கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.09.08

Page 1
8-9-1989 வெள்ளிக்கிழமை
* இடைக்கால அர
பிரேமா நிராகரிப்
ஜே. வி. பிக்கு எதிராக கடும் நடவ
இடைக்கால அரசமைப்பதற்கான யோசனையை பி நிராகரிப்பார் என கொழும்பு வட்டாரங்கள் நம்பகம
விக்கின்றன.
ஜனதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பிரதம மந்தி யில் ஓர் இடைக்கால அரசை அமைக்க வேண்டுமென ஐ கட்சிகள் கூட்டாக வேண்டியுள்ளமை அனைவரும் அற
எதிர்க்கட்சியினரும், ஐ.தே. க. வுக்குள் உள்ள சிலரும், சில வெளிநாட்டுச் சக்திகளும் சேர்ந்து பிரேமதாஸ் அர சாங்கத்தை வீழ்த்துவதற்கு மேற்கொள்ளும் ஒருமுயற்சியே
இதுவென்றும் எனவே இதனை
அவர் உறுதியாக நிராகரிப் பார் எனவும் நம்பகமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் பிரேம தாஸ் ஆயுதப் படையினருக்கு நேற்றுப் பிறப்பித்த விசேட கட்டளை பல விடயங்களே
எமக்கு முன்னு5 யிலும், மேற்ப ஊர்ஜிதப்படுத் லும் அமைந்து
டளைப்படி தீ
எதிராகவும், ந பம் விளைவிப்ப
களுத்துறைப் பகுதிகளில் LÉGST விலை பெரிதும் வீழ்ச்சியடைந் துள்ளது. காரணம் மனிதனுல் உண்ணப்படும் மீன்கள் தற் போது மனிதர்களையே உண வாகக் கொள்ளத் தொடங்கி யுள்ளதே. ராணுவத்தால் சுடப்பட்டு களுகங்கை, களனி கங்கையில் நாளாந்தம் தள் ளப்படும் பெருவாரியான இளை ஞர்கள் இப்பகுதிக் கடல்க ளோடு சங்கமமாவதால் இப் பகுதிக் கடல்களில் வாழும் மீன்கள் இவற்றை உண்கின் ID GÖT இதல்ை இங்கு பிடிக் கப்படும் மீன்களை மக்கள் வாங் குவதற்குத் தயங்குகிருர்கள் அண்மையில் ஒரு சிங்களக் குடியானவர் வாங்கிய கும் பன மீன் ஒன்றிற்குள் ஒரு மனிதச் சின்னிவிரல் காணப் பட்டதாகவும் அதன் 1965 GOTIŤ அவர் மீன் வாங்குவதையே நிறுத்திவிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. பயந்து பயந்து
திரைப்பட நடிகர்கள்போல் கற்பனை பண்ணிக் தொண்டு ரூபவாஹினி தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்றவற்றில் வேலைபார்த்து
தம்மை
சற்ற டே ஹி வியூ வின்
கொழும்புச் செய்தி
- யாழ் குருவி - jis (g. IsiT வந்த ஊழியர் கள், '? 6) ஜே. வி. பியின் அச்சுறுத்த 莎 J லுக்குப்பின் தாம் அங்கு Gajën) கொழும்பு, நீர்கொழும்பு, செய்பவர்கள் என்பதைப்
பிரஸ்தாபிப்பதற்கு அஞ்சுவ தோடு, வேலைமுடிந்ததும் தமது ஸ்தாபனங்கள் இருக்கும் விதி யில் நின்று பஸ் எடுப்பதற்கும் அஞ்சி ஒட்டோவில் போய்
வேறிடங்களில் நின்றே பஸ் எடுக்கிருர்களாம். பாகிஸ்தானக் BEIT GODT SOGN) sã025)
மேலும் இக் கூட்டுத்தாப
ரங்களில் உரியவர்கள் வேலக் குப் போகாததால் அவ்விடங் களுக்குள் அரச Lu68)Lu9607 ரின் ஆட்கள் புகுந்து அவ் வேலைகளை மேற்கொண்டுள்ள தால், இவர்களிடம் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும் மொழிகளும் அ க ப் பட் டு பெரும் சித்திரவதைக்குள்ளா கின்றன. இவர்கள் செய்திகள் வாசிக்கும்போது அடிக்கடி "மன்னிக்கவும் என்ற வார்த் தையைப் பாவிக்கின்றனர். சிக் கல் ஏற்பட்டதும் தமது"கையில் மடியில் வைத்திருப்பவற்றை போட்டும் நிரப்புகின்றனர். அண்மையில் "பாகிஸ்தான் எயாலேன் விமானத்தைக் இாணவில்லை" என்பதற்குப் பதிலாக 'பகிஸ்தானக் காண வில்லை" என்றும் செய்தி வாசித்துள்ளனர்!
ராகவும் கடுை தியாகவும் நட ஈடுபடுமாறு
ஜே. வி 56 I (OU 6
鲇虏。 6%], [ }]
பன்முகப்பட்ட பல் நடவடிக் பிரேமதாஸ்வின் டங்கான ச்
தமது பலத்ை தையும் மேலு கரிக்கச் செய்து என்பது வெளி
ஆணுல் அண் அவர்கள் தமது UITLLIE UIT 5 (TTG) குடும்பங்களைே
இலங்ை
உலகவங்கியி ஏற்று இன்று தனது நான குறைக்க இலங்கை அரசு ளாதார நெ கியுள்ளதையும் இலங்கையைத் யு என். பி. யி கிய அமைச்சர் திய காமினி வும் லலித் யும் என்று அ அரசியல்
அணிக்கப்பட்டு
 

*/
சு அமைப்பதை
seo Li Gen.--
பண்டா - செல்வா ஒப்பந்தம் ஜி.ஜி யின் சதி
ό உருளும் இலங்கை
O நடிப்புச் சுதேசிகள்
முறைகளும்
δ 6 ασφυ பேரரசில் கிளர்ச்சிகளும் அடக்கு
O மூன்றும் உலகில் அபிவிருத்தியும் சூழலும்
O அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி
O இந்திய இசைக்குயில் பற்றி.
விலை ரூபா 4-00
O சிறுகதை, கவிதை தெளிவு சுழிவு.
முகம் 35
III i
பாரபட்சங்கள் நீக்கப்பட வேண்டும்
சாவகச் சே ரி யி ல் நடை
" பெற்ற சுகாதாரத் தொழிலா ளர் பொதுக் கூட்டத்தில் ᏞᎸᎯ56ᏡᎯ5 ஈழத்தொழிற்சங்க சம்மேள னத்தின் தேசிய அமைப்பா
ரேமதாஸ் ளர் திரு. வீ. ஏ. கந்தசாமி ΤΦ 35 தெரி ஜே.வி பி. யின் வன்செயல் களே முடிவுக்குக் கொண்டுவர
帕 தலைமை எதிர்க்கட்சியினரின் ஒத்து ழைப்பை பிரேமா கோரும் 551 எதிர்க் போது, அக்கிளர்ச்சியைச் றிந்ததே. சாட்டாகவைத்து எதிர்க்கட்சி
ணர்த்தும் வகை டி செய்தியை gifth ఐueoan ள்ளது. அக்கட் விரவாதிகளுக்கு ாட்டில் குழப் வர்களுக்கு எதி மயாகவும் உறு டவடிக்கைகளில் கூறியுள்ளார்.
கள் அவரைக் கவிழ்க்கவே முயல்வதாகவும், எனவே ஜே. வி.பி.க்கு எதிராக தீவிர நட வடிக்கை எடுப்பதன்மூலம் இச் சக்திகளுக்குத் தக்கபாடம் புகட்ட வேண்டுமென அவர் எண்ணுவதாகவும் அவ்வட்டா ரங்கள் தெரிவித்தன.
ஜே.வி.பி. க்கு எதிரா க மேற் கொள்ளப்பட்டுவரும் (12ஆம் பக்கம் பார்க்க)
Lan un 6õT
ன தந்திரோபாயம்
L'AGOSTI 粤L°卤 ராணுவ அரசி கைகள் மூலம் ன் அரசை ஆட் செய்ததோடு, தயும் அதிகாரத் ம் மேலும் அதி து வந்த னர் 'ப்படை
மைக் காலத்தில்
யுத்த தந்திரோ துவ வீரர்களின் அழிக்கத்
தொடங்கியதான செயல், அவர்களுக்கு பலத்த எதிர்ப்
பொன்றைக் கிளறிவிட்டுள் GT gil.
காலப்போக்கில் இயல்பா
கவே ஜே. வி. பி யின் பக்கம் சாயவிருந்த ராணுவத்தினரை ஜே. வி. பி. யின் இச்செயலா
னது மேலும் அரசோடு ஒட்டிக்கொள்ளச் செய்துள் ளதோடு, வெகுவிரைவில்
அவர்களை அறவே ஒழித்து விட வேண்டும் என்ற உக்கி ரப் போக்கையும் தந்துள்ளது.
கூறியதாவது:
இந்த நாட்டின் நல்வாழ்வுக் காகவும், மக்களின் சுகாதா ரத்தைப் பேணுவதற்காகவும் பாடுபட்ட சுகாதாரத்தொழி லாளரின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன. அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய 5Tä6 s 6.Lgair இன்று போலிக்காரணங்கள் காட்டி கொடுபடாதுள்ளன. மூதூர், திருமலைப் பகுதி வாழ் சுகா
தாரத்தொழிலாளர் மலசல கூடம், வீடு, மின்சாரம், தண் aைர், போன்ற வசதிகள்
அற்றுத் திண்டாடுகின்றனர். மேலும் அவர்கள் இந்திய வம் சாவழியினர் என்ற காரணம் காட்டி நிரந்தர வேலை வழங் கப்படாமல் ஏமாற்றப்படுகின்
றனர். இப்பாரபட்சங்கள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும்.
ஒற்றுமையைக் குலைக்க
ஆயுதப் பயிற்சி
தான் ஆக்கிரமித்துள்ள பகு திகளிலுள்ள அரபுமக்கள் சில ருக்கு ஆயுதப் பயிற்சியினை இஸ்ரேல் கொடுத்துவருகிறது.
மக்கள் தங்களைப் பாது காத்துக் கொள்ளவே ஆயுதப் பயிற்சி கொடுத்து, air னர் ஆயுதங்களையும் கொடுக் கிறுேம் என இஸ்ரேல் சொல் கிறது.
ஆணுல், அரபுமக்கள் மத்தி யிலுள்ள ஒற்றுமையைச் சித றடிக்க இஸ்ரேல் கையாளும் தந்திரமே இதுவென, அரபு மக்கள் அபிப்பிராயப்படுகின் றனர்.
5) JAG UTGÖT
ன் கட்ட%ளயை இலங்கை அரசு ய மதிப்பைக் மன்வந்துள்ளது. பெரும் பொரு ருக்கடிக்குள்ளா அந்த நிலைக்கு தள்ளியது, ன் இரண்டு முக் Gimtares 6676Yriži திஸ் நாயக்கா அத்துலத் முதலி ண்மையில் சில அவதானிகளால்
ள்ளது.
பொருளாதார நெருக்கடி ?
காமினி, இலங்கையின் சிய விவசாயத்துக்குப் பொருத் தமான குளங்களைப் புனர்நிர் ldrr6001lb செய்வதை விட்டு அமெரிக்க ஆலோசனைப்படி நமது நாட்டுக்கு ஒத்துவராத பெருந்திட்ட மகாவலி நிர் மாணவேலகளால் பணத்தை விரயம்செய்தது நாட்டை பெரிய அளவில் பாதித்துள் ளது. இதற்கேற்ப ராணுவத் தீர்வே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு வழியெனகோடிக் கணக்கான செலவில் ஆயுதக் கொள்வனவில் லலித் ஈடுபட்
டது, இலங்கைப் தாரத்துக்கு அடியாகும்.
பொருளா அடுத்த பெரிய மகாவலித்திட் டத்தில் வேலை செய்யும் அமெரிக்க பொறியியலாளர் மாதம் 80,000 ரூபாவைச் சம் பளமாகப் பெறும் அதேவேளே யில், இதே வேலை செய்யும் இலங்கையர் இதே வேலைக்கு 3000 ரூபாவைப் பெறுகிருர் என்பதின் மூலம், நமது மகா வலித் திட்டங்களால் பயன் பெறும் நாடும் நிபுணர்களும்
ursi. என்றும் அறியலாம்.
கோதர வாரப் பத்திரிகை =

Page 2
தின
Affluust (φ. θαυσούτσοτώσουώ
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், ഖങി நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி шады..)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 22 5/- அரைவருடம்-ரூபா 115/-
Øsö5um
ஒரு வருடம்-ரூபா 300/-
(இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
வருடம் - ୫୯୬ யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் 656)."Gll (New Era Publications Ltd.) GrairGID, எழுதப்பட வேண்டும்.
பத்திரிவை விநியோகம், சந் தரப்பனம், Gaributih போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி :
118, 4ஆம் குறுக்குத்தெரு.
து. பெ. 122, யாழ்ப்பானம்.
L 6 OTD
பழத்தில்
JIJI ULI
's
னம் பழத்திலிருந்து சாராய உற்பத்தி' இப்படி ஒரு செய்தி. "யாழ்ப்பாணத்
தில் பனங்கிழங்கு உற்பத்தி வீழ்ச்சி' இப் படி யும் ஒரு செய்தி.
உணவுத் தட்டுப்பாட்டின் போது, நெருக்கடிகளின்போது கைகொடுத்த பனங்கிழங்கு உற்பத்தி வீழ்ச்சி காணவும். உணவுப் பொருள்களாக உத வும் பனம்பழத்திலிருந்து சாரா யம் உற்பத்தி Թ Ժ ըն պլւb ஆராய்ச்சி தேவைதான?
ஆராய் ச் சி க ள் மானவை அவற்றின் பயன் பாடு அதைவிட முக்கியம். ஆராய்ச்சிகள் எப்போதும் மக்களின் உணவு ஆதாரத் திற்கு முதன்மை கொடுக்க வேண்டும். ஜேர்மனிய ஆராய் ச்சியாளர்கள் பனம் பழம் Lugia Goals ஊட்டச்சத்துகள் நிரம்பியதெனக் கண்டுபிடித்த தாக பணம் பொருள் அபிவி ருத்திச்சபை முன்பு அறிவித் தது. இப்போது அதே சபை பனம்பழத்திலிருந்து சாராய உற்பத்தி செய்யலாம் என்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட் டிருக்கிறது. ஊட்டச்சத்துகள் Grdam'ın armurru Gugladi வந்துவிடும் என்ற கண்டுபிடிப் பும் இருக்குமோ? எ ன் ன முரண்பாடு நெருக்கடிகளின் போது கைகொடுக்கும் பனம் பழத்திற்கு இப்படியொரு நெருக்கடி.
யாழ். மாநகரசபை நூலகச்
யாழ் மாநகரசபையின் அதி கார வரம்பிற்குட்பட்ட பகுதி யில் ஆறு நூலகச் சேவைக் கிளைகள் செயற்பட்டு வருகின் IᎠ60Ꭲ . நாவாந்துறையில் |ւյւգ-ւն பகம் ஒன்றும் யாழ் மாநகர சபையினுல் ஆரம்பித்து வைக் கப்பட்டுள்ளது.
நூலகங்களில் ருக்கைகள், மேசை கதிரைகள் பற்ருக் குறைவாகவே உள்ளன. நூல் களும் தேவைக் கேற்றவாறு இல்லை. குருநகர் நூலகத்தில் தண்ணிருக்கே அருந்தல். இந் நூலகத்தில் வெளிநாட்டு நிறு வனங்கள் இலவசமாக அனுப் பும் இதழ்களைத் தவிர வேறு சஞ்சிகைகள் கிடையாது.
LDITib5D9-60.L. மேற்கொண்ட
தற்போது ஆணையாளர்
நடவடிக்கையினுல் நூலகத் துறைசார்ந்த நிபுணரான கலாநிதி ஈ. வே. பாக்கியநாத னின் சேவையை யாழ் மாந கரசபை நூலகப் பகுதி பெற் றுள்ளது. இவர் ஏலவே 1964 - 1916 8 காலப்பகுதியில் யாழ். பொது நூலகத்தில் நூலகராகக் கடமையாற்றிய aurf.
ஜி.சி.ஈ சாதாரண/உயர்தர
வ குப் பு மாணவர்களின் தேவைகளுக்கும் பயன்படும் வகையில் பாடநூல்களையும்,
உசாத்துணை நூல்களையும், தமிழ் மொழியிலான அறிவி யல் நூல்களையும் நூலகச் சேவைக் கிளைகளில் சேர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
{P 6უჩ ენეზე)( மா விலையேறிவி றுக்குப் பதிலீட இருக்கிறது பனம் இவற்றின் உற் பாவனையும் பெ ஆராய்ச்சியும் அவசியம். அத தேசிய பொருள் போலத் தலை போதும் எமது திற்கு ஆதாரம பொருளை உண தற்கு மட்டுமே வழங்க அபிவி முன்வரவேண்டு
எமது மக்களு வளர்ந்தே செல் கட்டத் தி 6ே பொருள் பாவ LDIT35ë 3560)Lu". டும். பனை நடு ரப்படுத்தவும் ே னதான் அந்நிய அலேந்தாலும் *LöráQārLó Οι Ιμμή σTLib(3L கொண்டிருக்கே அதைப்போல . ளின் உபயோக ஒட்டிக் கொள்
சேவை
தவிரவும் யாழ் பூரீலங்கா கா எரித்த சமயம்
பிரிவும் எரிந்
월, *ԼՔ6Û6ւII
இலங்கையில் ஆயுதக் கலா விட்டது. ஆயுத ஓங்குகிறதா தீர்மானத்தை, குழலுக்கூடாய் டைக்குள் தின் கள் எதனே ஆ எதனை விரும்பு பதை சற்றும் விருப்பங்களைத்
ciji ni .
னம்தான் என்ருலும் தலைகளை
திேவு
UTä. asgedi), 567", "Luganolf)' unt Gymru ரின் நிர்வாக எல்லைக்குள் அமைந்த பாடசாலைக் கொத் தணியமைப்பு ஒன்றில் காலே ஊன்றிய எட்டு அதிபர்கள் முக்கியமான வேலையாக ஏலவே இருந்த கொத்தணி யின் பெயரை மாற்றியமைக்க ஏகமனதாக முடிவெடுத்துள் ளனர், ஏகமனதான தீர்மா
எண்ணுவதுதான் ஜனநாய கமோ? தலைகளை உடைப்ப தும் ஜனநாயகமாகாது. ஜாத கம் பார்த்துச் சரியான பொருத்தத்தின் பின் தீர்மா னித்தார்களோ என்னவோ, எண் சோதிடத்தில் 8 உயர்த் தினுல் உயர்த்தும், வீழ்த்தி ஞல் வீழ்த்தும் என்று பொது ஜனம் அப்பாவியாகச் சொல் லாடுகிருர்கள்.
இக் கொத்தணி அமைப்பில் இருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனித்தியங்கலாம்
என்று ஒடியாடித்திரிந்த ஒரு வர்தான், பெயர் மாற்றத்தின் சூத்திரதாரியாம். தவிரவும், பெயர் மாற்றம் என்ற கூத்
தின் பகைப்புல Lumas në blug 4 முமாம் என்று Gl g).5 G)5ff. தீர்மானத்துக்கு வித்து மெளனி கியவர்கள் மன கிடந்த ஆத்திர கையால் ஆக டங்களில் பேசுகிருர்கள். றம் வெற்றி த கேள்விக் குறி கும் மேலிடம்கடத்தினுல் ஹ 95ᎧᎫᏝᎢ 6Ꭲ60ᎢᏰ0! டியதுதான்.
'இருந்த ெ மொழி, மெய்க
 
 
 

யறிவிட்டது: ட்டது. இவற் க இருக்கவே பொருள்கள். |த்தி பெருகி கப் பல்வகை பிரசாரமும் ஒல் தமிழீழத் ாதாரம் பனே மிரும். எப் னவு ஆதாரத் யுள்ள பனம் வாகத் தருவ முன்னுரிமை ருத்திச் சபை b.
ஒசியில் படிக்கவே விரும்புகிறர்கள். . . .
திசையில் நீலாம்பரன் எழு திய தூவானத்தில் ஈழத்து வெளியீடுகள் பற்றிக் குறிப் பிட்டிருந்தார். சஞ்சிகைகள், நூல்கள் ஆயிரம் பிரதிகளைத் தாண்டாத நிலைமையை அழ காகச் சுட்டிக் காட்டியிருந் தார்.
தென்னிந்திய சஞ்சிகைகளை விலை கொடுத்து வாங்கும் நம் மவர்கள் இலங்கைச் சஞ்சி கைகளை இலவசமாகவே வாங்
醫獸g@
ம், நெருக்கடி லும் இக்கால னும் பணம் னயைத் தீவிர பிடிக்க வேண் கையையும் தீவி வண்டும். என் மோகத்தில் எ ம க்குரிய σταύτ Π) நாடு ஒட்டிக் வ செய்யும். பனம் பொரு மும், எம்மோடு ாட்டும்.
கர வி. புங்கடுதீவு.
நூலகத்தை வற்படையினர்
இலங்கைப் து சாம்பராகி
கிப் படிக்க விரும்புகிருர்கள். வீடியோ திரைப்படப் பிர தியை தினக்கூலி ரூபா 15 வீதம் வாங்கி விட்டில் போட்டு ரசிப்பவர்கள் தேசிய பத்திரி கைகளே ஒசி"யில் வாங்கிப் படிக்கவே ஆசைப்படுகிறர்கள்.
இன்று நம்மகத்துக் கலை, இலக்கியப் பணிக்குக் காத்தி
ரமான பணிகளைச் செய்து வரும் திசை வடபகுதி மற் றும் பிரதேசங்களில் வரும்
இலக்கிய சஞ்சிகைகளைப் பற்றி உதாரணமாக உள்ளம், மல் மட்டுநகரில் வரும் முனப்பு கொண்டன்,
விடடது. இப்பிரிவை மீள மைக்கத் தீர்மானித்துள்ளதா கவும் இலங்கை தொடர்பான நூல்கள் வைத்திருப்பவர்கள் தந்துதவுமாறும் நூலக வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலாசாரத்தின் I966ïT UITf1 P
இன்று ஒர் சாரம் வந்து ம் எங்கு தான் அங்கு தனது துப்பாக்கிக் மக்களின் மண் விக்கிறது. மக் தரிக்கின்றனர்? கின்றனர் என் மதியாது தமது திணிக்கின்ற
இங்கு இந்த ஆயுதக் கலா சாரமும் யுத்தப் பிரபுத்துவ மும் தோன்றியது எப்படி ? தமிழ் பேசும் மக்களின் பிரச் சினேக்கு என்று தீர்வு காண மறுக்கப்பட்டதோ, அன்றே ஆயுதக் கலாசாரம் கருக் கொள்ளத் தொடங்கியது. இந்தக் கலாசாரக் குழந்தை Last 5 7 պւb தந்தையும் ஐ. தே. க. வும், எஸ். ஏரல் எவ். பி. யும்தான்.
8-9-1989
மற்றும் கொழுந்து போன்ற சஞ்சிகைகளே விருப்பு வெறுப் பின்றி நடுநில நின்று இலக் கியச் சுவைஞர்களுக்கு அறி முகப்படுத்தும் வண்ணம் காத் திரமான விமர்சனம் ஒன்றைச் செய்தால் அது பயனுள்ள பணியாக அமையும். இதனை நீலாம்பரவை து (@) Fula). INTIŤ என எதிர்பார்க்கிறேன்.
அந்தனி ஜீவா ஆசிரியர் - கொழுந்து" கொழும்பு. திசையின் ஒசைகள் LID SON JOULUTTg5
திசை சிறுகதைப் போட் டிக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அருமை யான சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அன்று நடைபெற்ற சொற்பொழிவுகளைச் செவி புற்ற பின்னர் திசையின் மேல் எனக்கேற்பட்டிருந்த நல்லபிப்பிராயம் மேலும் அதிகரித்தது. பல்வேறுபட்ட (...) Ifu எழுத்தாளர்களின் முன் 'குரியனின் முன் நின்ற மின்மினியின் நிலை போல' நானும் அக்கூட்டத்தில் கலந் தது என்னைப் பெருமிதமடைய வைத்தது.
திசை எழுப்பிய ஒசைகள் இன்றும், என்றும் LDig, air மனதை விட்டு அகலக் கூடி யவை அல்ல. திக்கெட்டிலும் பரவியிருக்கும் ரசிகர்களே, முக் கியமாக தமிழர்களை ஒன்று சேர்க்கும் கருவியாகவும் அவர் களிற்கு நல்ல திசையைக் காட்டும் சாதனமாகவும் திசை விளங்குமென்பதில் எள்ளள வேனும் ஐயமில்லை.
செல்வி மைதிலி அருளையா யாழ்ப்பாணம்.
பழசுகளுக்கு தலை அடி
திங்களின் கல ச மா கி ய திசை யைச் சுவைப்பவர்க ளில் நானும் ஒருவன். பல அம்சங்களும் திகழும் திசை பல்கிப்பெருகி வளர எனது ஆசிகள். மேலும், தங்களின் திசை முகம் ரொம்பப் பிர மாதம் மற்றும், சு வில்வரத் தினம் எழுதிய விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றியது புகழ் பரப்பும் பழசு
களுக்கு ஒரு தலை அடியாக இருக்கிறது. மிகவும் தெளி வாக உள்ளங்கை நெல்லிக்
கனி போல அழகாகச் சொல் லியிருக்கிருர்,
த ஜெயகண்ேஷன்
புன்னுலைக்கட்டுவன்.
நிதில் முனைப் ாதியும் சமய
ாளப்படுகிறது. ஆதரவு தெரி பாகக் கைதுரக் தில் குமைந்து மா, எதுவோ,
ருதிபேதமாகப் பெயர் மாற் ருமா என்பது நான் எதற் நிர்வாகம்
ח9% מT Lמ6M ח இருக்க வேண்
Luri மனம், ாால் ஒத்துக்
கொள்ளப்பட்ட பெயர். இது ஒரு பண்பாட்டுக் கருவூலமாக வும் திகழ்கிறது. Gorn Gor படிப்பில்லை. முதல் வேலையாக ஏன் இந்தப்பெயர் மாற்றம்?"
- இப்படியும் பெற்ருேரும், நலன்விரும்பிகளும் அங்க
லாய்க்கின்றனர். பெயர் மாற் றம் வெற்றிபெற்ருல், இது ஒரு முன்மாதிரியாக அமைந்து நல்லூர்க் கொத்தணி, வண் ணுர்பண்ணைக் கொத்தணி என்று மாறினுலும் பில்லே நாளடைவில்
கொத் தணி அமைப்புகளின் பெயர் கள் தலைகீழாகவும் மாறும். இதனுல் ஊரே குழம்பலாம். யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்
தில் விளையாட்டிலும் கல்வியி லும் பெயர் போன பாடசாலை
ஒன்றின் கட்டிடத்துக்கும் பெயர் சூட்டப்போய் ஊரே குழம்பி,பள்ளிக்கூடம் இரண்டு பட்டது: இன்றும் அங்கு மழைவிட்டும் தூவானம் ஆற
வில்லை. எது எப்படியாயி னும், 'பெயரில் GTGό 607 g)(Ujiji 5. Dg5?”" (What’s in a
மame?) என்று உலக மகாகவி ஷேக்ஷ்பியரே கையை விரிக்கி
(gri!
ーち。ッsを

Page 3
8-9-1989
தி
பெள G. A. g., an இனவாதிகளின் தூண்டுதலா லும், கிளர்ச்சிகளாலும் தான் பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது என்பது உண்மை ஆளுல் அதேவேளே இவ் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட வேண்டுமென்று தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் ஒரு சக்தி விரும்பியது. அச்சக்தி ஜி. ஜி. பொன்னம்பலம் தலை மையிலான அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் ஆகும்.
தென் இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இவ் ஒப்பந் தம் கிழித்தெறியப்படுவதற்கு கிளர்ச்சிகளைத் தூண்டியவர், ஜே. ஆர். ஜயவர்த்தனு இவ் வாறு ஜே.ஆர். முயன்றமைக்கு இரண்டு காரணங்கள் அடிப்ப டையில் இருந்துள்ளன. ஒன்று, பண்டார நாயக்காவின் ஆட் சியை கவிழ்க்க வேண்டும் என் பதற்கான கிளர்ச்சிகளைத் துண்டுவதற்கு இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தவேண் டுமென்பது இரண்டாவது சமஷ்டியை ஒத்த அமைப்பு முறைமை தமிழரின் தேசிய தனித்துவத்தை வளர்த்து விடும் என்பதனுல் அதனேக் கிழிக்க விரும்பினுர்,
1930 களின் மத்தியிலிருந்து 1950 களின் மத்திவரை, தமிழ் மக்களின் தன்னிகரில்லாத் தலை வராய் இருந்தவர் ஜி. ஜி. பொன்னம்பலம். இக்காலத் தில் பொன்னம்பலத்தின் தலே மையில் செயல்பட்ட ஒருவரே எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆனுல் 1949ஆம் ஆண்டு எஸ். ஜே.வி. கொங்கிரஸில் இருந்து Litija, raspu, a Cardirala. யின் அடிப்படையில் தமிழ்
ண்டு (2) ஆசனங்களை மட்டுமே பெற்றது ஆணுல் 196 ஆம் ஆண்டு தேர்தலில் இது 10 ஆசனங்களைப் பெற கொங்கி ரஸ் 2 ஆசனங்களேயே பெற முடிந்தது. இதனுல் எஸ் ஜே வி. தமிழ்மக்களின் தலைவராக வும், ஜி. ஜி. தமிழ் மக்களால் கைவிடப்பட்டு புறம் தள்ளப் பட்டவராகவும் (ΕπταδοτιΤι 10) சின்ருர்,
தத்தைச் சற்று இவ் ஒப்பந்த ஞல், ஏறக்குை முண்டுகளாக பிரச்சினைக்கு
5/T6007 (Մ)Lգ (UTՄ வநாயகத்தின் இவ் ஒப்பந்தத் தீர்வு கண்டதா அமைந்துவிடக் பதே, ஜி ஜி
LIGJI I - GJGi)
El T.
எஸ்.ஜே.வி. சமஷ்டிக் கொள் கையின் பிரகாரம் 1957ஆம் ஆண்டு பிராந்திய சபைகள் பற்றிய ஒப்பந்தத்தைச் செய்து (6) η Ιταδίτι τη இவ் ஒப்பந் தத்தைத் தோற்கடிக்கவேண்டு மென்பது ஜி. ஜி. யின் பேரவா. இவ் ஒப்பந்தத்துக்கு எதிரான கருத்துக்களே ஜி. ஜி. அவ்வப் போது வெளியிட்டார். பிற்கா
卡
லத்தில் அவர்களது வெளியீடு களும் சமஷ்டி அடிப்படையி லான தீர்வை முழுக்க முழுக்க நிராகரித்தன. முறையே 1967 1968 காலப்பகுதியில் வெளி யிடப்பட்ட கட்சியின் 22ஆவது 23ஆவது மகாநாட்டு மலர்கள் வெற்றுக்குச் சான்று பகர்ன்ெ O
2. [116}} |
கும். எனவே பந்தத்தைக் ஆழ்ந்தவிருப்ப ஆளுல் (alar தலைமையினத் ab 5 (pinu உணர்ந்திருக்க னும் செல்வநா மையில் பிரச்ெ ஏற்படக் கூட இவரது அடிப் LDIG I D.
ஒப்பந்தத்ை தில் ஜே. ஆர். மக்களைப் பல் தூண்டிக்கொன் யில், யாழ்ப்பா கள பூர் பதி டிகள் அனுப்ப 1957 ஜனவரி அதற்கு எதிரா டத்தைத் தே
அரசுக்கட்சியை ஸ்தாபித்தார். இவற்றின் 3-г--Р 2і — 03 т — " - இக்கட்சி 1952 தேர்தலில் இர பண்டா செல்வா ஒப்பந் போராட்டத்ை
அவுஸ்திரேலிய அணியின்
68..........,, ளில் ஆஸி அணி மிக மோச னும், துவண்
ரிக்கட் விளேயாட்டின் மாகத் தோற்றமை எவரா இவ்விளம் இட பிறப்பிட is also 90 லும் ஜீரணிக்க முடியாத பாட்டக்காரர் அவுஸ்திரேலியா கடந்த சில ஒன்று. களுக்கு காலமாக மிகவும் பின்னணியி
விளங்கி ஒட்ட லிருந்து இப்போது ஒரு சிறந்த அடிக்கத் துவ அணியாக மிளிர்ந்திருப்பது இந்த நிலையிலும் சோர்வே ஆளி (அவுஸ்திரேலிய ரசிகர் யுருத தெரிவுக்குழுவினரும் வாக ஆளி களை மட்டுமல்லாது உலகெங் ஏனேயோரும், துற்றுவார் -ைவதும் கணும் உள்ள கிரிக்கட் ரசிகர் தூற்றட்டும் போற்றுவார் பெற்றுச் சிறர் களையும், மட்டற்ற மகிழ்ச்சி போற்றட்டும் என்று விமர்ச ராவதுமே, யிலும் வியப்பிலும் ஆழ்த்தி னங்களே அசட்டை செய்து తో இதன் யுள்ளது. 70 களில் ஆளி அனுபவம் வாய்ந்த அணித் ஆவது * அணிக்கு பெருமை பல தேடித் இவர் அலன் பே ட ணிக்கை டுதந்தவர்களான சிறந்த துடுப் இணைந்து துடிதுடிப்பு மிக்க 7:7ܨܬܐ பாட்டக்காரரும் தலைவருமான நிலையில் பிரக
இளம் விரர்களேக் கவனமாக ஆ கிறேக் சாப்பல், தனது காலத் 39, -960)
ஆராய்ந்து எடுத்து, போதிய
இல் அதி சிறந்த பந்து வி பயிற்சி அளித்து மிகுந்த உர் கொண்டிருந்த சாளரும் உயர்ந்த விக்கட் * ' 蠶 21ᏫᎢ*°ᎢᏭᏘ . எண்ணிக்கையையும் பெற்றி சிே-4 அவர்களான ஒன திறமை, தன் ருந்த டெனிஸ் வில்லி, மிகச் யவற்றை வளி சிறந்த விக்கட்காப்பாளரும் ინეს. வாகீஸ்வரன் பாடுபட்டவர் தற்போது உயர் எண்ணிக்கை யின் முன்னுள் காட்ச்சுகளையும் பிடித்துள்ள ஞள் முகாை ருெட்னி மார்ஷ் போன்றேர், மியமான எதிர்காலத்திற்கு சிம்சனும் ஒரு ஒரே போட்டியில் ஓய்வு பெற் அடிகோவினர். இதன்போது றனர். அதனைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புகளையும் தோல் உருண-து தென்னுபிரிக்காவுக்கு சிறந்த விகளையும் கூட அவர்கள் சந் அனுபவம வ விரர்களைக் கொண்ட குழு திக்க நேர்ந்தது. தலைவர் ' " சென்றது. இதனுல், ஆவி போடரே ஒரு கட்டத்தில் களின் துடி அணி மிகவும் மோசமாக தன்னம்பிக்கை முற்றிலும் கிடைத்த ெ
பாதிக்கப்பட்டிருந்தமை கண் — 09. га Ош ей), Gшти" ці. கள், ஒருநாள் С птица
இழந்த நிலையில் சலிப்புற்று, தான் ராஜினுமாச் செய்யப் போவதாகக் கூறிஞர் ஆயி
 

" ... :) .
நோக்குவோம். ம் நிறைவேறி றய கால் நூற் மிழ் மக்களின் தன்னுல் தீர்வு விடத்து, செல்
தலைமையில் தின் வாயிலாக
OJITG)ITDI கூடாது என் illegi (BILIT jigsLnn.
வின் வாலிப முன்னணி நடா த்த இருப்பதாக, செய்தி பர வியது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிப மு ன் ன ணக்குத் தலைவராய்
இருந்த அமிர்தலிங்கம் இப் பிரச்சினேயை மறுவளமாகச் சிந்தித்தார். அதாவது கொங் கிரசின் வாலிப முன்னணி போராட்டத்தை முன்னெ டுத்து தமிழரிடையே பிரபல்
வா ஒப்பந்தம்
இவர் இவ் ஒப்
குழப்புவதில் b) Groot a öaj struas jiSisör தன்னுல் இனி துஎன ஜி. ஜி. ബ
னக்கான தீர்வு rച്ച ഒ് ഭ് , ഇം ബ| Tഞ്ഞ്
நக் குழப்புவ தென் இலங்கை வேறு வழிகளில் ண்டிருந்த வேளை ானத்துக்கு சிங் த்த பஸ் வண் ப்பட்டன. இது நடுப் பகுதியில் a Girl ாற்றுவிக்கிறது. . . .
டு விடவில்லே டதுகைத் துடுப் தானே வீரர் முன்னுேடியாக | És 25Y Gíslarrt G} ங்னுெர் பொது புணி தோல்வி போடர் சதம் த ஆட்டக்கார முடியாக இருந் மூலம் உலகில் திகூடிய உங்கள் பெற்ற ஆயினுர் இந் ாசிக்காத வீரர்க ரியில் வைத்துக் தன் மூலம் அனுபவம், னம்பிக்கை ஆகி ார்ப்பதில் அரும் களில், அணி தலைவர் -இன் மயானர்-பொப்
வர்.
காலச் சக்கரம், ார்ந்தது; அதிர் யது. இளையவர் துடிப் புக்குக் வற்றி - உலகக் ஜெயித்தமை. திறமை க்கு க் ருவெற்றி பழைய
στον
யத்தைத் தேடமுன்பு, தமிழ ரசுக் கட்சியே இப்போராட் டத்துக்குத் தலைமை தாங்க வேண்டுமென விரும்பினுர், இதனுல் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினர் பரீ எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு அமிர் தலைமை தாங்கினர். இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கிள ர்ச்சிகள் தோன்றின. இக் ளெர்ச்சி வட பகுதியில் நிகழ்
செல்வநாயகம்
போன்ற
கொண்டிருந்தபோது
〔fuG卤 தலவர்கள் கொழும்பிலிருந்தனர். அப் போது செல்வநாயகம் கோப்
பாய் நாடாளுமன்ற உறுப்பி GOTri வன்னியசிங்கத்தை அனுப்பி நிலைமையை விசா ரித்து அறியுமாறு பணித்தார். யாழ்ப்பாணம் வந்த வன்னிய
சிங் கும் இந்த மக்களின் Gun Drill எழுச்சியுடன் இணைந்து, அந்த அலேயால்
அள்ளுப்பட்டு தானும் அக் வெளர்ச்சியில் கலந்துகொண்டு வழிநடத்திருர்,
எதிரிகளே - கிரிக்கட் உலகின் தாயக நாட்டின் அணியை அவர்தம் சொந்த மண்ணில் மண் கவ்வச்செய்தமையாகும். மிகப்பெரிய வித்தியாசத்தில் லாவகமாக ஆஸி அணி பெற்ற பெரும் வெற்றி, மீண் டும் ஆஸி கிரிக்கட்டுலகுக்கு புது இரத்தம் பாய்வது போன்ற 心_öfāGöLä கொடுக்கும் என்று கூறினுல் மிகையாகாது. அணி தாயகம் திரும்பும்போது அவர்களுக்குச் செங்கம்பள வர
வேற்பு அளிக்க, அவுஸ்திரே விய மக்கள் அன்புடனும் ஆவலுடனும் காத்திருக்கின் றனர்.
எது எ ப் படி யிருப்பினும் அலைகடலில் தத்தளித்த ஆஸி அணிக் கப்பலேக் கரைசேர்த்த பெருமை மிகு மாலுமி, அலன் போடர் தான்! இப்போது அவர் தொடர்ந்து 40 தடவை களுக்கு மேல் தலைமைப்பதவி வகித்துச் சாதனை புரிந்திருக் கிருர் மிகவும் இக்கட்டான நிலேயிலும் தலையைத்தாழ்த்தி, பொறுமையுடனும் பொறுப் புடனும் ஆடுவதில் அவருக்கு நிகர் அவரேதான். இவருடன் ரெறி ஒல்டமன், ஜெப் லோசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர் களும் ஒய்வு பெறும் வெகுதூரத்திலில்லே. ஆயினும் துடுப்பாட்டத்தில் அணியின்
நாள்
ஸ்திரத்தைக் குலேக்க பல்லா
ண்டு காலம் செல்லும் என
தென் இலங்கையில் இவ் ஒப்பந்தத்தின் பங்குதாரரான தமிழரசுக் கட்சிக்கு எதிராகக் கனன்று கொண் டி ருந்த போக்குக்கு, யு.என்.பி.மேலும் பிரசாரத்தைத் தூண்டிவிட வாய்ப்பு ஏற்பட்டது. "பூரீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சியைத் தலைமை தாங்கத் தூண்டவேண்டு மென வும், அதன் மூலம் ஒப்பந்தத் துக்கான எதிர் நிலையைச் சிங் கள மக்கள் மத்தியில் வளர் த்து விட வேண்டுமென்ப துமே, ஜி. ஜி.யின் உள்நோக் கமாக இருந்தது. அதற்கா கவே கொங்கிரஸ் பூரீ எதிர் ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதான கதை பரப்பப் அதன்படி அமிர்த லிங்கம் பொன்னம்பலத்தின் நோக்குக்கு இரையாகிச் செயல் பட்டார் என்றும், கருத இட முண்டு.
பட்டது.
உண்மையில் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது சிங்கள இன வாத சக்தி என்பதில், எந்த Giggs வாதப்பிரதிவாதத்துக் கும் இடம் இல்லை. ஆணுல் தமிழ் மக்கள் மத்தியில் அத ற்கு எதிரான சதிகார சக்தி இருந்தது எனவும், அதற்கு அமிர் பலியானுர் என்பதை யும், நாம் கணக்கில் எடுக்கத் தவறக் கூடாது. முக்கியமாக
நோக்கப்பட வேண்டியது என்னவென்றல், வெறுமனே தலைமைத்துவ வெறி க்கு
ஊடாகவே, தமிழ் மக்களின் பிரச்சினத்தீர்வு காலங் கால மாக தோற்கடிக்கப்பட்டு வந் தது என்பதையே இச்சம்பவம் கோடிட்டுக் காட்டுகிறது.
லாம். போடர் தளம் அமைத் துக் கொடுத்துள்ள பாதையில் பூன்,மார்ஷ் ரெயிலர்,ஜோன்ஸ், வோ, மூடி, என்று பட்டியல் தொடர்கிறது அணியின் எதிர் கால அவசரத்தேவை ஒருதர மான சுழல் பந்து வீச்சாளரே. மேற்கிந்திய அணியை மீண்டும் அணித்தலேவரே தனது பகுதி நேரச் சுழல் பந்து வீச்சின் மூலம் கட்டுப்பட வைத்ததை, இங்கு நினைவுகூரலாம். இந் திய பாகிஸ்தான் மண்ணில் வெற்றிபெற வேண்டின் ஓர் இளம் சுழல் பந்து வீச்சாளர் உருவாக வேண்டும்.
இன்னல்களே அனுபவித்து வரும் இலங்கை, இந்திய, இங் கிலாந்து அணிகளுக்கு அவுஸ் திரேலிய அணியின் ஆட்டமும் தெரிவும் சிறந்த படிப்பினையை ஊட்டியிருக்கும் என எண்ண இடமுண்டு நெடுங்காலத்திட் டமாக அணியைத் தெரிவு செய் வதில் உள்ள ஆபத்துக்களே யும், எதிர்ப்புகளையும் சமாளி த்து விளையாட்டின் தரத்தை
உயர்த்த தெரிவுக்குழு அதிகா
ரிகள் முன்வர வேண்டும். வெறும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு பத்திரிகையாளர்கள் செய்யும் விமர்சனங்களே ஒரு பொருட் டாக மதிக்காது உச்சஸ்தா னத்தை அடைந்ததற்கு, அவுஸ் திரேலிய அணி ஒரு நல்ல சான்று. O

Page 4
திை
உலகத்திலுள்ள Կ= * Gl) வளர்ந்தோர்களில் பெரும்பா லானுேருக்கு வளர்ந்தோர் கல்வி, இழந்த அடிப்படைக் கல்விக்கு ஒரு பிரதிநிே 瓯+áaó பக அமைகிறது. முற்ருனே கல்வியைப் பெருத தனிப்பட்ட வர்களில் அநேகருக்கு இக்கல்வி ஆரம்ப கல்வி அல்லது தொழிற் கல்வியை ஒரளவு பூர் த் தி செய்வதாக அமைகின்றது அவர்களில் சுற்ருடல் @Tഞ5 எதிர்பார்க்கின்றதோ 凯5血@ ஏற்றவாறு உதவியளிப்பதால் இது தொடர்ச்சியான யாக மாறுகின்றது. @_uf庞岛 நிலப்பயிற்சி பெற்றவர்களுக்கு தங்களுடைய விருப்பத்திற்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொடர்ந்து பயிற்சி யை ப் பெற்று முன்னேற உதவுகின் 105- ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அபிவிருத்திக்கு அடிகோலி அத்திவாரமாக அமைந்து தனது வாழ்க்கை பின் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கு வழிகாட்டியாக வுள்ளது. சிறுபான் மையோருக் கான கலாசார கல்வியாகவோ அடிப்படை மட்டத்திற்குரிய கல்வியாகவோ ஒரு சமூகத்தின் சிறிய தொழிற்பாடமாகவோ அமையாது, கல்வித்திட்டங்க ளிலும் கொள்கைகளிலும் வரவு செலவுத் திட்டத்திலும் சேர்க்கப்படவேண்டிய விடய மாகும். திட்டவட்டமாக ஆராயுமிடத்து шта у тživu li போதிக்கப்படும் acնօնաւն, பாடசாலைக்கு (G) kaj afl) G3 uu போதிக்கப்படும் கல் வி யும், மிகவும் உறுதியாக இணைக்கப் படல் வேண்டும். ஒரு நாட்டின் கல்வி சம்பந்தமான திட்டங்க ளும் கொள்கைகளும் பாடசா இலகளிலும், பாடசாலைக்கு வெளியேயும் அணுவசியமான தலையீடின்றி செயற்படுத்தப் டால் வளர்ந்தோர் கல்வி மிக விரைவாக அபிவிருத்திய டையக்கூடியதாக இருக்கும். கல்வி நிபுணத்துவம் வளர்ந் தோர் கல்வியை விருத்தியடை யச் செய்யும் வளர்ந்தோர்கள் தொகையைக் கூட்டி அவர்க ளின் கல்வி நிலையை அறிந்து அதற்கேற்றவாறு உயர்தரக் கல்வி பெறக்கூடிய முறையில் ஒழுங்கு செய்யப்படுதல் வளர்ந் தோர் கல்வித்திட்டத்தின் அம்சங்களில் ஒன்ருகஅமையும்,
வளர்ந்தோர் கல்வி நிலையங்கள்
விசேட வளர்ந்தோர் கல்வி நிலையங்கள் நாட்டினுடைய தேவைகளுக்கேற்றவாறு ஸ்தா பிக்கப்படுவதில்ை பாடசாலை க்கு வெளித் தொழிற்பாடுகளே ஒன்றிணைக்கக் கூடியதாகவிருக் கும். இக்கல்வி வளர்ந்தோர் க3ள திறமை வாய்ந்த குடிமக ணுகவும், ஆக்கப்பாடுடையோர் களாகவும், நுகர்வோர்களாக வும்பெற்றேர்களாகவும், தனி பட்ட கல்வித் தொழிற்பாடு களையும் சமுதாய கல்வித்தொ ழிற்பாடுகளையும் அமைப்பதற் கும், ஒழுங்குபடுத்துவதற்கும், ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்துவதற்கும் ஆக் கமுயற்சியை விருத்தியடைய முகல கல்வி பெறும் வழிகளே அநேகர் பயன்படுத்தும் நோக்
கமாக ஒழுங்கு செய்வதற்கு திட்டமிடக்கூடிய முறையில் அமையும்.
நோக்கம்
தொடர்ச்சியாக அல்லது ஒழுங்காக ஒரு முழுநேர அடிப்
படையில் கல்வி பெறமுடியா தவர்களை ஒழுங்கு படுத்தக் PO ULI தொழிற்பாடுகளில் கூடிய செய்திகளை அறியவும், அறிவு, விளக்கம், தொழில் நுட்பம், ப ராட்டு:போக்குகள் ஆகியவற்றைப் பிரித்தறியவும் தனிப்பட்ட பிரச்சினைகளையும், சமூகப்பிரச்சினைகளையும் விடு விக்கக்கூடிய முறையில் ஊக்கப் படுத்தும் ஆண்களினதும், பெண்களினதும், வாழ்நாள் பூராவுமான பொறுப்புக்களே யும் சமுதாய வளர்ச்சிக்கேற்ற வாறு மாற்றக்கூடிய தங்கள் நிலைகளையும், தங்கள் அறிவைக் கொண்டு விளங்கிக்கொள்ளக்
கூடிய வித்தியாசமான தரங்க ளின் தேவைகளையும், சுற் முடலுக்கேற்றவாறு LDITUD
கலாசார அழகி கல்வியை அளிக் மிடுகின்றது.
இப்படியான
J. L. கொண்ட வளர் வித் திட்டத்தை துவதற்கு மாறி யத்தின் தேவை முறையில் ஆரா டமும், நடைமு ints |-9||60) LDեւ/ வளர்ந்தோர் க தின் பொருள சிலந்தியின் வ ரோன முறையி பட்டதோ அது வற்றையும் த பாடுகளே மேற்ே
வளர்ந்தோர்
பாடடையக்கூடிய பங்களையும் அடிப்படையா கக் கொண்டு அவர்களுக் குத் தேவையான நானுவித கல்வி அநுபவங்களை ஒருங்கி 2ணக்கக் கூடிய நிலையிலுள்ளது தான் வளர்ந்தோர் கல்வி ஆகும். ஒரு ஆண், பெண் இளைஞன், யுவதி, ஆகியவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மிகவும் பிரயோசனமாகவும், திறம்படவும் ஆக்க உதவுவதே
இதன் அடிப்படை நோக்கமா
கும். மனிதனின் அறியா மையைப் போக்கி பேதமையை அகற்றி, தன்னுலியன்ற முறை யில் கூடியளவு சிந் தி த் து உணர்ச்சியுடன் ஆக்கபூர்வ மாக, குறைகளையும் தேவைக ளேயும் முற் று க .9.a.067 ஆராய்ந்து, அதற்கேற்றவாறு சமுதாயத்தில் முக்கியமான நிலையில் பங்குபற்றும் உறுப்பி னஞக உருவாக்குகின்றது.
சி.எஸ். சுப்பிரமணியம்
SLSLSLSLS
@ታ0160LD காரணமாகவும், பெற்றேர்களின் அறியாமை காரணமாகவும், வசதிகளின் மையாலும், முறைசார் கல் வியை பெறமுடியாதவர்க ளுக்கு ஒரு தொழிற்பாடான அறிவூட்டுக் கல்வியை அளிக்கக் கூடிய முறையிலும், பாடசா ஆலயில் கல்வி பயின்று ஒரு பக் கு வ நிலையையடையாது வெளியேறிய அல்லது வெளி யேற்றப்பட்ட இளைஞர்களுக்கு தொழிற்பாட்டு நிலையை அடிப் படையாகக் கொண்டு ஒரு மாற்றுநிலக்கல்வியை அளிக்க வும், முறைசார் கல்வி  ைய ஒரளவுக்கு பூரணப்படுத்தி வெவ்வேறு துறைகளிலீடுபாடு டையோருக்கு அடிப் ப ைட அறிவையும், நுட்பங்களையும், ஆற்றல்களையும் விருத்தியடை யச் செய்யவும், வெவ்வேறு வேலைத்துறைகளிலும் தொழில் களிலும், தொழில் நுட்ப அறிவைக் கொண்ட உயர் தொழில்களிலும், சாதாரண தொழில்களிலும் ஈடுபாடுடை யோருடைய ஆற்றல்களும்நுட் பங்களும் மேல் நோக்கி வள ரக்கூடிய முறையில் ஏற்ற பயிற்சி அளிக்கவும், பகிரங்க விழிப்புணர்ச்சிக் கேற்றவாறு
விருப்மக்களுக்கும்
முறையிலும் கூடிய வகையி வேண்டும். கல்
ஒர் ஏணியின் ஒப்பிடலாம். எழுத்தும் எண் யமாகவுள்ளன. தம், உயிர்நுட் கல்வி அடுத்த ளன. வெவ்வே தொழிற்பயிற்சி வேலைத்திறன், பம் அடுத்தபடி கின்றன. குடிை சமூகக்கல்வியி நலக்கல்வி, கல்வி, சுற்றுட தாரக்கல்வி ருத்தி, தலைமை கலாசாரக்கல்வி அழகியற்கல்வி spojaЈg)/69 II. கேற்றகல்வி அடுத்தபடியா
துெ
வரலாறு
ஐம்பது ஆ பாடசாலைக்கு வயது வந்தே ஞர்களுக்கும் வதே இலங்ை
முக்கிய கியுள்ளது. டளவில் முத
டொனமூர் தெரிந்தெடுக்கி 6) Lu LT LJITL FI
வாழும் கி உள்ளூர் விஸ்தரிப்பு ே வோர் உதவி ரம், கிராமிய оlоја пшић, - கற்பிக்க ஒ பட்டது. இந் டத்தில் எழு நாடகம், தே டுகள் போன் கப்பட்டன, ! களுக்கு வேத o ugUGOTr558 கொடுத்தது. டில் பத்து ஆரம்பித்து டில் இது 50
 
 

8-9-1989
|யல் குடிமை சவும் திட்ட
பரந்த நோக் ப்படையாகக் ந்தோர் கல் செயற்படுத் வரும் சமுதா agg gf u mr GOT பப்பட்டு திட் றையும் சம வேண்டும். ல்வித்திட்டத் டக்கம், ஒர் ko GTIEISSvLö ல் அமையப் Burrej staj Gon ழுவி செயற் கொண்டு சகல
விரிவடைந்தது. பிரதான நகர்ப்புறங்களில் இதற்குச் சமாந்திரமாக இராப்பாட சாலைகள் நடாத்தப்பட்டன.
இ ரா ப் பாட சா லே க ளில் தொழில்புரிவோரும், விட்டு வேலோட்களும் ஆங்கிலத் தையும் வேறு பாடங்களையும் கற்றனர். இவ்வகுப்புகளுக்கு மாணவர் வருகை மிகக்குறை வாக இருந்தது.
1977 ஆம் LIGOLPL கல்வி நிலையங்களில் டும் மிஞ்சியிருந்தன. ஆனல் திட்டம் உயிருடன் இருந் தது. அந்த ஆண்டின் ஆரம் பத்தில் ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்
ஆண்டளவில் வந்தோர் 20 ol.
ல்வியும்
லையும்
உதவக்கூடிய பயனளிக்கக் லும் -9|60}LDL 6) OGNITrij GAGN) ULI படிகளுக்கு டிப்படையாக னும் ஒரு குவி மொழி, கணி பங்கள், சமூகக் படியாகவுள் 1று துறைகளில் , கைத்திறன், தொழில்நுட் IL LI JITAS ←9ሃ6010 மக்கல்வியிலும், லும், குடும்ப சனத்தொகைக் ற்கல்வி ககா சமூக அ பி வி த்துவப் பயிற்சி, P. = Louis 3. தனிப்பட்ட விருப்பத்திற் ஆகியவற்றை க் கொண்டுள்
ண்டு காலமாக வெளியேயுள்ள ாருக்கும் இளை கல்வி பயிற்று க்கல்வி முறை ம்சமாக விளங் 33 ஆம் ஆண் TL PLLEGOL நிர்வாகக்குழு யாப்பின் கீழ் ப்பட்டது. கிரா லே அதிபர்கள் சுற் ருடலில் ாமவாசிகளுக்கு த்தியோகத்தர் வையில் ஈடுபடு புடன் சுகாதா விஞ்ஞானம், Gu it niyasair ங்கு செய்யப் க்கல்வித் திட் தறிவு, இசை, Lu 69őžanruunt.* வையும் சேர்க் Pada OLDULJIrrgufuLuri ாம் வழங்கி அரசாங்கம் 1983 ஆம் ஆண்
39 ஆம் ஆண் நிலையங்களாக
நோக்கம் 1933 ஆம் ஆண் டில் தொடங்கிய பழைய திட்டத்தைப் புதுப்பித்துச் சீர மைப்பதாகும்.
ஆரம்பத்தில் தலைமை ஆசி ரியர்களே தேர்தல் தொகுதிக் கொருவராக, தங்கள் வேலை யோடு வளர்ந்தோர் கல்விப் பொறுப்பாளராக நியமிக்க விருந்தது. ஆனுல் அத்திட் டம் இதே வகையில் நிறை வேற்றப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு ஆடிமாதம் ஒரு மீளாய்வு செய்யப்பட்ட திட் Lib, அறிமுகப்படுத்தப்பட் டது. வளர்ந்தோர்கல்வி அதி antifiura, ásólj GrooJulsó ருந்தும் ஆசிரியர் சேவையிலிரு ந்தும் தெரிவுசெய்து அவர்களே இப்பணிக்கு விடுவித்து தேர் தல் தொகுதிக்கொருவராக நியமிக்கப்பட்டனர். அடிப்ப டையில் பழைய திட்டத்தின் படியே வளர்ந்தவர்களுக்கு நவீன வாழ்க்கையில் ஏற்ப டக்கூடிய சிக்கல்களைச் சமா ளிக்கக் கூடிய தன்மையைப் புகட்டுவதாகும். குறிப்பாக ஒருவருடைய தனிப்பட்ட சமூக பண்பாட்டு விருத்திக் கான தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். கிராமத்தவர்க ளுக்கும் நகரத்தவர்களுக்கு மான தேவைகளையும் அபிலா சைகளையும் பொறுத்து முடி யுமான உதவி அளிப்பதே அடிப்படை நோக்கமாகும். முன்னைய தி ட் ட ப் படி யே இதற்கும் வேண்டிய உதவி யாளராக அரசாங்க உத்தி யோகத்தர், வெளி உத்தியோ கத்தர், மற்றும் அறிவாளிகள் தெரியப்படல் வேண்டும். முதலில் நிரந்தர வளர்ந் தோர் கல்வி நிலையங்களே நிறுவி இத்திட்டங்களை செயற் படுத்த உத்தேசிக்கப்பட்டது. ஆணுல் அங்ாவனம் நடைபெ றக்கூடிய சூழ்நிலை ஏற்பட இருந்தபோதிலும் வயது வந்தவர்களுக்கு அவர்க ளுடைய தேவைகளுக்கேற்ப கிராமம் கிராமமாகச்சென்று நடமாடும் கல்வித் திட்டம் ஒன்று நடத்த எடுத்த தீர் மானம் திறமையான உத்தி யோகத்தர்களால் Ib60L(Up றைப்படுத்தியபோது, அவை உடனடியாக வெற்றியை அளி த்தன எட்டு ஆண்டுகளுக்கு
முன்பு, முன்னுேடியாக பாட 9EITβευση) μι விட்டவர்களுக்கு பகுதி நேர தொழில் நுட்ப அறிவு கற்பிக்கும் திட்டம் பழைய தொழிற் கல்வித் திட் டத்திற்குப் பதிலாக ஒழுங்கு செய்யப்பட்டது.இது இப்பொ ழுது விஸ்தரிக்கப்பட்டு இலங் கையில் ஒவ்வொரு தொகுதி யிலும் பல பாடசாலைகளில் செயற்படுத்தப்படுகின்றது. பாடசாலைக்கு வெளியே வளர்ந் தோர் கல்வித்திட்டம் உத்தி யோகபூர்வமாக அமைச்சர வையால் அங்கீகரிக்கப்பட்டு வளர்ந்தோர் கல்வி தேசிய கல்வித்திட்டத்தின் ஒரு அங்க மாக்கப்பட்டுள்ளது. ஒரு தேர் தல் தொகுதி பெரும்பாலும் ஒரு உதவியரசாங்க அதிபரு டைய நிர்வாகப் பிரிவாக இருக்கும். அரசாங்க அதிப Ti) இணைக்கப்படுகின்ற சேவைகளேவிட ஏனைய அமைச் சுகளாலும், திணைக்களங்க ளிலுைம், நேரடியாகக் கட் டுப்படுத்துகின்ற சேவைகளும் இருக்கின்றன. இதேபோன்று தன்னிச்சா சங்கங்களும் பல துறைகளிலும் சேவை புரிகின் றன. வளர்ந்தோர் கல்விச் சேவை சிறப்பாக செயலாற் றப்படும் சகல தேர் த ல் தொகுதிகளிலும் அங்குள்ள வளர்ந்தோர் கல்வியதிகாரிகள் முக்கிய பங்கினை வகிக்கின் முர்கள். இவர்கள் அங்குள்ள எல்லாச் சேவைகளையும் வழங் யுெம் ஒன்றிணைத்தும் மக்க ளுக்கு பயன்தரக்கூடிய வகை யில் மிக நுட்பமாகச் செய்து முடிக்கின்ருர்கள். இவர்கள் ஒரு முக்கியமான கல்வி அபிவி ருத்தித் திட்டத்தை நடை முறைப்படுத்துகின்ருர்கள்
அவ்வாறன திட்டங்களில் மிக
முக்கியமானவை
தற்பொழுது திட்ட அமு லாக்கல் அமைச்சு 11 மாவட் டங்களில் வளர்ந்தோர் கல்வி அதிகாரிகள் மூலம்போசாக்குக் aaa புகட்டுகின்றது. இதற்கு வளர்ந்தோர் கல்வி அதிகாரி கள் இணைப்பு அதிகாரிகளாக வும் ஊக்குவிப்பாளர்களாக வும் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து போதிக்கும் ஆசிரியர்களாக வும் கடமை ஆற்றுகின்றனர். வியாபாரகப்பல்துறை அமைச்சு வளர்ந்தோர் கல்விச் சேவை யைப் பயன்படுத்தி, இலங்கை முழுவதிலும் நுகர்வோர் சங் அமைத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு, வளர்ந்தோர் கல்வியில் ஒரு முக்கிய அம்சமாகும். வளர்ந் தோர் கல்வி அதிகாரியினு டைய வேலைகளில் ஒரு முக்
இய பகுதி, தொழிற் பயிற்சி வழிகாட்டலாகும். இந்த வேலைக்கு அவர் தொழிற்
திணைக்களம், தொழில் அபிவி ருத்திச் சபை, தேசிய தொழிற் பயிற்சிச் சபை போன்றவற் ருேடும் ஏனைய தன்னிச் சங்கங்களுடனும் இணைந்து செயலாற்றுகின்றனர். (ԼՔ(Ա) நேர பகுதிநேர தொழில்நுட் பப் பயிற்சி நெறிகள் பாட சாலையை விட்டு வெளியேறி யவர்களுக்கு ஒழுங்கு செய்து மேற்பார்வை செய்து இந் நெறிகளை எல்லோரும் விரும் பிப் பயிலச் செய்வது இவர் களுடைய உத்தியோகபூர்வ மான கடமையாகும். இலங்கை முழுவதிலும் ( ዘTL_dቻበräህás ளுக்குப் போகக்கூடிய வய துள்ள பிள்ளைகள் எழுத்தறி
(11、 Lú Lrf、
V

Page 5
8-9-1989
சோழப் பெரும்பேரரசில்
கிளர்ச்சிகளும் அடக்கு
அறிமுகம்
நவின வரலாற்றில் அரசாங்கங்களுக்க எதிரான இளர்ச்சிகள் பற்றியும் அவற் றின் மீதான அடக்கு முறைகள் பற்றியும் நிறைய வாசித்தும் கேட்டுமிருக்கிேைரும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தத்தமது அரசியல் அதிகா ரங்களப் பாதுகாப்பதற்காக எவ்வகைப்பட்ட கிளர்ச்சிகளை யும் அடக்கு முறைகள் மூலம் அழித்து தமது ஆதிக் கத்தினை உறுதி செய்துகொண் டமைக்கு இலங்கை, சீன போன்ற நாடுகளில் ஏற்பட்ட அண்மைக்கால நிகழ்வுகள் சான்ருதாரங்கள் ஆகின்றன. இத்தகைய நிகழ்வுகள் நவீன அரசியலில் மட்டுமன்றி புரா தன வரலாற்றுக் காலங்களி லும் ஏற்பட்டிருந்தன. அச் சிறு கட்டுரையில் மத்திய காலத் தென்னிந்திய வரலாற் றில் பெரும் திராவிடப் பேர ரசு" எனப் பெயர் பெற்ற சோழப பேரரசர் காலத்தில் ஏற்பட்டிருந்த அரசுக்கெதி ரான கிளர்ச்சிகள் பற்றியும் அவற்றின் மீதான அடக்கு முறைகள் பற்றியும் சான்றுக ளுடன் எடுத்துக் காட டப்படு கின்றது. பொதுவாக சோழப் பேரரசர் காலமானது சைவத் தினையும் தமிழ்மொழியையம் வளர்த்தெடுத்த "புகழ்பூத்தி ஒரு பொற்காலம்' எனவும் இந்துக் கோயிற் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு சிறப் பு மிக்க-ஒளிபொருந்திய காலம் - எனவும் போற்றப்படுகின் றது. கம்பன் தோன்றி gnraí? யம் அரங்கேற்றிய இக்காலப் பகுதியிலேயே 9FTASTU GROOT விவசாயக் குடியானவர்க வால், அவர்கள்மீது விதிக் கப்பட்டிருந்த கொடுமையான வரிமுறைகளுக்கு எதிரான * pr° எதிர்ப்பியக்கங்கள் நடாத்தப்பட்டன. gør af முன எதிர்ப்பி யக்கங்கள் யாவும் பேரரசனின் அனுமதி யுடன் ஆட்சியாளர்களால் எந்தவிதமான கருணையுமின்றி அடக்கி, ஒடுக்கப்படடு அழிக் கப்பட்டன இத்தகைய செய் திகள் பலவற்றைத் தாங்கிய சாசன ஆதாரங்கள் தற்போது வரலாற்ருய்வாளர்களுக்கு க் கிடைத்ததைத் தொடர்ந்து இப்புனிதமான பேரரசுக்குள் காணப்பட்டிருந்த சமூ ஒடுக்கு
முறைகள் பற்றிய செய்தி கள் வெளிக்கொணரப்படுகின்
றன.
சோழப் பேரரசர்களது நிலக் கொள்கையும் வரி வசூலிப்பும்
முதலாம் பராந்தகச் சோழ னேத் தொடர்ந்து சோழப் பேரரசானது கடற்படை, தரைப்படை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு பேராதிக்கவாத நோக்கில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இந்திலேயானது முதலாம் இராசராசன், முதலாம் இரா சேந்திரன் ஆகியோர் காலங் களில் மிக உச்சமான நிலே வயப் பெற்றுக் கொண்டது. அப்பொழுது சோழப் பேரர
சானது தீபகற்ப இந்தியா வுக்கு வெளியே பெருங்கடற் பேரரசாக, லக்ஷதீவுக்கூட்டங் கள், இலங்கை, தென்கிழக்கா சிய நாடுகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக வளர்ச்சிய டைந்து காணப்பட்டது. இந் நிலையிலேயே ஏறத்தாழ 77 வருடகாலங்களாக (கி.பி.993கி.பி. 1070 வரை) அவர்க ளது மேலாதிக்கம் இந்துசமுத் திரப பிராந்தியத்தில் ஓங்கிக் காணப்பட்டிருந்தது. இக்கால கட்டததில் பல gL ഞഖക வில் அரசுக்குரிய நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வளர்ந்து வந்த ●WT* நிர்வாக முறைக்கேற்ப வரு மாண அலகுகள் கணிப்பீடு செய்யப்பட்டன. இவ்வாறு கணிப்பீடு செய்யப்படும்போது தனியார் நிலவுடைமையான கோவில்களுக்குரிய தேவஸ் தானம், பள்ளிச்சந்தம் என்ப னவும், பிராமணர்க்குரிய சதுர் வேதி மங்கலம, மற்றும் புன் செய் நிலங்களும் வரிவிலக்குப் பெற்றவையாகக் கொள்ளப் பட்டன. மிகுதியான நன் செய் நிலங்களுக்குரிய வருமா னமே வரியாகவும், குத்தகை யாகவும் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன.
நிலங்களுக்குரிய வரிவிலக்கு கள் அதிகரிக்க அதிகரிக்க மக்களிடமிருந்து அறவிடப்
படும் வரி - குத்தகை மு0ை
யின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியது. -ബlநாட்டின் பரிபாலன முறையை நடாத்துவதற்குப் போதாத விடத்து, மேலதிகமான G விசேட வரிமுறை கள் அமுல்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து LIDáš35sîr LÈS6IT முடியாதவாறு, வரிசேகரிப்பு முறைகள் நடைமுறைப்படுத் தப்பட்டன. மத்திய அரசாங் கத்திலிருந்து வந்த பிரதிநிதி யின் மேற்பார்வையில் உள்ளு ராட்சி அலுவலர்கள் (வரி சேகரிப்பாளர்) Lbás Gil LLÉl ருந்து அவற்றினை அறவிட்டும் அவ்வாறு அறவிடமுடியாத பட்சத்தில் அவர்களைக் கொடு மைப்படுத்தி- தண்டனைக்குள் ளாக்கி டி மாற்றுவழிகளைக் கையாண்டு தத்தமது பணி களே முடித்துக் கொண்டனர்.
வரிப்பழுவுக்கு
எதிராக எழுந்த எதிர்ப்பியக்கங்கள்
மக்களிடமிருந்து வ ரி க ளே அறவிடாது எந்தவிதமான அரசாங்கங்களும் இயங்க முடியாது. ஸ்திரமான வரி முறைகளிலேய்ே சீரான நிர் வாக முறையை அரசு மேற் கொள்ள முடியும். அவ்வகை யில் சோழப் பெரும் பேரர சும் நிர்வாக முறைகளை மத் திய - மாகாண மட்டத்தில் பின்பற்றியிருந்தது. ஆனல் அப்பேரரசின் மிகையான விரிவு காரணமாக நிர்வாகச் சிக்கல்களும் செலவினங்களும் அதிகரித்தமையைத் தொடர் ந்து மக்களிடமிருந்து சீரற்ற மேலதிக வரிகளே அறவிட வேண்டிய நிலைக்குள் தள்ளப பட்டது. ஆளுல் நிலமும் அதனைச் சார்ந்த உற்பத்திக
ளும் அதிகரிக் ம்க்கள் த ங் க (84, η ரப்படுகின் GDry GOT offs. முடியாதிருக்கு ளில், அரசுக்ெ ருப்தியையும் ளேயும் வெ பிற்காலச் சோ பொறிக்கப்
59/L ங்கியு பல சோழபபே அரசுக்கெதிரா களைப் பற்றி மீதான அடக் பற்றியும் στ0 கின்றன.
பிற்காலச் ே asଜit பெரு மைத்து அவ தளத்திலிருந்து நிலங்களைக் லும், அதற்கா சுகளுடன் பே துவதிலும் துரி டிருந்தனர் டே ரணம் அதிகரி Guits, கான செலவு 6് ബഞ്ഞു, ரித்துக்கொண்( இத்தேவைகளை முகமாக பேர புதிய வரிகளை ருந்து வசூலிக்க G0117
செ. கிருஷ்
பாண்டிய அ பராந்தகச்சோழ இல் போர் ெ மக்கள் மீது 3 பொன்ன வ தான். வேங் GBunref26) foi "LJIL திரன் கி.பி. 1 வொரு வேலி ஒவ்வொரு கழ மேலதிக வரிய ருந் தான். கோ ல்களின் அபிவிருத்திக்கு L JILL - ao ħarsien வசூலிக்கப்பட 922 இல pG
இடத்திலிருந்த
ஒரு வரி வி அதன்படி ஒவ் மும் சிறுசிறு
கொடுத்த வரி மாக ஒவ் வ வைபவததுக்கு ளுக்குமாக ப் இச் செலுத் தது. கி.பி. 9 பதவியைப் பெற் சராசன் ஆலே கோயிலுக்காக திக வரியாக வி மக்களிடமிருந்து கொண்டான்.
விட பேரரசர்க நாட் கொண் காகவும் விசே மக்கள் மீது மையையும் கா
இவ்வாறக அ வரிச்சுமைகளைத் கொண்டிருக்கும் ளது வாழ்வின்

,
۔۔۔۔۔۔۔۔
றைகளும்
ாத நிலையில் ரி ட மிருந் து பெரியளவி ச் செலுத்த சந்தர்ப்பங்க கதிரான அதி திர்ப்புணர்வுக எளிப்படுத்தினர். ழர் காலத்தில் getegorgija ள்ள தகவல்கள் ரசில் ஏற்பட்ட
●arfóg。 பும் அவற்றின் து முறைகளைப் த்ெதுக் காட்டு
சாழ மன்னர் Gastasiosau ற்றின் மையத் கொண்டு கட்டியாள்வதி Es LIGOSSOLDL T ர்களே நடாத் தமாக ஈ பெட் ரரசின் விஸ்தி க்க அதிகரிக நடாத்துவ கற் ளும், நிர்வா ங்களும் அதிக டு சென்றன. ஈடு செய்யும் ரசர்கள் புதிய Loš65Garful LÁS) த் தொடங்கி
B6.JPOTUITSFP
——1 ملتے ہیr psi a.l.9. 945 தாடுத்தபோது 000 கழஞ்சு FuLumras கி நாட்டுடன் Lட வீரராசேந் 65 இல் ஒவ் நிலத்திற்கும் மஞ்சு பொன் ாக அறவிட்டி எ ண் ண ற் ற அமைவுக்கும் LDITé5 Lu6) #TL) மக்களிடமிருந்து
இ பி ராடு எ ன் ற கோயிலுக்காக திக்கப்பட்டது. வொரு குடும்ப தொகையாகக் புடன் மேலதிக ாரு திருமண h。 GaiflaO)uua5 L600FLh auff) um தவேண்டியிருந் 85 இல் அரச ற -ஆம் இரா ச்செங்காட்டுக் 100 காசு மேல தித்து, அதனே பெற்றுக் இவற்றையும் ளது பிறந்த டாட்டங்களுக் Fட வரிமுறை திணிக்கப்பட்ட 2000) i 16.
ரசு விதிக்கும் தாங்கிக் பொதுமக்க உயிரோட்ட
மாக அமைந்தது பயிர்ச்செய்
கையேயாகும். இவ்வாறு விவ
சாய நடவடிக்கைகளில் ஈடு
பட்ட ஏழைக் குடிமக்கள்
பெ ருமளவுக்கு நிலமற்றவர்க
ளாகவும், குத்தகையடிபபடை
யில் நிலத்தினைப்பெற்று தமது
வாழ்க்கையினே நடாத்தி வந் தவர்களாகவும் காணப்பட்ட னர் இத்தகைய நிலங்கள் கோயில்களுக்கும், தனிப்பட்ட நிலவுடைமையாளர் களுக்கும் தானமாகவும் நன்கொடையா கவும் வழங்கப்பட்டபோது அந்நிலததில் உழைத்துவந்த ஏழைவிவசாயிகள் எந்தவித ஆதாரமுமின்றி கைவிடப்பட்
னர். கோயில்களுக்குத் தான Dit 5 வழங்கப்பட்டபோது நிலம் பிரம்மதேயம்" எனவும், நிலவுடைமையாளரான வேளா ளருக்கு வழங்கப்பட்டபோது வேளாண் வகை" எனவும், அதிகாரிகள், சேனதிபதிகள், நடனமாதர் போன்ருேருக்கு வழங்கப்பட்டபோது ஜிவி தம்" எனவும் வழங்கப்பட் டன. இவற்றுள் இறை செலுத்தாத நிலங்களாக தேவதானம், பள்ளிச்சந்தம், பிரம்மதேயம் என்பன் கணிக் 95 LILILL GBG.
சில சமயங்களில் ஜிவிதமா கப் பெற்றுக் கொள்ளப்பட்ட நிலங்களும் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன. வி வாறு காலத்துக் குக் காலம் வரியிலிருந்து விலக்களிக்கப் பட்ட நிலங்கள் அதிகரித்து
வந்தபோது சிறுவிவசாயிக ளும் ஏழைக் குடியானவர்க ளுமே அதிகரித்து வந்து
கொண்டிருந்த வரிப்பழுங்னை மேலும் மேலும் கூடுதலாகத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வரிகொடா மறுப்பு
இவ்வாருண வரிப்பழுவின தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் அதனைப பேரரசனுக்கு தெரிவித்திருந்தும் நிவாரணம் பெறமுடியாதவொரு நிலையில், கிராமிய மட்டத்தில் அரசுக் கெதிரான வரிகொடா எதிர்ப் பியக்கங்களில் ஈடுபட்ட னர். சில கிராமங்களில் கத் தகைக்காரர்கள் வரிசெலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாது, அவ்வரிகளை அநீதியானவை எனவும் சட்டத்துக்கு மாரு ைைவ எனவு 0 பிரச்சாரம் செய்து வரிசெலுத்த மறுத்த சம்பவங்களும் இடம் பெற்றுள் ளன. இந்நிலையில் ஊர்ச்சபை கள் வரி செலுத்த மறுத்தோர் களுக்கெதிராக நடவடிக்கை கள் எடுத்தன. கி.பி. 1009 இல் ஊர்ச்சபையின் நடவடிக்கை குளைத் தாங்கமுடியாத குத்த கைக் காரர்கள் ம் இராச
ராசனிடம் மேன்முறையீடு செய்தனர். ஆனுல் பேரரசனுே அவர்களுக்கு உறுதியளிப்ப
தற்குப் பதிலாக 1001 க்கும் 1008 க்குமிடைப்பட்ட காலத் தில் வரி செலுத்த தவறியோர் அனைவரினதும் நிலங்கள் அனைத்தையும் அபகரிக்க வேண்டும் எனக் கட்டளையிட் LITGöt.
1 ம் குலோத்துங்கனுடைய ஆட்சியின் (1070 - 1120)
மூன்றுவது ஆட்சியாண்டில்
ஓர் ஊரைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி புதிதாக விதிக்கப் பட்ட பசுக்கள், எருமைகள்
மீதான வரிகளைச் செலுத்துவ
இல்லை எனத் தீர்மானம் மேற்
GONGIT GESTLIGOtri. தஞ்சாவூர் மாவட்டத்துக் கொடுங்கைச் சாசனம், வலங்கைச் சாதிப் பிரிவுகள் 98 பிரிவினர் கூட் டம் கூட்டி தவருண எதேச் சாதிகாரமான வரிகளே எதிர்ப் பது என எடுத்துக் கொண்ட தீர்மானத்தினைக் குறிப்பிடு கின்றது. கி.பி 109 இல் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த 98 சாதியினர் திருச்சி மாவட்
டததில் ஊற்றததுரர் என்ற கிராமத்திலே கூடி தாமனே வரும் ஒரு தாய் - தந்தையர் பிள்ளைகள் போல் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தமது நலன்களுக்கு எதிராக பிறர் எ வரா வது நடந்து கொண்டால் தாம் எல்லோ ரும் இணைந்து எதிர்க்க வேண் டும் எனவும் தீர்மாணித்தனர். இத்தீர்மானத்தின்படி நடந்து கொள்ளத் தவறுவோர் டெங். கைப் பிரிவிலிருந்து வெளியேற் றப்பட்டு, இடங்கை வேலைக் காரரின் பகைவர்களாக கரு தப்பட வேண்டும் ' எனவும் அறிவித்தனர்.
கி.பி. 128இல் இடங்கைச் சாதியினரின் 98 உப பிரிவுக ளும் மீண்டும் திருச்சி மாவட் டத்திலுள்ள ஓரிடத்தில் கூடி மேற்கூறிய தீர்மானத்தினை அது நல்லதோ அல்லது கெட் டதாகவோ இருந்தாலென்ன தாம் எல்லோரும் ஒருமித்து அதனை ஏற்றுக் கொள்ளவேண் டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். கி பி 11 ஆம் நூற்றண்டில் வலஞ்சியர் என்ற வணிக கனத்தினர்மைலார்ப்பு என்ற இடத்தில் கூடி தம்மீது விதிக்கப்படும் வரியானது முற் முக நீக்கப்பட வேண் ம்ெ என்றும, தமக்குக் கிடைக்கும் வேதனத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் தங்க ளது நகரத்தில் 'வாளேந்தி வரி சேகரிக்க வருவோர்" வரி சேகரிபபின் போது மக்களைச் சிறைப்படுத்தவோ அல்லது வரி செலுத தாதோரை பட் டினி கிடக்க வைக்கவோ அல்லது வேறு வகைகளிலே
தண்டிக்கவோ அனுமதிக்கிக் கூடாது எனவும் தீர்மானம் ஆயற்றினர். இத்தடைகளே
மீறி இயங் கும் வரிசேகரிப்பா ளர்களைக் கொன்று விடுவது எனவும் தீர் மா ன ம் மேற் கொண்டனர்.
வலங்கை- இடங்கை,என்ற சாதிபயிரிவுகள் பற்றிச் சோழர் காலச் சாசனங்கள் குறிப்பிடு கின்றன. இவை ஒவ்வொன்றி லும் 98 உபபிரிவுகள் காணப் பட்டன. இவ்விரு பிரிவுகளுக் கிடையேயும் பாரம்பரிய பகை மையுணர்வு இருந்த பொழுதி லும் பிரச்சினை ஏற்பட்ட காலங்களில் இவ்விரு சாரா ரும் ஒன்று சேர்ந்து இயங்கி னர் எனத் திட்டவட்டமா
கக் குறிப்பிடலாம். பிற் சோழர்காலத்தில் இவ்விரு பிரிவுகளும் ஒன்று
கூடி நடத்திய பெருங் கூட் டத்தில் மன்னனுக்குச் சிெலு த்தப்பட வேண்டிய ராஜா கரம்" என்ற வரியை நிலங்க வின் வளத்திற்கும் உற்பத்தில் கும் ஏற்றவாறு தாமே நிச்ச யித்து கோயில் களுக்கு
(10ஆம் பக்கம் பார்க்க)

Page 6
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும்
தேசியஇனப் பிரச்சினை
சென்ற வாரத் தொடர்ச்சி
5 இலங்கையில் நிகழ்ந்த இனக் கலவரங்கள் - சரியாகச் சொன்னுல் தமிழர்மீது நிகழ்த் தப்பட்ட இன வன்முறைகளே, தமிழர் பிரச்சினைகளை உலகெங் கும் தெரியப்படுத்தின. இது பற்றிப் பல கதைகள் எழுதப் பட்டுள்ளபோதும், மிகச் சில கதைகள் தான் நல்ல கதை" இளாகத் தேறுகின்றன. பெரும் பாலான கதைகள் "வெறும் உணர்ச்சிக் கதைகளாகவே நின்றுவிடுகின்றன. மு. தளைய சிங்கம் எழுதிய இரத் தம், வரதர் எழுதிய கற்பு, பிறன் ஸே சேவியர் எழுதிய எதிரொ விகள்", ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியத்தின் பேய்களுக்கு யார் பயம் ஆகியவை நல்ல கதைகள்,
அ) இரத்தம் 1958 இனக் கலவரத்தில் எட்டுப்பேரால் கற்பழிக்கப்பட்டு வி ரிபோ லாகிவிட்ட அமலத்தைக் கண்ட ஒர் இளைஞனின் உணர் வுகளைச் சித்திரிக்கிறது. கண வன் பொன்னம்பலம் அடித் துக் கொல்லப்பட்டு, கயிற்ருல் கட்டப்பட்டுத் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டு எரிக் கப்படுகிருன் எமக்குக் காலாதி காலமாய் ஊட்டப்படும் மரி யாதை மரபு அடங்கிச் செல் லும் பண்பு போன்றவற்றின் கையாலாகாத்தனம் உணர்த் தப்படுகின்றது. பஸ்ஸில் ஏறு கையில் மண்டை அடிபட்டு இரத்தம் வழியும்போது கொண்டக்டர் - வழிநடத்து நர் பதட்டப்படுகிருர், இளை ஞன் இரத்தத்தைப் பச்சை யாகப் பார்க்கிழன் பதட்டப் படாமல் வழிநடத்து வரின் சநாதனப் பார்வைக்கு மாருக, வன்முறையை நோக்கும் புதிய பார்வை குறியீடாக வெளிப் படுத்தப்படுகிறது இறுக்க மான கட்டமைப்பு: மசறி வான மொழி நடை அழகான இதை.
ஆ) கற்பு கதையும் 1958 கலவரம் பற்றியதே. கணபதி ஐயரின் மனைவியை மூவர் கற் பழிக்கின்றனர் வன்முறையின் முன் பலமிழந்த மனிதர்கள். தன் மனேவி மனத்தினுல் கற் பிழக்கவில்லையென கணபதி ஐயர் நம்புகிருர்; தன் நண்ப ருக்கும் வெளியிடுகிறர். இன்று வரை தொடரும், எமது பெண் களின் மீதான பரவியல் வன் முறை" என்ற முக்கிய பிரச்சி னேயில் ஒரு வெளிச்சத்தினை இக் கதை 'காலத்தைக் கடந் தும் பாய்ச்சி நிற்கிறது. மன தில் பதியும் இந்த நல்ல கதையை "வரதர் எழுதியுள்
இ) எதிரொலிகள் என்ற கதையை "பிருன்சிஸ் சேவியர் எழுதியுள்ளார். 1977 கலவ ரத்தில் கொழும்பிலிருந்து திருமலை பஸ்ஸில் வருகையில் ஹபரணை"யில் தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள், அதில் தப்பிய தமிழ் இளைஞனே உறுத் துகின்றன. உதவிகோரிய பெண்ணுக்கு
வாளால் வெட்டப்படும்போது அபயமெ ழு ப் பி ய வ இன யும்
காணுதவனேபோல் நின்றன். திருமலைக்கு வந்தபின் குற்ற உணர்வில் தவிக்கிருன் திரு மலையில் கலவரம் வெடிக்கை யில் தன்னுடன் வேலை செய் யும் சிங்களப்பெண் சோமாவை அவள் இருக்கும் விட்டில் கொண்டுபோய் விடுகறன். தாயை எண்ணிப் பயந்தபடியே தனது ஊரிற்குச் செல்லுகை யில், பாதையில் எதிரே இரு தமிழர்கள் வாளால் தாக்கப் படுகின்றனர். ஒடிச்சென்று தடுத்துத் தாக்குகிருன் காயப் பட்டு மயங்ககிருன் குற்ற உணர்வும், விழிபபும், மனித நேசங்கொண்ட செயற்பாடும் எதிரொலிகளாக" நன்முக வெளிப்படுத்தப்படுகின்றன.
ஈ) பேய்களுக்கு யார் பயம்? - ராஜேஸ்வரிபாலசுப்பிரமணி யம் எழுதியது (1980), லண் டனில் தனது அறையில் மகா தேவன் பயங்கர நினைவுக ளுக்கு உள்ளாகிருன், 1977 இல் அனுராதபுரத்தில் கற்பழிக்கப் பட்டுப், பின்னர் தற் கொலே செய்த தமக்கையின் நினைவு உறுத்துகிறது. பிரமைகளிற்கு உள்ளாகிருன், பேய்கள் உலா வுவதுபோல் கனவு கண்டும் கத்துமுென் விட்டுக்காரக் கிழவன், முன்பு அந்த அறை யிலிருந்த இலங்கைப் பெண் தற்கொலே செய்ததைக் கூறி விட்டு பேய்க் ஆப் பயமா? என்று கேட்கிழன். அவன் வெறுமனே நினைக்கிருன், ஆசி ரிடர் பின்வருமாறு எழுதுகி ரூர் மகாதேவன் வெறித்துப் பாரிக்கிருன், பேய்களை உண் டாக்கி உலகத்தை உறிஞ்சும் மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டுதான் பயப்படுகிறேன்.
ஒரு காலத்தில், அந்தமாடு ரிப் பேய்க்கூட்டத்தை அழிக் வல்லமையும் உண்மையுமுள்ள பூசாரிகள் உண்டாவாரென நம்புகிறேன் என்று சொன் அல் கிழவனுக்கு விளங்குமா?
தை முடிந்து விடுகிறது. பூசாரிகள்" உண்டாகவேண்டு மென்ற உணர்வு எம்முள்ளும் பாய்வதில் கதை வெற்றிய டைகிறது.
உ) செல் யோகநாதனின் இன்னுெ மனித,மெ.கணே கலிங்கனின் சங்கமம்", நவத் தின் தந்தாவதி, உதயணனின் தேடிவந்த கண்கள், ஆகிய கதைகளில், சிங்களப் பாததி ரங்கள் இறக்கின்றன-தமிழர் களைக் காப்பதற்காக அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதற்காக இவற் றின் கட்டமைப்பில் செயற் கைத் தனங்கள் உள்ளன. சாந்தனின் "மனிதர்களும் மணி தர்களும் கசையிலும் ஒருவ GDasë செயற்கைத்தனமும், பிழையான நோக்குநிலையும் காணப்படுகின்றன. 1977 இனக் கலவரப் பின்னணியில், @ଣ୍ଡା நிகழ்கிறது.
6. தரப்படுத்தல்
எழுபதுகளில் தமிழ் மாண வர்களைப் பாதிப்புள்ளாக்கிய இத் திட்டம் செ. யோகநாத னின் 'பொய்மையின் நிழலில் என்ற கதையில் கையாளப்
படுகிறது. த பாரபட்சம் கா என்ற கூற்றின் குறைக்கும் வேருெரு விளக் ரியர் முன்வைச் பல இடங்கள் யானதாக இரு தயாரிப்புக் க உணர்வே படி யில் எழுகிறது.
7.
GIPCLOLA G கரிப்பு என்ற Dua InggP . வடிக்கைகளே னணி அரசு எடு LDLILDT). GLr காற்று விசிய"ே மக்களின் எதி கைகளில் ஒன்ன பையா எழுதிய தங்கள் வித் என்ற கதை சி. சிவனு இலட்ச லப்பட்டதற்கு தோட்டத்து கப்பட்டதற்குப் மிருகத்தனமான கும் கண்டனம் luntlarta) or Loilä) oarfaya றனர்; பொலிச யரும் தாக்கியதி படுகின்றனர். பாலா என்ற களிடமும் ஆ தால். தொடங்குகிரு 2- ATT SOUT எம் முடன் -77 3) அள்ளமை முக்
LJ 9. Gu
--
8. வரதர் எ புதுயுகம் பிறக் யாழ்ப்பாணத் DITUltra učiliš6) norr நாளன்று, மக் <ғтті” (5)А5уф569 1926&TGV GWDf2 Lumras ளது. நிகழ்ச்சி செய்தி ப்
அறிக்கை ே கலேயாக்கமாக
9. பிருன்சி 1980 இல் எ இரவுகள் என் கில் அவசரக கடனப்படுத்த நாட்களில் அரசியல் உ ஞன், இரவில்
செல்லப்பட்டு முச்சந்தியில் தைத் தாக்க
Pது அவனது ணுேட்டமும், கூடவே வெ கிறது. மனதி リ。
 
 
 

8-9 1989
LLUD
ழர்களின் மீது ட்டப்படுகிறது அழுகதத்தைக்
முறையில், கத்தையே ஆசி கிருர் மொழி ல் செயற்கை க்கிறது. ஒரு த" என்ற ந்து முடிக்கை
SNšFAIN
10. 1983 ஆம் ஆண்டின் பின்னர் தேசிய இனப் பிரச் சினையும், தமிழ்ப் பிரதேச நிலைமைகளும் தீவிரமடையத் தொடங்கின. அரசின் ஒடுக்கு முறை இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. தனிநாடு பற் றிய மக்களின் நாட்டமும், போராளிகளின் இயக்க ரிதியி லான செயற்பாடுகளும் அதிக ரித்தன. அரசுப் பயங்கரவா தத்தில்ை விளைந்த கொடுமை கள், போராளிகளின் செயற் பாடுகள், தியாகங்கள், புதிய சூழலில் தோன்றும் பிரச்சி
னேகள், உருவாகும் புதிய மனித ஆளுமைகள், பழமைக் கும் புதுமைக்கும் இடையி
லான முரண்பாடுகள் (BLITT GÖGN
ல், நிலச்சுவி Tறனவெல்லாம் சிறுகதைகளில்
பெயரில், மலை" ாதிக்கும் நட ஐக்கிய முன் த்தது. "தேசிய விச் சமதர்மக்
பாது ஏற்பட்ட
iப்பு நடவடிக் மற, கே. கருப் எங்கள் இரத் தியாசமானவை ததிரிக்கின்றது. Dage:3r Gassmrti GO LO LA லயன்கள் எரித் பொலிசாரின் தாக்குதலுக்
ணவர்கள் ஹட் ம் நடத்துகின் 7ரும், காடை ல் பலர் காயப் பாதிப்புற்ற DIT 60 GT66ör *y; ஆயுதம் இருந் 脑J Gö鲇 ன். ஆசிரியரின் செம்மையாக ரெப்படுகிறது. கதை வெளிவந் கியமானது.
Hr. Jo HII C
ழுதிய இனி ஒரு கம் என்ற கதை, தில் நடந்த தமி நாட்டின் இறுதி கள்மீது பொலி ய தாக்குதலைப் க் கொண்டுள் விபரணங்கள்
பத் திரி  ைக ாலிருக்கின்றது; மாறவில்லை.
i) G ழுதிய விடியாத |ற கதை, வடக் ால நிலைமை பிர ப்பட்ட ஆரம்ப சந்திரன் என்ற னர்வுள்ள இளை வீட்டிலிருந்து அழைத்துச் விடியற்காலை செத்துக்கிடப்ப மாகச் சித்திரிக்கி விரிந்த கண் உணர்வும் ளிப்படுத்தப் படு ல் பதியும் நல்ல
இடம் பெறத் தொடங்கின. குறிப்பாக 1985 இன் நடுப்ப குதியில் இராணுவம் முகாம் களுக்குள் முடக்கப்பட்டதன் பின் புதிய நாளேடுகள், சஞ் சிகைகள் பல வடபகுதியில் தோற்றம் பெற்றன. இவற் றில் இத்தகைய படைப்புகள் பெருமளவில் வரத் தொடங் கின. இத்தகைய சூழலின் தாக்கத்தில் முற்போக்குக் குழுவினரின் போக்கிலும் ஒர ளவு மாறுதல் ஏற்பட்டது. 'படுதாசமான கருத்தொன்று இன்று தமிழ் மக்கள் மத்தி யில் விதைதுரவப்படுகின்றது.
தனி நா டு Gaugu.Gurrutibo" என்ற இந்தக் கருத்துக்குப் பின்னுல் சாதி வெறியர்க
ளும், சுரண்டல் கூட்டமும், பிற்போக்கு இனவாதிகளும், இர்வதேச ஏகாதிபத்தியக் கும் பலும் அணிசேர்ந்து நிற்கின் றன" என 1975 மாசியில் எழுதிய முற்போக்கு மல் லிகைகூட போராளிகளைப் பாராட்டுவதும், அவர்களது நடவடிக்கைகளைச் சித்திரிப்ப துமான கவிதைகளையும், சிறு கதைகளையும் வெளியிடத்
தொடங்கியது. அரச முறைகளால் விளைந்த மக் களின் அவலங்களைச் சித்தி
ரிக்கும் படைப்புகளும் வெளியிடப்பட்டன. இச் சஞ் சிகை சார்ந்துள்ள கொம் யூனிஸ்ற் கட்சியின் தேசிய இனப் பிரச்சினை தொடர் பான இரண்டக நிலை", இது வெளியிட்ட படைப்புகளிலும் காணப்படுகிறது. முற்போக்கு எழுத்தாளராகச் சொல்லப்ப டும் சாந்தனின், "எழுதப்பட்ட அத்தியாயங்கன்" என்ற ("முர சொலி வாரமலரில் வெளி வந்த) குறுநாவலின் கதாநா யகனின்-கொம்யூனிஸ்ற் கட்சி உறுப்பினனுக உள்ளவன்"நான் தனிநாட்டுக்கும் மாறில்லை; ஐக்கிய இலங்கைக் கும் எதிரில்லை' என்ற கூற் றில், இந்த இரண்டக நிலை" தெற்றென வெளிப்படுகின் றது. எந்தப் படைப்பும் மக்க ளின் பிரச்சினைகளிற்குத் தீர் வினைக் காட்ட வேண்டும் எ ன் ற கொள்கை  ையக் கொண்ட "முற்போக்காளர் கள் தமது இக்காலப் படைப் புக்களில், எந்தவிதத் தீர்வை யும் காட்டாது அவலங்களே வெறுமனே சித்திரித்தார்க
என்பதையும், இங்கு குறிப்
டுவது அவசியம். ஒரு விதத் தில், அவர்கள் யதார்த்தவ
திகளாக" அல்லாது முன்ன
தாம் பரிகசித்த இயற்ப ண்பு வாதிகளாகவே இயங்கி னர்.
இத்தகைய பின்னணி களில் பல்வேறு வெளியீடுகளிலும் ஏராளமான சிறு கதைகள் வந்துள்ளபோதும் பெரும்பா லானவை "வெறும் பத்திரி கைத் தரக் கதைகளாகவே உள்ளன. உர்ை லனும், மொழிச் சிற 鷺。 鷺 தியும் கொண்டமைந்த சிறு கதைகள் மிகக் குறைவாகவே
காணப்படுகின்றன. σώσε குமார் எழுதிய "கோசலே', காலம் உனக்கொரு 2 Urru, L
டெழுதும் ஆகியனவும், நந்தி எழுதிய கேள்விகள் உருவா கின்றனவும் பலராலும் பாராட்டப்பட்ட சிறந்த கதுை கள். அதிலும், ரஞ்ச குமாரின்
ரிய நவீனத் தன்மையும், வெளிப்பாட்டுத் திறனுங் கொண்டவையாய் - தாக்கு
வலு நிரம்பியனவாய் அமைந் துள்ளன ஜனகமகள் சிவஞா னம் எழுதிய கோழைகள்,
எஸ். கே. விக்னேஸ்வரன் எழு
திய வேலிகள் என்பனவும் நல்ல கதைகள்
துெ. யோகநாதன் பல கதை தளை எழுதியுள்ள போதும், அனுபவ உந்தலற்ற-செயற் கைத் தனங்கள் நிறைந்ததயாரிப்புக் கதைகளாகவே, அவைகளிற் பலவும் உள்ளன.
தெணியானின் நேர்த்தி, வந்தி, போன்றவையும் தயாரிப்புக் கதைகள் இல்
றைய சூழலில் நன்கு விலை போகுமென்று கருதியதால் -6370 தயாரித் தரர் போலும் ச. முருகானந்தன்
எழுதிய 'தரை மீன்கள் கதை பும் ஒரு தயாரிப்புக் கதை யாகவே இருக்கிறது 0ബ டைதீவில் 31 குருநகர் மீன வர்கள் இலங்கைப் படையின ரால் படுகொலே செய்ப் பட்ட பத்திரிகைச் செய்தியை மட்டும் வைத்துக் கதை எழு தியிருக்கிருர் போலிருக்கிறது
Jororise கவிழ்க்கப்பட்டிருத்தல், கட்டு log riach பாவிக்கப்படுதல், வீச்சுவலே விசித்தொழில் செய் தல் என்று அவர் எழுதும் போது குருநகரின் தொழில் முறைகளுடன் அவரது பரிச் சயமின்மை வெளிப்படுகிறது. பாத்திரங்களின் பேச்சு மொழி யும் இவ்வாறே அந்நியமான தாயிருக்கிறது.
சென்ற ஒக்ரோபரிற்குப் பிற் திய நிகழ்வு கிளே குமுதனி ன் நாய்களோ" என்ற கதை சித் திரிகசின்றது சில குறைபாடு இள் இருக்கின்றபோதிலும் அவல உணர்வு நன்கு பரி மாற்றப்படுகின்றது; குறிப்பிட வேண்டிய கதை. சொக்கன் எழுதிய அழைப்பு என்ற கதையும் ஒக்ரோபர் நிகழ்வுச் சூழலைச் சித்திரிக்கிறது. ஆணுல், நன்ருக வராதுமிகச் சாதாரணமான கதை
யாகும் இது.
கையாளும் விடயத்துடனுன பரிச்சயம், படைப்பு நேர்மை, கலே வடிவங்கள் கலேயாக்க முறைமைகள் பற்றிய விழிப் புணர்வு செய்நேர்த்திக்கான தொடர்ந்த உழைப்பு விமர் சனக் கண்ணுேட்டம் என்ப வற்றை முக்கியத்துவப்படுத் துவதன் மூலமே தரமான எழுத்தாளர்களின் தொகை யினே அதிகரித்தல் சாத்திய மாகலாம். அதன் தொடர்ச் சியாகவே, தரமான கலேப்
படைப்புகளும் பெருமளவிற் LJaol šsú ul„ša():ba

Page 7
8-9-1989
இசை
SLSLSLSLSLSLSLSLSLSL
செப்ரெம்பர் 11ஆம் திகதி, மகாகவி பாரதியார் மரணமடைந்து 68 ஆவது ஆண்டு தினமாகும். அதையொட்டி அவரின் இரண்டு கவிதைகள் இங்கு வெளியிடப்படுகின்றன.
சுதந்திரப் பயிர் தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? ஓராயிர வருடம் ஒய்ந்து கிடந்தபின்னர் வராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? தர்மமே வெல்லுமெனும் சான்rேர்சொற் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? ேேலார்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் கான்ஜெலயோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு ஆண்ணற்ற சேய் போற் கலங்குவதுங் காண்கிலேயோ?
ஆரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து - காதலிளைஞர் கருத்தறிதல் காணுயோ? எந்தாய் நீ தந்த இயற்பொருள லாமிழந்து நொந்தார்க்கு நீடின்றி நோவழிப்பார் யாருளரோ? இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்ருே? அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் grant Gust?
ானமழை வில்லையென்முல் வாழ்வுண்டோ எந்தை சுயா இனமெமக் கில்லே யென்றல் தினரெது செப்வோமே? நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெல்லாம் நீ தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணுயோ? பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிருேம்? பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை பாம்கேட்டால்,
பொருட்டு நிதான் இரங்கா திருப்பதுவோ?
இன்று புதிதாய் இரக்கின்ருே மோ? முன்னேர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஒராயோ? நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானுல்,
ஒயுமுனர் எங்களுக்கிவ் ஒர்வரம் நீ நல்குதியே O
சுதந்திர தாகம் என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றெம தன் னேகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்ருெரு பாரதம் ஆக்கவற் தோனே!
ஆரியர் வாழ்வினே ஆதரிப் Guy Gawr. வென்றி தருந்துணை நின்னரு ளன்ருே?
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்ருே? பஞ்சமும் நோயும்றின் மெய்யடி யார்க்கோ?
சினில் மேன்மைகள் வேறினி பார்க்கோ? ஞ்சமடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ
ஆரிய நீயும் நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே
ஒாமணி ஆரியர் கோனே!
தரிசனம் ! கோட்டை பார், கொத்தளம் பார்!
அன்று
ஆசிரியர் சொல்லிவர அனணுந்து பார்த்தேன் நான்! தூக்கு மரம் கண்டு துணுக்குற்றது நெஞ்சு தொங்கும் மனித உடல் தோன்றியது கனவில்!
இன்றே - ρόλούτα, ώωνώ துரக்குமரமாகிய விந்தை காண உறங்காதென் கண்
- Glas. W. W. D.
உயிர்ப்பு வசந்தத்தின் வாசலுக்காக வைகறையைத் தேடும் பூமரங்கள். இளைய நிலவுக்காக என் சின்னக் குழந்தை.
ஒரு சூரியனுக்காக லட்சமாய் விழிகள்.
புதிய சுதந்திரத்துக்காக ஆக்கிரமிப்பினுள் நாங்கள்.
ஒரு பிரளயத்திற்காக வேதனேயுடன் பூமி,
- எஸ். கருணுகரன் ெ
மரத்தின்
சிற் க் கலைஞர் லிங்கத்தின் ஆக்க காட்சியொன்று, 8- 11 ஆம் தி யாழ் பல்கலே க் சு நடைபெறுவதை கட்டுரை பிரசு
ற்பக் ஐயாத்துரை ஐம்பதுகளில் இலத்து றைக்கு கலைஞராக அ தற்போது இவ டித் துறையில் வ aprf. இவர் தன பராயத்தில்
படைத்ததன் மு ஞராக அங்கீகா
உத்தியோகத்தர இறுதியில் முழு கலைஞரானுர்,
ஆரம்ப கால கண்டியை அன் ளில் வாழ்ந்த மு ஞர்களிடம் பா Lá km&ou?á) ●。 அளேப் பெற்று, யிலிருந்த தன் சிற்பக் கூடத்ை
அறுபதுகளில் மட்டத்திலும் டத்திலும் பல
இந்
5LDrsi: s alisang U. ஒப்படைத்து வி
அருேஜிலி ந ழுதோ அதை டைத்துவிட்டே
இசைக்குயில் இப்படும் எம் எ நடித்த திை GajevilurgGu நாயுடு சொன் படித்தோம்.
Grub. Grøst). தாயாராணசன் வாய்ந்த இ யொன்றின் வினைமீட்டுவதி கொண்டிருந்த ஆசான்களால் பட்டது. ஆன சிக் குடும்பத்தி யால் இவரது குடத்துக்குள்
திறமை வா Sy 600 IL-CAUCUPOL9-LALUI SYGDA, UT 27 AD35697 அடைந்துவிட் மட்டும் <0]G அடைந்ததில்
1916ஆம் ஆ பர் 16ஆம் 岛 பிறந்த எம். றல் வயதுக்கு இருந்தது. இருக்கும்போ னேந்து வ நிகழ்ச்சிகள் காலம் பற்றிச்
 

வில் அழகினை வடிப்பவர்
ஐ விஸ்வ ங்களின் கண்
இம்மாதம் கதி வரை, ழ கத் தி ல் யொட்டி, இக் ரமாகின்றது.
லேஞரான விஸ்வலிங்கம், இலங்கையின் ரச் செதுக்குக் றிமுகமானுர், audio Nau L' ாழ்ந்து வருகி து மாணவப் நீர்வர்ணத்தா
ஒவியங்களைப் வம், ஒர் கலை ரம் பெற்ருர்,
து காலம் அரச ாக இருந்து Ggri Aibuš
|ங்களில் இவர் மித்த பகுதிக முன்னணிக் கலை ரம்பரியச் சிற் அடிப்படை
பங்குபற்றி, விருதுகளையும் பெற்ருர் இவருடைய படைப் புகள் "சங்கீதத்தை மரத்தில்
வடித்த தன்மை வாய்ந்த த74, s22p667 Dirige Siri &SIGYTIATG) விமர்சிக்கப்பட்டது.
தனது ரசனேக்கேற்ற விதத் தி லே யே மரக்குத்தியை இவர் தெரிவு செய்கிருர், அதில் பேனேக்கத்தி, உளி, என் பவற்றின் உதவி கொண்டு தன் கற்பனையை வடிக்கிருர்,
சில வேளைகளில் கருங்காலி போன்ற கடினமான மரங்க ளேப் பாவிக்கிருர் ஆணு லும் பெரும்பாலும் முதிரை, பலா போன்ற மரங்களையே தனது ஆண் பெண் உருவங்களைச் செதுக்கப் பயன்படுத்துகிறார்.
டி. பி. கப்பாகொட
தமிழில்: கொருெ கொன்ஸ்ரன் ரைன்
இவர் உல்லாசப் பிரயாணி களுக்கான சில்லறை விஷயங் jDLL ja அல்லர். இவரது படைப்புகள் பெரும் பாலும் கற்பனை கலந்த கருப் பொருட்களே உள்ளடக்கியன.
படைப்புகளில் ஒன்று இதில் கண்டி வீதிகளில் வலம்வரும்
யாரைகள், மேளக்காரர்கள் நடனக்காரர்கள், புதிய பல பரிமாணங்களில் இத்திரிக்கப் பட்டுள்ளார்கள்.
இவர் இத்தேசிய ஊர்வலத் தினேப் பகுதி அரூபத் தன்மை uyu Gör (Semi abstract) s&aoj Jau 5 Bajārš (Connoisseur) கவரும் வகையில் படைத்துள் (a)VTTT".
இவரது படைப்புக்களான பாம்பாட்டி , வயோதியர்கள் பெண்கள் விளையாடும் குழந் தைகள் Ang saw MAGin GTA) லாம் அழகினை மரத்தில் பொதித்துக் காட்டுகின்றன.
இவருடைய சிற்பங்களில் ஏற்படுத்தப்படும் வளைவுகள் மனித உருவங்களைப் பூரணப் படுத்திக் காட்டுகின்றன. இறு மையாகச் செதுக்கப்படும் அழ கிய உருவம் வாழ்வின் சின்
னம்" என இவர் கருதுகி
(Úř.
இவரது கலையில் இவருக்கு
ஏற்படும் வரையறைகளை
இவர் நன்கே உணர்ந்திருப்ப வர். இருப்பினும், கிடைக்கப் பெறும் சாதனங்களில் தனது
தெய்யனுவலே இவர் பெண்களின் உரு முழுத்திறமையையும் பாவி வீட்டிலேயே வங்களில் வளைவுகளுக்குே முக் த்து மிகச் சிரத்தையுடன், த அமைத்தார், கியத்துவம் கொடுக்கிருர், உருவ விளக்கப்பாட்டுடன் அழகினை மரத்தில் செதுக்குகி இவர் தேசிய கண்டி "குயீன்ஸ் ஹொட் ருர், சர்வதேச மட் டேலில் காணப்படும் எசல நன்றி: தி ஐலண்ட் (24-2-84)
போட்டிகளில் பெரஹரா இவரது தரமான
விக்குயில் என்ற வதாக அமைந்திருந்தது. இந் திருமணத்துடன் திருமதி ட்டத்தை இனி நிகழ்ச்சிகள் கூட சண்முகவடி என்றநிலைக்கு மாற, அவருக்கு டுவிர்களா? வின் இல்லத்தில் குறைந்த நான்கு ஆண்டுகள் தேவைப் எண்ணிக்கையினரான இசை பட்டன. அன்றிலிருந்து அவர் rպ6: எப்பொ ஆசான்கள் முன்னிலையிலே எனது உண்மையான தோழி "。" 9" öL威岛son குறிப்பிடப்பட யாகவும் நான் அவருக்கு நண் Gawr வேண்டியதொன்ருகும். பணுகவும் தத்துவவாதியாக என அழைத் தனது 7ஆவது வயதில், லே "ே ஸ்சுப்புலக சென்ன் சங்தே அக்கடமியில் '"
i Gldne ᎦᏪfᏤᎦᏧᎧJLᎠ . ' முதலாவது முக்கியத்துவம் து சழுேஜினி வாய்ந்த மேடை இசை நிகழ்ச் "கல்கி வார சஞ்சிகையை ாதையே மேலே ஒ வழங்கினூர், ஆண் வித் ஆரம்பிப்பதற்கு சதாசிவம்
சுப்புலக்ஷமியின் முகவடிவு புகழ் சைப்பரம்பரை organi. ல் இவர் திறமை இசை விதந்தோதப் லும், தேவதா ல் பிறந்தமை திறமைகள் விளக்காகியது.
ப்ந்த ஒரு தாய் த உச்சங்களே | GMT GTh , σηGή). டார். அகந்தை ரை என்றும்
ண்டு செப்ரெம் கதி மதுரையில் ஸ். இன் ஆற்
மீறியதாகவே த்து வயதாக த தாயாரோடி ங்கிய இசை இவரது எதிர் கட்டியம் கூறு
ருந்த சென்னை சங்கீத அக்க டமியில் அரங்கேறியது மட்டு மன்றி, அவர்களுக்குச் சவா லாகவும் அமைந்தது இந் நிகழ்ச்சி. இதிலிருந்து இவரது இசை நிகழ்ச்சிகள் இடையீ டின்றித் தொடர்ந்தன.
O L. DIT GóGass
1936ஆம் ஆண்டு எம் எஸ். இன் வாழ்வில் பெருமாற்றம் நிகழ்ந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங் கெடுத்த கொங்கிரஸ்கார ரான 1. சதாசிவம் என்பவரு டஞன சந்திப்பே அது.
வைதிகப் grredøMLrnrsor சதாசிவம் தேவதாசிக் குடும் பத்தில் பிறந்த எம். எஸ். ஐ மணந்துகொண்டமை சர்ச் சைக்குரியதாக அமைந்த தோடு, புகழ்வாய்ந்த காதல் கதையாகவும் அமைந்துவிட் - لكن سيا
"செல்வி என்ற நிலையிலி குந்து 150 ரூபா செலவான
தேவையான பணத்தை ஈட்டு
வதற்காக 194 ஆம் ஆண்டு முதன் முதலாக சாவித்திரி திரைப்படத்தில் தேவதை
போன்ற அழகுடைய, பாடினி CLINTAS 5 Ljög Trif.
ஒரு தசாப்தத்திற்குமேலாக மிகச் சிறந்த குரல் வளமுள்ள இசைநாயகியாகவும்; அழகிய நாயகியாகவும் தமிழ்த் திரை ИЈОМ 804 வசியப்படுத்தியிருந் தார்.
மீரா" என்ற திரைப்படம் அகில இந்திய ரீதியில் எம். எஸ். ஐ அறிமுகப்படுத்தியது. பாடல்களினுல் ரீ கிருஷ்ண னேக் காதலிககும் இளவரசி யின் பாத்திரம் அது. "அவர் தான் மீரா" என்ற விமர்ச கர் ஒருவரின் கூற்று எம். எஸ். இன் நடிப்பாற்றலைச் சுருக்க மாகவும்; தெளிவாகவும் கூறி விடுகிறது.
திரைப்படங்கள் இவருக்குச் செல்வத்தைக் கொண்டுவந் (1ஆம் பக்கம் பார்க்க)

Page 8
சென்றவாரத் தொடர்ச்சி
ன்ெனுடைய அம்மாவின் தகப்பஞர் இன்னும் ஜீவிய வந்தராய் தாடியைக் கோதிக் கொண்டிருக்கும் எனது அப்பு -ஒருதரம் ஒரு பேய்க்கு துவ ரந்தடியால் விளாசியிருக்கி முர். அந்தப் பேய் வஞ்சம் மறக்காமல் சில இரவுகளில் ஞாபகமாய் வந்து அப்புவின் மென் னியைத் திருகுமாம். உடலைப் பெரும் பாறையாக அழுத்துமாம். முறித்து எடுக்
கோளறு
குமாம். அப்பு சில இரவுக ளில் "ஊ ஊ" எனத் தின றுவதையும் உடலை முறுக்கு வதையும், வாய் பிதற்றுவதை யும் நானே நேரில் கண்டிாகக் கிறேன். தொடர்ந்து சில நாடகளாக அப்புவுக்கு காய்ச் சல் காயும். அப்புவுக்கும் "இங்கிலிக மருந்து'சகும் ஒத்துவராது. காய்ச்சல் குடி நீரை அம்மா கண்டச் சுண் டக் காய்ச்சி ஒரு துண்டு பனங்கட்டியுடன் கொடுப் பாள். அப்பாவோவெனில், நல்ல தென்னஞ்சாராயத்தில்
ரஞ்சகுமார்
"ஒரு அரை எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விடு வார். கிழவனுர் ஆசையால் கண்கள் மின்ன சாராயக் கிளாசை பதபக்குவமாக பற் O Guntrf.
..............90ismr20ܢ எளிய வடுவா, வாய் பாக் காமல்." என்று என்னை விரட்டுவார். பிறகு, தொண் டையை ச் செரு மு வது ம், நாவைச் சப்புக் கொட்டுவ தும் கேட்கும்.
** GLITLE
சற்று நேரத்தில், "இஞ்சை வாடா மேனே." என கிழ வனுர் ஆசையாகக் கூப்பிடு வார். அவரது முகத்திலிருந் தும் தாடியிலிருந்தும் சாராய நெடி அடிக்கும் ஒளியிழந்த கண்கள் சிமிட்டும். பல்லிழந்த பொக்கை வாய் இனிக்கும். துவரந்தடியால் பேய்க்கு விளா சிய கதை நூருவது தட வைக்கு மேல் எனக்கு விஸ் தாரமாகச் சொல்லப் படும். சேடகக் கேட்க அலுக்காத கதை. அப்பு கதை சொல் லும் பாணியே அலாதி அடிக் கடி நான் ஊம் கொட்டி எனது ஆர்வத்தைக்காடடி அவரது வீரத்தையும் மெச்ச வேண்டியது அவசியம்!
அப்பு கல்வீட்டினுள் படுப் பது கிடையாது. வேப்பமரத் இன் குளிர் நிழலின் கீழ் கிழ வனுர் தமக்காக ஒரு கொட் டில் போட்டு வைத்திருக்கி ரூர். தீராந்திகளில் கலப்பை பும், பிக்கானும், நுகக்காலும், நாலைந்து துவரந்தடிகளும், இரும்புப் பூண் இட்ட கரிய 4evლpცupcorდtyრნ கொட்டனும்
சொருகப்பட்டிருக்கும். பாம்பு கள் மாதிரி மாடுகளின் கழுத் துச் சங்கிலிகள் வளைந்தபடி துரங்கும். ஒரு பழைய உறுதி யான நார்ப் பெ ட டிக் குள் கழுத் துச் சதங்கைகள், இன்னும் பல கிழவரிைன் அரிய பொக் கிஷங்கள் எல்லாம் உண்டு. a goal Gudiyath அவருக்கு மிக இனியவை, அவரது வாலி பத்தின் நினைவுகளைத் தூண்டு வனவல்லவா? அவை எவ்வ ளவு கதைகளை அறிந்திருக் கும்? எவ்வளவு பேய்களுடன்
பதிகம்
அப்புவுடன் தோளோடு தோள் நின்று போராடியிருக்கும்!
"அப்ப நான் நல்ல வடக் கன் மாடுகள் ஒறனே வைச் சிருந்தனுன் என்னைவிட உயரம். மாவெள்ளே நிறம் ஒரு நாளைக்கு ஒரு கட கம் பருத்திக் கொட்டையும் புண்ணுக்கும் வேணும். . என்று கதை தொடங் கம்.
எனக்கு நல்ல ஞாபகம் இருக் கிறது, எங்களது விட்டுக்கு அப்போ மதில் கட்டப்பட வில்லை. அலம்பரும் பனையோ லேயும் கொண்டு மிக நெருக்க
லாடங்கள், மாட்டின்
மாகவும் கலைநேர்த்தியுடனும்
அடைக்கப்பட்ட அழகிய வேலி தான் இருந்தது. அந்தக்காலத்
தில், எங்களுரில் தோட்ட வேலையும் வயல் வேலையும் குறைந்த வெயில் மிகுந்த
ஆனி, ஆடி மாதங்களில், எல் லோரும் கூட்டாகச் சேர்ந்து அலம்பல் காட்டுக்கு" வண்டி பூட்டிப் போவார்கள். போக முதல் வைரவர் கோயிலில் பொங்கல். ஒரு கிழமையோ பத்து நாட்களோ பயணம் பானை சட்டிகள், அரிசி, நல் லெண்ணெய், பருப்பு, கரு வாட்டுடன் போவார்களாம்.
ஒருதடவை மற்றவர்களே விட நல்ல அலம்பர் வெட்ட வேண் டும் என்ற அவாவில் அப்பு
காட்டுக்குள் வெகுதூரம் போய் விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம்.
நல்ல உடல் கட்டு. கல்யாண மாகி, எனது அம்மா பிறந்து அப்போது தான் தவள்.கிரு ளாம். அப்புவின் வாழ்க்கை யில் உல்லாசம் வீசுகின்ற காலம். நல்ல LUFT DITLIDT 696 அலப்பர் வெட்டி விட்டார். மற்றவர் களு க் கெல் லா ம் பொருமை அப்புவையும் அவ ரது பிரசித்தி பெற்ற 'வடக் கன்" களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று "கட்டை பின் தங்கி விட் டார் அக்காலங்களில் அப்பு வுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?
நிலவு பகல் போலக் காய் கிறது. அப்போ தார் ரோட் டுக்கள் கிடையாது. குண்டுங் குழியும் நிறைந்த மக்கி ரோட் டுகளும், வண்டிப் பாதைக ளும் தான். வண்டி நிறைந்த
LIITIT Lh, "GUL  தக்கி இழுக்கின் அப்படியும் இலேசாகத் த பாதையின் இரு புதர்கள் மெனற வாச8 மரங்கள் நீரு ளித்து, நிமிர் 567 Gi) arrill ܬgrmruth Gܢ ܨܶ0% யமான சவந்த கிறது. காற்று விசிற்று. தனிை பும் ஏக்கமும் அப்புவுக்கு பாட பாடத் தொட
வயல் வெளி மைகளும் மாறி றன. அப்புை கையசைத்து பி நின்று திரும்பி. வயல் வெளி
யாரோ ஒருவன் நொண்டி வருகி பாட்டு மண்ணி புரண்டவன் பே நிற வேட்டி கட் வந்தவன், வாய் னணியத்தில் பி. இருன் பின் பா கரித்து மாடுகளை தனித்தது. மாே லிருந்து வெண் கிற்று. அப்பு திட
*** GB au Gong 196irž
GÖ) 49500) VIII. து வெளுப்பன்'
ஞல் வந்தான். நுகத்தடியில் ஏ தான். அவ கெட்ட நாற்றம் விசிற்று. மாடுகள் டித்தன. கதறின காமல் முன்னங்
த்து விழுந்தன GGorub Gurnly6 fő
"எளிய வடு உறுமியபடி, ஆ4 படியே எட்டி , கில் துவரங்கம்ப னர். கூர்மையா ஒலமெழுப்பியபடி பாய்ந்து இறங் போது, கோடை யும்படி ஒரு மின் தது. மின்னல் வனே அப்பு ந டார் வானத்து மாக அவன் பி வளர்ந்து கொன் இறு நொடி கழி இடியோசை கே உன் கூடவே அ சில் பலத்த உை தது. வண்டியில் அப்பு மயங்கிச்
 
 

t
8-9-1989
LSSSSSSSMSSSSSSSSSSSSSSSSSLLLSSLSLSSLSLSSLSLSSLSSSSSSS
கன்கள் முக்கித் ன்றன. வண்டி இப்படியுமாக ாலாட்டுகிறது. புறமும் தாழம் வர்ந்து "கம்" GOT. கண்டல் க்குள் முக்கு ந்கன நீரில் ஊறி தேயி பால மனுேரம் நிறம் காட்டு வேறு மெல்ல மை தந்த சவிப் வாட்டுகிறது. ட்டு வந்தது. ங்கினுர்,
களும் சிறுபற் மாறி வருகின் வ நோக்கிக் 'Gör G996ão Gumru
பார்த்தன. களினூடாக
三、エ
நொண்டி ருன் Garth
ւմ(Լքւնւ டியிருக்கிருன் ܣܛܢ47݂ rsesܕܡܩܸܠܐ 190
■寺委 @T南é ரம் மிக அதி துரக்க எத் NasSfGör gaumru 9 ணுரை கக்
டிஞர்.
T - 671-LII" வரங்கம்பாலே ன்ை புன் வந்தவன், உட்கார்ந் லுடலிலிருந்து மலரு ற்றம் வெருண்ட - ւո Մլb ցn th/ கால்கள மடி அப்புவுக் குச் U
nuIT.o 669 னத்திலிருந்த வனது முது சாத்தி ன குரலில் அ வன் கிஞன். அப வானம் கிழி னல் தெறித் ஒளியில் வந்த ன்முகக் கண் க்கும் பூமிக்கு "LOTGOOI LLDITAS ண்டிருந்தான். த்து பெரும் ட்டது. அத்து புவின் நெஞ் @ கிடைத் துலாவில் &lrúsögnrri
விழுந்து
எப்படி விடு வந்து சேர்ந்தோ மென அப்புவுக்கு, இப்போதும் தெரியாதாம். அ தெல்லாம் அவரது பாதை பழகிய அரு மையான வடக்கன் மாடுக ளின் மகிமை என நன்றியு டன் சொல்லுவார்.
"நீ பேயைக் கண்டா என் னடா செய்வாய்' என்று ஏகத்தாளமாய்க் கேட்டார்.
'பயத்திலே கழிஞ்சு போடு வாய்' என பொக்கைவாய் சிரிக்கும்.
"இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டு பாதி சாமமெண்டும் LITTrodi) உழுது உழுது பேய் பிசாசெல் லாம் எந்தப் பக்கம் போன தெண்டு G6-TGOGBGOGJITIndi) போவிட்டுது' என மிக வருத் தத்துடன் முத்தாய்ப்பு வைப் р ITri.
っ
சற்று நேரத்தில், சற்றுத் தூரத்திலிருந்து இன்னுெரு வெடிச்சத்தம் கேட்டது.
O O
விடிந்தது. தேவன் மேலும் சில நாட்கள் என்னுடன் தங்க விரும்புவதாகச் சொன்னுன் எனது சைக்கிளே சில நாட்க ளுக்கு இரவல் தரும்படியும் கோரினுன்
மிகச் சில நாட்களே என் னுடன் தங்கினுன். நன்கு இருட்டிய பிறகு சாப்பாட் டுப் பார்சலுடனும், அலேந்து திரிந்த களைபயுடனும், துர்மர ணங்களேப் பற்றிய செய்திக ளுடனும் வருவான். இந்தச் சில நாட்களில் தேவனது பல நண்பர்கள் எனக்கு அறிமுக மானுர்கள்.
தேவன் என்ன விட்டு மறு படியும் பிரிந்து போனபிறகு,
இதை யெ ல் லாம் நான் சொல்ல சொல்ல தேவன் படுத்தபடி கேட்டுக் கொண் டிருந்தான். நான் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டி ருந்தேன். வெளியேயிருந்து இரவின் குக்குமமான மெல் விய சந்தடிகள் கேட்டன. இருந்தாற் போல், ஒரு நாய் ஊளையிட்டழுதது. பிறகு தெரு நாய்களும் வீட்டு நாய்களும் ஒன்ருய்ச் சேர்ந்து பொங்கு ரலில் குரைத்கன எங்களது வீடடின் முன்புறமாக சில நாய் கள் பயந்தடிக்கு ஓடிய அர வத்தை தெளிவாகக் கேட் G stab.
ஒரு வெடிச்சத்தம் . பிறகு சலனங்கள் அடங்கின. மயான அமைதி,
ஜன்னலைத் திறந்து பார்த் தோம். தெருவில் சிலர் கன மாக நடந்து போவதைக் கண் டோம் தெருவின் விரண்டு ஒரங்களிலுைம் அவர்கள் வரி சையாகப் போயினர். நிழல் கள் அசைவது போல அவர் கள் அரவமின்றிப் போயினர். சூழல் முழுவதும் அச்சப்படும்
படியான ஒரு தோற்றம் ஏற் Lll-l-gil.
யாரோ ஒருவன் பாடினன் போலும், அர்த்தம் புரியாத வேற்று மொழியில் ஒரு முர டான கரகரத்த குரல் . ஆனுல் ஆத்மாாத்தமாக உணர்ச்சியைச் சிந்தும் குரல் பாடிற்று. அனேகமாக அது CD விரகந்தெறிக்கும் காதல் LTILGA)
விளக்குகளே அந்ைது விட்டு சிறு பெருமூச்சுகளுடன் படுத் தோம்.
வீட்டில் ஒரு விசித்திரமான விரும்பத்தகாத மாற்றம் ஏற் பட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போ, வாடைக் காற்று மாறி சோளகம் புறப்பட்டு விட்டது. இரவு நேரங்களில் எனக்கு தெளிவற்ற கனவுக ளும், விவரிக்க முடியாத பயப் பிராந்திகளும் ஏற்பட்டன. வெளியே உக்கிரமாகச் சோள கம் விசிற்று.
யன்னல்களும், கதவுகளும் தடபடவென தாமே திறந்து அடித்துக் கொண்டன. யாரோ முனகுவகாயும், அங்கு மிங்கும் நடமாடுவதாயும் தோன்றி
யது. சிலவேளைகளில் குளிய லறையில் நீர் ஓடும் சத்தம் கூடக் கேட்டது. எழுந்து
போகத் துணிவில்லாது ே வையால் முகத்தை (LP4. LILIlg. படுத்துக் கிடப்பேன்.
ஒரு தரம், ஒரு கனவு கண்
LOGO
தேவனே யாரோ ஒலர் டிக் கொண்டு போவது போல தெளிவற்ற காட்சி அது மா கழி மாதமா? ஒரே பனிப்பு கார் தேவன் LDU/L/ւգԱյւb மெலிந்திருக்கிருன் அவனது மேலல் சேட் இல்லை. வஜை தோள்கள் மீது போட்டிருக்கி முன் கிழிந்து போன է 1609քա சாரன் உடுத் தியிருக்கிருண். அவனுக்குக் கால்கள் இல்லை. அந்தரத்தில் தொங்குகிறன் ஒரு நிறைந்த நீர்நில Lost & Møllliger போகையில், தேவன் நீருக்குள் இறல் ஆரம்
பித்தான். அவர்கள் அடே தமயி . வாடா . GTV நைச்சியம்
'விண்ணும் குரலில் (1ஆம் பக்க பார்க்க).

Page 9
岛-9-19ó岛
மூன்ரும் உலக நாடுக அபிவிருத்தியும் சூழலு
ஊ புதிய நோக்கு
இக்கட்டுரை, நோர்வே விவ சாயப் பல்கலைக்கழகத்தைச்
-> சேர்ந்த இணைப் பேராசிரியர்
.7
கலாநிதி என் சண்முகரட்ணம் அவர்கள் கடந்த யூன் மாதம் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆம் றிய, மூன்றும் உலக நாடுகளில் அபிவிருத்தியும் சூழலும் பற் றிய புதிய நோக்கு எனும் ஆங்கில உரையின் தொகுப்பு ஆகும்.
நாடுகளின் அபி پر رہے۔ 592 ருத்திப் போக்குகள் சூழலே மாசடையச் செய்யும் துக்ககர மான நிலைமைக்கே இட்டுச் செல்லும் போல் தோன்று கிறது. இவ் ஆபத்தான நிலைமை வடக்கு நாடுகளுக்கு (யப்பான் உள்ளிட்ட மேலைத் தேய அபிவிருத்தி அடைந்த நாடுகள்) ஒரு விதமாகவும், தெற்கு நாடுகளுக்கு (அபி விருத்தியடையாத நாடுகள்) ஒரு விதமாகவும் வேறுபடுகி (D5).
வரலாற்று ரீதியாகவும் இவ் வித்தியாசம் காணப்படுகிறது. சூழலின் ஆபத்தான நிலைமை வடக்கில் கடந்த 200 வருடர் களாக ஏற்பட்ட கைத்தொழி லாக்க அபிவிருத்தியின் விளைவு என்றும், தெற்கிலோ அபிவி ருத்தியின்மையின் விளைவு என் றும் குறிப்பிடலாம். காலனித் துவ விரிவாக்கம், வணிக கைத் தொழில் வளர்ச்சி, முதலாளித் துவம் போன்ற வழிகளில் தெற்கு இணைக்கப்பட்டபோ தும், வடக்கைப்போல் கைத் தொழில் புரட்சிகளைத் தெற்கு கண்டதில்லை.
விவசாயப் பசுந்தரைகள், இயற்கைக் காடுகள், சுரங்கங் கள் ஆகியவற்றில் தொடர்ச்சி யாக மேற்கொள்ளப்பட்ட கைத்தொழில் விவசாய நட வடிக்கைகளால், குழல் மதிப் பிழக்கும் ஆபத்து உருவாக்கப் பட்டது. இது தேசிய பிராந் திய வித்தியாசங்களைக் கொண்
டிருக்கிறது, காட்டு நிலங்களே ஏற்றுமதிப்பொருட்களே உற் பத்திபண்ணும் நிலங்களாக்கி யமை, கணிப்பொருள் வளங் களே ஏற்றுமதிக்காக மிகுதி யாக அகழ்தல் என்பனவற்றை இது உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக, வெளிநாட்டுச் செலாவணியை மட்டும் கருத் தில் கொண்டு பொற்சுவான நாட்டுக் கணிய வளங்கள் மிக வேகமாக அகழ்ந்தெடுக்கப்படு கின்றன. இதனுல் அந்நாட் டின் நீண்டகாலப் பொருளா தாரத் திட்டம் பாதிப்புறும். அதே தென் கொரியா முற்று முழுதாக தொழிற்சாலை LDLLLIL i பொருளாதாரத் திட்டத்தைப் பேணுவதால் சூழல் மிகவும் மோசமாகப் பாதிப்புறுகிறது.
தெற்கு நாடுகளில் சூழலுக்கு ஏற்படும் ஆபத்தானது, தமது வாழ்வுக்கு குழலிலேயே தங்கி புள்ள பெரும்பாலான மக்க ளின் உயிர் வாழும் பிரச்சினை யாகும். தெற்கின் பெரும்பா லான நாடுகளின் அரசியல், பொருளாதார மாற்றங்கள், வெளிச்சக்திகளால் காலனித் துவ ஆதிக்க வடிவில் ஏற்படுத் தப்பட்டன. இவ்வெளிச்சக்தி கள் உள்நாட்டு தேசிய சக்தி களுடன் இணைந்து ஒரு குறிப் பிட்ட சொத்து உறவுகள், மூலவழக்கட்டுப்பாடு, சுரண் டல் என்பனவற்றை உருவாக் கின. இக்கடந்த கால நிகழ்வு களால் இன்றும் தெற்கின் பல நாடுகள் கஷ்டமுறுகின்றன. நிகழ்காலத்தில் தேசிய அதி கார அமைப்புகளும் கடந்த கால நிலைமையையே மேலும் ஊக்குவிப்பதால், சூழல் அகதி களே மனிதாபிமான ஒழுங்க மைப்புக் குழுக்களினது முகாம் களில் தஞ்சம் புக வைத்துள் ளது, அத்தோடு அந்நாடுகளே பஞ்சம், அபிவிருத்தியின்மை என்பவற்றிலிருந்து இன்றும் விடுவிக்க முடியாமையை எடுத் தியம்பி நிற்கின்றன.
சூழல் பாதிப்பு காலனித்துவ ஆட்சியால் மாத்திரம் ஏற்
பட்ட நிலைமைய துவ ஆதிக்கத்து உட்படாத நேய யோப்பியா ஆ உட்பட்ட மூன் நாடுகளில் கூட, தான நிலைமை நோக்கியுள்ளது.
அபிவிருத்தியு பிரிக்க முடியாத சூழல் பாதிப்பு ம பொருளாதார, வாழ்வியல் நி இணைந்து உள் போக்குக்ளும் யொன்று மீளவ ID6ծr. ՎԵԼՔԼDT * ø gjöT66) lpu IITøðr. சர்வதேச தேசி பொருளியல், ருந்தே உருட்
என்பதைக் கான
கந்தையா தொகுப்பு
தெற்கில், கு வாழ்வு என்பது களின் சமூக ே கலாசார நிலை ளுக்கு -y, JL, |-9||60ԼDL (ԼՔԼգ ԱՄT: குறைந்த நாடுக 5ഥ 5ഖTബ് வாழ்க்கையினத திருத்தத்துடன் வாழ்வை இே மாற்றத்தைத் யும் வழி மு ன தொடர் பு எப்படியிருப்பினு லான அபிவிரு நாடுகளில் தற்ே முறைகள் இந்த தாக்கமான அள &(Մ)ւգ ԱIITՖ 6lᎢᏣ0Ꮧ • ᏓᏁᎱᏤᎶᏰᏛ Ꮺ5 , நாடுகள் எதிர் மங்களை மே Թցապւն,
சூழல் ம க் க ெ கொள்கைத் திட ளாலும், நி. பாதுகாக்கப்பட
SS
செப்ரெம்பர் 11, மகாகவி பாரதியார் மறைந்த 68ஆவது ஆண்டு தினமாகும். அதை யொட்டி இக்கட்டுரை வெளி யாகின்றது.
—
பாரத நாட்டின் விடுதலைப் போர் நடந்த காலத்திலே நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன இல்லா மல் வெறும் போலி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் சிலரின் நடிப் பைக் கண்ட பாரதியார் அவர் களே இகழ்ந்து பாடிய கவி தைகளை நடிப்புச் சுதேசிகள் என்னும் பகுதியில் காணலாம். பொது மக்களின் மதிப்பைப் பெறுவதற்காப் போலிவேடம் பூண்டு நாட்டுப் பற்று க் கொண்டவர்கள்போல் நடித்து வாழ்ந்த நயவஞ்சகச் சுதேசி கள், நாட்டை அடிமைப்ப டுத்தி ஆளும் பகைவர்கள் ஆம்
Lilí in III é F air
த. இ
றுகின்ற கொடுமைகளிலும் பார்க்க, பொது மக்க ளே ஏமாற்றி வாழ்கின்ற கொடுமை நஞ்சினும் கொடியது என்பதே பாரதியாரின் நெஞ் ச த் திரையில் நிழலாடும் கருத்தா (350
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனே சொல்வாரடி - GaiGBu! வாய்ச் சொல்லில் விராத
மனத் திண்மையும் நேர்மை
யும் மாருத வாழ்வு இல்லாத
வர்களாய் வாய்ச் சொல்லில் மட்டும் பொது மக்க ளே ஏமாற்றி வஞ்சிக்கின்ற நடிப் புச் சுதேசிகளின் போ லி
வாழ்க்கையை வெறுக்கிருர்,
கூட்டத்தில்
நாட்டத்திற்
நாளில் மறப்
சுதந்திரத் கூடுகின்ற ம க தாமும் கூடிநி பற்று உள்ள நடித்து வெற்ரு தலன்றி அங் செயல் திட்ட னேயும் கருத் கேட்ட அப்பெ மக்களே ஏமா புச் சுதேசிகளின்
 
 
 

எனக் குறிப்பிடப்படுகி of60 காப்பு சட்டரீதியான, அதி
எறுகாலனித் நேரடியாக ாளம், எத்தி கிய நாடுகள் (17ւն Ք. 60 5 சூழல் ஆபத் o எதிர்
ம் குழ லும் வை தெற்கில் க்களின் சமூக ፴@ህበTóምtTU" லமைகளுடன் |ளன. இரு ஒன் றை லியுறுத்துகின் நோக்கினுல் காரணங்கள் ப அரசியல், LLഞഥI'll ിങ് பெறுகின்றன του ΤΕΙ.
கணேசன்
ழல் புனர் அப்பகுதி மக் பொருளாதார மை மாற்றங்க ாற்பட்டதாக து. அபிவிருத்தி ள் எதிர்நோக் து மக்களது = 0 D 7 ബ சூழல் புனர் னககும் சமூக தெரிவு செய் | ற க ளு டன் கொண்டது. ம் பெரும்பா த்தி குறைந்த போதைய வழி சவாலே எத் வுகளிலும் ஏற் தன்மையிலுள் அவை அந் நோக்கும் சிர FL III j., S. G GIJ
டமி ரு ந் து டமிடுவோர்க னர்களாலும்
வேண்டிய
றது. இக்குறிப்பு சூழல் பாது
SITT நாடு
-9/900)/(Ց(Մ60/D60) եւ/
வதற்கு வழிவகுத்தது. இது
அளித்தது; கிராம ஏழைகளே அச்சூழலிருந்து அந்நியப்படுத் துகிறது. இதற்கு மாருக, இயற்கைச் குழ லுடன் இயைந்து மக்களே வாழவைக் கும் இயக்கங்கள் மூன்றும் உலக நாடுகளில் தோன்றியுள்ளன. குறிப்பாக சிப்கோ எனுமியக் கம் இந்தியாவில் இப்போக்கை ஊக்குவிக்கிறது. LGBT * பெண்களின் பெரும் பங்களிப் பைக் கொண்டது. காட்டு மரங்களையும் உயிர்சூழலையும் பாதுகாக்கும் அதன் நடவடிக் கைகளுக்காக 1987 இல் மாற்று நோபல் பரிசு' இவ்
வியக்கத்துக்கு அளிக்கப்பட்
சூழல் அழிவுக்கு இட்டுச்
செல்லும் இன்னுெரு போக்கு, ஏற்றுமதிப் பொருட்களே உற் பத்தி செய்வதற்கு பொதுக் stafa-2, அரசாங்கங்கள் தனியுடைமையா க்கு த லும் மூலவளங்களை அதற்குப் பயன் படுத்தலும் என்ற வகையில் காணப்படுகிறது. உள்ளூர் நிலைமைகளுக்கேதுவான அபி விருத்தித் திட்டங்கள் அநேக நாடுகளில் இல்லை. அத்தோடு விவசாய மற்றும் தொழிற் துறை அபிவிருத்திகளுக்கு செலவழிப்பதைவிட இராணு வத் தளபாடங்களே இறக்கு மதி செய்வதில் அதிக முத வீட்டை இடுகின்றன.
சூழல் தரத்தைப் பேணுவ தில் காடுகள் மிகவும் வலிமை பான காரணியாக விளங்கு கின்றன. ஒவ்வொரு வருட மும் 11 மில்லியன் ஹெக்டர் உஷ்ண வலயக்காடுகள் அழிக் கப்படுகின்றன. வடக்கிலுள்ள நாடுகள் காடுகள் அழிக்கப் படாதிருப்பதற்குச்சட்டங்க்ளே இயற்றியுள்ளன. புதிய காடு களேத்தோற்றுவித்தல், காட் டுப் பாதுகாப்பு போன்ற இந் நாடுகளின் திட்டங்கள், உஷ் ணவலய நாடுகளிடமிருந்து குறைற்த விலையில் இறக்குமதி செய்யும் மரங்களிலேயே தங் கியுள்ளன. காடு வளர்த்தலில் யப்பான் முன்னணியில் நிற் கின்ற அதே வேளையில் மத் திய அமெரிக்கா, அமேசோ னியா, மேற்கு ஆபிரிக்க உஷ்ண வலயக்காடுகளில் ஒரு கண் வைத்துள்ளது.
பொருளாதாரத் தி ட் டங் கள், பலநாடுகளில் வர்க்க நலன் பேணும் அடிப்படையில் மேற்கொள்ள ப் படுவதால் அவை சூழல் நலன்களைக் கவ னிக்கா, இதனுல் சூழல் பாது காப்புக்கு பல திட்டங்கள் பல மட்டங்களில் இருந்து மேற் கொள்ளப்படுகின்றன. இயற் கைச் சமநிலை பேணி பொரு ளாதாரம் ஈட்டும் கொள்கை கள் இயற்கைச் சமநிலையை முக்கியத்துவப் படுத்தும் இயற்கைச் சமநிலை அடிப் படைவாதம் (E00 - Fundamantalism), QuTabarn gar Tib
மட்டும் ஈட்டும் கொள்கை sair (Extractive Economic Policies), மூலவளங்களைப்
புதிதாய் உருவாக்கும் திட்டங் Sir Renewable Resources) எனப் பலவாறுப் பொருளியல் திட்டங்கள் காணப்படுகின் றன. இவ்விடத்தில் சமூக மாற்றக் கருதுகோளை முன் வைத்த கார்ல் மார்க்ஸின் ஆம் நூற்றுண்டு மனித - மனித உறவு முறையை இன்று மக்கள் - மக்கள் உறவுமுறை (Man -- Man relationship)-- (People - People relationship) எனக் கொண்டால் சூழல் அக திகளை மேலும் உருவாக்காத ஒரு சமூக ஒருங்கியைபைபேண உலகைக் தயார் படுத்தலாம். மேலும், பெண்ணிலைவாதி கள் கூட இன்று சூழல் நலன் ாேணுவதிவ் தங்கள் பங்கைச் செலுத்த முன்வருகின்றனர்.
ஆக, இங்கு ஒரு சம ஆய்வு தேவைப்படுகிறது. அபிவி ருத்தி வாதங்களும், சூழல் பாதுகாப்பு வாதங்களும் ஒன் ருேடொன்று இனந்துள்ளன. பனப்பயிர்களே உற்பத்தி பண் ணுவதால் மட்டும் சூழல் பாதிப்புறுகிறது என்பதல்ல; ஆல்ை அவைகளின் உற்பத்தி மற்றும் பரிமாற்றங்களே ஆளும் சமூகத்தொடர்பு முறைமைகளே அதீத சுரண் டல், சூழல் பாதிப்பு என்பன வற்றுக்கு வழிவகுத்துள்ளன. பணப்பயிர்களையும், உப - உண வுப்பயிர்களையும் உற்பத்திபண் ணுவோர்களையும் சூழல் பாது காப்பு நிபுணர்களேயும் இணைக் கும் ஆராய்ச்சி அமைப்பு நடைமுறைப் படுத் த ப் பட வேண்டும். அத்தோடு சூழல் பாதிப்பை இயன்றளவில் இல் லாமல் செய்யும் அபிவிருத்தித் திட்டங்க்ளே அல்லது புதிதாக மூலவளங்களைத் தோற்றச் செய்யும் வழிவகைக்ளை அமு லுக்குக் கொண்டுவர, தெற்கு நாடுகள் முனையவேண்டும். ()
@k
பாரதியார்
கூடி நின் று பிதற்றலன்றி, даяттаirөтптатисе 1 - 6,6ĥG3L! un gre!
தொண்டர்கள் ா நாடுகளில் ன்று நாட்டுப் Jurigaino (3 murdi) ரவாரம் செய் நிகழ்ந்த Igofløj GTLG து இல்லாமல் ழுதே மறந்து றுகின்ற நடிப் செயல் கட்
குேசிகள்
டத்தில் கோவிந்தா என்பது போல நாட்டத்தில் கொள் ளாத வெற்று ஆரவாரம் என் Эдау ті.
சொந்த அரசும் புவிச் சுகங் களும் மாண்புகளும் அந்தகர்க் குண்டாகுமோ - 6.Qauf), (Bulu! அலிகளுக் கின்பமுண்டோ?
ஆண் தன்மையும் பெண் தன்மையும் இல்லாத அலிப் பிறவிகள் வாழ்க்கை இன் பத்தை உணராமல் வாழ்வது போலநாட்டுப்பற்று அற்றுநடி ப்புச் சுதேசிகளும் சொந்த அர சின் சிறப்புகளையும் சுதந்திர வாழ்வின் பெருமையை அறி யாமல் அகக் குருடர்களாய்
வாழ்கிறர் பாரதியாரின்
வெற்று வாழ்வு கள் என்பதே கருத்தாகும்.
கண்கள் இரண்டிருந்தும் காணுந்திறமையற்ற பெண்களின் கட்டமடி -
ளிெயே GBJ GALI LJILG) ar Göta Leo.
இரண்டு கண்களும் ஒளி யோடு நிரம்பி இருக்கப் பெற் றும் நாட்டுப் பற்றையும் சுதந் திர வாழ்வையும் தமது அறி வினுல் ஆராய்ந்து தெளிந்து கொள்ள முடியாமல் செயலற் றுக் கிடக்கின்ற நடிப்புச் சுதே சிகளை, மூடக்கட்டுப்பாடுகளி னுல் அடக்கி ஒடுக்கித் தம்மை அடிமைப் படுத்தவும் அக்கட் டுப்பாடுகளே அறுத்தெறிந்து விடுதலை பெற முடியாமல் விட்டுக்குள்ளேயே அடைபட் டுக் கிடக்கின்ற பெண்களின் (10ஆம் பக்கம் பார்க்க)

Page 10
IO
உருளும்
இலங்கை
முதலியாரின்
கண்டுபிடிப்பின் காரணம்
இலங்கை ஜனுதிபதியின் அதி காரங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதற்கான வழிவகைகள் இலங்கை அாசியல் அமைப்புத் திட்டத்தில் இல்லையென்றும் எனவே அதற்கான அரசியல மைப்புத்திட்டத் திருத்தம் அவசியம் என்றும் அமைச்சர் லலித் அத்துலத்முதலி தெரி வித்துள்ளார்.
அவர் இது பற்றி வெளி நாட்டுப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது மேலும் கூறியதாவது அமெரிக்க, பிரெஞ்சு ஜஞதிபதிகளின் அதி காரங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதற்கான ஏற்பாடுகள் அந்நாடுகளின் அரசியல் அமைப்புத் திட்டங்களில் உண்டு ஆணுல் இலங்கை ஜனு திபதியின் அதிகாரத்தை கட் டுப்படுத்தக்கூடிய தற்கான வழிவகை எமது அரசியற் திட் டத்தில் இல்லை என்று விபரிக் கிருர்,
இன்றைய இவ்வரசியல் அமைப்புத்திட்டம் ஜே. ஆரி ணுல் உருவாக்கப்பட்டது. ஜே. ஆரை ஜனதிபதியாகக் கொண்டு இவ்வரசியல் அமைப் புத் திட்டம் இரு பதவிக்காலங் Gr அமுற்படுத்தப்பட்டுள் ளது. அந்த இரு பதவிக்காலங்
சோழப் பெரும். (5ஆம் பக்கத் தொடர்ச்சி) கொடுக்க வேண்டிய இறைகளே யும் தாமே தீர்மானித்துக் கொண்டனர். இது பற்றி வைகாவூர் er og Li LS) st i juli னுள்ள செய்திகளைத் தருகின் Д05] =
வரிப்பழுவினத் தாங்க முடி யாத குடியானவர்கள் தாம் பிரிட்ட நிலங்களையும், குடி யிருந்த விடுகளையும் கைவிட்டு
வெளியேறிய செப்டுகளைச் சாசனங்கள் த ரு வ த னே க் 3:ΓτοΟΟTου Th. அதிகரித்துச்
சென்ற வரிப் பழுவிலிருந்து a Gotarar Glory அ ல் ல து விலக்கோ கிடைக்காமையினுல் குடியானவர்கள் தங்கள் தங் கள் ஊர்களை விட்டுச் செல் லும் வழக்கம் அதிகரித்திருந் தது திருச்சி மாவட்டத்தில் இரத்தினகிரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாவடுது றை, கலப்பால் ஆகிய ஊர்களே விவசாயிகள் கைவிட்டுச் சென் றமையினைப் பற்றி சாசனங்கள் குறிப்பிடுகின்றன. வ ரி க ள் குறைக்கப்படும் வரை தமது ஊர்களுக்குத் திரும்பச் சென்று பர்ச் செய்கையை மீண்டும் மேற்கொள்வதற்கு குடியான வர்கள் மறுத்தனர். இத்த கைய நடவடிக்கைகள் பரவ லாகப் பின்பற்றப்பட்டு விவ சாயத்தினை மேற்கொள்ளாத படி குடிமக்கள் செய்யப்பட் டமையினுல் அரசின் வருமா னம் பாரதூரமாகப் பாதிக் கப்பட்டது அப்போது மத்திய அரசும் உள்ளுர் சபைகளும் வரிகளைக் குறைத்து மக்களைத்
களிலும் இந்த லலித் அத்து லத்முதலி ஜே. ஆரின் கீழ் இந்த அரசியல் அமைப்பிற்கு இணங்க அமைச்சராக இருந் தவர். அப்போதெல்லாம் இந்த ஜனுதிபதிக்கு இருந்த எல்லே அற்ற அதிகாரங்களைப்பற்றி யும், அரசியல் அமைப்புத் திட் டத்தில் உள்ள குறைகளைப் பற்றியும் கூரு தவர் இப்போது பிரேமதாஸ் ஜனுதிபதியாக இருக்கும்போது மட்டும் ஏன் வாய்திறக்கத் தொடங்கியுள்
ΟΥΤΙΤΠ .
சரண்யன்
பிரேமதாஸ்-லலித் முரண் பாடு பற்றி 'திசை பல கட் டுரைத் துணுக்குகளே தந்திருந் தமை வாசகர் அறிந்ததே. அப்பின்னணியில் ബ இதனை வாசகர்கள் விளங்கிக் ബ7f5ണTa. சென்ற வாரத் திசையில், இலங்கையி லுள்ள ஜனதிபதி முறைமை, பிரெஞ்சு ஜனுதிபதி டீகோ லால் உருவாக்கப்பட்ட ஜனுதி
பதி முறைமையைப் பின்பற்றி
யது என்று வெளியான செய் தியும் கவனிப்புக்குரியது. L
திரும்பவும் ஊர்களுக்கு வரவ ழைப்பதனேவிட வேறு வழி தெரியாது திகைத்தனர்
திருச்சிமாவட்டத்தில் இரத் தினகிரி, தஞ்சாவூர் மாவட் டத்தில் மன்னுர்குடி தலைஞா யிறு, செய்ஞலூர், கோவில் காடு ஆகிய ஊர்களின் சபை களும் இவ்வாருன சந்தர்ப்பங் களில் அதிகப்படியான வரிக ளுக்குப் பதிலாக த குந்த வரிகளை விதிப்பது என்றும், விவசாயிகளைத் துரத்தியவர் களுக்கு எத்தகைய தண்டனை களே விதிக்கவேண்டும் எனவும் தீர்மானித்து, நிலமையைச் சமாளிக்க முயன்றனர். சட்டப் படியான வரியிலும் பார்க்க கூடுதலான வரிகளைச் சேகரித் நோர் வரித்தொகையின் ஐந்து மடங்குத் தொகையை தண் டமாக செலுத்த வேண்டும் எனவும் தீர்மானித்தனர்.
வரிகளும், குத்தகைகளும் அதி க ரித் தி ரு ந் தமையால் கோயில் நிலங்களைக் கூட குடி யானவர்கள் பயிர்செய்வதற்கு மறுத்து விட்டனர். உதாரண Lon 3, 6): ւն), 1172 9) ց) մ) பின்னர் 197 இலும் 2 ம் இராஜாதிராசனும் 3 -gեւb குலோத்துங்க சோழனும் செங்கற்பட்டு மாவட்டத்து திருவொற்றியூர் கோவிலுக் குரிய நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிப் பதற்கு இறைகளைக் குறைத் து நிலைமையினை இல கு படுத் த உதவவேண்டியிருந்தது
தங்கள் உரிமைகளைப் பெறு தற்காகவும், பெர்றுக்கமுடி
9IUJ Ĵ
நெருக்கடி மிச் கட்டத்தில் அர புத்திட்ட வரம் பிரச்சினைகளுக்கு ԱՔւգ-ԱIIT3, 9Groվ 1967 இன்றை அமைப்புத்திட்ட குறைபாடுகளைக் GT5.
நடைமுறையி அரசியல் அமை தின்படி அரசின் அரசாங்கத்தின் முப்படைகளின் மந்திரி சபையின் ஒருவரேயான இதற்கு முன்னே (1947), கொ -уудг6Рш6) 9/aошо! Lig. அர9 முப்படைகளின் மகாதேசாதிபதி திபதி நின்ற ஸ்த ளவராக இருக்க தின் தலைவரும் யின் தலைவரும் என்ற ஸ்தானத் ராக இருப்பார்
சோல்பரி அர புத் திட்டத்தின் 5 תפופ. ܣܛܨ7ܨ܁ܨ2157) புத் திட்டத்தின் டில் பெரும் ெ டும் பட்சத்தில் யாள்வதனுல் ஏ கத்தினை ஆளும் தலையிற் சுமக்க தற்கும், அதேே மன்றத்தைக் க
யாத வரிகளே
: நிவர் ரக்பா
இக்குளிப்பு பே கைகளிற் கூட டிருந்தனர் என தென்னுர்க்காடு தில் ஜம்பை
1012 க்கும் 104
வரிசெ பொருட்டு அ! தன் தன்னை
soras" () LIGIÖST GO சுண்டு இறந்த யக் கிடக்கின் 159 இல் தஞ் டத்து மேலைப்ப டத்தில் நான்கு யாளர் தாம் . களே கோயில் மாற்றிக் G). எதிர்த்து தற்ெ
GC)Aparır. Göy Groff.
அடக்குமுை
வரிசெலுத்த அரசினுல் பலவ டனக்குட்படுத் பலமணிநேரம் சுடு மணலினுள் யும் புதைத்து டிருந்தனர். தவறியோரது தீயிட்டுக் கொரு அவ்வாறு தீயிட தப்படுவதற்கு சையினுள் கா யுயர்ந்த கவர்ந்தும், ! பொருட்களே சென்றனர். கி. முண்டினேச்சேர் சாசனத்திலிருந்

8-9-1989
plu ĵJ) . LL 160 916). DL ID |
க இன்றைய யல் அமைப் க்குள் நின்று தீர்வு காண கு இலங்கை அரசியல் h பெரும் கொண்டுள்
லுள்ள ஜே.ஆர் புத் திட்டத் தலைவரும், தலைவரும், தளபதியும், தலைவரும், ஜனுதிபதியே. ա 6ցrn coլ յի ல்வின் (1972) புத் திட்டங் ன் தலைவரும் தளபதியும் அல்லது ஜனு ானத்தில் உள் அரசாங்கத் மந்திரி சபை பிரதம மந்திரி 1956) азітапта
Эш3) – элараша
ழ்ே அல்லது
Li gen
கீழ், நாட் ருக்கடி ஏற்ப
அதனைக் கை ற்படும் பாத
கட்சி தனது ாது தவிர்ப்ப வளே பாராளு லக்காது பிரச்
அக்கட்சி பதவி வகிப்பதற்கும் உரிய வாய்ப்பு இருந்தது.
1958ஆம் ஆண்டு இனக்கல வரம் ஏற்பட்ட போது, அதனை இராணுவத்தைப் பயன்படுத் தித் தான் தையாள்வதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து தனக்கு எதிர்ப்பு ஏற்ப டக் கூடிய வாய்ப்பைத் தவிர்ப் பதற்கு, பிரதமராயிருந்த எஸ். டபிள்யூ ஆர் டி பண் டாரநாயக்கா .2{ L" - 68 בן பொறுப்பை மகாதேசாதிபதி யாக இருந்த ஒலிவர் குணதி லகாவிடம் ஒப்படைத்தார். முப்படைகளையும் பயன்படுத்தி கலவரத்தை ஒலிவர் அடக் கிய பின்பு மீண்டும் பண்டா ரநாயக்கா நிர்வாக ப் பொறுப்பை ஏற்ருர், அந்த மகாதேசாதிபதி அடிப்படை யில் ஒரு கட்சிக்குப் பொறுப் பானவர் அல்ல. அவரின் பத விக்கு வாக்கு வேட்டையும் அவசியமில்லை. எனவே பிரச் சினையை பயமின்றி அவர் கை யாள முடிந்தது.
தற்போதுள்ள ஜே. ஆர். அரசியல் அமைப்புத் திட்டத் தின்படி ஆளும் கட்சி அவ் வாறு நடந்து கொள்ள வாய்ப் பில்லே. எனவே தலைக்கு வரும் ஆபத்தை தலைப்பாகையுடன் போக வைக்கக்கூடிய மார்க் கம் இந்த அரசியல் அமைப் பின் கீழ் பிரேமதாஸவிற்கு இல்லை. இதனுல் சகல சுமைக ளையும் தானே சுமக்க வேண் டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்
5 . (9ஆம் பக்கத் தொடர்ச்சி) கூட்டத்தோடு பாரதியார் ஒப் பிடுகின்ருர்,
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் '
ஊமைச் சனங்கள0 !
அச்சம், பே டி த் த ன ம், அடிமை செய்யும் அற்பபுத்தி என்பவற்றைத் தமக்குரிய உயர்ந்த குணங்க ளாகக் கொண்டு, உண்மை அறிந்து உரையாமல் பயணில்லாதவற் றையே மிகவும் பாராட்டிப் பேசுகின்ற நடிப்புச் சுதேசி 4%t ഇമെrഞഥ# Fെria, ബrഞr' பழித்துரைக்கிருர்,
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண் ணும் ஈனர்க் குலகத்தனில் -
Gorf, GBL இருக்க நிலையுமுண்டோ? உயிரினும் சிறந்த மான த்தை சிறிதாக மதித்தும் நிலையில்லாத வாழ்  ைவ பெரிதாக மதித்தும் மான ഉബf് இன்றி வாழ் கின்ற நடிப்புச் சுதேசிகள் சுதந்திர நாட்டில் இருக்கத் தகுதி அற்றவர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறு 6)(Úử.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் G( 扈)rro
ந்தை இர ” |6პეჩე (ჭu |
செம்மை மறந்தாரடி ?
நடிப்புச் சுதேசிகள் நாட்டு மக் க ளே ஏமாற்றுவதுடன் அமையாது தம்முடன் பிறந்த சகோதரர்கள் துன்பத்தில் இன் னலுற்று இறந்து போதலைக் கண்டும் இரங்கி உதவாத வன் கண்ணர்களாய் வாழ்கிருர்கள் என்பதை பாரதியார் நினை
தொடர்ந்து ளார். ( வூட்டுகிருர்,
எதிர்ப்பதற்கா தினை உறுதிப்படுத்தக் கூடிய சாசனத்தின்படி இத்தகவல் பட்ட ஆரம்ப தாகவுள்ளது. அச்சாசனத்தில் எமக்குக் கிடைக்கின்றது. சுய மட்டுமல்லாது வரும் வெண்கலமெடுத்து மா ைஎழுந்த போராட்டம் ன்ற நடவடிக் மண்கலமுடைத்து எ ன் ற எவ்வாறு அடக்கப்பட்டது
மக்கள் ஈடுபட் தெரிகின்றது. மாவட்டத் poolf? Go GE). 19). 4 க்கும் இடை லுத்தாமையின் திகாரியொருத் வருத்தியதற் ணுருத்தி நஞ் து பற்றி அறி துெ. Q。19。 சாவூர் மாவட் ாடி என்னுமி கோயிற் பணி யிரிட்ட நிலங் நிலங்களாக TG LGOLOGOLLI
காலை புரிந்து
றகள்
தவறியோர் மிகளில் தண்ட தப்பட்ட னர். நீரினுள்ளும், ளும், அமுக்கி 5 goal distill வரிசெலுத்தத் குடிசைகள் நத்தப்பட்டன. டுக் கொளுத் முன்னர் குடி ரப்பட்ட விலை பொருட்களைக் லே குலே ந் த நாசமாக்கியும் பி.13 ஆம் நூற் ந்த 'நாமக்கல் து இக்கருத்
வழக்காருனது அக்கருத்தினை நிறுவும்.
நிலத்தினைச் சொத்தாகக் கொண்ட தனிவுடைமையாள ருக்கும் அந்நிலத்தினைப் பெற்ற பயிர்ச் செய்கையாளருக்குமி டையே மோதல்கள் ஏற்பட்ட காலங்களில், அரசு பெருமள வுக்கு நிலவுடைமையாளருக்குச் சார்பாகவே நடந்து கொண் டுள்ளமையைக் πησο του Τι 5 பிராமண நிலச் சொந்தக் காரரான பிராமணரே கூட ஏழைக்குடிமக்களை எதிர்த்த மைபற்றிச் சான்றுகள் கிடைத் துள்ளன . ஒரு சாசனத்தின் படி, ஹரிநாராயணன் என்ற பிராமண நிலச் சொந்தக்கார னுடைய விட்டிற்கு தீ வைத்த குற்றத்திற்காக கவுணியன், பூறி கபாடன், கிருஷ்ணன், பொரியுண்டான் ஆகியோர் மீது குற்றம் விதிக்கப்பட்டது பற்றி அறிகின்ருேம் 3 ஆம் குலோத்துங்கன் ஒரு கட்டத் தில் மக்கள் உரிமைகளுக்காக ஏற்பட்ட பல எதிர்ப்புக்களை எதிர்நோக்கிய போது சில தடைகளை விதிக்க நிர்ப்பந்திக் stil ILI Irsăr. 962GO GOL-L கட்டளை, பிராமணருக்கும் வேளாளருக்கும் எதிராகப் போராட்டம் நடாத் த க் கூடாது என்பதாகும். அதனை மீறியோர் மீது 20000 காசு gj6olorLLDT 495 விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 181இல் பொறிக்கப்பட்டதஞ் சாவூர் மாவட்டத்து ைேழயூர்
என்பதனை இச்சாசனம் எடுத் துரைக்கின்றது.
(p1.ബ| ഞ]
விவசாய நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு, தனியார் நிலவுடைமை வளர்ச்சியுற்ற சோழப் பேரரசர் காலத்தில், பயிர்ச்செய்கையானது பெரு மளவுக்கு குத்தகை முறையி லேயேமேற்கொள்ளப்பட்டது. குத்தகைக்காரர் தாம் பயிர்ச் செய்கைக்குட்படுத்திய நிலத் துக்கு குத்தகைமாத்திரமின்றி வரியும் செலுத்த வேண்டியி ருந்தது. இந்நிலையில் குத்தகை முறையும் வரியும் அதிகரித்துச் செல்ல விவசாயிகளினுல் அவற் றைச்செலுத்த (LDLգ, Սn 9, வொரு நிலையேற்பட்டது. இக் கட்டத்தில் ஏழை விவசாயிகள் பயிர்செய்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இத ஞல் விவசாயிகள் தத்தமது விவசாய உரிமைகளையும் குடி யுரிமைகளையும் நிலைநிறுத்துவ தற்காக, பல அரச எதிர்ப் பிய த் கங் த எளி ல் FGL வேண்டியவராஞர்கள், வரி, குத்தகை ஆகிய இரட் டைப் பழுவின் சுமையினுல் பாதிக்கப்பட்ட குடியானவர்க ளுக்கு முறையீடு செய்வதற்கு சட்டரீதியான வழிகள் இருக் காமையிஞலேயே பிற்பட்ட சோழர் காலத்தில் அரசுக் கெதிரான வரி எதிர்ப்பு முறை கள், இயக்கங்கள் தோற்றம் பெற்றன.
o
6
O

Page 11
  

Page 12
2
Z2 TISA 2
Ջg0ՇFԱՈՇրE
(ES
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
LIDIT GOMULIGONU I Sín" (B உண்மையை அறிவோம்
சிவில் நிர்வாக விவகாரங்களில் இந்திய படையின் பணிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் வட- கிழக்கு மாகாண அரசாங்க அதிபர்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பெரிய தோரணையோடு பித்துள்ளது.
இவ்வுத்தரவைக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர்கள் சிர மேற்கொள்வார்கள் என்பதும் நிச்சயம்.
ஆணுல் இதை இவர்கள் நடைமுறைப் படுத்தும் பெற்றிருக்கிருர்களா என்பதே கேள்வி,
அமைதிப் என்று
இவ்வுத்தரவைப் பிறப்
சக்தி
இதுநாள் வரை வட-கிழக்குப் பகுதியின் சிவில் நிர் NI ATSID STGÖTLugu gagag:FIT iki 3G ஊழியரின் சம்பளம் வழங்கல், ஓய்வூதியம் வழங்கல், கூட்டுறவுக் கடைகள் மூலம் நுகர்வுப் பொருட்கள் வழங்கல் என்பதாகவே இருந்து வந்துள்ளது. இவை தவிர்ந்த சிவில் நிர்வாகம் என்பது - அது பன்முகப் பட்ட தினக்களங்களினூடாக பன்முகப்பட்ட நிலையில் தொழில் படுவது - அரசாங்கம் நினைத்த நோக்கில் நடைபெறவில்லை. அனைத்தும் ஒர் முறையான நிர்வகிப்பிலிருந்து விலகிய ஓர் குழம்பிய நிலையிலேயே இயங்கி வந்துள்ளன.
இந்தக் குழம்பிய நிலையில், அரசாங்கம் இத்தகைய கட்டளேகளைப் பிறப்பிப்பதன் மூலம், தான் தனது நாட்டின் இறைமையைப் பேணிக்காப்பாற்றுவதாக நினைக்கிறது. ஆணுல் இது வெறும் மாயையே இந்த மாயையிலிருந்து விடுபட்டு சிவில் நிர்வாகம், ராணுவ நிர்வாகம் என்னும் இரட்டைத் தன்மைக்குள் கிடந்து அரசு இழுபறிப்படுவதைத் தவிர்ப்ப தற்குத் தேவையான அடிப்படைத் தீர்வில் அரசு இறங்க வேண்டும்.
இந்திய அமைதிப்படை விலகலை செயல்படுத்த ஆற்றல் அற்றிருக்கும் அரசு, சிவில் நிர்வாகத்தை அதன் ஆளுமை யிலிருந்து தவிர்க்கும்படி கட்டளையிடுவதன் மூலம் எந்தவித பலனையும் எதிர்பார்க்க முடியாது.
இனப் பிரச்சினைக்கான தீர்விலேயே இதற்குரிய பலனும் பலமும் கிடைக்கும்.
மாற்று நடவடிக்கை
தமிழீழ மா ன வ ர்களே! கடந்த காலங்களாக தமிழீழ மாணவர்கள் இராணுவ நட வடிக்கைகளில்ை உடல் ரீதியா கவும், உளரீதியாவும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரிந்ததே.
அதிலும் அண்மைக்காலமாக மாணவர்கள் கொல்லப்படுவ தும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் எமது உயிருக்கு உத்த ரவாதம் கோரி எமது பாட சர்லே பகிஷ்கரிப்பு போராட் டத்தை நடத்தினுேம், அதற்கு உங்கள் அனேவரினதும் பூரண ஒத்ழைப்பும் கிடைத்தது.
ஆனல் யாழ். மாவட்ட கல் விப் பணிப்பாளரும், பாட சாலையதிபர்களும் தமது உயி ருக்கே உத்தரவாதமற்ற நிலை யில், எமது உயிருக்கு எப்படி உத்தரவாதம் தரமுடியுமென கைவிரித்து விட்டார்கள். அத் தோடு மாணவர்கள் கொல் லப்படுவதும், கைது செய்யப் படுவதும் அதிகரித்தவண்ணம் உIெது.
இந்நிலையில் LI TIL FITża) பகிஷ்கரிப்பை நிறுத்தி நாம் மாற்று நடவடிக்கையிலிறங்க வேண்டியவர்களாக ഈ ക്ലt ளோம். இதற்கு உங்கள் ஒத் துழைப்பையும் எதிர்பார்க்கி ருேம், எ மது மாற்றுப் போராட்ட நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்படும்.
மேற்கண்டவாறு தமிழீழ மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தைக் கொண் மென்று எல்ே முர்கள். தாம் காகப் பாடுப( ரும் கூறிக் இப்போது 岛上 கள் இணைந்து தை ஏற்படுத் யோசனைகளை
@ኽT6öT ...
அரசியற் தி றங்களைக் ஜனதிபதி கலைத்து, ஓர் அரசை உருவ கள் கோரியுள் னையை - இந் மைக்கு அடிப் Gooflavou - stší 6ճlւ6) ஐ.தே.க றுவதால்மட்டு கொண்டுவந்து என்று, இவர் செய்கிருர்கள்
இன்றைய அ கான அடிப்பன் இன ஒடுக்கு தான் ஆரம்பி பிரச்சினையின் இந்திய இராணு தது. இனப்பிர ராலும், eig
முற்ப5
ஆசிரியர் மூ பள முற்பணி இான விண்ண ளுக்கு யாழ்ப் டக் கல்வி நிே தட்டுப்பாடு இதைச் சமாள முற்பணம் விண்ணப்ப ப பிரதி கொத் ளுக்கு வழங் முற்பணத்துக் கும் ஆசிரியர்
படிவங்களே ே எடுப்பதற்கு
வரை செலவா படிவங்கள் வ கோட்டத்தில் உள்ளனவாம். னத்தைத் தவி பணம் தேவை களில் சிலர் வ டக் கல்வி
ருந்து படிவங்
பகிஷ்கரிப்புக்கு ராஜீவ் ஆ
தென்னுபிரிக்காவில் நடை பெற உள்ள பொதுத் தேர்த லேப் பகிஷ்கரிக்கப் போவதாக தென்னுபிரிக்க தேசிய விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. இத்தேர்தற் பகிஷ்கரிப்புக்கு 高Lpgs "grcm 葛Tcm 、豊g Tal வரிக்கும் என்று ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார்.
கடந்தசில மாதங்களுக்கு முன்பு ஆபிரிக்க நாடுகளுக்
கான விஜய கொண்ட இந் வெங்கட்ராமன் பிரச்சினை பற் நின்று கருத்து யில், நமீபியா யான தேர்த வேண்டுமென்று தேர்தல் மூல SOYUTUP 22 (EE) GJIT கக்கூடாதென் கொண்டார் எ டத்தக்கது.
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா
egistered as a newspaper at the General Post Office,
Sri Lanka, Under
 

திசை
8-9-1989
மதிக்கான பாதை
ப்பிரச்சினை
சமாதானத் டுவர வேண்டு லாரும் கோருகி சமாதானத்திற் டுவதாக அனைவ கொள்கிருர்கள். ந்து எதிர்க்கட்சி சமாதானத் துவ தற் கா ன
முன்வைத்துள்
ட்டத்தில் மாற் கொண்டுவந்து முறைமையைக் இடைக்கால ாக்குமாறு அவர் ாளனர். பிரச்சி த அமைதியின்
LIGOLLITGOT 95T கோ ஒடவிட்டு ஆட்சியைமாற் ம் அமைதியைக் 669 LGM) TLb
5 Ghr கற்பனை
மைதியின்மைக் டைக் காரணமே முறையிலிருந்து க்கிறது. இனப்
பெயராற் தான் ணுவம் இங்கு வந் ர் இனையின் பெய தனடிப்படையி
லான இந்திய இராணுவத்தின் பெயராலும்தான் இன்றைய ஆயுதம்தாங்கிய அரசியல்நிகழ் கின்றது. எனவே அமைதியைக் கொண்டுவர வேண்டுமென் முல் இனப்பிரச்சினைக்குச் சரி யான தீர்வை, எதிர்க்கட்சிக ளும் ஆளும்கட்சியும் முதலில் முன்வைக்க வேண்டும்.
இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளில் இனப்பிரச்சி னைக்கான தீர்வு முக் கி ய ம் பெறவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய, ஏற் றுக் கொள்ளக்கூடிய தீர்வு முன்வைக்கப்படாமல், இலங்
சிறுமி நரபலி
ன தீர்வே
கையில் அமைதியை யாரா லுமே கொண்டுவர முடியாது. எனவே அ  ைமதி க் கான LT600 g, இனப்பிரச்சினையின் தீர்விற் தான் உள்ளதே தவிர, வானத்திலிருந்து எதனையும் இறக்குவதல்ை அமைதிகாண முடியாது. இனியாவது தென் னிலங்கை அரசியல் வாதிகள் இந்த உண்மையை 600T/ amrrf*495amTIr?
சர்வகட்சி மாநாடோ அல் லது வேறெந்து மாநாடோ கூட்டப்பட்டாலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுத வரைக்கும், பழைய குருடி கத வைத் திறவடி கதையாகவே (9) եյ (Lpւգ պւb.
ராமராவ் ஆட்சியில்!
புதிதாகக் கட்டிய தனது சினிமாத் தியேட்டருக்கு கூடிய வசூல் கிடைக்க வேண்டும் என்று விரும்பி,ஒரு தியேட்டர் உரிமையாளர் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தியை அதற்கு நரபலி கொடுத்த கொடுரச் சம்பவம், ஆந்திரப் பிரதேஷில் இவ்வாரம் நிகழ்ந்துள்ளது.
ஒருவரின் வளர்ப்பு மகளே 4000 ரூபா கொடுத்து வாங்கி, அந்தக் கொடியவர்கள் DD பலி கொடுத்துள்ளனர்.
இந்த நரபலி கொடுத்தவனே யும், பிள்ளையை விற்றவனே யும், இதனுேடு சம்பந்தப்பட்ட ரனேயோரையும் இந்தியச் சட் டம் தண்டிக்குமா ? திரைப் படத்தில் கடவுள் வேஷம் போடும் ஆந்திர முதல்வர் ராமராவ், இந்தக் கொடுமைக் கெதிராக தீவிர நடவடிக்கை களில் ஈடுபடுவாரா ?
இந்தியா ஒரு புறம் அண்ட வெளிப் பிரயாணத்தில் முன் னேறுகிறது; மறுபுறம் நரபலி யால் பின்னிறங்குகிறது !
ணப் படிவம் தனிச் சிங்களத்தில்
ன்று மாதச் சம் ம் பெறுவதற் ப்பப் படிவங்க பானக் கோட் யத்தில் பெரும் நிலவுகிறது. ரிக்கும் வகையில் பெறுவதற்கான டிவங்களில் ஒரு தணி அதிபர்க கப்பட்டுள்ளது. கு விண்ணப்பிக் சம்பந்தப்பட்ட பாட்டோ பிரதி T 20/= கிறது மேற்படி வுனியா கல்விக் போதிய அளவு விண் செலவி ர்ப்பதற்கு முற் |ப்படும் ஆசிரியர் வுனியாக் கோட் அலுவலகத்திலி Jay எடுத்து
5Ս6ւ
த்  ைத மேற் திய ஜனதிபதி ன், நமீபியாப் bறி ஹராரேயில் வெளியிடுகை வில் நேர்மை ல் நடைபெற றும், பொய்யான 2Lb Countbald க இடம்கொடுக் gDI Lib கேட்டுக் ான்பதும் குறிப்பி
முற்பணத்துக்கு விண்ணப்பிப் பதாகத் தெரிய வருகிறது. ஆல்ை, இப் படிவங்கள் தனிச் சிங்களத்தில் மாத்திரம் உள் ளன என்பது குறிப்பிடத்தக்
முன்பு முற்பணத்துக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர், சம்பந்தப்பட்ட Lint Lgerråd அதிபரின் அத்தாட்சியுடன்
விண்ணப்பங்காச் சமர்ப்பிக் கலாம். இன்று அதிகாரப்பர வலாக்கத்துக்குப் பிறகு சம்பந் தப்பட்ட அதிபர், கொத்தணி அதிபர் ஆகியோரின் அத்தாட்
சியுடன் முற்பணத்துக்கான விண்ணப்பத்தைக் கோட்டக் šá) அலுவலகத்துக்குச்
சமர்ப்பிக்கவேண்டுமாம்,
பன அபிவிருத்திச் சபையில் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை
பன அபிவிருத்திச் சபைக்கு 1987இல் ஒன்பது பேரைக் கொண்ட பணிப்பாளர் சபை ஒன்று நியமிக்கப்பட்டது. காலப்போக்கில் வெற்றிடங் கள் ஏற்பட்ட போதெல்லாம் அந்த இடங்களுக்கு தகுதியா யானவர் நியமிக்கப்பட்டனர்.
ஆனுல் கடந்த சில ஆண் டுகளாகப் பனை அபிவிருத்திச் சபையில் ஏற்பட்ட மூன்று வெற்றிடங்கள், இதுவரை காலமும் நிரப்பப்படவில்லை LITTLD. FGOL Lgroflurraria ளில் ஒருவர் நீண்டகாலமாக வெளிநாட்டில் வசித்து வருவ தாலும், இருவர் மரணமாகி யதாலும் இந்த இடங்கள் காலியாகவுள்ளன.
தவிர, பதவி வழியாக பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் கூட்டுறவு உதவி ஆணையாளரும் சபைக் கூட் டங்களில் பங்கு கொள்வதில் லையாம் பணிப்பாளர் சபை
யில் பனைவளத்தைக் கொண்ட மன்னுர் மாவட்டம் பிரதிநி தித்துவப்படுத்தப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் தலைமை யகத்தைக் கொண்டியங்கும் ஒரே ஒரு அரச ஸ்தாபனம் பனே அபிவிருத்திச் சபையே என்பது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால.
(1ஆம் பக்க்கத் தொடர்ச்சி) இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஜே வி.பி. பலவீனம டைந்து வருவதாக செய்தி கள் வெளிவரும் இக்கட்டத் யல், மேலும் தீவிர நடவடிக் கையில் பிரேமா நய்பிக்கை வைப்பதாகத் தெரிய வருகின் நிது.
எப்படியோ பெரும் இரத்த வெள்ளத்தைத்தான் வேதனை யுடன் அங்கு எதிர்பார்க்க GJITL).
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 8-9-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட
O. J. 78/89.
O