašr sdi) . Gavriřá சிக்கு ஆவன செய்ய முனைந் துள்ளனர்.
இதர முக்கிய அம்சங்களாக ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடைபெறுகின்றது. விளையாட்டுப் போட்டி நடை பெறுகின்றது. இங்குள்ள அக திகளின் நிலைப்பாடுகள் கரிதாஸ் நிறுவனம் மூலம் முன்வைக்கப் படுகின்றன தாய் நாட்டில் இருப்பது போல் இங்கேயும் தமிழ் GF Gofu DTL". La Lišo sig iawn இங்குள்ள தியேட்டர் வில் பார்த்து நம் மக்கள் மகிழக் கூடியதாயுள்ளது.
கமிழர்களின் நலனுக்க ஒத் துழைப்பு நல்கும் மனபபாங் குடன் இங் தள்ள 'கரிதாஸ் நிறுவனம்" உதவி செய்வதில் அக்கமையாயுள்ளது. அதற்கு இந்நிறுவனப பொறுப்பதிகாரி திருமதி எம். கார்மன் அவர் களே காரணகர்த்தா ஆவர். இவருடைய சேவையை 2ங்கு வாழ் தமிழ் மக்கள் மறக்க (Մ)ւգ, աng/.
டோற்முண்டில் மேற்கூறிய தமிழர்தம் செயல்நடவடிக் கைகள் தவிர இன்னும் எமக் குத் தெரிய மல் வேறு சில வும் இருக்கலாம் எல்லாவற் றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது இந்நகரில் தமிழ்மணம் பாப்பும் நடவடிக் கைகளை எண்ணி நாம் புளகாங் கிதம் அடைகின்ருேம். இவ ற்றை அடிப்படையாகக் கொண்டு 'டோற்முண்டில் தமிழ்மணம்' எனும் ஆய்வுக்
க டுரையொன்றைக் கலைவி ளக்கு வெளியீடு வெளியிட வுள்ளது
தலைமை யாருக்கு?
ரிக்காவுக்கா?
"ங்குகள், தாக்கு பகள், அவற்றுக் TE GAV "Feš45 GRUPOJ j படைகள் என்று , குறிப்பாக டு - நா ட்  ைட சங்களில் குவிக் ன என்பது முக்
நேட்டோ ஒப் வோர்சோ ஒப் ஏற்படட கால றின் மூலகர்த் திர்வரப்போகும் சகாப்தத்தின் றி உணர்ந்தி கூடவே, ரஷ்யா றயில் மேற்குல டிபோடும் என்று மில்லை. இந்த I elupojesiġġiji reżi LIIroor * 4;II GorrL முறையையே னர் அணுவாயு களோடு கூட்டி லாட்படைபற்றி நித்திருக்கவில்லை. நிலையில் யுத்தம் ரைப்படைகளின் ப, கணநேரத் விட்டுக் கண் ஏவுகணைகளால் அழியலாம். யுத்தம் ஏற்ப ல் அதிக அழி
வுக்குள்ளாகப்போவது, ஜேர் மணியே. காரணம், அதனைச் கற்றி நேட்டோ அமைப்பு நாடுகளும், (3 g r ii: GB genti அமைப்பு நாடுகளும் குவித் துள்ள ஏவுகணைகளே,
பின்னணியில்தான்
இந்தப் சோவியத் தலைவரின் குறுகிய
தூர, நடுக்கரத்துர ஏவுகி னைகளை அகற்றுதல் போன்ற
பிரேரணைகள், ஜேர்மன் நாட் டில் அமோக வரவேற்பைப் பெற்றதோடு அமெரிக்காவின் தலைமையிலான (3 post LGBl nr அமைப்பையே ஆட்டங்கான வைக்கும் நிலையை உருவாக் கியது.
இன்று நேட்டோ அமைப் பின் பெருஞ்சக்தியாக வளர்ந் துள்ள ஜேர்மனி, கொர்பச் சேவின் பிரேரணைகளுக்கு ஆத ரவு தந்து பச்சைவிளக்குக் காட்டியதான செயல், அமெ ரிக்கா இதுகாலவரை கொம்யூ னிசப் பூச்சாண்டி காட்டிவ
தன் மூலம் பார்த்து வந்த ஐரோபபாவின் பொலிஸ்கா дтайг” னெ () நிலபிலிருந்து, அதை அப்புறப்படுத்தும் நிலையி னையும் உருவாக்கியுள்ளது.
அதேவேளை ஐரோப்பிய நாடு களில ஒன்றன ரஷ்யா, ஐக்கி யப்பட்ட ஐரே ப்பிய 2. TOU GTrain D,
அரசியல் தலைமை
பைச் சுவீகரிக்கக்கூடிய வாய்ப் பைப் பெறும் நிலையும் இக ல்ை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகுக்கம் தனக்கும் தீய தென இருப்பவற்றை ஒரு வன் இழப்பதற்குத்தயாராகும் போது, அவனே நல்லவை சகலவற்றுக்கும் மக்களாலேயே தலைவனுக்கப்படுகிமுன் என்ப தற்கு, கொர்பச்சேவ் உதா ரண புருஷராய்த் திகழ்கிருர்,
கொர்பச்சேவின் இப்புதிய ராஜதந்திர ஊடுருவல் அமெரிக்காவை உலக அரசியல் ரீதியானநெருக்கடிக்க ஆளாக் கியுள்ளதோடு,பொருளாதார ரீதியாகவும் புதிய நெருக் கடிக்குள்ளாக்கியுள்ளது. )

Page 4
திை
விழாக்கள், சடங்குகள்
 ைமணிவிழாச் சிந்தனைகள்
இந்த தலைப்பில் கவிஞ ரும் பாடகரும் விமர்சகரும் Fin சாசனேயாளருமான திரு சு. வில்வரத்தினம் அவர் களுடைய கருத்துக்களே திசை
4 ஐ 1989 இதழில் படித் தேன் அதில், 'தம்முடைய 'அறுபதின் போது மணி
விழா நடாத்த அவ உதவும் என்ற நாளைய நப்பாசைக் இன்றைய ওFL72 146 தொட்டலாகவே இதை எடுத் து க் கொள்ள வேண்டு ம்" என்ற கருத்து நண்பர் க. வி. அவர்களின் மீள் பரிசீலனைக் குரியது என எண்ணுகிறேன்.
நண்பர் சு. வி. யின் கவிதை நூல் வெளியிட்டுவிழா வைத்
தீஸ்வர வித்தியாலயத்தில் நடைபெற்றபோது தலைமை தாங்கும் பேறு என க்குக்
கிடைத்தது. இந்த வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டதற் நிறையக் காரணங்கள் உண்டு ஆல்ை, அது நிச்சயமாக, ஆட விறை கவிதைகள்' நூல்வெளியிட்டுக்கோ DS) லங்கூடலூர் நடராசன் கட் டுரைகள்' நூல்வெளியிட் டுக்கோ (இறைவா, நூல் 2. வெளியிட்டு இனிய நண்பர்க ளைத் துன்புறுத்தாமலிருக்கம் உள உறுதியை எனக்கு அருள் வாய்! நண்பர் க. வி யை அழைக்கும் நோக்குடன் எழு ந்த சம்மதம் அல்ல.
நண்பர் சு. வி. யை மதிப் பிற்குரிய இ. பத்மநாபன் விட் டில் சந்திக்கும் போது ஒரு வித்தியாசமான மனிதரைச் சந்திக்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவரது கவிதைகள் எனக்குப் பிடித்த வையாக அமைந்தன. அன் புக்குரிய கலாநிதி சி மெளன குரு அவர்கள் இல்லத்தில் ஒலிப்பதிவு நாடாவில் சு வி. பின் குரலில் கேட்ட பாடல்
நான் சு. வி. யை நண்பனுக ஏற்றுக் கொண்டேன்.
இந்த வகையிலே நோக்கி ல்ை மணிவிழாக்களில் கலந்து கொள்பவர்களும் மணிவிழா நாயகர்களும் நல்ல நோக்கங் களுக்காகவும் விழாக்களே ஏற் றுக்கொண்டிருக்கலாம்! சிலர் இதற்கு விதிவிலக்காகவும் சு. வி. கூறும் நோக்குடையோ ராகவும் இருக்கலாம். பொது விதிகளை ஆக்கும் போது சு. வி. போன்ற வித்தியாசமானவர் ფ67* விஞ்ஞானபூர்வமான அணுகு முறைகளைக் கையாள் வது பயன் செய்யும், விலக்கு களை விதியாக்கும் விபத்து ஏற்பட இடந்தரலாகாது.
மணி விழா மரபு தமிழகத் திலிருந்து பிராமணப் பாரம் பரியத்தினூடாக வந்தது எனச் சு. வி. கூறுகிருர், அது மணிவிழாவைப் பொறுத்தவ ரையில் ஒரு வகையில் ஏற்பு டையது தான். எனினும், Golan Girof) a50 pmt (Silver Jubilee), Gun Göras par (Golden ublee), மணி (வைர) விழா Diamond Jubilee) up 56. யவை மேல் நாட்டு மரபை ஒட்டியவை என்பதே அதிக பொருந்துவதாகும். 'TITD ர்ைகளின் சஷ்டி அப்த பூர்த்தி என்பது குடும்பவிழாவே சமூக விழாவல்ல. அது பூட் டிய கதவுகளுக்குள்ளே சாதீய நெறி முறைகளின்படி நடப் பது சமூகத் தொண்டர்கள், எழுத்தாளர் ஆகியோரது வெள்ளி, பொன், மணி விழாக்கள் சமூகம் சார்ந்த விழாக்களே. பேராசிரி ர் க கைலாசபதி வெள்ளி விழா பற்றிக் கூறிய கருத்தொன்று
இங்கு நினைவு கூரத்தக்கது:
அண்மையில் *。李夢季 தமிழ் இலக்கிய கர்த் - тј.
கள், சிலரது வெள்ளிவிழாக்
டியொன்றையு வெள்ளி விழாக் காட்டுகின்றன. தினகரன், ! இது போன்ற அ யும் உண்டென் கருத்திற் கொள்த ஒருவரிடம் பண தொண்டாட வே ஆசையோ இரு ஓகோ என்று மன பாராட்டு விழாே விழாவோ நடந்து அது தான் நியதி சு. வி. கூறுவது லோரும் விழா டாட ஆரம்பித் ge." சமூகத்தின் பகு தி யி ன ரி ன் ல றி யா வி ( பாத்திரமானவர் ഞ&L LITITITL( இலக்காகிருர்கள் மும் விடாமு ஒரிருவராவது இருந்துவிட்டால் பொது விழா பெறும். விழா ந விட்டில் விழவு மலர் வெளியிடும் நிகழ்வு ளேச் ச களோடு மயங்க
。。。 Պ. Եւ,
GLлтт8Эifiшлf, தன், பேராசிரிய தமிழ்ச் செல் அப்பாக்குட்டி, gတ္တီမံourr, LD J2/ ## ச.பஞ்சாட்சர பேரரசு )ெ துரை முதலியே பாராட்டு விழா தின் நன்றி வி நடைபெற்றன. தொடர்பாக
e ணுள்ளவையாக இவ்வசையில்
கள் என் இரக் கவர்ந்தன. கொண்டாட்டங்கள் நடை செல்வி மணி இன்றும் கவிஞர் நீலாவண பெற்றுவருகின்றன. தனிப் உயர்ந்த ரத வின் ஓ வண்டிக்காரா' பட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகளைக்
பாட்டு சு. வி. யின் கம்பிர கால்நூற்றுண்டுச் சேவை அரிய (2)6) Jos)||9 ான குரலில் என் காதுக் யைக் குறிக்கும் அதேவேளே தது குறிப்பிட: ஒலித்துக்கொண்டிருக் யில் தற்கால ஈழத்துத் தமி சர்மா լD6)ri - கின்றது. இவற்றுக்காகவே ழிலக்கியத்தின் வளர்ச்சிப்ப களையும் மறும
இ.
ந்தனே மேடை என்னும் பகுதியில் வெளியான கடடு ரையில், கட்டுரை ஆசிரியர் த்ெதார்த்தன், மாணவர்களது இன்றைய கல்வி நிலை யயும் மr எணவர்களால் தனியார் கல்வி நிலையங்கள் வரவேற்கப் படுவதையும் ஆராய்ந்துள்ள போதிலும், இக் கருத்துக்களே ஒரு பக்கச் சார்பாக மட்டும் ஆராய்வது பொருத்தமான தல்ல.
ஒரு மாணவனது கற்றல் திறம்பட அமைய வேண்டுமா air அவன் கல்விகற்கும் சூழல் சிறப்பானதாக அம்ை தல் வேண்டும். இவ்வகை பில் யாழ். குடா நாட்டில் உயர்கல்வி மாணவர்கள் மத்தி யில் தனியார் கல்வி நிலையங் கள் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியிருப்பதையும் பெரும் பாலான மாணவர்கள் இத் தனியார் கல்வி நிறுவனங்களே rta செல்வதையும் அவதா
匿 gest en
னிக்கமுடிகிறது. குறிப்பாக யாழ். குடாநாட்டில் மடடும் இத் தனியார் கல்வி நிறுவ னங்களின் வளர்ச்சிக்குரிய கார ணங்களை எமது சமூகச்சூழலே யும் கல்வி' முறையையும் வைத்து ஆராய்வதே பொருத் தமானதாகும்.
சமூகச் சூழலானது கல்வியை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத் தைத் தீர்மானிக்கும் ஒன்ருக அமைந்துள்ளமையும், இதன் மூலம் உயர்கல்வி வாய்ப்பைப் பெறுவதும், இதனுடு தமது தொழில் வாய்ப்பை உறுதிப் படுத்திக் கொள்ளும் நிலையி லேயே மாணவர்கள் காணப் படுகின்றனர். அத்தோடு ானவர்களிடையே அதிக
GYLDE
ரித்த போட்டி கலைக்கழகத்தி செய்யப்படுகின் பரிட்சையில் 4
மாணவனது
அமைந்துவிடு தமக்குரிய பே சரிபிழையைத் முடியாத நிலை
EF. @」
வர்கள் கான இந்நிலையில்
நிலையங்களால் கவர்ச்சிகரமா ளும், மாணவ A pl. CBüL105 g. வினு விடைக கொடுக்கப்படு

岑5-曹-?9ö9
சம்பிரதாயங்கள்.
ம் இத்தகைய கள் சுட்டிக்
9, 10 - 1974) ஊணுகு முறை ഞ9 15 TLD ல் வேண்டும். மோ விழாக் ண்டுமென்ற ந்துவிட்டால் 办 விழாே MIT வோ அஞ்சலி விடுவதில்லை. தி என்ருல் GLIII G0 - "grå த் தொண் து விடுவார் ஒரு குறித்த ଭୌତ35 ரு ப் புக் குப் களே இத்த விழாவுக்கு செயலூக்க யற்சியுமுள்ள அவர்களுள் தான் இப் கள் ീlாயகரே தமது ம் விருந்தும் நிகழ்கதும் மூக விழாக் க்கூடாது.
LaTii sö
வித்தியானந் ர் நந்தி, சிவத் வி தங்கம்மா ம ல் லி  ைக லர்ச்சிக்குழு சர்மா, கலேப் ரி, பொன்னுத் ருக்கு நிகழ்ந்த க்கள் சமூகத் ழாக்களாகவே இவ்விழாககள் 1 4 : 1 7, ܨ ܨܒܝܢ . Goss lull அமைந்தன. சிவத்தமிழ்ச் விழா மலர் நிலான ஆய்வுக்  ெகா எண் ட டாக அமைந் த் தக்கது ச ப. அவரது ஆக்கங்
செய்திகளையும் கொண்ட பய னுள்ள மலர் கலே, இலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி ஈழத் தின் அண்மைக்கால அரசி யல் வரலாற்றிலும் பேராசிரி யர் வித்திக்க ஒர் இடம் உண்டு. இதனுல் அவருக்குப் பல மணிவிழாக்கள் இடம் பெற்றன இரண்டு வாழ்க்கை வரலாறுகள் உட்பட பல மலர்கள் வெளிவந்தன. திட்ட மிட்ட மறையில் வித்தி மணி விழாக்கள் ஒருமுகபபடுத்தப் பட்டு ஒர் ஆய்வு மலர் வெளியிடப்பட்டிருக்கு மாயின் அது பேராசிரியர் வித்திக்கு அளிக்கப்பட்ட சிறந்த பாராட் டாக அமைந்திருக்கும். பேரா சிரியர் நந்தி, மல்லிகை ஜிவா மணி விழாமலர்கள் திட்ட மிட்ட முறையில் வெளியிடப் பட்டிருந்தால் முற்போக்கு இலக்கிய முஜாமின் இலக்கி பச் சாதனைகளின் Lo 9 19. t -ᏁᎢ Ꮷ5 e9ᏧᏛᏈᎧᏘ அமைந்திருக்க முடியும். அவ்வாறு அமையா தது பேரிழப்பாகும்.
'நல்ல" எழுத்தாளர்களுக் குப் பாராட்டு மணிவிழா அவ சியம் என்ற கருத்தை சு வி. கொண்டிருக்கிருர் என்பதை ராஜநாராயணன் மணிவிழா பற்றிய அவரது கருத் து உறுதி செய்கிறது. ராஜநாரா பனன் மணிவிழா மலரை ஏற்கமறுத்து அதற்குப் பதிலா கப் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி வெளி Ga IT வழிவகுத்தார் என்று, சு.வி. எடுத்துக் காட்டுகிருர்,
இத்தகைய ஒரு நிகழ்ச்சி
அண்மையில் யாழ்ப்பாணத் திலும் இடம்பெற்றது கல்வித் துறையிலும் தமிழ்த்துறையி
லும் சில நல்ல பணிகளை ஆற் றியவர் மயிலிட்டி கலைமகள்
வித்தியாலய அதிபர் பண்டிதர் சி அப்புத்துரை அவர்கள்
Garona Janul
பாராட்டி மணிவிழாக் கொண் டாடச் சில அன்பர்கள் முன் வந்தபோது அவர் கூறியது இதுதான்: "ஒரு பயனுள்ள நூலை மணி விழா மலராக வெளியி வே தானுல் அந்த மணி யான விழாவில் நான் கலந்து தெரன் வேன்" 9/6)J(LD5000 L - ULI
லர்ச்சி பற் றியகருத்தை ஏற்று, 'காங்கேசன்
யினூடே பல்க ற்கத் தெரிவு எறனர். எனவே சித்தியடைவதே நோக்கமாக கிறது. எனவே ாதனு முறையில் தீர்மானிக்க JUS) CBGUGULUI LIDm GURGY
ந்து ஜா
னப்படுகின்றனர். தனியார் கல்வி D தரப்படும் ன விளம்பரங்க துை சிந்தனையை
ளும் தயாரித்துக் டுகின்றன. இது
மாணவர்களேக் கவருவதாக உள்ளது.
எமது கல்விமுறையானது
மாணவர்களது சித்திக் கும் ஆற் றலேயோ அன்றி அவர்களது உடல், உள வளர்ச்சியையோ உறுதிப்படுத்துவதாக இல்லை. மாருக ஒரு தராதரப்பத்திரம் பெறும் கல்வி முறையாகவே அமைந்து காணப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களது சிந்திக்கும் ஆற்றல், அவர்க ளது ஆய்வுத்திறன் வளர்க்கப் படவேண்டும் என்றே, இலாப நோக்கம் கொண்டியங்கும் தனியார் கல்வி நிலையங்கள் சிந்திப்பதில்லை.
பாடசாலையில் கல்விபயிலும் மாணவனுக்கு நேர அட்ட வனே ஒர் தடையாக அமை யுமாயின், மாணவர்களது நல னேக் கருத்திற்கொண்டு சில மாற்றங்களைப் பாடசாலை நிர் வாகம் செய்வதில் தவறில்
துறை இடப் பெயர் ஆய்வு' என்ற கலாநிதி இ. பாலசுந் தரம் அவர்களது நூல் മഖങ} யிடப்பட்டது. தமிழீழத்து இடப்பெயர்கள் இங்கவாப் பெயர்கள் என்ற மாயையை ஆய்வு ரீதியாக அகற்றும்  ெரு நூலின் ஒரு பகுதி இது. பண்டிதர் அப்புத்துரையின் பிடிவாதத்தால் ஒரு நூல் வெளிவந்ததால் இப்போது வடமாராட்சி, தென்மராட்சி இடப்பெயர் ஆய்வு சார்ந்த பகுதி வெளி ர வழி ஏற்பட் டுள்ளது. தமிழகத்தில் மட் டுமல்ல ஈழத்திலும் "மனிதர் கள்" இருக்கிருர்கள். அவர் களையும் நாம் இனங்கான மணிவிழாக்கள் உதவலாம்.
அறுபது வயது நிறைவது sh மணிவிழாவுக்கான நிபந்தனை அல்ல. மணிவிழா இளைஞர்களைக் கேலி செய்வ தாக சு.வி. கருதுவதில் நியா யமிருப்பதாகத் தெரியவில்லை. பலரும் இளவயதில் மரணத் தைத் தழுவிக்கொள்ளும் சோகம் இன்று எமக்கு விதிக் கப்பட்டுள்ளது. இரண்டாயி ரம் ஆண்டு வரலாற்றுப் பழைமை தந்த பொருள் பொதிந்த பாடத்தை நாம் படிக்க மறந்துவிட்ட மறுத்து COLL_ காரணத்தால்தான் இன்று இளமை அழிகிறது எமது வரலாற்றை நாம்படிக்க வேண் டும். எமது முதிய தலமுறை களின் தவறுகளையும் சரி கள யும் நாம் இனங்கண்டு எதிர் கால வரலாற்றை எழுத வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. நாம் நீரில் அலையும் பாசிகளல்லர். எமது வேர்கள் ஆழமாக ஊடுருவி யுள்ளன. அந்தப் பழைய வேர்களிலிருந்து இனிய புதிய பசிய பலாக்கனிகள் தோன்ற வேண்டும்.
நல்ல மரபுகளே இனங் கண்டு தேர்ந்து, புதிய பண் புகளைப் பாய்ச்சித்தான் புதுமர புகளே உருவாக்கவேண்டும் என்பதை தவ சமய வாதியான சு.வி. நன்கு உணர்வார்.
மணிவிழாக்கள் சடங்குக ளாகாது சாதனைகளாக சுவி. யின் சிந்தனைகள் வழி திறக்க வேண்டும் என்று விரும்புகி றேன்.
2003ш.шти арт 20 gojila smramorpo படும் அதிகாரத்துவமான கட்
டுப்பாட்டை LIDIT GROOT GAufřGAGGÝ வெறுக்கின்றனர் என்பது உண்மையே. ஆனுல் அதே
வேளே பாடசாலைக்கு வெளியே கட்டுப்பாடற்ற தனியார் நிறு வனங்களில் மாணவனுக்குரிய உணர்வுபூர்வமான சமுதாய முன்னேற்றததிற்குகந்த ஒழுக்க நெறியை ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே?
ருேடை என்பது மாணவ ணுக்கு ஒரு பிரச்சினையாக அமையுமெனின் பல தனியார் கல்வி நிறுவனங்களில் மிகப் பெரும்பாலான மாணவர்கள் இடவசதியற்ற காற்றேட்ட வசதிகளேயில்லாத சூழலில் கல்விபயில்கின்றனரே ஆகவே
சீருடை என்பது LDs MGM, னுக்கு ஒரு பிரச்சினேக்குரிய விடயமாகத் தோன்றத் தேவையில்லே.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 5
塑5-8-夏989
தென்துருவத்தின் அழ
‘விஞ்ஞானக் கண்டம்
வல்லமை நாடுகளின் வேட்டைநில
சென்றவாரத் கொடர்ச்சி
இந்திய ஆய்வுக் குழுவின் முயற்சிகள்
1959 இல் செய்து கொள் ாப்பட்ட உடன்படிக்கையின் ஆலோசக அங்கத்துவநாடாக 1983 செப்ரெம்பரில் இந்தியா சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1984 இல் விஞ்ஞானக் குழு afold) அங்கத்துவத்தையும் 1986இல் ஆணைக்குழுவில் முழு அங்கத்துவம் வகிப்பதற்கான உரிமையையும் பெற்றது அன் பார்க்டிகாவின் புவியியல் அமைவிடமும் அதன் காரண மாக இந்திய உபகண்டத்தில் காலநிலையின் குறிப்பிடத்தக்க செல்வாக்குகளும் ஆகிய கார
ணங்களினுல் இந்தியாவின் கவனம் இதன்பால் ஈர்க்கப் பட்டது. இக்கண்டத்தில் காணப்படும் பறவைகளைப்
பற்றிய ஒப்பீட்டு ரீதியான ஆய்வு, பல்வேறுபட்ட புவிச் சரிதவியல் செயற்பாடுகளையும் தோற்றப்பாட்டினையும் விளங் கிக் கொள்வதற்கு முக்கிய மானதாக இருந்தது. 1984 ஜனவரி 9ஆம் திகதி டொக் ரர் காசீம் தலைமையில் இந் திய விஞ்ஞான ஆய்வுப் பய னக்குழு அன்டார்க்டிகாவைச் சென்றடைந்தது. 1985 இன் நொவம்பரில்கோவாவிலிருந்து புறப்பட்ட 5ஆவது குழு 88 பேருடன் டிசம்பர் 24 இல் அன்டார்க்டிகாவை அடைந் தது. இப்பயணத்தின் போது
ASLOTGR ஒளிப்படங்கள், பிரதேச வரைபடங்கள், அன் டார்க்டிகாவில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகள் ஆகிய வற்றை மிக அவதானமாக ஆய்வு செய்தபின், முகாம் (Camp) ஒன்று அமைக்கப்பட் டது. 1984 ஜனவாயில் இரு மாடி அ மை ப் புக் க ளே க் கொண்ட தக்சின் கங் Garšijo (Dakshin Gangotri) என்று பெயரிடப்பட்ட ஒரு நிரந்தர நிலையம் சிமாகர் குன்
dò (Schirmacher Hill) főolup வப்பட்டது. 180 கிலோ மீற் றர் வேகத்தில் காற்று வீசும் போது அதனைத் தாக்குப்பிடிக் கக் கூடியதாக கட்டிட அமைப்பு வடிவமைக்கப்பட் டது இதல்ை வருடம் முழு வதற்குமான அவதானிப்புக் கள் சாத்தியமானதுடன், பய னுடைய தகவல்களையும், தரவு களேயும் பெறமுடிந்தது.
1988 ஜனவரியில் 7 ஆவது பயணக்குழு வெப்பக்கால sausair (Warm Climate) sugg) கூலங்கள் பற்றிப் பரிசோதனை செய்வதற்குப் புறப்பட்டுச் சென்றது. விஞ்ஞான பொரு ளாதார விடயங்களில் ஆய்வு களே அடையாளம் காண்பதும், அவற்றினை ஆரம்பித்து வைப் பதுமே பிரதான செயற்றிட் டமாக இருந்தது. உதாரண மாக 35 சதுர கிலோ மீற் றர் பகதியின் புவிச் சரித அமைப்பியல் அம்சங்கள் வரை படமாக்கப்பட்டு ڑوی ایکeir பாறையியல், கணிப் பொருளி யல், புவியின் காலவரையியல்
(Geochronolog விரிவான ஆய் ifbasesin (Sample பட்டன. இத் கள் மிகவும
தகவல்களே ெ லாம். அத்துட காணப்படும்
LJ T60D 06054 செய்யவும், அ பொருள் வள யத்துவம் தென்பதை ஒ
அன்டார்க்டி குறிக்கோளைக் ஞான கூடமா
 ைரிதுயில் முக்
ஒரு தளமாக கின்றது. பூே அமைப்பில் கூ யாத செல்வா ள்ளது. மத் ந்து அன்டார்க் கிச்செல்லும்பே Fruita (Tempi en) காணப்படு ܘܝ ܬܡܘ`ܗܵ ܲ,ܡreܗܲܡܸܫ. டல பரிமாற்ற mospheric
கொண்டுள்ளது தொரு பரிமா சமுத்திர ங்  ை6
மாரிகால நிலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
உலோக நாணயங்கள்
வரலாற்றுத் தடயங்களுள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன் முக 6 கருத ப்படுகின்றன. அவை நீண்டகாலம் அழியா மல் இருப்பதும், அதன் முக் கியத் துவத்திற்கு துன்னுேர் காரணமெனலாம். குறிப்பாக நாணயங்கள் சில எழுத்துக் கள், இலச்சினைகள் (மனனர் களின் தலை போன்றன) என் பவற்றைத் தாங்கியிருப்பது தான் அவற்றினைப் பெறுமதி யான ஆதாரமாகக் கொள்வ தற்கு வழிசெய்கிறது. அந்த வகையில் ஈழத்து வரலாற் றுப் பாதையில் கி.பி 13 ஆம் நூற்றுண்டுக் காலப் பகு தியில் வெளியீடு செய்யப்பட் டதாகக் கொள்ளப்படும் சேது நாணயம், அக்காலப் பகுதியின் வரலாற்று மூலங்க ளுள் ஒன்ருகக் காலத்தால் நிலத்து நிற்கிறது.
சேது நாணய மான து யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு நாட்டு நாணயங்களைவிட, முக்கியத்துவம் வாய்ந்த ஒன் ருகக் காணக்கிடக்கிறது. அரா பிய, இந்திய, டச்சு நாணயங் கள் போன்றவை தனியே அந் நிய வியாபாரத் தொடர்பை யும், அந்நாடுகளுக்கும் ஈழத் ஒற்கும் எந்தக் காலப்பகுதி
யில் தொடர்பிருந்தது என்ப
தையுமே காடடி நிற்பகற்கு மாருக, சேது நாணயமா னது செம்பினுல் வார்க்கப்
படட வட்ட வடிவினதாக வும், தணிக்கொடியுடன் நந் திச் சினனம் பொறிக்கப்பட் டும், அதனடியில் சேது என தமிழில் எழுதப்படடும் காணப்பட்டது. வரலாற்ருய் வாளரின் நோக்குநிலையில்
ஆரம்ப கா உலோகங்களே டாக வெட்டி அளவுகளில்) இலச்சினைகளை பதித்து நாணய யீடு செய்தன அச்சுக்குத்தப் Missit størst a தனர். அவ்வா கையின் வளர்ச்
யாழ்ப்பாண இராச்
சேது ,
இந்நாணயமானது, யாழ்ப் பாண இராச்சியம் சிங்கை நகர் என்ற தலைநகரத்துடன் ஆரியச்சக்கரவர்த்தியின் ஆளு கைக்குட்பட்டிருந்த காலபகு தியில் வெளியிடப்பட்டிருக்க லாமெனவும், "சேது" என்ற சொல் குறிப்பிடுவது அக்கால கட்டத்தில் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள இரா மேஸ்வரம் பகுதியிலுள்ள சேது என்ற பகுதியை தமது புனித பூமியாக கருதியதால், அக்கால தமது நாணயங்க் ளில் அப்பெயரைப் பொறித் ததாகவும் அறியப்படுகிறது.
தான் உலோக நாணயங்களாக தொழிற் தோ கள் பின்பற்றி நோக்கும் டே நாணயம் வார் நாணயமாக
6T. 9
கொண்டு L கி. பி. 13 ஆம் காலப்பகுதியிே களை உருக்கட் முறை, யாழ்ப்
 
 

(W85
குமிகு
அன்டார்க்டிகா, ஆகுமா ?
ical) Lusiðfló) ULI வுகளுக்கு மாதி s) சேகரிக்கப் தகைய ஆய்வு சுவாரஸ்யமான வளிக் கொணர ன் இந்தியாவில் அவை யொத்த sal ஒப்பீடு வற்றின் கணிப் முக்கி Tainous past JL JE I ப்பிட்டு ரீதியாக வும் பெருமுதவி
šT GpTšasijo
இடம் பெறுகின்றது. வடக்கி லிருந்து செல்லும் வெப்ப மான ஆழ்கடல் நீர் தெற்கி லிருந்து வரும் குளிரான நீர்த் தொகுதியுடன் பரிமாற்றத் துக்குட்படுகிறது. இத்தகைய மாறுதன்மை (Variability) தென் சமுத்திர வெப்ப மாற் றத்தில் (Heat Exchange) செல்வாக்குச் செலுத்துவது டன் வளிமண்டல பொதுச் கற்ருேட்டத்துக்கும் காரண மாகிறது.
மேல்வளிமண்டல ஆய்வுகள் குறிப்பாக அயன் மண்டலம், ஓசோனின் பருவகால தேய்வு,
கொண்ட விஞ் சோதி (Auroras) ஆகியவை கவும், விஞ்ஞா பற்றி விரிவான ஆய்வுகள்
எஸ். அன்ரனி நோபேட்
Gu (3ia alajuluulet. பல்வேறு -யளிக்கக்கூடிய பரிசோதனைகளின் போது சேக செய்வதற்கான ரிக்கப்பட்ட தரவுகள் தென் வும் கருதப்படு முனைவுச் சோதியின் செயற்
SITGM7 Gaunt Gasf252a) ட இன்றியமை க்கைக் கொண்டு தியகோட்டிலிரு டிகாவை நோக் ாது வெப்பநிலை erature Gradiகிறதுடன் குத் Tള്ള ബ് த்தையும் (A-
Transference) . இதுபோன்ற ĎADLb தென் ரி டையே யு ம்
பாட்டுக்கும், 11 வருட சூரிய களங்க வட்டத்துக்குமிடையி Gontraesar Gogorriz, Lurru, 502barru pub, 1978tibo" டத்தின் தோற்றத்துக்கான முக்கிய ஆதாரங்களையும் அய னமண்டலத்துக்கும், புவியின் காந்தப் புலத்துக்குமிடையி லான இடைத் தொடர்புகளே பும், ஓசோன் Jao u lä
கானப்படும் துரசுகள் மற்றும் காபன்களின் தாக்கங்களையும் விளங்கிக் கொள்வதற்கு உத வுகின்றது.
அராபியப் பகுதியில் பூர ணத்துவமாக இடம்பெற்ற ஆய்வுகளை அன்டார்க்டிகா
வில் இடம் பெறும் தோற்றப் பாடுகளுடன் ஒபபிடடு ஆய்வு செய்வதன் மூலம் வளிமண் டலம், காந்தப்புலம், சூரியக் கதிர் வீசல் ஆகியவற்றின் இக்கல் வாய்ந்த இடைத் தொடர்புகளை விளங் கி க் கொள்ள துணைபுரிகின்றன. கொண்டுவானுலாந்தில் ஏற் பட்ட முறிவு பற்றி விளங்கிக் கொள்ள மேலும் மேலும் அன்டார்க்டிகாவில் ஆய்வு செய்வதனுல்தான் அதன் உண் மையான தன்மை4ளை விளங் கிக்கொள்ள முடியும். அங்கு இடம் பெற்ற புவிச்சரிதவியல் ஆய்வுகள் தகடடு - ஒட் L56) as (Plate - Tectonics) விளங்கிக் கொள்ள உதவி புரிகின்றன.
உலகக் காலநிலை பற்றி வர லாற்று ரீதியாக ஆய்வு செய் வதற்கான இணையற்ற விஞ் ஞானக் கூடமாக அன்டார்க் டிகா விளங்குகின்றது. பெச சோயிக் ஆறுதிக் காலத்திலி ருந்து அண்மைக் காலம் வரை யிலான அடையல் படிவுகளை, பனிக்கட்டியின் கீழான அக -2, Ulaysisir (Ice-Core Analysis) மூலம் ஆய்வு செய்து விபரங் கள் சேகரிக்க முடியும், அன் டார்க்டிகாவில் அமைக்கப் பட்டுள்ள நிலையங்களிலிருந்து ஒழுங்கான முறையில மேற் பரப்பு, வளிமண்டல அவதா னிப்புக்கள் மேற்கொள்ளப் (11ஆம் பக்கம் பார்க்க)
ாலகட்டங்களில் * துண்டு துண் (ஒழுங்கற் 0 அதில தமது மன்னர்கள் ங்களாக வெளி ர், அவற்றை பட்ட நான ரயறை செய் முன நடவடிக் சிப் போக்கிற்
தியத்தில் வளர்ச்சியுற்றிருந் தது என்ற செய்தியையும், அந்த நாணயம் மெளனமாக
அறிவிக்கிறது.
குறிபபிட்ட ஒரு வம்ச ஆட் சியில் அந்த ஆளுகைக்குட் பட்ட பகுதி செழிப்பாக இருந் தால், அக்காலப் பகுதியில் வெளியிடப்படும் நாணயங்க ளும் விலைமதி புள்ள உலோ
சியத்தின் நாணயம்
நாணயம்
ங்களை உருக்கி வார்க்கும் ச்ஒயினை மக் ரர். அவ்வாறு ாது "சேது" க் த ப் பட்ட இருப்பதைக்
LIബം
TriáGgjLb(Burgl,
do G36) Treš பயன்படுத்தும் பாணப் பிராந்
கங்களால் செய்யப்படுவ துண்டு. உதாரணமாக இந்தி யாவில் சோழராட்சிக்காலம் செழிப்புற்றிருந்த வேளையில், அங்கு வெளியீடு செய்யப்பட்ட நாணயங்களும் தங்கத்தால் ஆனவையாக காணப்பட்டன. அந்த வகையில் நோக்குமி டத்து "சேது நாணயமானது செம்பு உலோகத்தால் வார்க் கப்பட்டிருந்ததைக் கொண்டு அக்காலப்பகுதி அதிக செழிப் பானதாக இருந்திருக்க முடியா தென்பதையும் ஊகிக்கமுடியும்,
1974இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ். வளாகம் 1977 காலப்
பகுதியில் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டபோது, இலங் கையில் தமிழ் பிராந்தியத்தின் முக்கியத்துவமான ஒரு உயர் கல்வி நிறுவனமாகக் கடிதப் பட்டதாலும், sy GaGa." யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் un gruburfiuši தன்மைகளை நினவுகூர்வதற்காகவும், சேது" நாணயத்தின் இலச்சினை யாழ்ப் Lumreova i பல்கலைக்கழகததன் இலச்சினையாகப் பொறிக்கப் பட்டது அந்த வகையில இந்த
இலச்சினையானது மத அடிப் படையிலாக அலலாமல், ஒரு நீணட பாரம்பரியத்தின் குறி காட்டி எனற அடிப்படையி லேயே ஏற்றுக்கொள்ளப்பட்
-gile
யாழ்ப்பாணப் பிராந்தியத் தில், சரியான முறையில் இன் னமும் தால்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில் மாற்றம் காணப்படும் சூழ்நிலையில்தான் இலங்கைத் தமிழர்கள் பொறுத்தும், அவர் களது பாரம்பரியம் பற்றியும் ஒர் ஆதாரபூர்வமான, முழு மைப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மையை வெளிக்கொணர முடியும். அந்த விதத்தில் சேது நாணயத்தின் கண்டு பிடிப்பானது, இவ்வெற்றிடத் தைச் சிறிது நிரப்புவதாயுள் துெ.

Page 6
தி
அன்னு அக்மதோவாவி
இரங்கற்பா
அன்னு அக்மதோவா
அன்கு அக்மதோவா வின் கவிதையாற்றல் கொடு முடியைத் தொட்டது, இரங் கற்பா" என்ற தலைப்பில் அவர் எழுதிய கொடர் கவிகையில் தான். 1935 40 ஆண்டுக வில் ஸ்டா லினின் களையெடுப் புகள் நடந்த பயங்கரமான கால கட்டத்தில், பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளும் லட்சக்கணக்கான பொதுமக்க ளும் கொடிய அடக்குமுறைக ளுக்கும் சித்திரவதைகளுக்கும் மரண தண் டனே களு க் கும் ஆளான காலகடடத்தில் எழு தப்பட்டது அது கட்சிசா ராத அறிவுஜீவிகள் மீதான தாக்குதலின் பகுதியாக அக் கோவாவின் மகன் G) sa si குமிலியோவும் (இவர் நிகோ லாய் குமிலியோவின் மகன் என்பதற்காகவே குறிப்பாகக் கைது செய்யப்பட்டார்) அக் மதோவாவுடன் ஒன்பதாண் டுகள் சேர்ந்து வாழ்ந்த நிகோ லாய் பூனினும் கைது செய் யப்படடனர். அதல்ை ஏற் பட்ட வேதனேயும் பதற்றமும் தோற்றுவித்த படைப்பு அது.
ஆனல் இத்தொடர்கவிதை பில் வெளிப்படுவது அவரது தனிப்பட்ட வேத னைகளோ சோதங்களோ மட்டுமல்ல. சிறைகளிலும் கட்டாய உழைப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்ட தங்களது கணவாகளையோ, குடும்ப உறுப்பினர்களையோ பார்த்து அவர்களுக்கு ፵® உணவுப் பொட்டலத்தையோ, கடிதத்தையோ கொ த்து விட்டுவருவதற்காக சிறைவாசல் களில் நீண்ட வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மாதர்க ளின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அன்னை அக்ம தோவா தன் சொந்த அனு பவத்தை, தனிப்பட்ட சோக த்தை இக்கவிதையில் கூட்டு அனுபவமாகி, கூட்டு சோக LAJTES வெளிப்படுத்துகிருர், இங்கு அவர் பெண் கவிஞ ராக, பெண்களின் கவிஞராக நின்று பெண்கள் மீதான
யூரி அன்னென்கோவ் வரைந்த ஒவியம்
ஒடுக்குமுறையில் Сшгт Э55 ருக்கும் கூடுதலான பரிமானங் களே நெஞ்சைக் கிழிகம் உருக்கத்தோடு எழுதுகிருர் இது வாஸிலி க்ராஸ்மன் என்ற மற்ருெரு மாபெரும் ரஷ்ய
தமிழகத்தின் புகழ் பெற்ற
மார்க்சிய ஆய்வறிவாளரும்,
மொழிபெயர்ப் பாளரும், சஞ்சிகையாளரு ONTGOT எஸ் வி. ராஜதுரை வ.கீதாவுடன் இணைந்து அன்ன அக்மதோவா கவி  ைத க ள் என்ற நூலே ஆக்கியுள்ளார். அதிலுள்ள கட்டுரையில் இரங்கற்பா பற்றிக் குறிபபிட் டுள்ளவற்றையும், இரங்கற் பர தொடர் கவிதையின் சில பகுதிகளையும் நன்றியுடன் இங்கு வெளியிடுகிருேம்.
அன்னு அக்மதோவா நூர் முண்டு நினைவாக, சென்னை யிலுள்ள வயல் நிறுவனம் அதனை லெ வியிட்டுள்ளது.
விமர்சகரும்,
எழுத்தாளர் என்றென்றும் ஓடிக் கொண் டி ரு க் கிற து" Forever Flowing) grairio நாவலில பெண் கைதிகள்
பற்றி எழுதியுள்ளதை நமக்கு நினைவூட்டுகிறது. க்ராஸ்மன் எழுதுகிருர்:
"ஒரு இளம் பெண்ணின் மனததில்தான் இருவித வேத னேகள் ஒரே சமயத்தல் நிலவ முடியும் என்பதில் சந்தேக மில்லே அநாதரவான தனது குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற தணியாத வேட்கையால் வாட்டப்படும் தாயின் வேதனை ஒன்று மற் ருென்று, அரசை எதிர்கொள் கையில் தானே ஒரு அநாதர
வான குழந்தையாக மாறி தாயின் நெஞ்சில் (црвић. புதைக்கத் தவிப்பவளின் வேதனை. ஆயினும், ‘இரங்
கற்பா, அநியாவமாகத் தண் டிக்கப்பட்டவர்களின் குடும்பங் களேச் சேர்ந்த அயலேகளின்
』
அழுகையொலி ஸ்டாலினிச ஒடு ரத்தி ைகீழ் ந லட்சம் மக்களது யமும் ஆகும் , இக்கவிதைக்கு குப் பதிலாக பில் எழுதிய கு அதை அக்மதே Cyprif.
அக்மதோவா வாக்குறுதியே அது ஒரு யுகத் முறையின் இன்று லட்சக் பர்கள் அதை னம், தமது இழைத்த பொ, நேர்மையோடு கிற ஒரு அறவி குவம் அங்கு இ றியிருப்பதுதா
எத்தகைய கீழ் அக்கவி.ை பட்டன? எப்1 காக்கப்பட்டன ரொட்டியும் ச லாத தேநீ தனக்கு அன் அமைந்திருந்த கொடிய வறு நாட்களில் அன் தப்பட்டவை sono 5 stata கக்கூட முடி நில அன்று இயப் பொலி சோதனையிட ட் கையெழுத்துப் அவர் களி ட டாலோ அவ ரின் வாழ்வும் அவரது சினே எழுத்காளரும ககோவ்ஸ்கயா
skaya) எழுது
"அன்னு ஆ விட்டுக்கு வரு இரங்கற்பா 4- ܖܳܡܗ ܡܲܗܡܗ ܡܬ2 ܒܸ வில் படித்துச் ஆனுல் அவரது பிடத்தில் அ6 முணுக்கக்கூட களது உரையா திடீரென விடுவார். கன சமிக்ஞைசெய் சுவர்களையும் பேணுவையும், தாளையும் எடு சம்பிரதாயமா தோரணையில்( முயா?" என்ருே நன்கு கறுக்து முய் என்ருே  ேசிக்கொண் தாளில் அவசர எழுதி என்னி பார். நான் அ படித்துவிட்டு, மனப்பாடம் ( பின், மெளன அவரிடம் கொ அன்ன ஆந்தி குரலில் "இந்த யுதிர் காலம் வந்து விட்டது கொண் டே உரைத்து அத்தாளே எர்
அவர்கள் டுக்கேட்கும்
(11-2h
 

2-8-999
3õI
-鷺*
மட்டுமல்ல. க்குமுறை சக்க näs, USA) ரத்கக் காவி 1957 இல் முன்னுரைக் என்ற தலைப் றிப்பொன்றில் ாவா கூறுகி
காப்பாற்றிய இரங்கற்பா’. தின் ஒரு தலை வேதனை சுகரல், கணக்க ன ரஷ் வாசிக்கக் கார முன்னுேர்கள் துக் குற்றத்தை எதிர் கொள் வியல் மனப்பக் ப்போது தோன் SST.
நிலைமைகளின் தகள் எழுதப் டி அவை Tது கறுப் பு ஈர்க்கரை இல் ரும் ம டுமே UL- ജു. ഞTഖTd நாட்களில், மை நிறைந்த எனுவால் எழு ബ്, ബ வில் எழுதி வைக் ா திருந்த சூழ் ஏனெனில் ரக atrás a(S LG Go as 2 são பிரதிகள் ம் சிக்கிவிட் ற்ருேடு கவிஞ முடிந்திருக்கும் கிதியும் ரஷ்ய TOT sólgun Lidia Chukov
திருர்:
ந்திரிவ்னு என் கை தரும்போது ബട്ട ഖി மெல்லிய குர | arLGar
சொந்த இருப் பற்றை முனு DIT "IL LITri. GTIÉ டலின் போது, மெளனமாகி எகளின் மூலம் து கூரையையும் காட்டிவிட்டு, ஒரு துண்டுத் த்துக்கொண்டு, SL GJab தநீர் அருந் துகி , வெய்யிலில் ப் போயி நக்கி உரத்த சுரலில் ட அந் த த் ம் அவசரமாக th கொடுப் ந்த வரிகளைப் அ வ ற் றை சய்துகொண்ட ாக அத்தாளே நித்துவிடுவேன். ரீவ்னு உரத்த வருடம் இலை சிக்கிரமாகவே என்று கூறிக் தீக்குச்சியை ஷ்ட்ரேவுக்குள் த்துவிடுவார்".
பசுவதை ஒட் மைக்குகள் பக்கம் பார்க்க)
இரங்கற்பா
1935 - 1940
இல்லை, மற்ருெரு வானத்தின் கீழ் அல்ல அந்நியச் சிறகுகளின் அணேப்பில் அல்ல அன்று நான் என் நாட்டுமக்களோடு இருந்தேன் என் நாட்டுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த
இடத்தில் - 1961
முகவுரைக்குப் பதிலாக
யெஸோவின் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய
அந்தக் கொடுரமான ஆண்டுகளில் லெனின்கிராடில் உள்ள சிறைக்கு வெளியே 17 மாதங்கள் நீண்ட வரிசையில் காத் திருந்தேன். ஒருநாள், கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். எனக்குப் பின் ல்ை நின்று கொண்டிருந்தது ஒரு பெண். குளிரால் அவ ரது உதடுகள் நீலம் பாரித்திருந்தன. பெயர் சொல்லி நான் அழைக்கப்பட்டதை அதற்குமுன் அவர் கேட்டதேயில்லை. இப்போது அவர், எங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்த மரத்தப்போன நிலையிலிருந்து தொடங்கி என்னி டம் தாழ்ந்த குரலில் பேசினுர் (அங்கு எல்லோருமே தாழ்ந்த குரலில்தான் பேசினர்):
இதை உங்களால் சித்திரிக்க முடியுமா ? நான் கூறினேன்: "என்ல்ை முடியும்." பிறகு புன்னகை போன்ற ஏதோவொன்று முன்பு அவரது முகம் இருந்த இடத்தில் தோன்றி மறைந்தது."
aflost til Isotuð
இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச்செய்து விடும் ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும். ஆல்ை மனித வேதனை மண்டிக் கிடக்கும் இந்த சிறைக்கூண்டுகளை நாம் எட்டவிடாமல் தடுக்கும் இந்தக் கனமான தாழ்ப்பாள்களை அதனுல் உடைக்க முடியாது. சிலருக்குத் தென்றல் இதமாய் வீசும், சிலருக்கோ கதிரொளி சுலபமாய் மங்கிமறையும், ஆனல் பீதியால் பிணைக்கப்பட்டுள்ள நம் காதில் விழுவதோ பூட்டுகளைத் திறக்கும் சாவிகளின் நாராசம், காவலர்களின் கனத்த காலணிகள் எழுப்பும் மிதியோசை அதிகாலைப் பூசைக்குச் செலபவர்போல் நாங்கள் எழுந்து ஒவ்வொரு நாளும் இப்பாழ்வெளியில் நடந்தோம். மெளனத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் களைப்புடன் நடந்து நடைப்பினங்களாய் ஒன்று கூடினுேம். சாய்ந்தது சூரியன், மங்கலாயிற்று நேவா நதி, எப்போதும் தொலைவிலிருந்தே கீதமிசைத்தது நம்பிக்கை. இங்கு யாருக்கு இன்று தண்டன ? . அந்த ஒலம், திடீரென்று பெருக்கெடுத்த அந்தப் பெண்ணின் கண்ணிரி அவளைப் பிறரிடமிருந்து பிரித் துக் காட்டியது 2அவர்கள் அவளை அடித்துத் தரையில் தள்ளி அவளது மார்பிலிருந்து இதயத்தைப் பிய்த்தெடுத்து பிறகு தள்ளாடிய அவளைத் தன்னந்தனியாக அனுப்பியது போல். நரகத்தில் நான் கழித்து அந்த இரண்டாண்டுகளில் எனக்குக் கி ைடத்த அந்தப் பெயரில்லா நண்பர்கள் எங்கே? சைபீரியப் பணிக்காற்றின் சிற்றத்தினிடையே அல்லது நிலாவின் நலிந்த வட்டத்திற்குள்ளே அவர்களைக் கேலிசெய்யும் நினைவுகள் யாவை ? அவர்களிடம் உரத்துச் சொல்கிறேன்: வாழ்க போங் வருக
- மார்ச் 1940
தொடக்கவுரை
இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர் - அமைதியடைந்ததில் ஆனந்தம். சிறைச்சாலைகளிடையே சிக்கி ஊஞ்சலாடுகிறது விணுன லெனின் கிராட், அன்று சித்திரவதைகளால் உணர்விழந்த தண்டிக்கப்பட்டோர் கூட்டம் அணிவகுத்துச் சென்றது. பிரிவுகீதத்தை சுருக்கமாய்ப் பாடின எஞ்சினகளின் ஊதல்கள். மரண நட்சத்திரங்கள் 3 நமக்கு மேலே: கறுப்பு மரியாவின் 4 சக்கரங்களுக்கடியில் ரத்தம் தோய்ந்த காலணிகளின் கீழ் களங்கமற்ற ரஷ்யா துடித்தது.
சென்றனரி
ー
ര

Page 7
//
25=&-79cmり
பாடையைத் தொடர்வதுபோல் நான் நடந்தேன்; இருண்ட அறையில் அழு தன குழந்தைகள், கன்னி மரியாள்முன் உருகிவழிந்கது மெழுகுவத்தி, உனது இதழ்களில் தெய்வச் சிலயின் ஈரமற்ற ஸ்பரிசம், உனது நெற்றியில் மரணத்தின் வேர்வை .
மறந்துவிடாதே - கொலை செய்யப்பட்ட ஸ்ட்ரெல்ஸிக் காவலரின்
க்ரெம்ளின் கோபுரங்களுக்கருகே அழுது புலம்புவேன் நான்.
2.
கேலிசெய்பவளே, நண்பர்களுக்குக் களிப்பூட்டுபவளே இதயங்களேத் திருடுபவளே புஷ்கின் பிறந்த நகரத்துப் பெரும் குறும்புக்காரியே அன்று அவர்கள் காட்டியிருக்க வேண்டும் விதிவசமான உன் நாட்களின் இச் சித்திரத்தை - சிலுவைகளின் கீழ் 7 பஞ்சடைந்த தோற்றத்துடன் வரிசையில் முன்னூருவது ஆளாக கையிலொரு சிறு மூடடையுடன் நீ நின்றிருந்த இக்கே லத்தை;
புத்தாண்டுப் பணியினை உன் கண்ணிர் சுட்டெரித்ததை அதோ பார், சிறைச்சாலையின் நெட்டிலிங்கமரம் வளைவதை! நிசப்தம். நிசப்தப ஆயினும் எத்தனை குற்றமற்ற உயிர்கள் மடிகன்றன.
பதினேழு மாதங்கள் நான் கூவியழுதேன் உன்னே வீட்டிற்கு அழைத்து தூக்கிவிடுபவனின் காலடியில் விழுந்து மன்ருடினேன் எனது பீதி யே, எனது மகனே. எல்லாமே நிரந்தரமாய்க் குழம்பிவிட்டன மனிதன் யார் மிருகம் யார்என என்னுல் பிரிச்துப் பார்க்க முடிவதில்லை நான் சாவுக்குக் காத்திருக்கவேண்டுமா - தெரியவில்லே இங்குள்ளவை புழுதி படிந்த மலர்களும் தூபக் கலசத்தின் சாம்பல் தடயமும் தெரியாத இடங்களிலிருந்து எங்குமே இட்டுச் செல்லாப் பாதைகளுமே. என் கண்ணே நேருக்குநேர் உற்றுப்பார்க்கிறது ஒரு பெரும் நட்சத்திரம் அதன் பார்வையிலோ திடீர் மரணம் என்ற அச்சுறுத்தல்.
*
சிலுவையிலறைதல்
எனக்காக அழாதே அம்மா, நான் கல்ல
றைக்குள் இருக்கும்போது
தேவதூதர் தம் கானத்தால் போற்றினர்
அந்தப பொழுதை,
வானம் உருகிற்று நெருப்பாக
என் தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்?
தன் தாயிடம் அவர் கூறினர், "அழாதே.
III
மக்தலேன அழுதாள், புலம்பினுள்.
நேசத்துக்குரிய டேனுே கல்லாய் நின்ருன்,
தாய் மெளனமாய், தனியாக நின்ற இடத்தில்
ஒரு பார்வையை விச யாருக்கும் துணிவில்லை.
- 1940 - 1943
(p IS-660) U. நான் கண்டு கொண்டேன்முகங்கள் எவ்வாறு வாடுகின்றன என்று கண்ணிமைகளின் கீழிருந்து பீதி எவ்வாறு எட்டிப்
பார்க்கிறது என்று
KENZI
கன்னங்களில்
சாம்பல் நிற, ஒரே நாளில் எ பணிந்து போகு
வெற்றுச் சிரிப்
நான் எனக்கா ஆணுல் இரக்க கொடூரமான என்னேடு நின்
நினைவுகொள்ள
நான் உங்களே
ஜன்னலுக்கு இ இம்மண்ணே இ
தன் அழகிய :
"இங்கு வருவ
அவர்களைப் ெ ஆணுல் பட்டிய அது என் நினை அவர்கள் மீது
அவர்களிடமிரு
அவர்களை எட் எது நேரிடினும் கோடா னுகோ
வதைக்கப்பட்ட
என்னையும் 9.
என் நினைவு ந இந்த நாட்டில் யாரேனும் முடி மனதாரத் தாரு ஆணுல் ஒரு நி நான் பிறந்த கடலுடDன ஜார்பூங்காவில் என்னத் தேடி குழிவான குத் ஆனுல் இங்க
எனக்காகக் க
ஏனெனில் மீள கறுப்பு மரியாக்
அந்த வெறுக்க அந்த வயதான
மறந்து விடுவே எனது நிர்ச்சல வழியும் கண்ணி உருகும் பணி ெ சிறைச்சாலைப் நேவா நதியில்
குறிப்புகள் 1. ஸ்டாலினி ளில் ரகசி 2. அக்மதோவ
நின்றுகொ 3. சோவியத்
கட்டிடங்க ரங்கள். 4. கைதிகளை ஏ
5. LDésir L 7LL குற்றம் சா அரசமாளின்
6 அக்மதோவ வாழ்வை நீ 7. லெனின்கிர அமைந்துள் என்ற பெய குறியீடாக 8. ஜார் கிராப வாவும் நிே தான் அவர் 9. 1921 இல் 6 பட்டு சுட்டு வின் ஆவி. 10. புஷ்கினின்
அடிமரக்கட் திதத இடத்
 
 

്രൈ
துன்பம் எ வ் வாறு தன் கோடுகளைச் செதுக்குகிறது என்று கறுப்பு நிறச் சுருள்முடி வ்வாறு நரைத்துப் போகிறது என்று ம் இதழ்களில் புன்னகை எவ்வாறு மங்கி மறைகிறது என்று பொன்றில் பயம் எவ்வாறு நடுங்குகிறது என்று. க மட்டும் பிரார்த்திக்கவில்லே - மற்ற சிகப்பு மதில்களினருகே குளிரிலும் ஜூலை மாத வெப்பத்திலும் றிருந்த அனைவருக்கும்தான்
வேண்டிய நேரம் மீண்டும் நெருங்கி
விட்டது க் காண்கிறேன், கேட்கிறேன்,
தொடுகிறேன்ழுத்து வரப்பட்ட, னி ஒருபோதும் மிதிக்க முடியாத
ஒருவரை தலையையசைத்து து விட்டுக்கு வருவதுபோல’ எனக் கூறிய பெண்னே. பயர் சொல்லி அழைக்க விரும்புகிறேன் லோ பறிக்கப்பட்டு விட்டது
விலும் இல்லை.
போர்த்துவதற்கு நானுெரு பெரிய
போர்வையை நெய்துள்ளேன் ான் கேட்ட எளிய 153 D. வார்த்தைகளைக் கொண்டு. போதும் எங்கும் நினவில் கொள்வேன்
அவர்களே ஒருபோதும் மறவேன். டி மக்களின் அழுகை ஒலிக்கும் என்
t என் வாயை அவர்கள் அடைப்பார்களே யானுல் வர்கள் நினைவு கொள்ளட்டும் 1ள் நெருங்கும்போது.
எனக்கொரு நினைவாலயம் எழுப்ப டிவு செய்தால் கிறேன் என் சம்மதம் பந்தனே : கடலுக்கருகே அதைக் கட்ட வேண்டாம் ான் கடைசிப் பிணைப்பு முறிந்து விட்டது.
தேற்றமுடியாத ஒரு நிழல் க் கொண்டிருக்கும் அந்தக் துக் கட்டையருகிலும் வேண்டாம்
நேர்ம் நின்றிருந்த இடத்தில் தவை ஒரு போதும் திறந்துவிடாத இந்த இடத்தில். ாாத்துயிலிலும்கூட நான் பீதியடைகிறேன் களின் உறுமலே கத்தக்க கதவுகள் இழுத்து மூடப்படுவதை
மாது அடிபட்ட மிருகம்போல்
ஒலமிட்டதை னுே என்று. னமான வெண்கல இமைகளிலிருந்து
Frij GB UT6) பெருக்கெடுத்தோடட்டும் புருக்கள் தூரத்தில் கூவட்டும்
படகுகள் அமைதியாகச் செல்லட்டும்.
— шотпѓф 1940
ன் களையெடுப்புகள் நடந்த முதலாண்டுக பப் பொலிஸ்துறைத் தலைவராக இருந்தவர். ாவுடன் சிறைவாசலில் நீண்ட வரிசையில் ண்டிருந்த பெண்களில் ஒருவர்.
அரசு அதிகாரத்தின் சின்னமாய் அரசுக் வின் மேல் காணப்படும் சிவப்பு நட்சத்தி
ாற்றிச் செல்லப்பயன்பட்ட மோட்டார் வ | JlLIT
டரின் ஆட்சியைக் கவிழ்க்கச் சதிசெய்ததாகக் ட்டப்படடு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைக் காவல்படையின் பெயர் ஸ்ட்ரெல்வித். து இங்கு தனது இளமைக்கால, கவலையற்ற Barayari Soif.
ாட் சிறைச்சாலைகள் சிலுவைவடிவத்தில் ளன. எனவே அவற்றுக்குச் "சிலுவைகள் ர் பிரபல்யமாகியது. மனிதத் துயரத்தின் பும் அச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திலிருந்த பூங்கா. அங்குதான் அக்மதோ காலாய் குமிலியோவும் சந்தித்தனர். அங்கு களின் காதல் மலர்ந்தது.
திர்ப்புரட்சிவாதி என்று (5дрih gru" i க் கொல்லப்பட்ட நிகோலாறு குமிலியோ
நினைவுச் சின்னமாகக் கருதப்பட்ட 20 டை குமிலியோவும் அக்மதோவாவும் சத் தில் இருந்தது. .
தூவானம்
அண்மையில் யாழ். பல்க லேக் கழகத்தில் நடைபெற்ற சிறுகதைத்தொகுதி வெளி பீட்டு விழாவிற்குச் சென்றி ருந்தேன்.
மண்டபம் நிறைந்த பார் வையாளர்கள். வந்துகொண் டிருந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி கதிரைகள் போதா மற் போகவே, சில பல்கலைத் கழக இளைஞர்கள் (கூட்ட அமைப்பாளர்களுடன் சம்பந் தப்படாதவர்கள்) தாமாகவே எழும்பிச் சென்று, அடுத்து அறைகளிலிருந்து கதிரைகளே அடிக்கடி எடுத்து வந்து வச திசெய்து கொடுத்த செயல் மனதில் பதிந்தது.
மற்றப்படிக்கு, பிரமுகர்க ளுக் கும் காசுள்ள முதலாளிக ளுக்கும் கெளரவம் கொடுத்து (என்று மறையும் இந்நிலம்) நடத்தப்பட்ட வழமையான
ஆய்வுரைகள் முடிந்தபின், நூலாசிரியர் தான் பேசவேண் டியதை நீண்ட கட்டுரையாக எழுதி வாசித்தார். பல இடங் களில் கருத்துக்கள் நெருடலை ஏற்படுத்தின. ஆயினும் அவற் றையெல்லாம் பற்றிக் கருத் துரைத்து உங்களைச் சோதிக் கும் எண்ணம், இல்லை.
ஓரிடத்தில் அவர் சொன் இா "எனது முன்னே நாள் காதலியைப் பற்றிய நினைவு கள் மேலோங்கும் போது நான் மிகுந்த வெறுப்புக்குள் ளாகிறேன் பதட்ட மடைகி றேன். யாரையாவது தாக்க வேண்டும் என்ற வெறி என் னுள் எழுகின்றது. அப்படி யான ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய கதைதான் . P; ஒரு மோசமான கதை. அம் புலிமாமாக் கதைபோல இருக் கிறது. இதிலுள்ள ஒரேயொரு நலல அம்சம் கவர்ச்சியைத் தரும் அந்தத் தலைப்புத்தான் என்று தோன்றுகிறது."
உண்மையில், இக்கதை மோசமான கதையென்பதில் சந்தேகமில்லை. சரி1 மோசமா னகதை வயன்று தெரிந்த பின் பும் அதைத் தொகுதியில் ஏன் சேர்க்கவேண்டும்? அதி லும், மோசமான அக்கதை யைத்தான் தொகுப்பின் தலைப் புக்கதையாக வைக்க வேண் டுமா? ஈழத்து இலக்கிய வாச கர்கள் "அம்புலிமாமாக் கதை" படி க்கு ம் தரத்தில்தான் இருக்கிருர்களா?
புத்தகத்திலுள்ள ஏழுகதை களில் நீன்ேகு மடடும் ஏற்க னவே ஒரு சிறுசஞ்சிகையில் வெளியிடப்பட்டவை. விளக் கப்படங்கள் வரைந்தவர்களின் பெயர்கள் புத்தகத்தில் தரப் பட்டுள்ளன. மு ன புற பின்புற அட்டைப்படங்களைப் பெற்ற சஞ்சிகைகளுக்கும் நன்றி தெறி விக்கப்பட்டுள்ளது. அதில் �0; சஞ்சிகை (ஆனந்தி) இன்று வரை அவளிவராத சஞ்சிகை !
இணித்தான் சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. இந்த எழுத்தாளரின் கதையை முத வில வெளியிட்டதோடு,ஏனைய மூன்று கதைகளையும் (அதில் இரண்டு மிக நீண்ட கதை (11ஆம் பக்கம் பார்க்க)

Page 8
8
திை
韋
-
"I /త్రాలage ජැනතුනරුවේ =
சென்றவாரத் தொடர்ச்சி
வெகு ஆயத்தமாக தொண்
டையைச் செருமிச் சரிபண் வரிக் கொண்டான்.
லேன் . இதை .
இஞ்சை கொண்டு வந்து a di சொன்னவர்.
ஐயோ! என்ரை | მიწ7%nr ** அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. த யைக் குனிந்தவனுய் விடுவி டென விரைந்து போனுன்
அம்மா
இட்டாள்.
ஒேலன் எங்கையப்பு .
பையன் பின்னே தட்டுத்தடு
மாறி ஓடியபடி அப் மா கேட் டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கி ஞன்.
இலன் எங்கையப்பு .
இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்து போன காற்றை Sybas Gas Tait, அது மெளனமாகப் போனது.
இவ்வாருண எத்தனை அன் ஐயரின் சோகங்களே அது வார்த்திருக்கிறது! அது பேசா மல் போனது.
"ஐயோ, என்ரை லேன்
erréjeorg a • • • • •"*
சிவந்து மின்னிக் கொண்டி ருந்த அத்தி வானை அம்மா கேட்டாள்.
இவ்வாறன எத்தனை 6)"ශ06)” கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணே மூடிற்று
சலேன் எங்கை'
அவளுக்குத் திருப்தியான பதிலைத் தர ஒருவரும் இல்லை
லேன் எங்கை ?"
அம்மாவின் பரிதாபமான அககேள்வி ஊர் மேல் ஓங்கி
அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப் பெண்கள் ஒவ்வொருவ
ராகக் கூடத் தொடங்கினர் கிள்,
அவர்களுக்குப் புரிந்தது
சீலன் எங்கே போனுன் என்று! இவ்வாருண எத்த ைகதைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆகரவாக உள்ளே கூட்டிப்போயினர்.
பிறகு, அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவ னுடன் கூடப் போய் விட்ட தாய் .
வெறுமை
O O
ஊரை நீங்கித் துரரே இருக்
கின்ற வயல்வெளிகளிலும், பனங்கூடல்களுக்குள் கணித்துக் டெக்கின்ற திடல்களிலும் புல்
சதுக்கிக் கொண்டு வரப்
Gurrent Gir. முழுத்தூரமும் இளைத்து இளைத்து முதுகொடி யச் சுமந்து வந்தாள்
அவள் பாரத்தை மாற்றிக் கொள்ள யாரும் இலலை!
அவள் பாதி வழியில் வரும் போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேடகும். அவளால் வேளா வே ளே க்கு ப் பூசை காணப்போக முடியவில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்தமாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந் து போனதின் தடங்களாக, சிந் திக் கிடக்கின்ற சில மலர்களும்
. மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும் .
முணுக்கென எரிகின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும். இழுத்துப் பூட்டப்பட்டிருக்கிற இத்திர வேலப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும் .
அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான பு த ல் வ ணி ன் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகிளுள்.
வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்பு றத்தில் ஒன்றையொன்று கொம்புகளால் குத்தி விரட்டி யபடி துள்ளித் திரியும், கண்ட இடத்திலெல்லாம் குளம்புக ளால் உழக்கிய அடையாளங் களும் . சாணியும்.
அம்மாவே ஒவ்வொன்முக இழுத்து வந்து கட்டைகளில் கட்டவேண்டியிருந்தது.
கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப் பழகின. அம்மா கற் களை எடுத்து விசுவாள் கு" என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்க ரிப்புக்களாலும், சிறகடிப்புக்க ளாலும் நிம்மதி இழந்து தவிக் Ꮼ5ᏓᎠ ,
அம்மாவே தனியாக, அவற் றைக் கூடுகளில அடைக்க வேண்டி இருந்தது.
புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேசையின் மீது சிலனின் புத் தகங்கள் ஒரு  ைசக் கிள், மெ ள ன மா கி விட்ட ஒரு ரேடியோ. அருகிலே மகள் அமர்ந்திருப்பாள், அழகிய சிறு மொட்டு வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட் டக் கொட்ட விழித்தபடி தனிமையில உட்கார்ந்திருப் llun Gŵr, llun Galib!
அந்த அருமையான மாலை நேரத் தேநீர் அம்மாவுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை.
அம்மா வரவர மெலிந்தாள்,
கண்களைச் சுற்றி கருவளையங் கள் தோன்றின. நடை வரவ
ரத் தளர்ந்தாள். முன்புபோல உற்சாகமாக வேலைசெய்ய முடியவில்லை. அம்மா வயோதி பத்தை நோக்கி மெல்ல மெல்ல போய்க்கொண்டிருந்தாள்.
இரவு நேரங்களில் நித்திரை யின்றி வாடுவாள், புரண்டு புரண்டு படுப்பாள். அலுத்துப் போய் எழுந்து உட்கார்வாள்
ஏதோ ஏதோ ணங்கள் தோன் கள் விடுவாள்.
குலத்தைப் பற வுக்கு வரவர வில்லை, எப்போ, நான்கு நாட்களு வருவான். அப் தூக்கத்தில் அ புரளும்போது க வந்த ஒரு வாக நின்று ஒரு தரம் குலம் திமுதிமு” வருவான். அம். வார்த்தைகூடப் அம்மா முகத்ை ஏறிட்டுக்கூடப்
கைகளில் இணிப்பான்.
கழற்றிக் கண் எறிவான். ஒ விரித்து தலையே படுப்பான். வலி நெற்றியின் மீ போட்டபடி . ஆட்டியபடி மார்புகள் விம்ப நொடிபில் தூங்
இப்போ துர டிருக்கிருனே, அ காட்டுப் பிறவி
O
இப்போ,
குண்டுச் சத் கின்றன. குண் ளேக் கேட்டவு நடுங்குவாள். யால் விரியும்.அ கும்.
அவர்கள்" அ ளேச் சுற்றி வளை, வாகனங்களின் டவுடன் அம்மா றுப் போவாள். u mt di 6 as (a) lGiGas ?* * 768 அவர்கள் வரு பாக்கிச் சனிய கொண்டு போகு பிள்ளைகளை அவ கூட்டிச் செ6 அம்மா படும் சொல்லி மாள
ரஞ்ச4
கடவுளே! . முதல் G76öTau) ஒருக்கால் கண்ை
ஊரில் தினமு களில் குண்டு கேட்கின்றன. காதுச் சவ்வுகள் மரபபோல் கி கின்றன. நெ வரண்டு போய்
ஒ! இந்த இ
கொடியன.
அம்மாவுககு யமான அந்த களிலே, பனங் தனிததுக் இ. ளிலே பொடிய வெடிக்கவைத்து agriř956ör GT GUST 226 அம்மாவிடம்
லேனும் அ6
ணுக இருக்கலா பெரும் பீதியுட

25-&-7989
LSLSS
தேசியஇனப் பிரச்சினைக் கதை - 10
விபரித எண் ற பெருமூச்சு
ற்றியும் அம்மா ஒன்றும் புரிய தாவது மூன்று க்கொருமுறை bLorr egy Gogrő வஸ்தையுடன் ன வேகத்தில் னம் வாசலில் உறுமி ஒயும். வென உள்ளே மாவுடன் ஒரு பேசாமலே. தச் சரியாக luntrfögrip(3G) பணத்தைத் சே ட்  ைடக்
ஆளுல் சீலனைக் கண்டதாக ஒரு நாய்கூட அம்மாவிடம் சொல்லவில்லை.
அவன் எந்த ஊரில் குண்டு வெடிக்க வைத்துப் பழகுகி முனே ? அம்மா பிற ஊர்களே அதிகம் அறியாள். இந்தச் சிறு
குடிசை வீடும் . முருகன் கோயிலும் புழுதி பறக் கின்ற ஒழுங்கைகளும். திடல்களும் . மாடுகளும்
கோழி ஞம் தான் அம்மா வின் உலகம். அவளது பிள்ளை களே அவளிட்டிய ஈ டற்ற செல்வம்,
Best F-26)
ட இடத்தில் %) L L T GOD ULI னகூட இன்றிப் விய கரங்களை து அழுந்தப்
கால் களை மயிரரும்பும் த்ெ தணிய ஒரு ப்ெ போவான்.
63; Garay து மாதிரி ஒரு
O
தங்கள் கேட் டுச் சத்தங்க டன் அம்மா கண்கள் பீதி டிவயிறு குலுங்
டிக்கடி ஊர்க த்தனர். கனரக உறுமலேக் கேட் பாதி உயிரற் நீட்டிய துப் sit loser உறுக்கியபடி ம்போது - துப் ன்களில் குத்திக் நம் பாவனையில் ர்கள் வளைத்துக் ஸ்லும்போது - ச ஞ் சல ம் Tgl.
மார்
நான் சாக ர பிள்ளையை sof&aposmu "LGB)...”
ம் இரவுநேரங் ச் சத்தங்கள் அம்மாவின் i சிழிந்து விடு ண்” என வலிக் சூசு நீ ர ற் று
விடுகின்றது.
ரவுகள் மிகவும்
மிகவும் பரிச்ச வயல் வெளிக கூடல்களுக்குள் க்கும் திடல்க பன்கள் குண்டு ரப் பழகுகின் ார்ப் பெண்கள் சொல்லினர்.
பர்களுள் ஒருவ மோ? அம்மா ன்எண்ணிஞள்.
2
இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ் வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு அம்மாவுக்குள் கனதி யாக ஏறிற்று.
குலம்கூட நாலைந்து நாட்க ளாக வீடடுக்கு வரவில்லை. இன்முவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப் LI LI LIL LInteir.
இவன் என்ன பிள்ளே? விட் டுக்கு வருவதே குறைவு வந்த வுடன் விழுந்து படுக்கிருன்.
**— цѣшот... -- பசிக்துெ" ஒரு வார்த்தை
ம் ஹாம்.
பசி என ஒரு பிள்ணை கேட் டாலே தாயின்வயிறு நிறைந்து விடுமே. இதுகூடிப் புரியாத, ஒரு காட்டுப்பிறவி.
எங்கேதான் இவன் சாப்பிடு கிருனுே?
இன்று குலம் asL"LLtuLulub வருவான் என எண்ணினுள் அம்மா தூங்காமல் விழித்தி ருந்தாள். திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தாள்.
இன்று மங்கிய நிலவு வெளிச் சம் இருக்கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின் நெற்றி போலத் தெரிகிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் திரி வதை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். பூவரசமிலேகள் மங்கிய நில வொளியில் ப ள பளத் துத் தெரிகின்றன.
அம்மா மட்டும் தனித்திருந் தாள். விளக்கின் சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதி யாகத் தூங்கிக் கொண்டிருந் தான். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகு றுப்பதை நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஒடுவதை, நிலத்தைப்பிராண்டுவதை. அம்மா பார்த்துக் கொண்டி ருந்தாள்.
சிள் வண்டு ஒன்று கிரிச்சென குரலெடுத்து அலற ஆரம்பித் தது. நாய் காரணமற்று பல முறை குரைத்தது. நிலவைக் கண் டு அது குரைப்பதாக எண்ணினுள்.
செங்காரிப்பக வேதனையான குரலில் கதறியது. எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடிய
வில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
நடுநிசியின் மணத்தையும், உருவாக்கத்தையும் சத் தத்தை யும் அம்மா உன்னிப்பாகக் கவனித்தாள். எங்கோ புல் லாந்தி மலர்ந்திருக்க வேண் டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பம்பு இரை யெடுக் கின்ற போதும் இதே வாசனை வேலி சிரசிரத்தது. உடலெங் கும் கபடான அழகு க்க முத்
திரைகளைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புட்ை யன் பாம்பு, வழுவி வழுவி
வேலிக்குள் ஊர்கிறதோ? . அம்மாவுக்கு ஒரே பயம்!
குலம் எப்போது வருவான்? அவன் கட்டாயம் வரவேண் டும் என அம்மா முருகனே அடிக்கடி வேண்டினுள்.
அடிக்கடி குண்டுச் சத்துங் கள் கேட்கின்றன. நிலமும், காற்றும், வானும் அதிர்கின் றன. அடிவயிறு குலுங்குகிது.
சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்தி லேயே ஒட்டியபடி படுத்தி ருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே, பிசாக ளும் உலவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எப்படிப் பழகினர்? இந்தப் பயங்கர சத்தங்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர்? இந்த ஆபத்துகளை எவ்வாறு சிரிப்புடன் ஏற்றுக் கொள்கின் றனர்? இவ்வளவு வேகத்தை պմ: வெஞ்சினத்தையும் அவர் களின் மனங்களில் விதைத்தது | Luntrif?
"கடவுளே!. எவளெவள் பெத்த பிள்ளையவோ, . இப்படி வாய்க்கு வயித்துக்கில் GDITDG) ..... '"
குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேடடுப பழக்கமில்லாத வித்தி யாசமான வெடிப்பு மிகவும் வெறுக்கத்தக்க அரு வ ரு ப் பான சத்தம் - அரை குறை யில் பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல,
அம்மாவுக்கு உடல் பட் டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறிய தாக உள்ளுணர்வு சொல் விற்று.
எழுந்து மேசையை நோக் கிப் போனுள். நடுங்கும் கரங் களால் விளக்கைத் தூண்டி ணுள் இறங்கி முற்றததிற்கு வந்தாள் சேலையை அழுத்துப் போர்த்திக்கொண்டு தண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த் தாள். நாய் அம்மாவின் கால டியில் நின்றது. வாலேக் கால் களுக்கிடையில் நேராக த் தொங்கப் போட்டபடி செவி களே வானுேக்கி உயர் த் தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளை யிட்டது. வீட்டைச் சுற்றிச் சுற்றி வேகமாக ஓடியது. அம்மாவின் காலடியில் நிற்ப தும் . பிறகு ஓடுவதும் . கெட்ட சேதியொன்றை அம் மாவுக்கு உணர்த்த அது துடித் தது போலும்!
செங்காரிப்பசு மீண்டும் மீண் டும் கதறியது. சிள்வண்டின்
(9ஆம் பக்கம் பார்க்க

Page 9
25 8-1989
@
(s).
(8 ஆம் பக்கத் தொடர்ச்சி) பிலாக்கண ஒசை மிகைபடக் கேட்கலாயிற்று. குரக் கன் பிட்டு வாசனை எங்கும் நீக்க மற நிறைந்தது.
Այլbւրո: சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ்சுடன் முற்றத் தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வரண்டு விட்டது. கொண் டைக் கழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைச்து விட் டது போலத் திமிறித்திமிறி மூச்சுவிட்டாள்.
ஒலனை நினைத்து நினைத்து ஏங்கிள்ை. குலம் இன்ருவது வருவான் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. இரவு மிகவும் முற்றி அம்மாவைச் சுற்றிக் தனமாகப் படிந்தது, துன்பம் தரும் குரலில் ஏதோ சொல் விற்று.
சற்றுத் துரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத் தி ம். ஆபத் தா ன நோயாளியை யாரோ சிலர் அவசர அவசர மாகச் சுமந்துகொண்டு காப் பாற்ற ஒடிக் கொண்டிருப்ப *T*·
கோ ஏதோபிகு நடந்து விட்டது.
கோழிஒன்று பரிசாபமாகக் குழறுகிறது. மரநாய் பிடித்தி ருக்க வேண்டும். தீனமான அந்தச் சத்தம் மெல்ல மெல் லத் தேய்ந்து தேய்ந்து அரே போ, மறைகிறது. நாய் துரத்திக்கொண்டு ஓடிப்போய் இயலாமையுடன் திரும் பி வருகிறது.
விழிகள் திறந்த படியே
இருக்க அம்மா கனவு கன L LI Girl.
nusi Oaissus) uloton
நிற்கிருள் சூரியன் பயங்கர மாகக் காய்ச்சுகிருன் மழையும் பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலேப் பொசுக்கிற்று மழைநீர், அம்மா ஒடுகிருள். இழைத்து இழைத்து ஊருக் குள் நுழைகிருள் ஒழுங்கை களில் வெளி ளம் பாய்கிறது. ஒரு சிவப்புருஸ்ாேல ரத்த ஒடை ஒன்று வெள்ளத்தில் கலக்கிறது. அம்மா 1995 sön
வழி போனுள் வெகுதுரம் .
வெ-கு துர ம் . JAG GOLGA யில் வந்து சேர்ந்தாள். வீடடு வாசலில் லேன் தலையைக் nohiցի 55ւուգ இருக்கிருன். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டுகி றது; மழைநீரில் கலக்கிறது. விடெங்கும் இரத்தம் நாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது.
கனவி ல் இரத்தத்தைக் காண்பது கூடாதே. அம்மா விரிட நினைத்தாள். இயலாமல் போயிற்று.
குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்கா மல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு வினுடியையும் வேதனையுடன் அனுபவித்தாள்.
கிழக்கு வானிலே விடி வெள்ளி காவித்தது. சந்தி ரனே அது மேற்கு நோக்கி விரட்டிற்று காகங்கள் துன் பம் நிரம்பிய குரலில் விடித்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்வி ைகோழிகள் றெ டித் துக் கொக்கரித்தன.
கூவின. முதல் நாள் இர வில் பறிபோன தங்களது தோழ னுக்காக அ வை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடி நிறையப் பால் சுரந்து கனக் கின்ற வேத னை தாளாமல் கன்றுகளை அழைத்தன. செத் தவீட்டுக்கு தலையைக் குனிந்து கொண்டுவரும் ஒரு வனப் போல், சூரியன் மெல்ல மெல்ல உதயமாகினன்.
புரியாத பேதையான மகள் சோம்பல் முறித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடி யில் கையூன்றி உறை ந் து GLittlfj6) * | அம்மாவைப் புரியாத பார்வையால் அளந் தாள். அம்மாவின் ஜீவன் எங் கோ ஒடி ஒளிந்து விட்டது. சிறு காற்றுக்கூட அம்மாவின் பலகீனமான தேகத்தைப் பூமி யில் புரட்டி விடும்.
மெல்ல எழுந்து திண்ணே யில் கால்நீட்டி உட்கார்ந் தாள். யாராவது ஒரு வேலை யற்ற பெண் அம்மாவைத் தேடி வரமாட்டாளா? கேவும் குரலில் அவளிடம் தன் துன் பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஒயமாட்
LATGIMTimur P
ஒருவரும் வரவில்லை. பதி αυπα τρας), Joiτογή Ε η ή போகவேண்டியிருந்தது. மாடு களே அவிழ்த்து மேய்ச்சலுக்
குத் துரத்த வேண்டியிருந் தது. கோழிகளைக் கவனித் துக் கொள்ள வேண்டியிருந் 、
அம்மா யந்திரகதியில் அவற் றைச் செய்தாள். மூளை வேலை செய்து மரத்துப் போயிற்று. கண்கள் காந்தின. அம்மா வுக்கு உட்காய்ச்சல் கண்டு விட்டது நெருப்புக் காற்றுப் போல உஷ்ணமான மூச்சுக் கள் உதடுகளைப் பொகனெ. காரணமற்று சில தப்படிகள் நடபபதும் . பிறகு நெடு நேரம் ஒரேயிடத்தில் உட்கார் வதும் .துரே அர்த்தமற் றுப் பார்வை பதித்து பெரு. மூச்சுக்கள் எறிவதும்.
சூரியன் யாருக்கும் பிரிவு சொல்லாமல் மறைந்து போனது இருளுடன் போரிட் டுத் தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு காற் று நடந்து போய்க் கொண்டிருந் தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை.
சீலன் என்ன ஆளுன்?
குலம் ஏன் நாலேந்து நாட் களாக வரவில்லை?
அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன; ஒன்றை ஒன்று துரத்தின.
தொடர்ந்து மூன்றுநாட்க ளாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்ல. அச்சமூட்டும் பேரமைதி ஊர்மேல் கவிந் தது. மூன்று நாட்களும் அம் மாவால் ஒருவாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே விக்கல்! நாலாவது இரவு வேகமாக oմի5:55/: ஓ ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.
அம்மா திண்னக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந் தாள். மரஇலகள் நடுநடுங்கிக் கொண்டிருக்க, காற்று அவற் றைச் சிண்டிவிட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலவு மேகங் களுக்குள் பயந்துபோய் ஒளித் துக்கொண்டு அடிக்கொருதரம் எட்டிப் பார்த்து 'சடக்"
எனத் தலையை கொண்டிருந்தது யாரோ சுருட்டு கொண்டு போ குப் பென க றம் விசிற்று. போப் அம்மா திருந்தது.
வாகனம் ஒன் அம்மா உணர்
செய்யும் ஒளி உமிழ்ந்தபடி வ றது. "ஹோர்ன் வந்துவிட்டதாக விற்று
///
அம்மா ஆக மூச்சு விட்டாள் கடவுளுக்கு இன்று விட்டுக் முன் 11
கதவுகளைத் யுஞ் சத்தம். கு வேறும் சில வ டும். குசுகுசுெ கின்ற சத்தம் லத் தள்ளித் தி LLDT as TT
யாரோ ஒரு தாங்கலில் கூ வந்தனர். அப்பு ளாய் விருட்டெ விளக்கைத் து பிடித்தாள்.
குலம் சோர்ந் கொண்டிருந்தா தாங்கி அழைத் னர். வலது ை மென்மையரமுப் வந்தான் ேேழ இரத்தம் ஒரு துணிப்பந்து
ஐயோ! இந் முரடடுக் குழந் әшп ш9ion ?
அம்மா அலற (ԼուգաeBeՆa). ומק ணத்தில் ஒட்டி
அம்மா அசை сущриада а யாரோ ஆணிையா சேர்த்து அறை
அவர்கள் ஒலே தனர். தலையனே டனர். குலம் ெ யாமல் முனகிய முகம் மிக வெ உதடுகள் காய் திருந்தன. மிக இருந்தான். களே நீவிஞன்.
"gy but IT, ....." தினக்குரல் அழைக்கிறது. பதில் சொல்ல
மகன் தாகத் முன், அம்மாவி முடியவில்லை. அவர்கள் தலையைக் குனி

உள்ளிழுத்துக் 1. ஒழுங்ை u ப் பிடித்துக் ன்ை போலும், நட்டின் நாற் ாய் சுருண்டு க்கத்தில் படுத்
J OO150). GD 5 தாள். அள கண்களைக்கசர் வெள்ளத்தை arფraß)dს நின் 'ஐ ஒலித்து, ச் சேதி சொல்
Kantar
பெரு
நன்றி குலம் கு வந்திருக்கி
திறந்து அறை லம் மட்டுமல்ல திருக்க வேண் வனக் கதைக் με 2υς, αν Ουρου |றந்தனர். கூட்
வனக் கைத் ட்டிக்கொண்டு பயந் தவ என எழுந்தாள். ரக்கி உயரப்
து போய் வந்து ன். அவனத் து வாகின்ற கயை ஒருவன் பற்றியபடி ணிக்கட்டுக்குக் ஊறிப்போன
த அம்மாவின்
தைக்கு என்ன
நினைத்தாள். ாக்கு மேலண் டக்கொண்டது. ப நினைத்தாள். பாதங்களே ால் தரையு ன் ந்தது மாதிரி. ப்பாயை விரித் எகளைப் போட் பொறுக்க முடி படி சரிந்தான். ளிறியிருந்தது. து தோலுரிந் வும் தாகமாக நாவால் உதடு
அம் மா  ைவ அம்மாவால் முடியவில்லை. தால் தவிக்கி ால் அசைய
ட்ெடவந்தனர். ந்தபடி அம்மா
வைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத் தொட்டசைத் தான். அம்மா இமைக்க மறுக் கும் விழிகளால் அவர்களைப்
Trijjgnr6ir. அவர்களே அம்மா யாளங் கண்டாள் நடு நிசி களில் . யாருமற்ற வெளிக திரிகின்ற புதல்வர் এ66r ! /
ஒ குலமுமா இந்த அப் பாவி அம்மாவை ஏமாற்றித் திரித்தான்?
SOYGOL
"கோப்பி வச்சுக் குடு ங் தேர.
அம்மாவின் தோள்களேல்
குலுக்கியபடி ஒருவன் சொன்
அவளுடைய முரட்டு மகன்,
புரியமுடியாத புதல்வன் கை
யைக் காவு கொடுத்து வந்தி ருக்கிரன்! தாகத்தால் தவில் கிருன்!
கடவுளே! அம்மாவுக்கு கொஞ்ச்ம் பலமளிக்க மாட்
TG3 unir?
அம்மா எதுவோ கேட்க
உன்னிள்ை. அர்த்தம் குலைந்த
பவனேமான ஒரு முனகல் மட்
டுமே வந்தது.
அம்மா அசைய முயற்சித்
தாள். பெரும் பிரயாசையு டன் கால்களைப் பெயர்த்தாள். உடல் முழுவதும் LID UTGJØDSSY
வேதனை போலும் நோவெடுத் தது ஒரடி எடுத்து வைத் தாள். "மொளக் கென ஏதோ சுளுக்கிக் கொண்டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள்
அவர்கள் அம்மாவைத் துரக் கினர் ஒலப்பாயை விரித்த னர். தலையணைகளேப் போட் Z Gori litu9á) அம்மாவை மெல்லச் சரித்தனர்.
ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்ருே ?
олашағат сауашағлтшоптар арайы ബഞ്ഞു്'u') விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ் வொருவராக ஊர்ப்பெண்கள் அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங்கினர்.
'கையிலேயே வெடிச்சிடுத் gтѣ ...** ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத்ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள்.
குலத்தைத் திரும்பிப் பார்த் தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டுச் சொட் டாகக் கருஞ்சிவப்பு இரத்தம் தலையனேயில் சிந்திக் கொண் டிருந்தது.
முத்து முத்தாக குடான கண்ணிர் அம்மாவின் கன்னன் களே நனைத்தபடி தொடங்கிற்று.
3 முதுகுப் பிடிப்புடன் முதிய பெண். அவள் வெகு வேகமா
கக் கிழவியாகிக் கொண்டிருந் தாள் ஊரில் ஒருவருடனும் அவள் இப்போ பேசிச் சிரிப் பதில்லை.
ஒரு அழகிய சிறு மொட்டு புரியாத பேதை, வாடிக் கொண்டிருக்கும் பூமரம். அவ ளது வயதுக்கு மீறின குருடடு யோசனைகள், கவலைகள் ஏக் கங்கள். தாயின் வேலையில் பாதிக்கு மேல் இதன் பிஞ்சுத் தோள் தளில் பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது. பள் ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை போகும் நாட்க ளிலும் பிந்தித்தான் போகும்.
ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலந்த கேசத்துடன், வாடிய முகத்துடன், கண்களில் பிந்தி விட்டதின் கலவரமும் பயமும் தெறிக்கு, மார்பில் புத்தகக் கட்டுகளே அனைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஒட்டமும் நடையுமாக விரை
LO
ஒரு முரட்டு இளஞன் மணிக்கட்டுக்கக்கிழே அவனது ஒரு கரத்தைத் துணித் து விட்டார்கள். அவனிடம் அடிக் கடி அவன் தோழர்கள் வரு கின்றனர். அவன் ஒரு அரு மையான மெக்காணிக், மிக வும் மூளசாலி. அவசியமான வன். ஒற்றைக் கையால் கடு 60 I DIJГ. А. உழைக்கக்கூடிய காய குரன் நாலைந்து நாட் களுக்கொருமுறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும், ஏதோ ஒரு வெறி யும் காண்போரைப் பிரமிக் கச் செய்யும் அவன் ஒரு முகடு. அதிகம் பேசமாட் டான். விட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப் பான். உடனே ஒலப்பாயை விரித்தபடி தலையனே கூட இன்றித் தூக்கிப்போவான்.
வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை கூரை மிகவும் உக்கிப்போய்விட்டது முற்றத் தில் எங்கணும் பூவரசமிலே கள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும்.
ஒரு நாய். அதைக் கவனிப் a Triai)2a), எலும்பெடுத்துத் தெரிய மெலிந்துவட்டது. சொறி பிடித்துவிட்டது. காது களில் உண்ணிகள் படையா கப் பெருகிவிட்டன காதுகள் கீழ்நோக்கி வளைந்து பாரத் தால் தொங்கிவிட்டன வள வின் ஒரு மூலையில் மண்ணேத் தோண்டிவிட்டுச் சோம்பிப் படுத்திருக்கும் அது குரைப் பதோ, ஒடுவதோ கிடையாது. விரைவில் இறந்துவிடும்.
〔

Page 10
10
தி
இந்திய விளையாட்டுத்து படும் பாடு
உலக சனத்தொகையில் 2 ஆவது இடத்தை வகிக்கும் இந்தியா, உலக விளையாட்டு அரங்கில் ஏ. தாவ து ஒரு துறையிலாவது மிகச்சிறந்த தன் னிதரில்லாத வீரர்களைச் சமீபகாலத்தில் பி ரச விக்க முடியாது தவிக்கிறது. கிரிக் கட், ரென்னிஸ் ஆகியவற்றில் முன்னணி வகித்தும்கூட இப் போது இந்தியா வெறும் பெயரளவிலேயே, த  ைது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 100 கோடிக்கு மேல் சனத்தொகை மிக்க சீனு சிறந்த வீரர் க ளே த் தோற்றுவிக்கையில், இந்தியா வின் நிலை இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் வேத னையைத் தருகிறது. கடந்த சில தடவைகளாக, ஒலிம்பிக் போட்டிகளில் பல வீரர்கள் கலந்துகொண்டும் ஒரு பதக் கத்தையும் பெருமையை இங்கு சுட்டிக்காட்டலாம். இத்தாழ்வுக்கு வீரர்கள் தெரி வில் அரசியல் தலையீடு பார பட்சம், விரர்களின் ஆர்வ S ன்  ைம போன்றவையே காரணமாகக் காட்டப்பட்டுள் GIA
உலக அரங்கில் இந்தியா வின் புகழைப் பரப்புவார் எனப் பலராலும் எதிர்பார்க் கப்பட்ட இந்தியாவின் "தங் இப் பெண் என வர்ணிக்கப் படும் பி.டி. உஷா, கனவுகள் ஆசைகள், எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேழுத நிலை யிலே ஓய்வுபெறப் போவதாக
அறிவித்துள்ளார். 1984 லொஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 1/100 செக்
கன்களில் 400 மீற்றர் பெண் கள் தடைதாண்டி ള ിb போட்டியில் பதக்கத்தையிழந் தபின், சியோல் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவேன் என அவர் குளுரைத்தார். ஆயி னும் அங்கு அவரால் இறுதிப் போட்டிக்கு நிகழ்ந்த தெரி
வுப் போட்டியிலேயே, கடை சிக்கு முதல் ஸ்தானத்தையே
பெறமுடிந்தது. என்ருலும் ஆசிய விளையாட்டுப்போட்டிக
ளில் 5 தங்கப் பதக்கங்கள் உட்பட பல வெற்றிகளைப் பெற்று, இலட்சக்கணக்கான CDU/ பணப்பரிசில்களையும்
ஒரு காலத்தில் புகழின் உச்சிக் G)gaya ITIs G760 றது. செஸ் வி திய pass தோற்றுவிக்கப் பட்டது என்ப தக்கது. மற் அமெச்சூர் பில் LUGO) GOT GE5E2ETT
சதி.
1987 இல்தா தராஜ் தலையை
ரஜினி ஷெட்டியின் கார்ட்டுனில் பி. டி
பாராட்டுக்களையும் பெற்ருர், இக்கேரளத்து விராங்கனே. மற்றும் மல்யுத்தம், ஒட்டப் போட்டிகள், துப்பாக்கி கடு தல் போட்டிகளிலும் பல வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டாலும் உலக தரத்திற்கு வரமுன்பே காணு மற் போகிருர்கள்.
அடுத்து, 1987 இல் இரு வர் இருவேறு விளையாட்டுத் துறைகளில் தமது பெயரைப் பொறித்தனர்.பிலிப்பைன்ஸில் உலக ஜூனியர் செஸ் (chess) சம்பியன் பட்டத்தைப் பெற் ருர், 17 வயது தமிழ்நாட்டுக் காரரான வி. ஆனந்த். இவர்
அணி, GBLI ரென்னிஸ் ே ஆம் இடத்ை ஆயினும் துர 1988 இல் இ திய அணிை நடைபெறும்
புறக்கணிக்கும் தன் விளைவாக cielo s run வினுல் தண்டி வந்தது. இது அன முதல்த லிருந்து விலக் ஆயினும் முன் டன் ஜூனிய ரமேஷ் கிருஷ் முதல் 50 வீர
எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்க
தாக்கப்படுகின்றனர்
இன்று உலகெங்கும் பத் திரிசையாளர்களும், எழுத்தா வார்களும் அடக்குமுறை ஆட் இயn ளர்களால் தாக்கப்பட் டும், சிறைக்குள்ளாககப்பட் டும், கொலைசெய்யப்பட்டும் வருவது அதிகரித்துள்ளதாகச் சர்வதேச மன்னிபபுச் சபை அறிவித்துள்ளது.
பெருவியன் அன்டெஸில் "கறெராஸ் (Caretas) என் னும வாரப் பத்திரிகையின் நிருபர் ஹகோ பஸ்ரொஸ் (Hugo Bustos) ay Ldig முறை ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு தாயை புே மகனையும் பார்வையிடச் சென்றபோது ராணுவத்தால் சென்ற வரு இறுதியில்
Gemälan G&IF LÈ ALL' LA "ALFrit.
சாட் பத் திரி  ைக யாளர் g-Gay & Lucu (Soleh Gaba) என்பவர் சாட் அரசாங்கத் தின் கொள்கைகளுக்கெதிராக எழுதினுர் என்பதற்காக ரகசியமாக 1988 நடுப்பகுதி யில் கொல்லப்பட்டார்.
எகிப்தில் டொக்ரர் முக to Gudergo (Dr. Mohamed Mouru) அரசாங்கத்தின் சித்திரவதைகள் பற்றி எழுதி பதற்காக ஆறுமாதம் சிறை G006) 53547LILLITrf.
கென்யாவில் பியொன்ட் (Beyond) Grairio ué5th கையின் ஆசிரியர் பெடான் Gloridgar (Bedan Mbugua) அரசாங்கத்துக்கு தேரTA எழுதிஞர் என்பதற்காக
கடந்த வருட சிறைவைக்கப்
2000 நே Dogru) orci பத்திரிகையின் ரி ய ரான (Fatim. Yazic பெண், குர்தி யினருக்கு எதி அரசாங்க ! எழுதியமைக்க சிறைத்தண்ட
ரஷ்யாவில் GeFirsiu (Serg "மானநஷ்ட சுமத்தப்பட்டு LL " LITri. உள்ளானுர், !
திய சாலையில்
 

25-&-I989
1றை
இந்தியாவைப் இே கொண்டு , நம்பப்படுகி ளையாட்டு இந் னர்களினுலேயே பட்டு ஆடப் து குறிப்பிடத் றையவர் உலக Lift Gy FLibLS த்தி வீரர் கீற்
ன் விஜய் அமிர் மயில் இந்திய
all
விஸ் கோப்பை போட்டிகளில் 2 தப் பெற்றது. நிர்ஷ்டவசமாக, ந்திய அரசு இந் ப இஸ்ரேலில் போட்டியைப் படி வேண்டிய உலக ரென் ட்டு ஆனைக்குழு க்கப்படவேண்டி நஞல் இந்திய T போட்டிகளி கப்பட்டுள்ளது. எனுள் விம்பிள் ர் சம்பியனுன ணன், உலகின் ரர்கள் மட்டத்
திற்குள் இருக்க அரும்பாடுபட்டு GJO,60pri.
ஹொக்கியில் இந் தி யா பெற்ற பெரும் வீழ்ச்சி இந் திய ரசிகர்களை மட்டுமல்லாது, உலக ரசிகர்களையுமே ஆச்சர் யத்துக்குள்ளாக்கி யு ள் ளது. ஹொக்கி ஏன்ருல் இந்தியா என்ற நிலையிலிருந்து, அடிமட் டத்திற்கே சென்றுவிட்டது. அண்மையில் மேற்கு ஜேர்மனி பில் உலகக்கிண்ண ஹொக் கித் தொடரில் இந்திய அணி, இறுதிஸ்தானத்திற்குத் தள் ளப்பட்டு விட்டது. 932 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு இந்தியா, ஹொக்கியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்று வந் தமை குறிப்பிடத் தக்கது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத் தில் அவர்கள் இந்தியர்களிட மிருந்தே இவ்விளையாட்டைக் கற்று, ஏனைய நாடுகளுக்குப் பரப்பினர். மேலும் உதைபந் தாட்டம், கூடைப் பந்தாட் டம் போன்ற பல விளையாட் டுக்களில் இந்தியா உலக அரங் இல் பெயர் கேள்விப்படவே முடியாது போனமை, 80 கோடி மக்களும் தலைகுனிய வேண்டிய விடயம்தான்.
வி. வாகீஸ்வரன்
-—
உலக அரங்கில் இந்தியா என்ற நாடும் சில சிறந்த வீரர் களைத் தோற்று விக்கிறது என்று நிரூபிப்பதில், கிரிக்கட் அணியினர் பெ ரும் பங்கு செலுத்தியுள்ளனர். சாதனை துடுப்பாட்ட வீரர் சுனில் கவாஸ்கர், தலைசிறந்த சகல துறை வல்லுனர் கபில்தேவ், கம்பீரமான துடுப்பாட்டக் காரர் திலீப் வெங்சார்க்க போன்ற பிரபல்யங்களை விளை யா ட் டு லகு க்கு த் தந்த பெருமை, இந் தி யாவை ச் சாரும். இதனுல்தான் கிரிக் கட் இந்தியாவின் மூலமு டுக்குகளிலெல்லாம் பரவலாக ஆடப்பட்டு வருவதோடு, பெரும் செல்வாக்கையும் பெற் றுள்ளது. ஆயினும் இதற்குக் களங்கம் கற்பிப்பது போல் தெரிவுக்குழுவினர் இயங்கி வருவது, கவலைக்குரியது. பல சிறந்த வீரர்கள் அசட்டை
செய்யப் பட்டுள்ளனர். இத ணுல்தானுே என்னவோ, பிரபல வீரர் மொகிந்தர் அமர்நாத் கோமாளிகள் sa "Lib' " என்று அவர்களை வர்ணித்துள் ளார். தற்போது கூட ந்ெதி
யக் கிரிக்கட்டில் பெரும் சர்ச்
சையைக் கிளப்பியுள்ள விட யம், அணியின்,இதயம்" எனப்
போற்றப்படும் அறுவர் மீது ஒரு வருடகாலத் தடை விதிக்
கப்பட்டு ஸ் ள  ைம யா கும்.
மேலும் பலருக்குக் குற்றப்ப
ணம் கட்டப் பணிக்கப்பட்டு முள்ளது. வீரர்கள் செய்த குற்றந்தான் என்ன? தெரிவுக் குழு அனுமதியின்றி அமெ ரிக்கா, கனடா ஆகிய நாடுக ளில் தனிப்பட்ட குழு ஆட் டங்களில் கலந்து கொண்ட மைதானும், 1983 இல் உல கக் கோப்பையை ஜெயித்த பின் பல இன்னல்களே அனுப வித்த அணிக்கு, இது மேலும் ஒரு பேரிடி,
வளர்ந்து வரும் இளம் வீரர்களை விரைவில் இனங் கண்டு போதிய பயிற்சியும் உற்சாகமும் அளிப்பதில் இந் தியாவுக்கு நிர் இந்தியா தான் என்பது மறுக்க முடி யாத உண்மை. ஆனல் வீரர்க ளின் துரதிர்ஷ்டமமா என் னவோ, தேசிய மட்டத்தில் சாதிப்பது போல் உலகளாவிய ரீதியில் பிரகாசிப்பது அரிது இவற்றிற்கெல்லாம் அவர்கள் தொழில்ரீதியாக விளையாட் டில் ஈடுபடாமையும் ஒரு கார ணியாக இருக்கலாம், நாள் முழுவதும் வேலை; பின் ஒரு மணிநேரப்பயிற்சி; பின் போட் டிக் காலத்தில் வே% க்கு முழுக்கு என்ற அவர்களின் வாழ்க்கைப் நோக்கத்தக்கது.
பொதுவாக, ஆசிய நாடுக ளிலிருந்து உலகின் முன்னணி விளையாட்டு வீரர்கள் ஏன் தோன்றுவதில்லை? ஒருவேளை எமது பொதுவான உணவுப் பழக்கம் தேகாரோக்கியம் அல்லது உடலமைப்பியல் என் LJøor 2) ósöGL). LITS5LDITS அமைகின்றனவா? இவை அறிவிற்சிறந்த எமது மருத்து வர்களுக்குச் சமர்ப்பணம் L
T
ம் ஒன்பதுமாதம் ILLITr.
ாக்கி ' (2000 எனும் துருக்கிப் பிரதான ஆசி பத்திமா ஐசிசி i) என்னும் ஷ் சிறுபான்மை திரான துருக்கி நடவடிக்கைகளே ாக எட்டுவருடச் னேக்குள்ளாஞர்.
சேர்ஜி குஸ்நெற் ey Kuznetsov) குற்றஞ் சிறைவைக்கப் தாக்குதலுக்கும் மனநோய் வைத் அவரது விருப்
பத்துக்கு எதிராக அனுமதிக் கப்பட்டுள்ளார்.
ur LonrGSSG) (U Sen Win) பிரபல பத்திரிகை நிருபர், அரசாங்கத்தின் அராஜகங் கண்டித்ததற்காகத் தண்டிக்கப்பட்டார்.இவருக்கு சர்வதேச செய்திப்பத்திரிகை ஒன்றியத்தால் சுதந்திரத்தின் தங்கப் பேணு பரிசு வழங்கப் படடும், இவ்வருடம் மே மா
யூ சென் வின் என்னும்
தம் வரை அதைச் சென்று பெற்றுக்கொள்ள
அனுமதிக்கப்படவில்லை. பலஸ்
தீனியர்களின் எழுச்சிக்குச் intifada) Firiturs stopgun சகல எழுத்தாளர்களும் இஸ் ரேலிய அரசாங்கத் தன் பலவ கைச் சிகதிரவதைக்குள்ளாக் கப்படுகின்றனர். அப்படித் தண்டிக்கப்பட்டவர் ளுள் முக் இயமானவர் றிபாய் அல் ogy (Ribhai AL Aruri)
நாவலாசிரியை திருமதி ருஷ்டி!
சாத்தானின் செய்யுள் கள்" மூலம் பிரபலமும் பிரச் சினைக்குள்ளும் சிக்கிய சல்மான் ருஷ்டியின் மனைவியும் ஒரு நாவலாசிரியையே. இவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. இவர் நான்கு வருடங்களுக்கு முன் னர் இங்கிலாந்துக்குச் சென்று, அங்கே 1988 இல் சல்மான் ருஷ்டியை மணம் முடித்தார்.
இவரது பெயர் மேரியான் விசின், சல்மான் ருஷ்டியில் இரண்டாவது o32bis asuunt GUST
இவர், ஏற்கனவே to 6007th
முடித்து விவாகரத்துச் செய்து கொண்டவர். இவருக்கு ஒரு வளர்ந்த மகளும் உண்டு. மிகுந்த பழமைபேண் மதச் சம்பிரதாயங்களுக்கி டையே வளர்க்கப்பட்ட இவர் தனது எழுத்துகளில் அவற்றைச்சாடு பவராகவும், பெண்களின் பல தரப்பட்ட மனநிலைகளைப் பற்றி ஆய்வு செய்பவராகவும் உள்ளார். இவர் அண்மையில்
(11ஆம் பக்கம் பார்க்க)
பின்னணியும்

Page 11
*25-8-1969
9 60፣(6ö)• • • • (6ஆம் பக்கத் தொடர்ச்சி) கூரையிலோ அல்லது சுவர்க ளிலோ ஒளித்து வைக்கப்பட் டிருந்கனவா இல்லையா என்ப தல்ல முக்கியம், அன்று நிலவி வந்த பீதியுணர்வுதான் முக்கி யம். லிடியா சு காவ்ஸ்கயா வும்கூட இரவு நேரத்தில் ஜனசந்தடியற்ற தெருக்களில் நடந்து சென்று, அக்மதோ வரவின் கவிதைகளைத் திரும் பத் திரும்பத் தனக்குத்தானே சொல்லிக்கொண் டி ரு ப் பது வழக்கமாம் - கவிதைகளில் உள்ள ஒரு சொல்கூட மறந்து போகாமல் இருப்பதற்காக,
ஸ்டாலினிச ஒடுக்குமுறைக் குப் பலியான லட்சக்கணக் கான குற்றமற்ற மனிதர்க ளுக்கு இன்று மாஸ்கோவில் ஒரு நினைவாலயம் எழுப்பும் முயற்சி நடந்துகொண்டிருக் கிறது. அக்மதோவாவின் இரங்கற்பா'வைப் படிப்ப வர்கள், அதைவிட வலுவாக எந்தவொரு நினேவாலயமும் இருக்கப்போவதில்லை என்
பதை உணர்வார்கள்.
O O
அன்னு அக்மதோவா ஒரு பொது மொழியை உருவாக் கியது எவ்வாறு? அவரது அனுபவங்கள் தனிபபட்ட அனுபவங்களாக மட்டும் அல் லாமல், ஒரு முழு சமுதா யத்திற்குமே ஏற்பட்ட அனுப வங்களாக இருந்தமையால், அவரது கவிதைமொழி ஒரு குறிப்பிட்ட அவலமிக்க வரலா ற்றின் கீதமாகவும் ஒலிக்கிறது.
இதற்கு மிக அற்புதமான சான்று அவர் எழுதிய ‘இரங் கற்பா’தான். இங்கு அவர் ஒரு பெண்ணுக, தாயாக (ரஷ்யத் தாயாக, உலகத் காயாக), கடைசியில் புனித மேரியாகவே எழுதுகிருர் குற் றமற்ற ஏசுநாதர்கள் பலரை ஸ்டாலினியச் சிலுவைக்குப் பலி கொடுதத தாய்மார்களுக்காகக் குரல் கொடுக்கும் அன்னு, கோல்கோத்தாவில் அன்று நடந்த அநீதியை நினைவூட்டி, தம்கால ரஷ்யாவில் நடந்த அநீதிகள் மானுடம் மீண்டும் தவறியதால் ஏற்பட்டவை என்
றும் எடுத்துரை டத்தை ரடசி நாதரைப்போன் அறவுணர்வின் விளங்கிய, சா மக்கள் மரண
அந்த நாட்டை திலிருந்து மீட் சித்த ரத்தசா அன்னு இன வது சொந்த தீர்ப்பதற்கல்ல தனிப்பட்ட பூ திரம் அவர் ருந்து பெறவி நேரங்களிலும் பெண்ணுகவே, ணுகவே குரல் -9|auti 9,905 ஆணுல் அவர் என்பது த 6 காதல், தாய்ை றிற்குப் புதிய உருவாக வ அக்மதோவான ஞர்" என்று வது பொருத் (அழுத்தங்கள்
பட்டவை-தி
கோசல. (9 ஆம் பக்கத் தொடர்ச்சி)
அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர்கள் வருகின் றனர். கதறக் கதற ஒரு பக வையோ, கன்றையோ இழுத்
தவலே அவள் துன்பங்களுக் கும் இழப்புக்களுக்கும் பழக் கபபட்டவள்.
குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு பெயர் பெற்ற சாத் திரிமார்களைத் தேடிப் போகி
அவனும் .ே தவன். குரங் அவனது தோ ஒ1 ஆயினும் அன்பு கொண் பிரிவால் துன்
து போகின்றனர் கால்களைப் முள். பரப்பிக் கொண்டு, (3, μητα சீலன் புனர்பூச நட்சத்தி மறுத்து அது கதறும் - ம் ராமன் கூடப் புனர்பூச குலம் அத் விக்கு அம்மாவை அழைக்கும். Մալ ՄԱտ: - HTU அத்தம் அது
莎° ' நட்சத்திரம் EGfnfrri தன் இனத்தை உழைகரும கவில் வசிக்க சாத்திரிமார், பரிதாபமான குரலில் மாடுகள் அவனும் காடுகளில் வசிக் அவன் ரா எல்லாம் சேர்ந்து அழும், as 2.5 L dias
- le. . . . . நர்ந்தது அதர்மர்களுடன் ரன்றும். இரவு நேரங்களில் அடிக்கடி - Ա) குண்டுச் சத்தங்கள் கேட்கும். '' மரநாய்கள் கோழிகளைக் குழ அருளள சநாநதது மாட்டிக் கெ றக் குழற தொணடையில் திரு வெல்ல முடியாது என்ற என்றும். கியபடி இழுத்துப்போகும். இறுமாப்பில் தென்னிலங்கை மறியல் உயிரை வாட்டும் அத் தின யில் மமதை கொண்டிருந்த போகின்ற பல மான ஒலம் மெல்ல மெலலத் வர்களே அவனும் வென்முன் னுக்கு தேய்ந்துதூரேபோய்மறையும் சாபத்தால் பிடிக்கப்பட்ட கிரகங்கள்
அம்மா இப்போ குண்டுச் வர் ஞக்கு அவனும் விமோச அடைந்திருக் சத்தங்களைச் சட்டை செய்வ னமளிததான்! OLD, . . . . .
Slju வேண்டுமென்பது சிந்தன. o GčO GOLD. நாவலா (4ஆம் பக்கத் தொடர்ச்சி) இந்திலயில் பாடசாலைகள் 9ஆம் பக்க அத்தோடு பாடசாலைகளில் முற்று முழுதாக சரி என்று எழுதிய "ே தவணை முறைக்குட்பட்டே ஏற்பதோ அல்லது பாடசாலே என்ற 凸 திமது gdjestao LIII போதிக் - Na "LGBT j இலக்கிய l
o களே வெறுப்பதோ இப்பிரச் கின்றனர். ஆகு சினேக்குத் தீர்வாக முடியாது. பெறவிருந்த
o:ဤး,န္တန္း' Grao Gou Lunar L LSFINT&a) என்பது "" எனவே பாடசாலைகளுக்கும் ஒரு மாணவனது ஆற்றல் G : தனியார் கல்வி நிறுவனங்க இழி' மனவுறுதி என்பன யற் ளுக்கும் இடையேயுள்ள இம் வற்றை வளர்க்கும் உயர்ந்த 5 ಇಂಗ್ಲಿ'
ரீட்சை முை தோர் சமூக நிறுவனமாக 蠶 மாற்றப்பட வேண்டும் என்ப செய்யும் புத் தற்குக் காரணமாகும். நாளைய தோடு, பாடங்களுககிடையே வகுமாறு சமுதாயத்திற்கு ஒரு மான ' சூழ் நிலைக் கொப்பு Tது வன் ஆளுமையுள்ள முழுமனி நெகிழ்ச்சித் தன்மையும் கல்வி அவரி தஞக மாற்றப்பட வேண்டு முறையில் LDs, so0(LPLO தேவை வான்ெ மாயின் அவன் சகல துறைக என்பது, வெளிப்படை உண் ಮಂ ளிலும் ஊக்குவித்து வளர்க் மையாகும். O assir
30 வருடத்தில் அக்கண்டம் விஞ்ஞான தென்துருவ. ஒரு 'வஞ்ஞானக் கண்ட ஒரு தளமாக (5ஆம் பக்கத் தொடர்ச்சி) o ar ais** (Continent for a un
பட்டு தரவுகள் சேகரிக்கப் பட்டன. இவை உலக வானிலை அமைப்பு பற்றி விளங்கிக் கொள்ள பேருத்வி புரிகின்றது.
தென்முனேவில் தனிமைப் படுத்தப்பட்ட ag GÄSTILLDITAS அன்ட்ார்க்டிகா விளங்குவது
டன் கடுமையான பிரதேசத் துவ காலநிலையைக் கொண் டிருப்பது டன் சேதனப் பொருட்களின் உயிர் வாழ்வு விருத்தி, பரம்பல் என்பவற் றின் செயற்பாடுகளை ஒரு பரி சோதனைக்குரிய சூழலில் வைத்து ஆய்வு செய்வதற் கான ஒரு விஞ்ஞான கூட Lorras (Laboratory ) --SoyGốr Triřäg 35Tr Gíslam mišiegé66ör Apg.
எனவே மனித குல நன் மைகளுக்காக விஞ்ஞான ஆய்வுகளுக்கான சந்தர்ப்பங் களே எதிர்காலத்தில் தொட ரக் கூடும். 1959 இல் செய்து கொள்ளப்பட்ட அன்டார்க் டிகா உடன்படிக்கை கடந்த
Science) மாற்ற ம  ைடய க் கூடிய சூழலை உருவாக்கியமை குறிபபிடத்தக்கது. இத்த கைய நிலைமை தொடர்ந்து நீடிக்குமா, அல்லது இந்த வருடத்துடன் காலாவதியா கும் உடன்படிக்கையை புதுப் பிக்காமல் அக்கண்டத்தினைப் பகுதி பகுதியாக ஆக்கிரமித்து அப்பகுதிகளுக்குரிய பிரதே சத்துவ ஆதிபத்திய உரிமை களைச் சுயநல நோக்கங்களுக் அரசு, வல்லமை நாடுகள் நிலை நாட்டுமா என்பதனைப் பொறு த்திருந்துதான் பார்க்கவேண் டும். தென் முனைவில அமைந் திருக்கும் இக் கண்டம் அழ வெற் தன்மை கொண்டது மட்டுமன்றி, இராணுவ நோக் கங்களுக்கும் அவை தொடர் பான பரிசோதனைகளுக்கும் ஒரு பிரதான நிலையமாக மாறக்கூடிய சூழல் தென்படு
கின்றது. எனவே இத்தகைய
நோக்கங்களைக் கைவிடடு,
இவே உடன் பிக்கப்படவே சமாதானம்
மக்கள் எதிர்பு
U5 UTGITT GO
(7ஆம் பக்கத் கள்) வெளிய உலகிற்கு அ முகப்படுத்திய சஞ்சிகையின் புத்தகத்தில் LS) LLL LUGANG) தார்மீகப் ஏதோவொன் கத்தான் என கூடவே, 'சுத்த அக்க அந்த எழுத்த விடுவாரோ வும் இருக்கிற

இசை
ாக்கிருர் மானு க்க மரித்த ஏசு ரஷ்யாவின் குறியீடுகளாய் மான்ய ரஷ்ய த்தை ஏற்று, ஸ்டா வினிச ச் டு, அதை ரட் "GF95 TITLG), Gorf . றபியலை நாடு
அவலங்களைத் 1. அதேபோல ரிப்புகளை மாத்
இயற்கையிலி
அன்னு ஒரு ரஷ்யப் பெண் கொடுக்கிருர்,
ரஷ்யர் தான். ரஷ்யப் G) Geyla ன் மு க் கி யம். ம, ஆகியவற் இலக்கணங்களே ழங்கிய அன்னு 9 GJ "G)LIsö07 SGYI நாம் போற்று தம் தானே! எம்மால் இடப்
சை)
பதங்களேக் கடந் கும் வேடனும்
ழர்கள்!
ம் ராமன் பேரில் டவர்கள் அவன் புற நேர்ந்தது.
あ 万ーテあ委rdb。 மம் என்ருர்கள்
ஜத்துரோகமான ஈடுபடுவான்
ப கண்டங்களில் ாள்ள நேரும்
வீ ட் டு க் கு ப் பன் கூட அவ iar l-auIDIb...... யாவும் நீசதிசை கின்றன வென்
G而 6ծԴԱl,
த் தொடர்ச்சி) ஜான் டொலர் மூலம் லகில் பிரபலம் சந்தர்ப்பம், ருஷ் யச்சிக்கல்களால் காணவேண்டி ட்டது. வொஷிங் இவரின் ஜேர்ன் வலே விற்பனை தகக் கடை பின் விளம்பரப்படுத்தி
ன் புத்தகத்தை பாவிட்டால்ம2 கத்தை வ சியுங்
O
மயற்சிகளுக்கான
அன்டார்க்டிகா
படுத்துவதற்கா Lig.d5 6095 ւյց,յւն ண்டும் என்பதை விரும்பும் உலக Irf岛纷 றர்கள்."
TLD....
தொடர்ச்சி)
பிட்டு இலக்கிய வரை நன்கு அறி அந்தச் சிறு பெயர் மட்டும், GTTÅG, BLO t "ಅ குறி
பொறுப்பு என று இருக்கிறதா ாக்கு நினைவு. இதையெல்லாம் ப்போர்' என்று நாளர் சொல்லி என்று, பயமாக து - på norrübuy sör
| 5 - 8 - 89 6) σωμα), (Τρό
அமைதிப்படை வி ல க ல் தொடர்பாக புது டெல்லி யில் தெரிவிக்கப்பட்ட இந்திய அரசின் யோசனைகள் மீளாய்வு செய்யப்படுவது அவசியமென அறிக்கையொன்றில் ஜனுதி பதி தெரிவித்தார் () திரு கோணம%லயில் நடந்த மோத வில் 4 ஜவான்கள் கொல்லப் பட்டனர். () இடைக்காடு பகுதியில் இரண்டு குழுக்க ளிடையில் மோதல் நிகழ்ந்தது. அப்பகுதியில் தீயினுல் சில வீடுகள், வேலிகள் நாசமா இன அமைச்சர் காமினி திசநாயக்கா தமது பதவியை விரைவில் ராஜினுமா செய்ய லாமெனச் செய்திகள் வெளி வந்தன () வல்லிபுரக் கோயில் பகுதியில் மீண்டும் இந்தியப் படைகளின் முகாம் அமைக் கப்பட்டது D பண்டத்தரிப் புச் சந்தைப் பகுதியில், இளே ஞர் ஒருவரின் சடலம் கிடக் கக் காணப்பட்டது D କUବା னியா மடுக்கந்தைப் பகுதியில இலங்கை இர ணுவம் சுட்ட தில், ஜயசிங்க என்ற இளே ஞர் பலியார்ை. L
16 - 8 - 89 புதன்
வல்வைச் சம்பவங்கள் குறி த்து இந்தியத் தூதரகத்தின் பதிலே இலங்கை அரசு எதிர் பார்க்கிறது என்று, அ மைச்சர்
ரஞ்சன் விஜயரத்தினு செய்தி
யாளர் மாநாட்டில் தெரிவித் தார் () கலிகை, மந்திகை முகாம்களிலிருந்து ஷெல் தாக் குதல்கள் மேற்கொள்ளப் பட் டன கைது செய்யப்பட்ட கொழும்பு ஆஸ்பத்திரி ஊழி யர் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற, ஆஸ் பத்திரி வேலைநிறுத்தக்கார ரின் கோரிக்கையை அமைச் சரவை நிராகரித்தது () துபா யிலிருந்து தாயகம் திரும்பிய மன்னுரைச் சேர்ந்த ஒரு இளே ஞர், 21 கடவுச் சீட்டுகளு டன் கட்டுநாயக்கா விமான நிலயத்தில் கைது செய்யப் பட்டார் ()
17 - 8 - 89 வியாழன்
மள்ளுர் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் இந்தியப் படை ஜவான்கள் 24 பேர் கொல் லப்பட்டனர் ஊவா மாகா ணத்து முதலமைச்சர் பேர்ஸி சமரவீரவின் வெ லிம  ைட வாசஸ்தலத்தின் மீது குண்டு வீசப்பட்டதில், அவரும் வேறு நான்கு பேரும் காயமடைந்த னர் ) கொக்குவில் பொற் பதி வீதி சுற்றி வளைக்கப்பட் டுத் தேடுதல் மேற்கொள்ளப்
தாபனத்தில், சீமெந்து விநி யோகம் நிறுத்தப்பட்டது L
களின் சடலங்கள் குட்டுக் காயங்களுடன் கிடந்தன () பயிலுனர் ஆசிரியர்களைத் தெரி வதற்கான நேர்முகப் பரீட்சை கள் மட்டக்கள பில் குழப் பப்பட்டன - கே பத்மநாபா மீது கொழும்பு மேல் நீதி மன்றம் வொாண்ட் பிறப்பித் தது )
கொட்டடி இருபாலே ஆகிய பகுதிகளில் இரண்டு இளைஞர்
|8 - 8 — 89 () (6).J676ქ*
தென் பகுதி
வன்முறைக பேர் கொல்லப்பட் டனர் சபீர் ஹசேன் என்ற பிரபல இந்திய வர்த்தகரும் அதில் ஒருவர் த வி. சு. எம்.பி.யான கே திவ்வியநாதன் காணு மற் போயுள்ளதாக சபாநாயகரிடம் முறையிடப் பட்டது கொழும்பு பெரி பாஸ்பத்திரி வேலே நிறுத்தம் வேறு முக்கிய ஆஸ் பத்திரிக ளுககும் பரவியது யாழ். Dettanu L "IL LEC JEr gerrabalos Gylfasön நில குறித்து, ரெலோ அறிக்கை யொன்றை G) of) யிட்டது ) |9 - 8 - 89 ჟ: რექმ
அரசுக்கு செயற்படப்போவதான உறுதி மொழியை இராணுவம், விமா னப்படை, க ட ற் ப  ைட பொலிஸ்படை ஆகியவற்றின் தளபதிகள் கூட்டாக வெளி பிட்டனர் ( ) "அரசியல் நிர் ணய சபையை அமைக்கத் தயார் ஆல்ை முதலில் அமைதி ஏற்பட வேண்டும் என, ஜனுதிபதி தெரிவித்தார் ) யாழ் பதில் அரசாங்க அதிபர் வல்வைக்குச் சென்று, பாதி படைந்த இடங்களையும் மக்க ளேயும் பார்வையிட்டார் மாங்குளம் படைமுகாம் தாக் கப்பட்டது () 20 - 8-89 ஞாயிறு
பாதுகாப்புத் துணை அமைச் சர் ரஞ்சன் விஜயரத்தின வல்வெடடித்துறைக்கு விஜ யம் செய்தார்; அமைதிப்படை யினர் மக்களின் நடமாட்டத் திற்குக் கட்டுப்பாடு விதித் திருந்ததால், அவரால் பாதிக் கப்பட்ட மக்களேச் சந்திக்க முடியவில்லே. இராணுவ முகா மில் வைத்து, பிரஜைகள் குழுத்தலைவரையும் செயலா ளரையும் சந்தித்துப் பேசி ஞர் 0 மாங்குளம், துணுக் பகுதிகளில் ஊரடங்கு அமுல் நடத்தப் ட்டது பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளே நினைவு மலரும், அவ ரது கட்டுரைகளைக் கொண்ட செந்தமிழ்க் களஞ்சியம் நூலும், யாழ் பல்கலைக் கழ கத்தில் நடைபெற்ற விழா வில் வெளியிடப்பட்டன ( )
2 - 8- 99 திங்கள்
காலை 7.30மணியளவில் அல் வாயிலுள்ள பூமாஞ்சோலையி லும் வியாபாரி மூலையிலும் மோதல் சம்பவங்கள்
இடம் பெற்றன. இந்த மோதல்க ஒளில் சூட்டுக்கு இலக்கா கி
பொது மக்களில் பத்துப்பேர் உயிரிழந்தனர் O LDT, e Italy ஆகியவற்றின் புதிய விலைகள் அறிவிக்கப் பட்டு வான பாண் ரூபா 3 60 மாவின் சில்லறை
பட்டது 0 இராணு 'ததிலி விலை கிலோ, ரூபா 9.40 | ருந்து இப்போது சொல்லிக் அரச திணைக்களங்கள், கூட் Golagmir GirlGTrLogi) வெளியேறு டுத்தாபனங்கள், வங்கிகள் வோர் தீவிரவாதிகள்தான் ஆகியவற்றின் தலைவர்கள் என்று, அமைச்சர் ரஞ்சன் பதவி துறக்க வேண்டும் என்று சொன்னுர் () AGITTÉGB og Gö7 ஜே.வி.பி. அறிவித்ததைத் துறை சீமெந்துக் கூட்டுத் தொடர்ந்து, கொழும்பில்
உயர் அதிகாரிகள் வேலைக்குத் திரும்பவில்லே () கடந்து ஞாயிறு பலாலியில் வைத்து விஞ்ஞானபீட இரண்டாம் வருட மாணவன் கூட்டிச் செல் லப்பட்டதை ஆட சபித்து, யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பிட மாணவர் விரிவுரைகளைப் பகிஷ்கரித்தனர் () இந்திய அமைதப்படையைச் சேர்ந த 250 படையினர் காங்கேசன்
துறையிலிருந்து தப்பல் மூலம்
தாயகம் திரும்பினர் O

Page 12
|sjá
e=SC0CFԱՈՇիil=
{-Eg0ՇFԱՐՇր "சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
மூன்று போக்குகள் இன்று மூன்று போக்குகளே நாம் இனங்காணக் கூடிய தாக உள்ளது. இங்கு மட்டுமல்ல. எங்கும் எல்லா நிலைகளி லும் இவையே வரலாற்றின் ஒட்டமாக உள்ளன.
முதலாவது, சந்தர்ப்பவாதப்போக்கு இரண்டாவது, கட்டுப்பெட்டிப்போக்கு மூன்றுவது, சத்தியப் போக்கு சந்தர்ப்பவாதம் என்பது காலத்திற்கேற்ப கோலம்தரித்து, சுயலாபத்தையே அடிப்படையாகக் கொண்டியங்குவது இத ல்ை சமூகம் முன்னேறுவதில்லை. மாருக இன்னும் பின் தள்ளப்படுகிறது.
கட்டுப்பெட்டித்தனம் என்பது குருட்டுத்தனமான போக்கு தர்க்கரிதயான அறிவு விசாரணையின்றி மற்றவர் சொல்கிறர் என்பதற்காக, 'இதுதான் மரபு என்பதற்காக கடைப்பிடிக்
கத்திலேயே புதையுண்டு போகிறது.
சத்தியப் போக்கென்பது உண்மையைக் கடைப்பிடித்தல் உண்மை வழி செல்லுதல் இன்று சமூகமும் நாடும் உலகம் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்குத் தேவையான உந்து சக்தி இதுவே. ஆயினும் இன்று அருகிப்போன ஒன்ருக இருப்பதுவும் இதுவே.
சத்தியப் போக்கின் முக்கிய அம்சம் எந்தவித சுயலாபத் துக்கும் விலேபோகாமல் இருப்பதோடு எந்தவிதக் கட்டுப்பெட் டித்தனங்களுக்குள்ளும் தன்னைத் திணிக்காமல் எப்பொழு தும் எச்சந்தர்ப்பத்திலும் உண்மைக்காக உண்மையை முன் னெடுத்துச் செல்வதற்காக தனது வரையறைகளே, விதிகளை உடைக்கவும் புதுப்பிக்கவும் தயாராய் இருக்கும்.
ஆணுல் சத்தியப்போக்கும் சந்தர்ப்பவாதமும் இங்குதான் மக்களால் மாருட்டம் செய்யப்படுகிறது. இந்த மாருடத் தையே சந்தர்ப்பவாதி சத்தியவாதிக்கு எதிராகப் பயன்படுத் துகிருன்,
அதாவது சத்தியவான் உண்மையை முன்னெடுத்துக் செல்வதற்காக, தேவைப்படும்போது தனது வரையறைகளே,
விதிகளை மாற்றியமைப்பதை சந்தர்ப்பவாதி தானும் பயன படுததுருேன.
சந்தர்ப்பவாதி நேரத்துக்கு நேரம், கயலாபத்துக்காக
கொள்கை மாற நிற்பதை, கட்சி மாறி நிற்பதை சரிசெய்வ
தற்கு சத்தியவான் உண்மையின் தேவைக்காகச் செய்யும்
மாற்றங்களோடு (தனது செயல்களை) மாருட்டம் செய்கிறன.
ஆணுல் இந்த மாருட்டம் நீடிப்பதில்லை. உரைத்துப பார்ப்பதற்கு ஒரு காலம் வரும்போது சத்திய
வான் யார் சந்தர்ப்பவாதி யார் என்பது மக்களுக்கு தெளி வாக்கப்படுகிறது.
உண்மையை நிலைநாட்டுவதற்கு கடும் சோதனை ஏற்படும்
போது, சத்தியவான் தன் உயிரையும் துச்சமாக மதித்து
கடைசிவரை அதற்காகவே நிற்கிருன்,
ஆணுல் சந்தர்ப்பவாதி? இச்சந்தர்ப்பத்தில் ஆயிரம் காரணங்களைக் காட்டிக்
கொண்டு தலைமறைந்துவிடுகிறன்
கப்படும் குருட்டுப போக்கு இதனுல் சமூகம் மீண்டும் தேக்
நான
தென்னிலங் ஜே.வி.பி. யி விழ்த்து வி
பயங்கரவாதமு UITGOT 9JJJ 3F L. சென்று குவி ஒன்றே. ஈவிர இரத்தக்களரி, இந்தப் பய னிலங்கையிலு கள், அறிவு ஜீ Ꮣ1ᏗᎱᎢ ᎧlᎢᎱᎢ ᏪᎦᎶlᎢ . ஆசிரியர்கள், பிழைப்பவர்க தரப்பினரிடை ருப்பையும் தோற்றுவித்து வித பத்திரிை கள் அறிவிக்கி ஆணுல், இ. வெறுப்பும் அ மத்தியிலும் தொடங்கியுள் கொலே வெறு அசிங்க நிலைக் ளது என்ப ை குப் போ பொதுவாக இ பநிலையை ஆ வர்களுக்கு எ
LGudiñDG 95 ITU 36
இலங்கையில் வட கிழக்குப் பட்ட வன் முன் கையிலிருந்து குக் குடி பெயர் கள் மீளவும் சாத்தியக்கூறு
9 goal uSci) ( பாவுக்கு விஜய டுத் திரும்பிய ஜனநாயக மு யஸ்தர்களில் கர் ராஜி துெ
முன்னர் இ6
சலாந்து பி வே, டென்ம லாந்து போன் குடியேறிய தய கையில் தமிழர் கப்பட்டதும் தி Trig. Gi Gray பட்டது. ஆன
நல்லூர்த் திருவிழாவில்
தொண்டர்கள் தொகை குறைந்து
நல்லூரில் திருவிழாக் காலங் இலங்கைச்
சாரணர் சங்க
களில் அடியார்களை ஒழுங்க மைதியுடன் வழிநடத்தப் பல
தொண்டர் ஸ்தாபனங்கள் செயலாற்றி வருவது வழக் 嘴Lö。
ஆணுல் சென்ற வருடங்கள் போலல்லாது இவ் வருடம் திருவிழா க் கால ங் களி ல் தொண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்ப டுகிறது.
யாழ் மாவட்டக் கிளை, கடந்த 29 வருடங்களாக இடையி டின்றி நல்லூரில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. சாரணர் சங்கம் முறையே 1987 இல் 100 சாரணர்களையும், 1988 இல் 94 சாரணர்களேயும் தொண்டர் சேவையில் ஈடுப டுத்தியது. ஆனுல் இனறு 25 இரிசாரணர்களைக்கொண்ட
குழு ஒன்று மாத்திரமே. சுழற்சி முறையில் தொண்
L. Li ĠF GOODGL u 70a தாக, இதன்
ரிகளில் ஒருவர நல்லேயா தொ
@jög ()&ir
அ ைவர்ை
பேரும், பரி. ே தவிப் படைை 30 பேரும் ம
னர். இந்த எ6 னேய ஆண்டுக வாகும்.
இபயத்திரிகை இல 18, குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Under
 

25-8-79&g
கையில் இன்று னரால் Gill டப்பட்டிருக்கும் DLİb, அதற்கெதி பயங்கரவாதமும் பும்  ைம ய ம் க்கமற்ற கொலே, Lagoraf 30L. ங்கர நில தென் ள்ள பொதுமக் விகள்,பத்திரிகை அலுவலர்கள், அன்ரு டம் ள் ஆகிய சகல யேயும் அருவ விரக்தியையும் |ள்ளதாக LIGA) கைக் கணிப்பிடு ன்றன. ந்த விரக்தியும் அரசியல்வாதிகள் தொற்றத் ளதே இந்தக் றி, எ வ் வளவு குள் இறங்கியுள் தக் காட்டுவதற் துமானதாகும்
த்தகைய குழப் L" G SA o siya திராகப் பயன்ப
அரசியல் கொண்டுள்ள
டுத்தும் d}{L}0/TL1 வரலாற்றைக் இலங்கையின் எதிர்க்கட்சியின
ருக்கே, இது போதும் போதும் என்ருகிவிட்டதென்ருல் நிலை
மை மோசமாகிவிட்டதென்றே கருதப்படுகிறது. அதனுல் சகல அரசியல் கட்சிகளும் கூடி இதற்கொரு பரிகாரம்
காணும் முயற்சியில் இன்று இறங்கியுள்ளமை இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய
நிகழ்வாகும். பரிகாரம் காண் பதில் இவர்கள் வெற்றி பெறு கிருர்களோ @ຂຶur, ஆணுல் எல்லோர் தரப்பிலும் உச்சரிக்கப்படுவது, புரட்சியும் வேண்டாம் விடுதலையும்வேண் டாம் எம்மை அமைதியாக இருக்கவிட்டால் போதும் என்பதே!
சாகோ அடிகளாரின் செய்தி
'இவைபோன்ற முயற்சிகள் பொதுமக்களால் தூண்டப் பீட்டுச் செயற்படுவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இப் படிப்பட்ட செயற்பாடுகளிலே இறைவனேக் கண்டு கொள்ள முடியும்' என்று செவ்வாய்
காலே அமல அன்னே அன்ப கத்துக்கு வருகை தந்து, கலந்துரையாடலில் கலந்து
கொண்ட அமலமரித் தியாகிக ளின் உயர் சிரேஷ்டர் அதி. AG001. LDTriforåC360 grn (35r கூறினுர்,
வன்செயல்களால் தாய் தம் தையரை இழந்து தவிக்கும் சிருர்களுக்கு மறுவாழ்வளிக் கும் நோக்கத்துடன் கிழக்கு அரியாலயில் அமல அன்னே அன்பகம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிருர்கள் அடிகளாருக்கு மாலே குட்டி
பெயர்ந்தவர்கள் ம் திரும்பமாட்டார்கள்
b), குறிப்பாக பகுதிகளில் ஏற் றைகளால் இலங்
பிறநாடுகளுக் ந்துள்ள தமிழர் இலங்கை வரும் இல்லை என மேற்கு ஐரோப் பம் செய்துவிட் புள்ள ஈழவர் ன்னணி முக்கி ஒருவரான சங் நரிவித்துள்ளார்.
பங்கையைவிட்டு ஜர்மனி, சுவிற் ரான்ஸ், நோர் |riái, இங்கி
ற இடங்களில்
பிழர்கள், இலங் பிரச்சினை தீர்க் நாயகம் திரும்பு
எதிர்பார்க்கப் ரல் சங்கர் ராஜி
விட்டது
ல் ஈடுபட்டுள்ள பொறுப்பதிகா ான திரு. என். விக்கிருர், ஞர் தொண்டர் சேர்ந்த 63 யாவான் முதலு யச் சேர்ந்த ட்டுமே தொண் ஈடுபட்டுள்ள ண்ணிக்கை முன் ளே விடக்குறை
- சங்கர் ராஜி யின் கருத்துப்படி, தற்போது இவர்களின் மனுேநிலையும், இவர்கள் வதியும் நாடுகளின் அரசியல் கொள்கை நிலைகளும் மாறியுள்ளதால் பெருவாரி யான இலங்கைத் தமிழர்கள் தாம் தற்போது வ தி யும் நாடுகளின் பிரஜைகளாக மாறி அங்கே நிரந்தரமாக குடியமரப்போகும் நிலேயே ஏற்பட்டுள்ளதாம்.
இதற்குச் சாதகமாக 1992 இல் அமையப்போகும் ஐரோப் பிய பொருளாதார சமூக உரு வாக்கம், அதிகப்படியான (βωμόςύς), ITMIL 180ι உருவாக்க இருப்பதால் இவர்கள் எல்லா ரும் அதற்குள் இழுக்கப்பட லாம் என்பதையும் அவர்
கூறினுர்,
மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மேற்படி கருத்தரங்கிற்கு திரு. சி. ஆர். யோசப் தலைமை தாங்கினுர்
ஏழு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருக்கும் அதி, வண. மார் சல்லோ சாகோ இறுதி நிகழ்ச் சியாக வெள்ளியன்று யாழ். பல்கலைக் கழகத்தில் கலந்து ரையாடலில் கலந்துகொண்டு, மறுநாள் யாழ்ப்பாணத்திலி ருந்து பிரியாவிடை பெறுகி
I, T,
சமூகசேவையாளர்
பிரபல சட்டத்தரணியும், சமூக சேவையாளருமான திரு. இளைய தம்பி சீவரத்தினம் கடந்த 16 ஆம் திகதி மார டைப்பால் காலமானுர்,
மனித உரிமைகள் வெகு
ஜன இயக்கத்தின் தலைவ ராகவும், அகதிகள் புனர் வாழ்வுக் கழகம் போன்ற
பல சமூக சேவை அமைபபு களிலும் முக்கியஸ்தராகக் கட மையாற்றிய இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் தன்னல மற்றுத் தொண்டாற்றுவதில் சிறப்புடையவர்.
அவரது மரணச் சடங்கின் போது நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில், மனித உரிமை கள் இயக்கத்தின் சார்பில் திரு. சோ. தேவராசா அவர்க ளும, சட்டத்தரணிகள் சார் பில் திரு. கேசவன் அவர்களும் நியூ ஈரா நிறுவன ஆளுநர் திரு. கனகர ஜநாயகம் அவர் கள் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பிலும் உரை யாற்றினர். திரு. சீவரத்தி னம் அவர்களின் மறைவு சமூக சேவை உலகுக்கு ஒர் பேரிழப்
பாகும்.
U P நூலக. (1ஆம பக்கத தொடர்ச்சி) (1984)-யாழ். பொது நூல 凸LL உததியோகபூர்வமாக வெளியிட்ட திறப்பு விழா மல ரில் - நன்கொடைகள, அன் பளிப்புச் செய்தோருக்கு நன்றி நவிலும் செய்தியில் முதற்கண் திரு. ஜே. ஆர் ஜெயவர்த்தணு வுககு, ஜனதிபதி நிதயிலி ருந்து நூலகதி துககு வழங்கப படட இருபது லட்சம் ரூபா விற்கு நனறி தெரிவிககபபட் டிருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பான கோவையைப் பெற மாநகர சபை ஆணையாளர் திரு.பொ. பாலசிங்கம் பிரயத்தனம் செய்வதாகவும், நிதியைப் பெற முயற்சி செய்து வருவதாக வும் அறிகிருேம். அத்தி பூத் ததை யார் கண்டார்கள்?
மருந்து.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) விற்ருல் இந்த மருந்து வகை கள் நோயாளிகளுக்குப் பயன் Lll - gia
இதே சமயம் கடி ஊசிக்கும் யாழ்ப்பா ணப் போதனு வைத்திய சாலையிலும், டிஸ்பென்சரிகளி லும் பாரிய தட்டுப்பாடு நில வுகிறது. விசர்நாயினுல் கடி பட்ட சிலர் கொழும்பிலிருந்து ஊசி மருந்தைத் தருவித்து வைத்தியம செய்வதாகவும் பேசப்படுகிறது.
இந்திய மருந்துத் தட்டுப் பாட்டினுல் டிஸ்பென்சரிகளி லும் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுகிறது.
விசர்நாய்க்
ப்ளிகேஷன்ஸ் நிறுவன 屬தால் 2 5-8-10 gg ရွှံ့၏၊ அச்டெப்பட்டு வெளியிடப்பட்டது
Q. J. 78/89,