கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.09.15

Page 1
ZZ TISSA A
திசை 1
159-1989 வெள்ளிக்கிழமை
"இந்தியப்படை
சோவியத்
இலங்கையிலிருந்து
ללבלר"י חייו
இந்தியப்படை
ெ
géillsiú) is súil i L.
என்று சோவியத் வற்புறுத்துகிறது. படைவிலகல்பற்றி யான வார்த்தைகளைத்தான சோவியத் பிரயோகித்து
புறுத்தலே.
இந்தியாவின
லும் ராஜதந்திரப் பரிபாசையின்படி அது உண்மையி
மிக நெருங்கிய
நட்ட
சோவியத்தின் இத்தகைய போக்கு அரசியல் அரங்கில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தனது நட்பு நாட்டின் இத் தகைய போக்குக் காரணமாக தனது நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண் டிய நிலைக்கு இந்தியா தள்ளப்
பட்டுள்ளது. சோவியத்தின் இத்தகைய போக்கு ஆச்சரி யத்தை ஏற்படுத்தக் கூடிய தல்ல; மாருகப் புரிந்து கொள் ளப்படக் கூடியதே.
கொழும்பிலும் மலையகத்தி லும் ஏனைய பகுதிகளிலும் வாழ் தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் அகதிகளாகச் சென்ற நில மாறி வட-கிழக் குத் தமிழ் இளைஞர்கள் தம் பெற்ருேர் சகிதம் கொழும்பு விதிகளிலே, மடங்களிலே, பாடசாலைகளிலே அகதிகளா கத் தஞ்சம் புகும் நிலைகண்டு வேதனைப்படாதவர் யார்?"
அம்பாறை மாவட்ட தமி ழர் விடுதலைக் கூட்டணி எம். பி. யான ஜே. திவ்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள் ளது. அதில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது 'தமிழி
புதிய கைதிகள்
முன்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமி ழ்ப் போராளி இயக்கங்களே அழிக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசின் சகல ராணுவ அமைப் புகளும் தற்போது தலை கீழ் மாற்றம் அடைந்து வருவது மிகமுக்கியமான அம்சமாகும்.
தாலிப்பகுதியில் தமிழ் இளை ஞர்களே அடைத்துவைப்ப தற்காகப் புதிதாகக் கடடப் பட்ட பூசா ராணுவ முகாம் களோடு சம்பந்தப்பட்ட கட் டிடங்கள் யாவும் தற்போது
சிங்களவரும் தமிழரும்
உண்மையை உணரவேண்டும்
- ஜே திவ்யநாதன் எம். பி.
னம் தனக்குள்ளே முரண்பட்டு அழிவது கண்டு சிங்களவர்க ளும் சிங்கள இளைஞர்கள் சின்னுபின்னமாவதைக் கண்டு தமிழர்களும் திருப்திகானும் கீழ்த்தர மனுேபாவத்தை மாற்றிட எம்நாட்டவர்-எம் சந்ததி - எமது மனிதவளம் அழிகின்றது என்ற உண்மை யை உணரவேண்டும். இல்லா விடில் இன்னும்பல அந்நிய ஊடுருவல்கள் இங்கே ஏற்பட லாம், அவை மீண்டும் புதிய நெருக்கடிகளேத் தோற்றுவிக் கவும் வழியமைக்கும் துரோ அத்தை நாமே செய்தவர்க orna G3aJn7 Lb.**
கெடுபிடி பு சர்வதேச நிலை
Order) sibCl. துெ. அெ இந்த கெடு முகம் கொடு திற்கு இந்திய பெரிய நாட்டி அவசியப்பட்ட தனது விருப்பு இந்தியாவுடன்
ஜே. ஆ அரசிய
G3. stri. .23#2#? ஜயவர்த்தகு L II , Ι ΤΟ அரசியல் அதி படுத்தியுள்ளெ கள் கருதுகின்
பிரேமதாஸ் நடிவடிக்கைகே ஒர் அணியின வுக்குள் உண்டு வரும் அறிந்த ஜே. ஆர். ல போன்றேர் இ
கொழும்புச் செய்
- யாழ் குருவி -
šo ராணுவத்தினரின் குடும்பங்களின் வாசஸ்தலங் களாக மாற்றப்பட இருப்ப தாக செய்திவந்துள்ளது. இக் கட்டிடங்களில் குடியமரப் போகும் ராணுவக் குடும்பங் கள் கைதிகள் அல்லாவிட்டா லும், கைதிகளின் மனுே நிலை யிலேயே வாழவேண்டிய நிர்ப்
பந்தம் ஜே
TAUG) gll L. மரணத்தை மாற்றம் ( முன்னர், வ பகுதிக்கு ராஜ GIT LDTDDL சோக நிகழ்வ பட்டது. தமி
சற்றடே றி வியூ வின் ச
 
 
 
 
 
 
 
 

Ο
உள்ளே .
0 சிக்குப்பட்டுள்ள பிரேமதாஸ் 1
இடைககால அரசு தேவையா?
1983 ஆம் ஆண்டின் ஒக்ஸ்போட்' மூளே
தமிழ் பேசும் அரசியல் கைதிகள்
2010 இல் உலகம் : பென்ரகனின் ஆய்வு நூல்
போதைய பொருட்கள் உங்களுக்குத் தெரியுமா?
போர் ஓவியங்கள்
on 2a : e.gust 4-00
நாடக நெறியாள்கை பற்றி .
முகம் 36
| ia ,Pin
வேண்டும் Guds össnud ாள போதி
ல் ஒரு வற் நாடாகிய
பல புதிய
5.5 (Cold war.)
(International ாது மாறியுள் மரிக்காவுடனுன பிடியுத்தத்திற்கு க சோவியத் ா போன்ற ஒரு பன் அனுசரனே அதனுல் ங்களே மீறியும் ஒத்துழைக்க
வேண்டிய அவசியம் சோவியத் ,[تی ورقڑbe g0(U.50
ஆணுல கெடுபிடியுத்த சர்வ தேச நிலையை அன்று சோவி யத் உடைத்து விட்டது. மேலும் ஆப்கானில் தனது படையை வைத்திருந்தபோது இந்தியாவின் ஆதரவு தேவைப் பட்ட நிலை தற்போது சோவி யத்திற்கு இல்லை. ஆதலினுல் நீண்டகால நோக்கில் இந்தி யாவினுல் வரக்கூடிய ஆபத்து என்ற நோக்குக்கு சோவியத் தற்போது முன்னுரிமை கொடுக்க விரும்புகிறது.
இந்து சமுத்திரப் பிராந்தி பத்தில் இந்தியா பலம்பொ ருந்திய நாடென்ற வகையில்
அதன் கையில் இப்பிராந்தி யம் முழுவதும் தற்கான வாய்ப்புள்ளது அவ்
g L(SLTLI7'a
வாறு கட்டுப்பட்டால் சோவி யத் இந்தியாவுக்கு அண்மை யில் உள்ள தென்ற வகையில் அமெரிக்காவை விட சோவி யத் தான் இந்தியாவால் அதி கம் பாதிக்கப்படும். எனவே இந்தியாவின் பெருவளர்ச்சி இப்பிராந்தியத்தில் ஏற்ப LIT 9 பார்த்துக்கொள்ள சோவியத் விரும்புகிறது ஆத லினுல் சோவியத் | მეr ჭgბ%უr சம்பந்தமாக இலங்கை அரசுக்குச் சற்று சாதகமாக நடக்க விரும்பு கிறது.
லங்கைப்
இந்தியப்படை விலக்கப்பட
வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கும் சோவியத் வெளி
விவகார கொள்கை வகுப்பிற்
கான தென்னுசியக் குழுத் தலவர் உபதலைவர் போன் முேரின் கருத்துக்களையும்,
இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா சிறிது இறங்கி வரும் போக்கையும் பரிசீலிக்கும் அர சியல் அவதானிகள் இதை
(12ஆம் பக்கம் பார்க்க)
ரது சகோதரர் மனைவி கொலையின் ல் அதிர்வுகள்
யவர்த்தணுவின் னேவி கிளாடிஷ் GsTCPULU
ਘ ர்வலேகளே ஏற் தன அவதானி Ο 57 Π.
பின் அரசியல் ாக் குறைகூறும் ஐ. தே. க.
|வ்வாறு குறை
களே வெளிப்படுத்தியுள்ளனர்
என்பதை, திசை" பல தட சுட்டிக்காட்டியுள் துெ.
பிரேமதாறவைக் 9ഞ 0
கூறும் அணியினர் பக்கம் இக் கொலை நிகழ்ந்துள்ளது இது, பல புதிய அதிர்வலைகளே இப் போது ஏற்படுத்தியுள்ளது. பிரேமதாஸ் விலிருந்து அதிக தூரம் விலகிநிற்பகளுல் தம் மைப் பாதுகாப்பது கடின மென, இவர்கள் உணரலாம். எனவே ஜே. வி. பி க்கு எதி
ராக பிரேமாவுடன் அதிகம் இணைந்து செயற்படவேண்டிய அவசியத்தை, இக்கொலே உணர்த்தக்கூடும் எனக் கருதப் படுகிறது.
இக்கொலையை ஜே. வி. பி. யினர் செய்ததாக பொலிஸார் கருதுகின்றனர். உண்மையில் இக் கொலேயை ஜே. வி. பி. யினர் செய்திருந்தால் அது ஐ தே க. வுக்குள் உள்ள வேறுபாடுகளை மறக்கவைத்து பிரேமாவை மேலும் பலப் படுத்த உதவுமேதவிர, பல வீனப்படுத்தாது.
(12ஆம் பக்கம் பார்க்க)
வி, பி. யினரால் ட்டுள்ளது. தத் தவிர்க்க DIT Tässib) டக்கு - கிழக்குப் றுவ வீரரொரு பட்டால் அது ாகவே கருதப்
LO GIBLJnrg nafas 6)
Grrr do goyanuri கொல்லப்பட லாம் என்பதே இதற்குக் கார ணம் ஆணுல் இன்ருே முழுச் சிங்கள ராணுவ வீரரும் வடகிழக்குக்கு மாற்றம் எடுத்து வரவே முயற்சிக்கிருர்களாம். இதற்கும் ஜே. வி. பி.யினரின்
நடவடிக்கைகளே காரணம்.
குடும்பத்தைக் காப்பாற்ற
சிங்கள அரசியல் கட்சிக ளான ஐ தே. க. சு. க.
போன்றவற்றின் பிரமுகர்கள் பலர் கட்டுக் கொல்லப்படுவ
Guit
பிரமுகர்களின் புதல்வர்கள் ஜே.வி பி.யில் சேர்ந்து օՄ(U6ն தாகவும் இதனுல் இவர்களது குடும்பங்கள் காப்பாற்றப்படு வதாகவும் கூறப்படுகிறது.
அரச தந்திரம்
தற்போது ஜே.வி பி யின ருக்கு எதிராக ராணுவம் தீவிர போக்கை எடுப்பதற் குக் காரணம், அரசாங்கம் மறைமுகமாகப் பல தந்திரங் களைக் கையாண்டதன் விளை
த்தகைய வே எனக் கூறப்படுகி
-—
கோதர வாரப் பத்திரிகை

Page 2
sagħrfu ftit மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், Na af நாட்டுத் தபாற் கட்ட னத்தையும் உள்ளடக்கி リ。
இலங்கை
ஒரு வருடம்-கு 225/一 அரைவருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300 |-
(இந்திய ரூபா)
சிங்கன்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 60
ஐசோலேகள் அனேத்தும்
பழைய காலத்திற்குரிய தொல் பொருட்களைப் பாது காத்துப் பேணிவைக்கும் மர பானது, மேலைத்தேய நாடு களில் நன்கு வளர்ச்சியடைந் துள்ளது. அதற்குரிய காரண மாக, அவர்கள் வரலாறுபற் றிய ஒரு விரிவான Liri வையை வைத்திருப்பதையே காணமுடியும். மனிதன் வடிவங்களைக் கண்டுபிடிப் பதற்கு முன்புள்ள இாலப்பகு தியே, மனித வரலாற்றில் நீண்ட காலமாகவுள்ளது. (மனிதன் தோன்றிய காலத் இலிருந்து பார்த்தால் 99% காலப்பகுதி அவ்வாருனது) இந்நிலையில் அப் பண்டைய மக்கள் பற்றி அறிந்துகொள் வதற்கு, அவர்களால் பாவிக் கப்பட்ட பொருட்களே முக் கிய தடயமாக அமைகிறது. அவ்வாரு?ன பொருட்களைக்
திை
எமது பகுதியில் த' முறையாகப்ே
அகழ்வாய்வுகள், யான முறையில் GTI J 69ábělav உண்மை. இருந்: வப்போது கண்டு அரும் பொருட் பாணத்தில் இ பொருட் காட் ( Museum ) பேணப்பட்டு வ அண்மைக்காலங்
யாழ். பல்க 1987 காலப்பகு
நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் கொண்டு அக்கால மக்களது றுத் துறையின GA-GILL" ( New Era வாழ்வுமுறை, உணவுவகைகள் நிர்மானிக்கப்பு :L) என்றே வனச்சி' நம்பிக்கை நூதனசாலையில் எழுதப்பட வேண்டும். கள் பொருளாதாரம், னத்தின் பார தொழில்நுட்பம், கவரசனே எளவுக்காவது எ பத்திரிகை விநியோகம், சந்நிர்வாக முறைகள் என்பவற் கூடிய ஆனே தாப்பனம் '1றுடன் அக்காலத்திற்குரிய கண்டெடுக்கப் போன்ற நிர்வாகத் காலநிலையினைக்கூட அறிந்து கூடுகள், குடத் தொடர்பு முகவரி கொள்ள முடியும். கண்டெடுக்கப்
கிணற்றுச் சு 118, 4ஆம் குறுக்குத்தெரு இலங்கையைப் பொறுத்து மரண அமைப்பு த. பெ. 122 குறிப்பாக வடக்கு-கிழக்குப் கற்களுக்குள் க யாழ்ப்பானம் பகுதிகளின் பாரம்பரியத் தன் வுகள் (Fossi)
மையை மதிப்பீடு செய்யவல்ல சிற்பங்கள்,
Remington Tamil Typewriters 695
70" and 27" arrived. Only Limited quantities available. ε η 3 ή 4
Imported and locally manufactured 611 சர்
Hand pumps
available for sales. ஆ7
Agent for Gestetner Products
6). E| Samuel, Sons and Co. Ltd., இல
Jaffna. u Tupů
@リ ே امیر
அண்ட பிண்ட சராசரங் கள் அத்தனைக்கும் படி அளப் பவர் திருமால்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. படி அளக்கும் தொழிலுக்கு ஒரு தனி இலாகாவே அமைத் துள்ளார்கள் போலும், எப்படி யாயினும் ஜீவராசிகளுக்கெல் லாம் படியளப்பது என்பது, எப்படியோ ஒரு முக்கியமான
தொழில்தான் அது அந்தக் Երr 6)ԼD -
இது இந்தக் காலம் எண் சாண் உடம்பிலும் வயிறே பிரதானம்எனலாம். காரணம், உலகத்தின் தத்துவங்களையெல் லாம் வயிற்றை வைத்தே விளக்கிவிடலாம். இந்த வயிற் றுக்குப் படி அளக்கும் பணியை யாழ்ப்பாணத்தில், புகையிரத நிலையத்திலிருந்து கப்பிடு தூரத்துக்கு அப்பால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைஒன்றும் நெடுங்காலமாகச் செய்து வருகிறது. இங்கு சமீ பகாலமாகப் புது முகாமையா ளரின் கீழ் செப்படி வித்தை நடப்பதாகப் பாவனையாளரும் நுகர்வோரும் அபவாதமாகப்
பேசுகிருர்கள் மந்திரக்கோ குறைக்கும் " தக் கடையி தராசு நியா டியது என்ரு தின் சின்ன மாத்திரமல் குகிறது. நீதி தராசும் அட்
இப்படியிரு நிவாரண உ யின் ஐந்த L I Goias Liarsein' இந்த மாத கடைசிநாள் முடியாத இ
 
 
 

org T26)
பணப்படுமா?
எதிர்காலத்திலாவது தமது பாரம்பரிய தன்மைகளை உலக மக்களின் கண்களுக்குத் தெரி யும் வண்ணம் உயர்த்திக் காட்ட வழிவகுக்கும்.
ஏ. சுபாஷ் யாழ்ப்பாணம்.
வரை சரி பல்வே காலப்பகுதிக்குரிய
தாள் நாணயங்கள் மலேயகமக்கள் பற்றிய ": கல்லாயுதங்கள், சில கல்வெட் ஆய்வுக் கட்டுரைஆ நபோதும் 965, டுக்கள் போன்றNபேணப் டுன் தங்கள் ܕܠܼܲܛܨܵܠ பிடிக்கப்பட்ட பட்டிருந்தன. T வர பத்திரிகையின் uż395 LÊ கள், யாழ்ப் மைக்கால நிகழ்வுகளால் சாரா நடுநிலையான அரசியல்ருக்கும் அரும் அவையனைத்தும் முற்றுமுழு கட்டுரைகளை விரும்பிப் படிப் சிய கத் தி ல் தாகச் சீரழிக்கப்பட்டமிை பவன். மேலும், நமது நாட் ஓரளவுக்காவது தமிழ் மக்களது துரதிர்ஷ்டவச டின் பொருளாதாரத்தில் அந் ந்தபோதிலும், மான ஒரு நிகழ்வாகவே நியச் செலாவணியைச் சம்
களில் அதன்
7.
சிதைக்கப்பட்டு து தெளிவாகி
லக் கழகத்தில் நதியில் வரலாற்
iarrai i 5 strais
சிறிய Lottest ம்பரியத்தை ஒர டுத்துக்காட்டக்
க்கோட்டையில்
பட்ட எலும்புக் தனப் பகுதியில் பட்ட சுடுமண் uriassif (at ), சுண்ணும்புக் ாணப்பட்ட படி பலதரப்பட்ட ஒலைச்சுவடிகள்
ങ്ക
ா பார்மவி அன் குருேசறி
கலே மரபுகள் இலக்கியங்கள்
பாதித்துக் கொடுக்கும் ஒரு வர்க்கத்தின் - தோட்ட மக் களின் சமூக, பொருளாதார வளர்ச்சி, அவர்களின் அடிப் படைத் தேவைகள் உறை யுள், கல்வி, ஊதியம் போன் றவற்றில் அடக்குமுறை வர்க் கத்திடம் இருந்து விடுதலே பெற்ற இனமாகத் தற்போது காணப்படுகின்றனரா என்பது பற்றி, ஒரு தெளிவான ஆய் வுக் கட்டுரையொன்றை வெளி нт " யிட வேண்டுமென, தாழ்மை பொருட்கள் போன்றன காலக் யுடன் கேட்டுக்கொள்கிறேன்.
துக்குக்காலம் மாற்றம் செய் யப்படாமல் - பழைமையான - வ. பரமேஸ்வரம்பிள்ளே
கொள்ளப்படமுடியும்,
ஒருமக்கள்கூட்டத்தின் பாரம் பரியத்தின் வெளிப்பாடான
தன்மையுடன் - உள்ளவாறே - வட்டுக்கோட்டை பேணப்படல் வேண்டும், அந்த வகையில் ஒரு முக்கி திறவுகோல் தேடவிடும்
யத்துவமான அரும்பொருட் காட்சிச்சாலையை வடக்கு :و - ................................. கிழக்குப் பகுதிகளில் அமைப் 霹雳下 ீதரன் பதற்கு, அத்துறை சார்ந்த - ' ர்களின் சொர்க்கம் பாரம்பரியத்தின் பெறுமா எனற குறுநாவல் - எனக் னத்தை உணர்ந்த - அனைவ இ_பல அதிர்வுகளை ஏற்ப ரும் முயற்சிக்க வேண்டியது டுத்திவிட்டது. . தவிர்க்க முடியாத ஒன்ருகும். ஒருவித லேசான மர்மமும் அவ்வாருண முய்ற்சியானது, அந்த மர்மத்தை விளக்க வாச இலங்கைவாழ் தமிழ் மக்கள் அனேயே திறவுகோல் தேட விடுவதும் உயர்ந்த இலக்கி யத்தின் அரிய பண்பாகும் என்ற பிரெஞ்சுக் கவிஞர் கருத்தை மு.பொ. அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள் (அலை-2). இக்கருத்தோடு எனக்குக் கூடு
சொர்க்கம் குறுநாவல்
வின் ஆலோசனையின் பின் சகல
ஆங்கில மருந்துகளிற்கும்
தா பார்மவலி அன் குருேசறி
கில மருந்து வகைகள் என்றதும் உங்கள் நினைவில் என்றும்
ந்தா பார்மவலி அன் குறேசறி
280, ஆஸ்பத்திரி | unranorio.
鼩剑,
- ܢܝܘ ܙܝܠ
தராசின் ($4;/rტე) - லாக்கி நிறையைக்
விற்பனர்கள் இந்
ல் இருக்கிறர்கள்
பம் செய்யவேண்
லும் அநியாயத்
மாகவே இங்கு
ஸ், எங்கும் விளங்
தி தேவதையின்
படியே!
நக்க, "வறுமை ணவு முத்திரை ாவது புள்ளிக்கு
வாங்குவதற்கு
ம் 9-ஆம் திகதி " என்று கவனிக்க டத்தில், கவனிப்
பாரற்று ஒரு விளம்பரம் தொங் கவிடப்பட்டிருக்கும். கேள்விப்பட்டு இப்பகுதியி லுள்ள நுகர்வோர் எரிக்கும் வெயிலில் பன்னிரண்டு மணிக்கு முன் வந்தாலும், "கணக்கு முடித்து விட்டன் கூப்பன் சாமான் தர முடி யாது” என்று ஒரு குரல் ஒலிக் கும். சில வாயில்லாப் பூச்சி கள் திரும்பிப் போய்விடுவார் கள் தட்டிக் கேட்பவர்கள் பாக்கியசாலிகள். அவ்வளவு தான் மற்றும்படி கடைசியில் கணக்கும் பார்த்து மிகுதிக் காசுக்கு தீப் பெட்டி வழங்கும் வைபவம் இங்கு சர்வசகஜம், இவர்கள் தரும் தீப்பெட்டிக
தல் உடன்பாடு.
இதற்கு ஒப்ப அமைந்த பரீதரன் அவர்களின் சொர்க் கம்" என்ற குறுநாவலைத் தொகுத்து பலமுறை வாசித்தேன். ஒவ்வொரு வாசிப்பின் போதும் எனக் குள் புதிய புதிய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தது.
போலித்தனங்கள் மலிந்த இன்றைய இலக்கிய சூழலில் நல்லதோர் -குறுநாவலைத் தந்த திசைக்கும்-பரீதரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இனி,-திசை அடுத்துத் தரும் தொடர்கதை என்ன? - நவாஸ் ஏர் ஹமீட் (ஈழக்கவி) வெலிமடை,
எளில் உள்ள குச்சுக்களில் மருந்து, மருந்துக்கும் கிடை யாதாம். இவற்றையெல்லாம் பாரிடம் சொல்லி அழுவது என்று நுகர்வோர் அங்கலாய்க் கின்றனர். இச் சங்கக்கிளே நிர்வாகக் குழுவே, தொடக் கம் முதல் இன்றுவரை விலாச மில்லாமல் போய் விட்டதாம். பூனேயில்லா விட்டில் எலிக்குக் கொண்டாட்டம்தான். எப்ப டியாயினும், கோடிட்டுக்காட் டியுள்ளபடி வினை விதைத் தவன். வினை அளப்பான். ()

Page 3
I5-9-I989
போதைப் பொருட்கள் :
உங்களுக்குத் தெரியும
1 போதைப் பொருள் என்
ருல் என்ன ? ஒரு மனிதனின் மனநிலையை மாற்றி மகிழ்வு நிரம்பிய மன நிறைவுள்ள நிலையைக் கொடுக் கக்கூடியதும் மனிதனின் தனித் தன்மையை அழிக்கக்கூடிய தும் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்க க் கூடிய து ம ர ன இயற்கையாகப் பெறப்படு இன்ற அல்லது செயற்கையா கத் தயாரிக்கப்படுகின்ற )9( ע" முயறப் பொருளே போதைப் பொருள் எனப்படும்.
2. போதைப் பொருட்களால் மனித குலத்தற்க ஏற்ப டும் நன்மைகள் atsölson ''
3 அப்படியானுல் தீமைகள் | - sog. In
ஆம் நிறைய உண்டு.
போதைப் பொருள் பாவிக்கும் மனித உயிருக்கே
பழக்கம்
உ2லவைக்கின்றது. 9 ̆eUp® விரோதச் செயல்களாகிய இ2ல, கொள்ள, களவு கற்பழிப்பு துர்த டத்தை முதலியவற்றுக்குக் ாரணமாகின்றது. மனித குலத்தை வேரதுத்து றது. மனித வாழ்க்கைக்கு
ஒரு சவாலா அமைகின்றது.
4 போதைப் பொருட்கள் எம்
போது வரால் இலங்கை மக்களுக்கு அறிமுகம் படுத்தப் urlg?
முற்காலத்தில் சிறிய அள பாவிக்கப்பட்டு வந்த போதிலும் 1979 ஆம் ஆண் டுக்குப் பின்னர் உல்லாரப் பிரயாணிசளின் வருகையின
ம், சர்வதேசப் போதைப் கர வாதத்திஞலும் பெரு வில் அறிமுகப்படுத்தப் பட்டது.
5. யார் போதைப் பொருள்
பழக்கத்சிற்கு -9H L.q- 60DILAD யாகின்றர்கள் ?
13-30 வயதுடைய இளை
ஞர்கள் யுவதிகள் போ ைகப் பொருட்களைப் பாவிக்கத்
தொடங்கிப் பின் அவற்றுக்கு
நிரந்தர அடிமைகளாகின் ருர் ფ67.
6 எவ்வாறு போதைப்பொரு அடிமையாகின் றர்கள் அ. பரீட்சார்த்த ரீதியில் ஆரம் பித்துப் பின்னர் நிரந்தர அடிமைகளாகின்றர்கள் ஆ போதைப் பொருள் பழக் கத்துக்கு அடிமையான நண்
பர்கள் மூலம் வேறு சிலர் அடிமைகளாகின்றர்கள். இ. போதைப் பொருட்களை
விற்பனை செய்பவர்களால் அடிமைகளாக்கப்படுகி ன் முர்
ஈ. விரக்தி நிலையிலிருந்து விடு
படுவதற்காகப் பாவித்துப் பின்பு பழக்கத்தை விட முடி யாமல் அடிமைகளாகின்ருர் ΕΕΘΥΤ, உ. சிலர் நோய்களுக்கு மருந் தாகப்பாவிக்கத் தொடங்கி, பின்பு அடிமைகளாகி விடுகின் முர்கள். ஊ. செயற்கை மனுேநிலையை அடையும் நோக்கத்துடன் ஆரம்பத்தில் தொடங்கி,பின்பு அடிமைகளாகிவிடுகின்றர்கள். எ போதைப்பொருள் கடத் தல் வியாபாரம் செய்பவர்க ளில் சிலர் இந்தப் பழக்கத் திற்கு அடிமைப்பட்டு விடுகின் ரூர்கள்.
7. எல்லோரும் இந்தப் பழக் கத்திற்கு அடிமைப்படுகின்
றர்களா? இல்லை. ஆனல் சமூக சூழ் நிலை சிலரை ஈர்க்கக்கூடும். பிரதானமாக பெற்றேரின்
அன்பும் ஆத பாதுகாப்பற்ற வாழும் இளே விரைவில்
Goir. Degunra புகைப்பிடிக்கு உள்ள பெற்ே ளே இன பே பழக்கத்திற்கு மைப்படுகின்ரு
மனுே தத்து இல Lഞ 0L மிகவும் விரை படுகின் ருர்கள் 8. இலங்கை
பாலும் போதைப் பெ
அ. அபின் - (
ஆகஞ்சா - ( Hashis
இ. ஹெருேயி Sugar, ".
வைத்திய கல Ga. Guna
9. போதைப்
எப்படிப் GODLJITT ganras கொள்தல், ஊர் துதல், புகைத் முறைகள் மரு வித்தியாசப்பட
10 போதைப்
ஏற்படும்
rinn
அ. மிதமிஞ்சிய
கொள்ளுசல்
அறிவற்ற நி% soovib (Death) (Suicide).
ஆ. விபத்து (
ஐ.தே.க. எம். பிக்கள் கட்சிமாற மு து(ர்)ப்பாக்கி(ய) அரசியல்
பிரேமதாஸ் அரசாங்கத்தின் மீது ஐ கேக. பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ο Θή οΙΤ அதிருப்தி இப்பொழுது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. இந்நிலை ல் ஐ.தே.க விலிருந்து எம் க்கள் வெளியேறக் கூடுமா என்ற கேள்வி அரசியல் வட் டாரங்களில் எழுந்துள்ளது.
அவ்வாறு எம்பிக்கள் வெளி யேறுவதென்பது நினைத்த மாத்திரத்தில் நிகழக்கூடிய որ հալքd ov. 6բՓւյՈւՐ Ց - - ரீதியான தடை மறுபுறம் நடைமுறை ரீதியான தடை என்பன உண்டு. சட்ட ரீதி ான தடைகளைத் தாண்டுவ தற்கு தற்போது சில வழிகள் ண்டு, ஆனல் நடைமுறை தியான தடையைத் தாண் டுவது மிகவும் கடினம்.
கட்சி தாவரத் தடைச் சட் உத்தின் கீழ் su "Gu9á மொத்த எம். பிக்களில் 1/3 பங்கு எம். பிக்களுக்கு மேல் கட்சியை விட்டு வெளியேறி
ஞல் அவர்களின் பதவியைப் பறிக்கவோ அல்லது வேறு ஒழுங்கு நடவடிக்கைகளே எடுக் கவோ கட்சிக்கு அதிகார மில்லை. 1/3 பங்குக்கு குறை வான உறுப்பினர்கள் வில கும் பட்சத்திற்கூட அவர்க ளது பதவியைக் காப்பாற்ற ஒரு வழி உண்டு. அதாவது பாராளுமன்றம் அவ்வாருண் வர்கள் சம்பந்தமாக விரும் பியவாறு வகைசெய்யலாம் என்பது, உதாரணமாக தமி மர் விடுதலைக் கூட்டணியிலி ருந்து இராசதுரை வெளி யேறிய போது அவரது பத வியை இரத்தாக்காது பாரா ளுமன்றம் அவரை ஐ தே க. எம். பி. யாக இருக்க வகை செய்தது.
சட்டரீதியான தடைகளே கருத்திற்கொண்டு தற்போதைய நிலையினே ஆரா யுமிடத்து அத்தடைகளே உடைப்பது இலகுவானது என்பது தெளிவாகும். கட்சி எம்பிக்கள் மத்தியில் அதிருப்தி அதிகமாக இருக்கின்றமையால்
/3 பங்கு வெளியேறக்க புண்டு அவ்வ Disci au முடியாத இட | I T I T I So யேற முடியும் மன்றம் விரும் Garijuajnrih ബം எதி வாக்கக்களை
u say? - 22ain un தியம் எனவே நிலையில் * GrüL( Q。 பும் பட்சத்தி *QLQL) 4 L0 тоот аялг7шиц ஆல்ை கடி என்னவெனில் சார்ந்த பிரச் சியை விட்டு வெளியே இவர்களுக்குள் காப்பு இருக்க கட்சியை வி வெளியேறியது பாதுகாப்பு தளர்த்தப்பட விட்டு இவர்க பின்பு எந்தப்

திசை
*
ரவும் இல்லாத
சூழ்நில யில் ஞர்கள் வெகு ஈர்க்கப்படுகிறர் ாம் அருந்தும் ம் பழ க் கம் றர்களின் பிள் தப் பொருள் கூடுதலாக அடி
ar
ரீதியில், ஒரு ாடுள்ளவர்கள
as FrfjéL
பில் பெ ரும் பாவிக்கப்படும் ாருடகள் யாவை?
Opium,
Morphine) Ganja. Cannabis, n, Marihuana) air - (Brown uoկւմ” (Ժ6)
நிதி நாதன்
பொருட்களைப் LIstílüLINEGGia 2 வாய்மூலம் உட் மூலம் செலுத் தல், நுகர்தல்ந்துக்கு மருந்து arrah.
பொருட்களால் பயங்கர விளைவு
அளவை உட் (Over Dosage), p (Coma, Lor தற்கொலே
Accident).
DLSU Tigb
ம்பிக்கள் வரை шаш сав гт ий 10 ாறு 1/3 பங்கு ரை வெளியேற த்து குறைந்தது ாவது வெளி ானுல் பாராளு பியவாறு வகை என்ற விதிக்கி F#d; ფ | "_gმ/წმკუrffჩვერr பெற்று க தமது துகாப்பது சாத் தற்போதைய த.க. விலிருந்து வளியேற விரும் ல் சட்டரீதியான 5டப்பது கடின DG)G).
MLorréor an fluth
|560ւ-(Ա)60)ID சினேதான். கட் இந்த எம்பிக்கள் று வார்களானுல் போதிய பாது ப் போவதில்லை. ட்டு இவர்கள் தும் இவர்களது கணிசமானளவு GDITub. SSL".6)63)L ள் வெளியேறிய பக்கத்திலிருந்து
இ. குழப்பமான மனநிலை , பயங்கரக்காட்சி, உளவியற் கோளாறு, மனுேவியாதி
ஈ. நாளடைவில் போதைவஸ் தில் தங்கியிருக்கிற நிலை, அவற்றிற்கு அடிமையாகும் நிலை. உ ஊசிமூலம் செலுத்தினுல் புண், சீழ்கட்டுதல், கருதி யில் நஞ்சேறல் (Septicaemia) ஏற்புவலி (Tetanus) செங் மேக நோய், amufo), "_იჩს.
பொருட்கள் sflatuún
11. போதைப்
பாவிப்பதால் அறிகுறிகள் .
மகிழ்வு நிரம்பிய மன நிறைவு நிலை
1. உடல் மனம் தளர்ச்சி
அடைந்தநிலை.
11. சுவாசம் தளர்ச்சியடை
தல். IV. இதய நாடித்துடிப்புகள்
அதிகரித்தல், V. நித்திரையின்மை. V. பசி அதிகரிப்பு V11. கண் சிவப்படைதல்.
VI கண், மூக்கு, வாய் ஆகியவற்றிலிருது நீர் வடிதல். X பேச்சுத் தடுமாறல் X ஒழுங்கற்றுப் போ ன நடை கைகால் நடுக் sh. X1, ஒங்காளம், சத்தி, XII. Load Saasai, சிறுநீர் கழிப்பதில் கஷ்டம், XII. வயிற்றுவலி, XIV. Gurroől is föLučkor,
LDITAJub XV. மயிர்சிலிர்த்தல், 12. காலகதியில் வரும் மாற்
றங்கள் R அ. மகிழ்வு நிரம்பிய மன நிறைவுநிலை, திடீரென சிடு சிடுப்பு மந்தமான நிலக்கு
■L萱。 ஆ. எதிர் பாராத முன்கோபம் அல்லது சண்டையிடுதல், இ தோற்றத்தில் கவலையின
மாக இருத்தல், ஈ. பசியின்மை
92 GYV
துப் பாக்கிக் குழல்கள் நீளும் என்று சொல்லமுடியா தள விற்கு துப்பாக்கி அரசியல் மலிந்துள்ளது. அவ்வாறு வெளியேறினுல் நீருள்ளிருந்து தரையிற் தூக்கிப் போடப் பட்ட மீன்போன்ற கதிதான் பெருமளவு ஏற்படலாம். இறு தியில் மரணம் பற்றிய பற்று வரவு ஜே வி.பி. யின பதி வேட் டில் யாரும் பதிவு செய்து
உ. உடம்பு மெலிந்திருத்தல்,
அசுத்தமாகவிருத்தல் ஊ, பொய்பேசுதல், களவெ டுத்தல் மற்றவர்களிடமி ருந்து ஒதுங்கிக் கொள்ளுதல். எ. அரைத்துக்கம் அல்லது
துரக்கமின்மை, ஏ படிப்பு, தொழில், வீட்டு வேலே முதலியனவற்றில் நாட்டம் குறைதல். ஒ. உடலில் காயங்கள் காணப்
படுதல். 13. இந்தக் கொடுமைகளிலி ருந்து மீளமுடியுமா ?
ՎԱԼD14. எப்படி ?
போதைப்பழக்கத்தை ஒழிக் கும் முயற்சியை பல துறைக ansin aige i Lilifíléi; 56 Ori 0. அ. அறிவுறுத்தல்
நோய்க்குச் சிகிச்சை செய் வதை விட நோய்வராது தடுப் பதே சிறந்தது என்ற கூற் றைக் கையாளவேண்டும். ஆகவே பெற் ருர், ஆசிரியர் ஆகியோரினதும் சமூக சேவை
ஸ்தாபனங்களாகிய லயன்ஸ்,
ருேட்டரி போன்ற ஸ் காப னங்களின் ஒத்து ழைப்பு, ஒலி, ஒளி சாதனங்கள் மூலம் விளம் பரம், துண்டுப் பிரசுரங்கள் பத்திரிகைகள் மூலம் கல்வி அறிவுறுத்தல்கள் அத்தியாவ சியமாகவிருக்கும்.
ஆ. சட்டங்கள் இயற்றுதலும் அதனே நடைமுறைப்படுத்
துதலும், அரசாங்கத்தின்
பொறுப்பாகும்.
இ. போதைப்பழக்கம் உள்ள Gurisolativ மனமாற்றம் முக்கியம் - வாழ்வு என்பது இன்பம் தரக்கூடியதும் பய னுள்ளதுமாக இருக்க வேண்டு மென்ற தத்துவம் இளேயர்க ளுக்குப்புரிய வைக்கவேண்டும். போதைப்பழக்கத்தை விட்டு சமயம், விளையாட்டு, நாடகம் இலக்கியம், சமூக சேவை முத லிய அர்த்த முள்ள வாழ்க்கை யில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். ஈ. மருத்துவசிகிச்சை, உ. புனர்வாழ்வு. ஊ. கண்காணிப்பு.
விடலாம். எனவே விரும்பினு லும் வெளியேறுவதற்கான சாத்தியப்பாடு அரிதே. இந்த எம்பிக்கள் எந்தப்பக்கம் மாறி லுை அவர்களால் சமாதா னத்தை நிலைநாட்ட முடியா தென்பதையும் அறியாதவர்க ளாய் இருக்கமுடியாது. அவ் oմITU) மாறுவார்கள ஞல் அரசு கவிழும் என்ற இறுதிக் கட்டத்திற் தான் மாறக்கூடும்.
இசை பாடும் குன்று
ரஷ்யாவில் பஸ்குன்சாக் ஏரிக்கு அருகிலுள்ள பெரிய பக்தோ மலையை மக்கள் 'இசைபாடும் குன்று' என்று அழைப் பது வழக்கம். மலேபாடும் இசையைக் கேட்பதற்காக இங்கே
ஏராளமான உல்லாசப் பிரயாணிகள் வருவதுண்டு
பக்தோ
மலையின் இசை ரகசியம் இப்போது வெளியாகியுள்ளது. மலை யின் கிழக்குச் சரிவில் தேன் அடையில் இருப்பது போன்ற ஏராளமான ஒட்டைகளும், நுண்ணிய பாறைப் பிளவுகளும் பாறையில் வெகு ஆழம் வரையில் சென்றுள்ளன. இந்தத் திசையில் காற்றுவீசும்போது ஒட்டைகளில் புகுந்து வெவ்வேறு ஒலி அளவுகளில் ரீஸ்காரம் செய்கிறது. இந்த ரிங்காரத்தைக் கற்பனைச் செறிவுடன் கவனிப்பவர்களுக்கு வெவ்வேறு ராகங்
களில் மலே பாடுவதுபோலத் தோன்றுகிறது.
- a. s.

Page 4
4
LLLLSSSLSSSMSSSLSSLSLSSLSLSSLSLSSL
அன்று தமிழ் பேசும் மக் கள் மீதான அடக்கு முறைகள் அதிகரித்து வந்த வேளையில் அவர்கள் மத்தியிலிருந்து பல போராட்ட சக்திகள் வெளிப் பட்டன. அவை இலங்கை அரசின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. அதே வேளை இலங்கை அரசு யுத்தம் ஒன்றை பிரகடனப்படுத்தி தமிழ் பேசும் மக்களனைவரை யும் "பயங்கரவாதி'களாக்கி எமது மக்களை அழித்தொழிக்க கங்கணங்கட்டி செயற்பட்டு வந்தது. ஈழத்தின் தென்பகு தியில் அதாவது திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை பிராந்தியங்களில் மிக மோச மாக தினமும் தேடுதல் என்ற GLIrrrrgoaluflóð கிை துகளும் அழித்தொழிப்பு நடவடிக்கை களும் நடைபெற்ற வண்ண மாக எமது மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகஅநதைகளாக நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர்.
ஆயிரத்தி தொளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டு ஆடி மாதம் துருபத்தி ஒன்பதாம் திகதி இலங்கை-இந்திய அரசு களால் கொழு பில் வைத்து இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அவ்வொப்பந்தத் தின் 2.11 சரத்தில் பயங்கர வாத தடைச்சட்டம், அவசர கால தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களும், வழக்குத் தொடரப்பட்டுள்ள வர்களும் தண்டனை விதிக்கப் பட்டு தண்டனை அனுபவிப்ப வர்களும் ஜனதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடு தலை செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவ்வாண்டு புரட்டாதி மாதம் பெருந்தொ கையினர் விடுதலே செய்யப் பட்டனர். ஆயினும் இடை அயில் நடைபெற்ற துரதிர்ஷ்டவ சமான நிகழ்வுகளால் வடக்கு
கிழக்கு பகுதிகளில் a GT முறையில் ஈடுபட்டவர்கள் என்ற போர்வையில் கைது
செய்யப்பட்டவர்களினது விடு தலையும் இடைநிறுத்தப்பட் டது. அதேவேளை வடக்குகிழக்கிற்கு அப்பால் குறிப் பாக மலையகம் கொழும்பு பகு திகளில் வன்முறையில் ஈடுபட் டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபடட் டவர்களின் விடுதலை முற்ருக மறுக்கப்பட்டது. வடக்கு-கிழ க்கிற்கு அப்பால் கைது செய் பபபட்டவர்கள் இலங்கை 3 ந் திய சமாதான ஒப்பந்தத்தில் உள்ளடங்கவில்லை என்ற தவ முன பிரச்சாரத்தை ஆலங்கை அரசு மேற்கொண்டு அவர் களை விடுதலே செய்ய மறுதது விடடது. அதே போலததான் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளேயும் விடு லே செய்ய மறுத்து விட்டது. ஒரே கார ணங்களுக்காக ஒரே சட்டங் களின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் விடுதலை செய் யப்படவில்லை. இது இலங்கைஇந்தியஒப்பந்தத்துக்கு முரணு னது என்று தமிழ் பேசும் அரசியல் கைதிகள் பலமுறை சுட்டிக்காட்டி மகஜர்களையும் உண்ணுவிரதப் போராட்டங் களையும் நடத்தினர். அவற்றுக் கான விளைவுகள் பூச்சியமா கவே அமைந்தது. சில விடு தலை அமைப்புக்கள் எடுத்து
நடவடிக்கைகளினல் சிறுசிறு தொகுதியாக பலர் விடுதலை செய்யப்பட்டனர்,செய்யப்பட் டுக் கொண்டும் உள்ளனர். இன்னும் ஒரு சிறு தொகை யினரே சிறைச்சாலையின் சிறைக்கம்பிகளுக்கு பின்னுல் வாடுகின்றனர்.
கடந்த கT ல ங்க ளி ல் இலங்கை அரசிலுைம், அரசு இயந்திரங்களினுலும் திட்ட
மிட்டு கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறைகளினுல் தமிழ் பேசும் அரசியல் கைதிகள் பட்ட துன்பங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
83 ஆம் ஆண்டு இனக்கலவரத் தின்போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் படு கொலே செய்யப்பட்ட 53 தமிழ் பேசும் அரசியல் கைதிகள், தங்காலை சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் பேசும் அரசியல் கைதிகள், தற்காலிக இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் பேசும் அரசியல் கைதிகள் என்று, தமிழ் பேசும் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்கள்ே அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆயி னும் 87 ஆம் ஆண்டு ஏபரில் 22 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் பேசும் அரசியல் கைதிகள் இருந்த விடு திகளை குற்றவியல் கைதிகள் தாக்கி படுகொலை செய்ய எடுத்த முயற்சியை தமிழ் Gl Jglb அரசியல் கைதிகள் திங்களது ஒற்றுமையினுலும் எதற்கும் துணிந்த மனத்துட னும் போராடி முறியடித்த னர். இந் ஜிவமரண போராட் டத்திலும் தமிழ் பேசும் அரசி யல் கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு லக் காகினர்கள். ஆயினும் தமது உயிர்களே காப்பாற்றிய இவர் கள் தமது உடைமைகள் யாவை யும் இழந்து அநாதைகளாக பூஸா இராணுவ முகாமிற்கு மாற்றப்பட சம்பவத்தையும் யாரும் மறந்திருக்க மாட்டார் assi.
இப்படியாக காலத்திற்கு காலம் இலங்கை அரசினுல் திட்டமிடடு நடத்தப்படட படுகொலை முயற்சி களின் மததியில் தமது உயிர்களுக்கு உத்தரவாதமற்ற நிகலயில் சிறைக்கம்பிகளுக்கு பின் ல்ை வாடிக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் அரசியல் கைதிகள், சிங்கள அரசியல் கைதிகளிலும் (J. W.P) பார்க்ககூடிய சலுகை யுடன் புதிய மகசீன் சிறைச் சாலையில் வாழ்ந்து கொண்டி
ருக்கின்றனர் என்று, இனவா
தத்தையே மக்கள் மத்தியில் தூண்டிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்ரு ஆ திவயின' வின் மே மாதம் 3 ஆம் திகதிய இதழில் பிரசு ரிக்கப்பட்டிருந்தது. இப்படி யான உண்மைக்குப் புறம்பான செய்திகளே பெரும்பான்மை மக்கள் மத்தியில் வெளியிடுவ தால் மேலும் தமிழ் பேசும்
Ա6/07 -
அரசியல் கைதி ளுக்கு ഉള് போகின்றது பந்தப்பட்ட னத்தில் கொள் சிறைச்சாலையினு றும் சம்பவங்க அறிந்து கொள் தோன்றித்தனபு வர்கள் அங்கு ஒரிரு சம்ப அறிந்து கொள் தற்காக இங்கு களே குறிப்பிடுகி
தற்பொழுது அரசியல் கைதி
இலங்ை தமிழ்பேசும்
சிறை தடுத்து வைக்க இவர்களையும் சி கைதிகள் இரு ளையும் ஒரு பிரிக்கின்றது 13 ஆவது திருது மீதான தீர்ப் மன்றம் வழங்கி கள அரசியல் இருக்கும் பெரிய அரசம கறுப்புக்கொடி விட்டு தமது வி
SCRITTGAGNOLA
ഉ@ltr് ഒ الأ96ى தமிழ் GB JGG எதிராக கோ6 பினர். அதன் பு ஆண்டு அல ஒப்பந்தம் ஓராண்டு பூர்த் றும் கறுப்புக் பறக்கவிட்டு ஊ
சிறையிலிருந்து ஒர் அரசிய
தினர். இந்த போது "கொடு 60յDպւի (9 (Լք } னர். அவர்கள் சிறைச்சாலையில் நோக்கச் சென ஊர்வலம் செ ளில் இருந்த லாம் தமிழ்பே எதிராக கோவி ர்ை சிறைச்சா டாவது கதவு "மகாடும்பாவி கூட்டமொன்று றது அதேதின அரசியல் கை கக்கூடிய வை விடுதயின்
தேசாபிமானி கோரிப் போர மரண தண்ட வோம்'போன் எழுதினர்கள். சடடதிட்டங்க சிறைச்சாலையினு வலம் நடத்த களைப் பறக்கவி களில் எழுதுவ னேக்குரிய கு ஆயினும் 份 இவற்றையெல் காணுததுபோல் ஒக்டோபர் புர

சை
】5-9-1989
ওচoেnfair ap_u'rfও தரவாதமற்றுப் என்பதை, சம் தரப்பினர் கவ GYT GBGJ GÖSTGB) Lib. |ள் நடைபெ ளே சற்றேனும் ளாமல் தான் Դn 5 67(ԼՔ 5/L/ நடைபெற்ற வங்களேயேனும் ளட்டும் என்ப ஒரிரு சம்பவங் ன்றேன்.
தமிழ் பேசும் கள் புதிய மக
குறிக்கும் முகமாக 88 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் சிங்கள அரசியல் கைதிகள்
ஒர் கண்காட்சியை நடத்தினர். அந்த கண்காட்சியைப் பார்
வையிடுவதற்கு அவர்களின் உற்ருர், உறவினர், நண்பர்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்
டது. காலேயில் சிறைச்சாலை யினுள் வந்தவர்கள் மாலை வரை விடுதிகளில் இருந்து விட்டுச் சென்றுள்ளனர். இந் தக் கண்காட்சி நடைபெற்ற தன் காரணம் அவர்களின் சிறையுடைப்புக்குத் தேவை WLWTGCGT மூலப்பொருட்களை சிறைச்சாலையினுள் கொண்டு
ணைக்கு எடுக்கப்பட்டது. அப் பொழுது தமிழ் பேசும் அரசி யல் கைதிக்கு எதிராக சிறைச் சாலை நிர்வாகம் ஒரு குற்றப் பத்திரிகையை தயார் செய்தி ருந்தது. அதில் சிறைச்சாலை 78 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந் தது. அப்பொழுது அத்தியட் சகரினுல் குற்றப் பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டு நீரி குற்றவாளியா சுற்றவாளியா என்று தமிழ் பேசும் அரசியல் கைதியிடம் கேட்கப்பட்டது. தான் சுற்றவாளி என்று த. பே. அ. கைதி கூறினர். அதற்கு அத்தியட்சகர் தான்
கைச் சிறைகளில்
அரசியல் கைதிகள்
ச்சாலையிலேயே ப்பட்டுள்ளனர். ங்கள அரசியல் க்கம் விடுதிக El 16 GaugóGu. 87 ஆம் ஆண்டு தச்சட்ட மூலம்
Ou souri நீதி
|ய தினம், சிங் கைதிகள் தாம் பகுதியிலுள்ள ரத்தின் மீது aul பறக்க டுதிகளைச் சுற்றி நடத்தி னர். பலத்தின்போது மக்களுக்கு டிங்களை எழுப் பின்னர் 88ஆம் ங்கை - இந்திய கச்சாத்தா ய தி தினத்தன்
கொடியைப் ார்வலம் நடத்
ல் கைதி
ஊர்வலத்தின் ஒன் துச் சென்ற
டின் கதவை மது அவர்கள் ன்ற இடங்க சுவர்களி லல் ம் மக்களுக்கு TÉIGGŻamm or(լք9 லேயின் இரண் கருகாமையில் எரிக்கப்பட்டு ம் நடைபெற் ம் தமிழ்பேசும் திகள் It rid
ՖLD5/
டுபவர்களுக்கு or KONUDAGIGE ) 6uftërasniya &IT
சிறைச்சாலை ரு க் க  ைம ய "ଈ" рат II. வா, கொடி வதோ, சுவர் தோ தண்ட ற்றங்களாகும். றயதிகாரிகள் ாம் கண்டும்
இருந்தனர். சியை (ரஷ்ய)
வருவதே. அவர்கள் எண்ணம் பூர்ததியாகியது. டிசம்பர் 13 ஆம் திகதி சிறைச்சாலையின் பின் சுவர்களுக்குக் குண்டு வைத்துத் தகர்த்து 221 சிங் கள அரசியல் கைதிகள் தப் பியோடினர். இவ்விடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டி உள்ளது. தமிழ் பேசும் அரசி LE கைதிகள் தங்களின் விடுதலைகோரி நடத்திய சாகும் வரையிலான உண்ணுவிாதப் போராட்டத்தின்போது உண் ணுவிரதிகளை அவர்களின் விடு தியுள் சென்று பார்வையிடு வதற்கு பொதுஸ்தாபனங்க ளேச் சேர்ந்தவர்கள் அனுமதி கேட்டபோது, சிறைச்சாலை நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. ஆனல் சிங் கள அரசியல் கைதிகள் நடத் திய கண்காட்சிக்கு Lorš剑 ரம் அவர்களின் உற்ருர், உற வினர், நண்பர்கள் அவர்க விடுதிகளுக்குச் சென்று ( 7 ܗܘ கண்காட்சியைப் பார்வையிட அனுமதி வழங்கியது. இதே போல பல சம்பவங்களில் தமிழ்பேசும் அரசியல் கைதிக ளுக்கு ஒரு சட்டமும் சிங்கள அரசியல் கைதிகளுக்கு ஒரு சட்டமுமாகவே дђrfauтвіі பாரபட்சம் காட்டி வந்துள் ளது. இன்று இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்கள் மீது உள்ள அடக்குமுறைக ளேப்போலவே சிறைச்சாலையி னுள் தமிழ் பேசும் அரசி ல் கைதிகளின் மீது அடக்கு முறையை இலங்கை அரசு இயந்திரங்கள் பிரயோகிககின் றன. அண்மையில் தமிழ் பேசும் அரசியல் கைதி ஒருவ CD40, நடைபெற்ற சம்ப வத்தை அங்கு குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.
தமிழ் பேசும் அரசியல் கைதி ஒருவருக்கும் சிறை அதிகாரி ஒருவருக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவ்வதி காரி அச்சம்பவத்தை திரிபு படுத்தி நிர்வாகததில் தமிழ் பேசும அரசியல் கைதிக்கு எதி ராக முறைப்பாடு செய்துள் ளார். பின்னர் ஜெயிலர் ஒரு வர் தமிழ் பேசும் அரசியல் கைதியின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தார். இரண்டு மாதுங்களின் பின்னர் அச்சம் பவம் சிறைச்சாலை அத்தியட் சகர் முன்னிலையில் விசார
நீதிபதியாகவும் த. பே.அ. கைதியை சந்தேக நபராகவும் நிர்வாகத்தின் சாட்சிகளை அரசு தரப்பு சாட்சியாகவும் வைத்து இவ்வழக்கை விசாரிப்பதாக வும், தமிழ் பேசும் அரசியல் கைதி அரசு தரப்பு சாட் சிகளே குறுக்கு விசாரணை செய்து தன்னை சுற்றவாளி என நிரூபிக்க வேண்டும் என் றும் கூறி விசாரணையை ஆரம் பித்தார். தலைமை ஜெயிலர் நிர்வாக தரப்பு சாட்சிகளே நெறிப்படுத்தினுர். தமிழ்பேசும் அரசியல் கைதி sent Gr, 27. பல கோணங்களில் குறுக்கு விசாரணை செய்தார். விசா ரணை மூன்று நாட்கள் இடம் பெற்றது. மூன்று நிர்வாக தரப்பு சாட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணுண வகையிலே
சாட்சியளித்தனர். தமிழ் பேசும் அரசியல் கைதி அத்தி ular a fil lib சாட்சிகளின்
வாக்குமூலத்தையும் அவர்கள் குறுக்கு விசாரணையின் போது கூறிய சாட்சிக் கோவைகளே யும் தான் பார்வையிட வேண் டுமென்றும் அதனூடகவே அதிலுள்ள முரண்பாடுகளே கொகுத்து தொகுப்புரையை வழங்கமுடியும் என்றும் கூறினுர் ஆணுல் அகதியட்சகர் இவரது GB-E na fiskas somu GNF GLIDADėžiant மல் தான் தீர்ப்பை வழங்கப் போவதாகக் கூறிஞர் அவ்வே ளேயில் தமிழ் பேசும் அரசியல் கைதி வழக்கிலுள்ள முரண் பாடுகளே எடுத்துக் கூற முற் பட்டபோது தான் அவற்றை செவிம , க்க வேண்டிய அவசி யமில்லையென்று கூறி தமிழ் பேசும் அரசியல் கைதியைக் குற்றவாளியென தீாடபளித்து ஒரு வாரத்துக்கு கூட்டினுள் (Cell பூடடியும் தணடனைச் சாபபாடான சோறும் உபபும் வழங்கியும் ஒரு மாத காலத் திற்கு அவரது விசிட் (Visit)ஐ இரத்து செய்துள்ளதாகவும் கூறி தண்டனை வழங்கினர். அவ்வேளையில் தமிழ் பேசும் அரசியல் கைதி சிறைச்சாலை சட்டதிட்டங்களே மீறி ஊர் வலம் நடத்தியவர்களுக்கும், கொடி பறக்க விட்டவர்களுக் கும், சுவர்களில் கோஷங்களை எழுதியவர்களுக்கும் வழங்காத ண்டனையை எப்படி எனக்கு
தந்துள்ளீர்கள் என்று கேட்ட போது, இங்கு தான் வைத் ததே சட்டம். ஆகவே மேலும் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 5
C
】5-9-1959
மரிட்ஸா இனப்பெல்லுக்கு நன்றியுடன்
ஜூன் 25 ஒரு ஞாயிறு கோடை காலத்தின் அழகிய ஆரம்பம், ஒல்லாந்து நாட் டின் சிறிய பழைய அழகான டெல்ஃவ்ற் நகரத்தின் மீது மெல்லிய காலே ஒளி.
ஒரு பால் காதலர்களின் ஒன்று கூடல் விழா வொன்று - legar Pink Festival எனவும் அழைப்பர் - அங்கு நடைபெற ஏற் தடாகியிருந் தது. நான் டெல்ஃவ்ற் புகை யிரத நிலையத்தில் வந்திறங் இப்போது நகர்முழுக்க ருேஸ் நிறச்சாயை விரவியிருக்கக் அண்டேன். எங்கும் முேஸ் நிற முக்கோணக் கொடிகளும் பலூன்களும்
ஐரோப்பிய ஒருபால் காத விர்களின் இயக்கங்கள், வர லாறு, போராட்டங்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தமை யால் இந்த ஒன்று sig do விழாவை நேரிற் பார்க்கும் விடுப்பார்வம் எனக்கு இரு ந்தது. ஐரோப்பாவில் வரு டாந்தம் நடைபெறும் இவ் விழா இம்முறை டெல்ஃவ்ம் நகரில் நடைபெற்றதும் என க்கு வாய்ப்பாகப் போயிற்று.
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவி ருந்த மைதானத்துக் குச் செனறபோது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஆண்க ளும் பெண்களும் சிறுவர்களு மாகப் பல்லாயிரக் கணக்கா னுேர் அங்கு குழுமி நின்றனர். ருேஸ் நிற சேட்டுகள் அணிந்த பெண்கள் கள்; ஆலோசங்கள் எழுதப் பட்ட ருேசா நிறப் பதாகை கள், பலூன்கள் முக்கோணக் கொடி என டெல்ஃவ்ற் நகரமே ஒருபால் காதலர்க ளின் ஆட்சியிலிருந்தது போல் தோன்றிற்று
ஒல்லாந்து நாட்டின் சகல பாசங்களிலிருந்தும் gurasoratu ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் திரளாக வந்திருந்த மக்களி டையே ஒரு சில ஆசிய, ஆபி ரிக்க நாட்டவரும் இருந்தனர்
ஒரு சிறிய ஆரம்ப வைப வத்தின் பின்னர் ஆரம்பமா யிற்று ஊர்வலம் ஊர்வலத் தில் வாத்தியக் கோஷ்டிகள் இடப பெற்றன. இடை யி டையே பாடல்கள் பதாகை களே உயர்த்திக் கோஷங்கள் «ֆՄaՆոյrմ : கால்வா ப்கள் செறிந்த டெல்ஃவ்ற் நகரின் பெரிய சிறிய தெருக்களினூ
சிறுவர்
டாக ஊர்வலம் நகர்கையில் வேறு திசைகளிலிருந்தும் சிறிய சிறிய ஊர்வலங்கள் வந்து இணைந்தன. களிப்பும் சாவகாசமும் தோழமையும் நிறைந்த ஒரு குழல் உருவா கியிருந்தது.
ஊர்வலத்தில் என்னருகில் நடந்து வந்த மூன்று பெண் கள் அறிமுகமாயினர். ராங் - தாய்லாந்தைச் சேர்ந்தவர். LIS-இலிஸ் எனப்படும் சர்வ தேச லெஸ்பியன் தகவற் சேவை நிறுவனத்தில் பணி யாற்றுபவர் (1980 இல் நிறு வப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் அம்ஸ்ரடாம் நகரில் உள்ளது). ஏனைய இரு வரும் ஜப்பானியர் ஐந்து வருடங்களாக 'ஒன்முக வாழ் epsilfæsir.**
ஆசிய மரபில் ஒருபால் உறவு பற்றிய சமூக சமயக் கண்ணுேட்டம் பற்றி உரை шгтцшалтGд0 நடந்தோம். தாய்லாந்து நாட்டு ஐதீகங்க ளிலும் மரபு வழிக் கதைகளி லும் காணப்படும் தகவல்க ளேக் கூறிக் கொண்டு வந்த ராங் இரு பெண் காதலர் தளச் ஒத்திரிக்கும் தாய்லாந்து நாட்டின் பண்டைய சுவர்ச் சித்திரம் ஒனறன் சிறிய அள விலான பிரதி ஒன்றையும் தனது தகவல்களுக்கு ஆதார மாகக் காட்டினுள்
ஒருபால் உறவு பெரும்பா லான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இன்று சட்ட பூர் GLOITS அங்கேரிக்கப்பட்டுள் ளது. Gay Movement எனப் படும் ஆண்கள் ஒருபால் Oath, Lesbian Movement எனும் பெண்கள் ஒருபால் உறவு இயக்கமும் நன்கு வளர் ச்சி பெற்றுள்ளதுடன் பல முற்போக்கான அரசியல் கோரிக்கைகளே முன்வைப்பதி லும் இவை பிரதானம் பெற் றுள்ளன. குறிப்பாக, உலக ராணுவ ம ய மாக் க லுக்கு எதிர்ப்பு, ஃபாசிஸத்துக்கு எதிர்ப்பு, நிற வெறிக் கு எதிர்ப்பு போன்ற இயக்கங்க ளில் ஒருபால் உறவு இயக்கங் களின் பங்களிப்பு மிகக் கணி சமானது
இன்று மேற்கின் எந்தப் புத்தகசாலையிலும் Gay lesbian இலக்கியங்களுக்கு த கணிப் பகுதி வைத்திருக்கிருர்கள். ஓவியம், சிற்பம், புகைபபடம், நவீன கவிதை போன்ற எல்
லாத் துறிைகள் இயக்கங்களின் உள்ளது.
ஆல்ை ஐம்பு ஆள்வரை கூட சுளித்து ஒதுக்க குற்றமாகவும் பிரபல ஆங் கர்த்தாவான கூட ஒருபால் திற்காகச் சிை அனுபவித்தார் தண்டனை விதி எதிரானவர்கே VIL WAT 60" குற்.
@怡
பேரில் துன்புறு Ge riflu gi இன்று வரை, செய்து வருவ ரிக தர்மபாலா பல பெளத்த ளர்களையும் ஒ டுபடும் கீழ்த் என்று அறிந7 யர் குற்றம ச ரம் செய்தனர் பகுதியில்தான் வாதியும்
ருேஜர் G பிரிததானியர்
லீடுபட்ட தாக டித் தூக்கிலிட
ஹிட்லரின்
களில் ஒருபா Gray gaol டோர், மிக தண்டனைக் கு அவர்களைப்
estas el 57. La 3 ܣܸܨ ܡ ܗ ܘ
SS
○ク
பயன்படுத் துளு அதே அடைய மைப் பெருைே படுததிக் கெ உறவு இயசசி படுத்துகின்றன போரா டடங் தான ஒருபா ெ பிய நாடுகளி பெற்றுள்ளது.
அவிழ்க்கவேண்டிய சிக்கலுக்குள்
தானே சிக்குப்பட்டுள்ெ
இலங்கையில் தொடர்ந்து பதவிக்கு வந்த இனவாத அர சியல் வாதிகளாலும், இறுதி
யாக ஜே.ஆர். ஆலும் உரு வாக்கப்பட்ட அவிழ்க்கும் பொறுப்பு Guruo தாஸ்விடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இவர் இக்கல அவிழ்ப்பதற்குப்பதிலாக, இவ
ரே விக்கலுக்குள் சிக்குப்பட்டுள் 6 Mario.
இதுவரை காலமும் பதவிக்கு வந்து ஆட்சியாளர்களுள்,பிரே மதாலவைப்போல அதிக ஒக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வந்த ஆட்சியாளர் யாரும் இருக்கவில்லை.
இனவாத அரசியலின் பங்கு தாரர் என்பதிலிருந்து பிரேம தாஸ்வையும் நாம் வேறுப டுத்த முடியாது. ஆஞல் அது தோற்றுவித்த பிரச்சினையின் உச்சக்கட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய காலகட் டத்தில்தான், இவர் பதவிக்கு வந்துள்ளார் σπούτι (25 கருத் திற் கொள்ளப்பட வேண்டிய தாகும்.
பிரேமதாஸ் ஒருபுறம், இந் திய அமைதிப்படைக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது; மறுபுறம் விடுதலைப் புலிகளுக் கும் முகங்கொடுக்க வேண்டி
யுள்ளது. அ னுெருபுறம்,
முகங்கொடுக் ஏனைய எதிர்க கொடுக்க விே இவை அனே பால், தனது பிரச்சினைகளு கொடுக்க வே
—
இப்போது வேண்டிய ெ வெனில், இப் துக்கும் முகங்
 

SS
LM SLSLSLSLSLLLL TTTTLLLLSJAS q S TLTTTTTMTTTTSSLSLSSLSLSSLSLSSLSLSS
ளிலும் இந்க வெளிப்பாடு
தாம் ஆண்டு
இது முகஞ் ப்பட்டதாகவும் கருதப்பட்டது. கில இலக்கிய ஒஸ்கா வைல்ட் உறவுக் குற்றத் றத் தண்டனே
இத்தகைய ப்பதும், தமக்கு T இவ்வகை றச்சாட்டுகளின்
KWAZO
வாய்ந்து,
tG
முக்கியத்துவம் ஆணுல் நீண்ட எலிகம ண்ட் ஃ பி ராய் டி ன் கொள்கைகளே ஒருவகைக் குருட்டுப் பிடிவாதத்துடன் பின்பற்றி வந்த அமெரிக்க உளவியல் சிகிச்சையாளர் ளின் சங்கம், ஒருபால் உறவு என்பது 'நோய்க்கூருனது" (Pathological) என்னும் தன் னுடைய பழைய கருத்தையும் இப்போது மாற்றி விட்டது. எனினும் சில வருடங்களுக்கு முன் 2ங்கிலாந்து நாடாளு மன்றத்தில் இயற்றப்பட்ட செக்ஷன் 28 என்ற சட்டம்,
泌以
அத்துவதும் விக் ஒருபால் காதலர்களுக்கு காலத்திலிருந்து மிகவும் LIT gjest DITGOTg TL பிரித்தானியர் மைந்து விட்டது. ஒருபால் தாகும். அநகா உறவு பற்றி பிரசார நோக் வையும் மற்றும் கடன் நூல்கள், சஞ்சிகைகள் மறுமலர்ச்சியா வெளியிடுதலை இச் சட்டம் ருபால் உறவிலி குற்றம் என்று கூறுகிறது. தரமானவர்கள் செக்ஷன்- 28 விலக்கிக் கொள் ள் பிரித்தானி எப்படவேண்டும் என்பது. frււգւն பிரசா டெல்ஃவ்ற் நகர ஊர்வலத்தின் *,G,öröL முக்கிய கோஷங்களில் ஒன்ரு
ஐரிஷ் கேசிய கும்.
தலைவனுமான
கஸ்பென்ற்றை, ஒருபால் உறவி
க் குற்றம் சாட்
LIL GOTT.
ஒதுக்கு முகாம் ல காதலர்கள் | ளம் காரைப்பட்
மோசமான ள் ளா யி னர். பிரித்து இனங் மர் ருேஸ் நிற --তনু -Lars an 5=চn_°C
%ീ
un
DGOT. இன்று ாளத்தை, தம் மயுடன் வெளிப் f Gh GYTI ஒருபால் ததனர் பயன் Trij பல்வேறு | Gilflagöz, பின்னர் உறவு ஐரோப் ல் அங்கீகாரம்
ஒருபால் உறவுக்காரர்களி டையே பல்வேறு கருத்து நிலைகள் வளர்ந்திருந்த போதி லும், அவர்களது அடிப்ப டைக் கருத்தொன்றைப் பின் வருமாறு சுருக்கிக் கூறலாம்: 'மனிதர் தமது உறவுகள், பால் நடத்தைகள் பற்றித் தீர்மானிக்கத் தாமே உரித்து டையவர். இது தனிமனிதர் களின் தேர்வு உரிமையாகும். (A right to choose), or Sri பாற் சேர்க்கையை மாத்தி ரமே சாத் இயமான ஒரே பொரு உறவு முறையாகக் கொள்வது, தவறு. மனித உறவுகள், பாலியல ஆகியவை பற்றி அவர்கள் தாமே தீர் மானிக்கும் உரிமையைப் பெற வேண்டும். எதிர்ப்பாற் சேர்க்
GGDASOS) LA மறுதலிப்பவர்களே எவ்வகையிலும் ஒடுக்குதல் தகாது."
எவ்வாருயினும் இக ஐரோப் பிய நாடுகளில் அங்கீகரிக்கப் பட்ட ஒழுக்கமாகவும் ஆய்வுக் குரிய பொருளாகவும் மாறி
விட்டது. கிறிஸ்தவத் திருச் சபைகளுக்குள் கூட இதனே அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டம் தீவிரமடைந்து வருகிறது "ஒருபால் உறவுத் துறவிகள்' இயக்கம்கூட உள் துெ
ஒருபால் உறவு பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகள், மா நாடுகள் ஏராளம் நடைபெறு கின்றன.ஜனவரி 88 இல் அம்ஸ் Utenruh பல்கலைக்கழகததில் நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் இந்திய ஆய்வா வர்களும் பங்கேற்றமை, குறிப் பிடத்தக்கது.
ஒருபால் காதலர்களின் ஊர்வலம் மெல்ல மெல்ல சென்று இன்னேர் பெரிய
மைதானத்தை அடைந்தது. அங்கு பல்வேறு கண்காட்டு கள் ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தன. சஞ்சிகைகள், புகைப் படங்கள், ஒவியங்கள் .
நீண்ட நடை யின் அலுப்புத் திர தேநீர் அருந்துவ கற்காக ஒரு "பப் (Pup) பிற்குச் சென் ருேம். (ஐரோப்பியரின் கலா சார வாழ்வில், பொழுது போக்குகளில் முக்கிய இடம் பெறுபவற்றில் அந்த Pups எனப்படும் சிறு சிறு மது . தேநீர்ச்சாலைகள் அடங்கும்; பல கலைஞர்களது பொழுது போக்கிடங்களாகவும் வாழ்வி டங்களாகவும் கூட இவை விளங்கியுள்ளன).
மாலை ஐந்து மணிக்கு மேலா
னது. நாம் தேநீர் அருந்திக் கொண்டிருந்த சாலையில் ஒரே பரபரப்பு மகிழ்ச்சி ஆரவார ஒலிகள் கிளாஸ்கள் உரச 'ச்சியர்ஸ்" சொல்லும் சத் தங்கள். என்னவென விசாரித்து போது ஐரோப்பிய வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந் தாட்ட இறுதிப் போட்டியில், ஒல்லாந்து சோவியத் யூனியனே வென்றுவிட்டமை தெரிய வந்தது பாட்டி அப்போது தான் முடிவடைந்திருந்தது.
ஐந்து நிமிடங்களில் சுற்றுப் புறம் இன் சீனுர் விழாக்கோ கொள்ளக் கண்டேன். செம்மஞ்சள் பதாகைக்ள் பலூன்கள், செம்மஞ்சள் வர் ணத்தை முகத்தில் பூசிய மணி தர்கள் (ஒல்லாந்து அரச வம் சத்தின் நிறம் செம்மஞ்சளா கும்) மகிழ்ச்சிக் கூக்குரல்கள்.
ா பிரேமதாஸ்
தேவேளை இன் ஜே.வி.பி. க்கு க வேண்டியும் ட்சிகளுக்கு முகங் பண்டியுமுள்ளது. த்துக்கும் அப் கட்சிக்குள் எழும் க்கு மு க ங் பண்டியுள்ளது.
தேசி
அவதானிக்க il dub GTGöGT பிரச்சினே அனைத் கொடுக் கக்
பிரேமதாஸ் பலம்தான்
கூடியளவிற்கு வுக்கு a ran என்ன என்பதே.
பிரேமதாஸ்விற்கு கணிச மான அளவு அடிமட்டமக்களின் ஆதரவும் பலமும் இருந்தது. அதாவது கிராமப்புற ஏழை கள் மட்டத்திலும்,நகர்ப்புறம் சார்ந்த உதிரிப் பாட்டாளி கள் மட்டத்திலும் அவருக்கு ஆதரவு இருந்தது. இவை அவ ரது முக்கிய பலமாய் அமைந் தன. ஆணுல் தற்போது அவர் ஜே.வி.பி யினர் மீது என்று கூறி மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளி
அதுவரை டெல்ஃவ்ற் நகரில் விரவியிருந்த ரேஸ் நிறச்
சாயை செப் மஞ்சள் வண் ணத்துள் மமல்ல மெல்ல அமிழ்ந்து போயிற்று.
ல்ை, கிராமப்புற ஆதரவை
ஏறக்குறைய முழு வது மே இழந்துள்ளார். இவருக்கு உதிரித் தொழிலாளர் மத்தி யில் ஒரு குழுவாகத் திரண்டு செயற்படும் ஆதரவும் பலமும் இருந்தது. ஆனல், ஜே. வி. பி. யின் ஆயுத அரசியலின் முன்பு அந்தக் குழுத்தன்மை கரை ந்துபோய் விட்டது இத்த கைய குழுக்களே சிலர் 'தக்ஸ்” என்று அழைத்ததுமுண்டு. இத்தகைய குழுக்களை பலமா கக் கொண்டு இன்று அரசி யல் நடத்தமுடியாது.
அடுத்து நாடாளுமன்றத் துள் இவர் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தா லும், எதிர்க்கட்சிகள் பலம் வாய்ந்த சக்தியாக உள்ளன. அதேவேளை இவரது கட்சிக்குள் இவர்மீது கணிசமான அளவு
(11ஆம் பக்கம் பார்க்க

Page 6
II , நெறியாள்கை
நா. சுந்தரலிங்கம்
நா. சுந்தரலிங்கம் சிறந்த நெறியாளரும், நாடகாசிரியரும் நடிகருமாவார். "விழிப்பு", "அபகரம்', 'வழிகாட்டிகள் என் பன இவர் எழுதிய நாடகங்களாகும். ஆறு நாடகங்கள் எனும் நாடகத் தொகுப்பு நூலில் விழிப்பும் நாடகம் நான்கு எனும் நாடகத் தொகுப்பு நூலில் "அபகரமும் வெளிவந்துள்ளன.
அசுரம்,
இருதுயரங்கள்",
பம்மாத்து", "விழிப்பு ,
கடுழியம்", ஆகிய மேடை நாடகங்களே நெறிப்படுத்திய இவர் இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் நாடக ஆலோச னேக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார்.
இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் நாடக ஆலோ
சனைக் குழு 1975ஆம் ஆண்டு
நடத்திய தேசிய தமிழ் நாடக
விழாவிலே, இவரது தயாரிப்பில் உருவான விழிப்பு நாடகம் சிறந்த தயாரிப்பு சிறந்த நடிகர், சிறந்த பிரதிக்கான விருது
களைப் பெற்றது.
வாைெலி நாடகத் தயாரிப்பாளராகவும் சில
கடமையாற்றியுள்ளார்.
Star
நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட விஞ்ஞானப் பட்ட தாரியான இவர் கல்வியியல் டிப்ளோமா நாடகம் கற்பித்த வில் டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
யாழ் கல்வித் திணைக்களத்தில் கல்வி அதிகாரியாகத் தற்
போது பணிபுரிவதோடு, யாழ்.
பல்கலைக்கழக நுண்கலைத் துறை
யில் நாடசமும் அரங்கியலும் கற்பித்தலுக்கான பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிகிருர்,
1. நாடக நெறியாளருக்
குரிய தகுதிகள் Grapovi?
நாடகக் கூறுகள் அனைத்தை யும் ஒருங்கிணைத்து, அமைதிப் படுத்தி ஓரிடத்தில் மேடை யேற்றிக் காட்சிப்படுத்தும் தலையாய பொறுப்பு நெறியா வரைச் சார்ந்ததால், நாடகப் பிரதியை நுணுகிப் பார்க்கும் திறமை, வியாக்கியானிக்கும் பண்பு நடிகர்களின் சிறப்புத் தன்மைகளையும், பலவீனங்க ளேயும் உளளுணர்ந்து வழி நடத்தும் ஆற்றல்; மேடை இயக்கம் சம்பந்தமான அறிவு:
ஒலி, ஒளி பற்றிய ஒரளவு அறிவு, கூட்டு Logo Lun gir மையை வளர்த்து கட்டுப்
பாட்டுடன் குழுவை இயக்கும் திறன்; பல்வேறு மேடைய மைப்புகள் அவற்றின் தன்மை கள், சாத்தியக் கூறுகள் பற்றிய அறிவு;கா சியமைப்பு,ஒப்பனை ஒலி ஒளி நிர்மாணம் பற்றிய பயிற்சி போன்ற தகைமைகள் நெறியாளருக்கு இன்றியமை யாதது. இவற்றுடன் கீழைத் தேய, மேலைத்தேய கிராமிய நாடக வகைகள், ஆட்டமுறை மைகள் பற்றிய அறிவு புலமை இவருக்கிருப்பது மிகவும் அது ஆலமானது.
2 நாடக நெறியாளரை நாடக அரங்கின் சர் வாதிகாரி என்று கூறு வது எந்த வகையில் பொருந்தும்?
நாடக நெறியாளரை அரங் கின் சர்வாதிகாரியாகப் பார்ப் பது ஒரு பக்கப் பார்வை மட் டுமே. நாடகக்கலே ஒரு கூட் டுக்கலை என்ற அளவில், சர் வாதிகாரத் தன்மை ஒரு அள வுக்கு மட்டுமே செல்லுபடியா கும். ஒழுங்கும், கட்டுப்பாடும் தம் கடமையையுணர்ந்து செயற்படவும்கூடிய சக பங் கர்ள்ர்களுள்ள குழுவொன் றுக்குச் சர்வாதிகாரப் பிரச் சினே இருக்க முடியாது. ஆயி னும் நாடகம் தொழில்முறை
யாகவன்றி விருப்பு முறையாக (Ameteur) Gysior Ggpiaci) லேயே, ஒழுங்கின்மையும் கட் டுப்பாடின்மையும் அதிகம். கட்டுப்பாடின்மையால்நாடகம் கலே சிதைவுறும் போது, அதை மீட்டெடுக்கச் சர்வாகிகாரத் தன்மை தலை யெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது
இச் சர்வாதிகாரத் தன்மை நாடகத்தின் பல்வேறு துறை களிலும் பரவும் போது நாட கம் நெறியாளர் ஒருவரின் கற் பனே உருவாக்கமாகவே நிகழத் தொடங்குகிறது. இத் தன்மை ஆரம்பத்தில் வேண்டிய பய னேத் தந்தாலும் தொலே நோக்கில் பாதகமான விளைவு களேயே ஏற்படுத்தும் மந்த நிலக்குக் கொண்டு செல்லும் எனினும், நாடகப் பொறுப் பாளரும் மேடையேற்றுபவரும் நெறியாள ர என்ற வகையில் தனது கடமையைச் செவ்வனே செய்ய, அளவறிந்து சர்வாதி காரியாக இருப்பது அவசியம்.
3. நாடக நெறியாளுகை பற்றிய அடிப்படைத் தத்துவங்களையும் அவை பற்றிய விளக்கங்களையும் சொல்லுவிர்களா?
நாடக நெறியாளருக்கிருக்க வேண்டிய சில தகைமைகளைக் கேள்வி 1 இல் கண்டோம். நெறியாளுகைக்சென்ற அடிப் படைத்தததுவங்கள் இவை தானென்று குறித்துக் கூற
றேன் உலகபபுகழ் பெற்ற நெறியாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் செயல்முறை களையும் படிக்கும்போது ஒவ் வொருவரும் தத்தமது ஆளு மைக்கேற்ப, அறிவறிந்து கங்களை நெறிப்படுத்தியிருப் பதை அறியலாம். இவர்கள் கைக்கொண்ட முறைமைகள் பின்னர் நெறியாள்கைத் தத் துவங்களாகின. ஸ்ரனிஸ்லோவ் ஸ்கி, மேயர்ஹோல்ட், கோடன் கிறெல்க் தொடக்கம் பிற்றர் புறுக் வரை உள்ளவர்களின் நெறியாள்கைப் பண்புகள்
இதையே எமக் றன. நெறிய 65n 6 oun (էքլb வகையில், அவ மைவிருத்தி
தொக்கிநிற்பது இதோடு நெறிய பண்பு விருத்தி ( அவரது
GDGUGOU5 கிறது. இப்பார் டையும் பாங்கி துவங்களும்
வேறுபடும் ஒரு நெறியாளரின் தியில் அழுத்த ருெரு தத்துவ உருவாக்கததில் வைக்கும். @ பாத்திரத்தின் புகளில் அழு மற்றென்று சமூ தாக்கங்களில் கும். எனவே, ! குரிய தத்துவங் னென்று நூல் வ குக் கொண்டு றென்றே கரு ணும் நாடகம்
காவியம்" என்ற
கண் ணுக்கு வி மன்றி சிந்தைச் அமைவதே சி நெறயாளர் நலெது. கண்ணு நெறியாளர் ே போது நாடக யாக மாறி "க என்ற தத்துவ செல்கிறது. சி தைத் தேடும்ே gugulunuras யாக மாறுகிற அமைதியை தி யாளரின் அறி யும் அவருக்கு
சி. ஜெ II. U(3)
4 மேடைத்
GaGO
எழுத்துரு6ை 6) σιό ανώ 6. திலெடுக்க ே CU MAJ 2,62607 GOD
1. மேடைக் நாடகம் அை கண்ணுக்குக்
957T46 —9yao)LDGlu லால் நாடகம் தப்படாமல் நிகழ்வுகளாலு தப் டும் பண் -9||60ւ06նց/, : மிகுந்து நிகழ் மிடத்து நிக அதிகரிக்கக்க கூறுகளுண்டா
றிதல்,
II. Lurrjö 6 org lID (Ip ഞ0ഞ്ഞ ரம் முன்னுக் அமைகின்றத ബ7, ൧൬ഖ
Garras (Sub)
 
 
 
 

I5-9-I989
தக் காட்டுகின் ளர் சமூகத் ad un 527ff7 GTGö7 AD
குடைய ஆளு சமூகத்தோடு புலனுகின்றது. ளரது கணிப் ersonal Trait) elp az ü LJ a fi ர்மைப்படுத்து வை விருத்திய ற்கேற்பத் தத் விளக்கங்களும் தத்துவம் கற்ப ைவிருத் வைக்க, மற் நடிகரின் அக அழுத்தம் ரு தத்துவம் உளவியற் பண் த்தம் வைக்க pasj er iħall-dib அழுத்தம் வைக் நெறியாள்கைக் கள் இவைதா டிவில் மேடைக் செல்வது, தவ துகிறேன் எனி ஒரு திருஷ்டி அடிப்படையில்
ருந்தாக மட்டு கும் விருந்தாக றந்தது. இதை மனதிலிருத்தல் ணுக்கு விருந்தை தேடி அலையும் ம் காட்சிக்கலே 2ல கலைக்காக த்திற்கு இட்டுச் ந்தைக்கு விருந் L7cm gra-cm பிரசாரக் கலை து. இவற்றின் லெநாட்ட நெறி வுேம் ஆளுமை உதவ வேண்டும்.
ஜயசங்கர் நாதன்
தயாரிப்புக் @ó 少7-6 வத் தெரிவு பாது கவனத் வண்டிய விட
?
உகந்ததாக DολΙ ΦΙ. ΦΙΦΠολ ΦΙ காட்சி விருந் து. உரையாட காட்சிப்படுத் ம்பவங்களாலும் ம் காட்சிப்படுத் பு நாடகத்தில் ഞ [r I IT L ) ழ்வுகள் குறையு ழ்வோட்டததை டிய சாத்தியக்
எனத் தேடிய
வார்ப்பு அமை ம ஒரே பாத்தி குப் பின்முரணுக T ? Li nreġġi espriżi, உப பாத்திரங்க அமைந்தாலும்
SENNŠTEFANTAN
GETTA வளர்த்தெடுக்கப்படு கின்றனவா ? அவற்றிற்கி டையே அமைதி, இயைபு
உண்டா?என்பன போன்றவை,
11. உப முரண்பாடுகள் (Sub Conflicts) முதன்மை முரண் untu L@ášGg5 (Major Conflict) உதவும் முறைமைகள் στον வாறு இம் முரண்பாடுகள் நாடகத்தின் நாடகத்தன் மைக்குப் பங்களிக்கின்றன? அவற்றை இன்னும் செம்மை யாக்கக்கூடிய சாத்தியக்கூறு கள் உண்டாவெனத் தேடிய றிதல்.
IV. ஒலி, ஒளி, காட்சிய மைப்பு போன்ற மற்ற நாட கக் கூறுகளுக்கு எழுத்துரு எந்தளவில் இசைந்து கொடுக் கிறது; இசைவு இல்லாவிடத்து எவ்வழியில் இக்கூறுகளை நாடக எழுத்துருவில் வசப்படு
த்தலாமென இனங்காண்பது
V. இவையெல்லாவற்றிற்கும் மேலாக நாடக எழுததுருவின் மூலமாக வெளிப்படும் செய்தி (Message) - அது எதுவாக
இருந்தாலும் (அரசியல், சமூக,
உளவியல், அல்லது வெறும் செய்திகள்) - பாத்திரங்கள் மூலமாகவும் சம்பவங்கள் முரண்பாடுகள் மூலமாகவும் செம்மையாக வெளிப்படுத்தப் படுகிறதா ? இல் லா வி டி ல் இதை எவ்வாறு செய்வது ?
இவை தயாரிப்பு சம்பந்த மான முக்கிய பிரச்சினைகள் நாடகப் பிரதியைத் தெரிவு செய்யும்போது இவற்றை மனத்திலிருத்தித் தெரிவு செய் யலாம். எனினும், தெரிவு செய்யும் பாங்கு அல்லது CpGOAO GOLD நெறியாளருக்கு நெறியாளர் வித்தியாசப்படும் என்பதையும், மனதிலிருத்த வேண்டும். ஒரு நாடப் பிரதி யில் இவையெல்லாம் செம்மை பாக அமையவேண்டும் என் பதுமில்லை. சில நாடக வகை கள் இவ்வாறன மரபுரி , யான வடிவத்துள் (Conventional form) அடங்காது வளிநிற் பதும் கண்கூடு. எனவே, நாட கத்தின் வடிவமைப்புக்குத் தக
மேற்கூறிய அடிப்படையில் சிந்திக்கலாம்.
5 நாடகப் பிரதி கிடைத்
தவுடன் நாடகாசிரி பருடன் கலந்துரையாடும் の?s_。みの7 c7のa, ?
எந்த நாடகப் பிரதிபும் பூர ணமான (Perfect) பிரதியாக அமைவதிலலே நாடகாசிரிய ரின் ஆளுமை அவரது பிரதி யில் பிரதிபலிப்பது வெளிப் படை தவிர்க்க முடியாதது;
அவசியமானது. அரங்கச் செயற்பாடுகளே நன்கறிந்த நாடகாசிரியர் அரங்கத்திற்
கேற்ற முறையில் நாடகத்தை அமைப்பார். அவ்வாருண பிர தியில் அதிக பிரச்சினை இருக்க இடமில்லை. மேடைப் பிரக் ஞையோடு எழுதப்படாத பிர திகளே மேடையேற்றத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின் றன. எனவே, பிரதி கிடைத் ததும் அதை மூன்று அல்லது நான்கு முறை திரும்பத் திரும்ப வாசித்து நாடகத் தின் உட்கருத்தையும் நாடகா இ9ரியனின் நோக்கத்தையும் நன்கு குறித்தபின், மேடையில்
அந்நாடகம் அமையும் முறை மை, அமையப் போகும் முறை
மை ஆகியவற்றை அனுமா னிக்க வேண்டும். இந்நிலை பில் நாடகாசிரியனின் ஆளுமை யோடு நெறியாளரின் ஆளு மையும் சேர்ந்து தொழிற்ப டுகிறது. இச்சேர்க்கையின் போது இசைவும் முரண்பா டும் தோன்றுவது இயற்கை. முரண்பாடுகளுக்குக் தக நாட காசிரியரோடு கலந்துரையாடி வேண்டிய மாற்றங்களே முத லிலேயே செய்து கொள்வது நல்லது.
6. தனக்கு அறிமுகமில் 6009 நடிகர்களே வைத்து நாடகத்தை
நெறிப்படுத்துபவர், முதற் சந்திப்பில் அவர்களுடன் கலந்துரையாடக் கூடிய விடயங்கள் எவை?
அறிமுகமில்லா த வர் க ள் முதன்முறை கூடும்போது அமைதியும், கூச்சமும் தான் கூடுதலாக இருக்கும். இதை முதலில் போக்க வேண்டும். இதற்கு முதலில் ஆளை ஆள் அறிமுகஞ்செய்து வைக்கச் சந்தர்ப்பம் அளித்து பின்னர் Improvised GFaburray 2% o ar 95%wr உருவாக்கலாம். உதாரணம்: தமது நாடக முயற்சி களின் போது மகிழ்ச்சியும், சிரிப்பும், துக்கமும் ஏற்படுத்திய சில நிகழ்வுகளை எடுத்துக் கூறச் சந்தர்ப்பம் அளிக்கலாம். நாட கப் பண்புள்ள இந் நிகழ்ச்சி களே மீளச் செய்யச் சந்தர்ப் பமளிக்கலாம். இவ்வாறு ஓரிரு சந்திப்புக்கள் அமைவது நல் லது. பின்னர் நாடகத்தில் வரும் சம்பவங்களே Improviஇed ஆக தம்மிச்சைப்படியே தனித்தனியாகவோ குழுக்க
எடுத்த எடுப்பிலேயே நெறி யாளரென்ற கோரணையில் போதனை செய்வதைத் தவிர்த் தல் நல்லது. இவ்வாறு ஒரு கிழமை அல்லது இரு கிழமை போனதும், நாடகப்பிரதியை யும் நாடகத்தையும் முறை Lurras (Formal) அறிமுகஞ் Galluarh.
7. ஒரு நாடகத்தின் தயா ரிப்புக்கென முதல் வாசிப்புத் தொடங்கி
அதன் இறுதி ஒத்திகை வரை நீங்கள் தை ளும் படிமுறைகள் எவை?
(i) முதல் வாசிப்பு (ெ தறி யாளரால் வாசிக்கப்படுவது நல்லது).
(i) நாடகம் பற்றியும், பாத்
திரங்கள் பற்றியும் உரையா டல்-நெறியாளரின் எதிரி பார்ப்புகள்,
(i) பாத்திரங்களைத் தான் கத் தெரிவுக்கு வருவோர் மாறி மாறி வாசித்தல்,
(iv) பாத்திரத் தெரிவு (தற் காலிகம்).
(v) பாத்திரங்களைத் தாங்கி மேலும் வாசித்தல்; பாவங் கள், அழுத்தங்கள் கொடுத்து வாசித்தல். (vi) தம்மிச்சையான அசை வுடன் வாசித்தல்,
(wi) நடந்தும் நின்றும் ஏறி யும் இறங்கியும் நடையின் வேகத்தைக் கூட்டியும் குறைத்
(9ஆம் பக்கம் பார்க்க)

Page 7
■5-9-』9cm。
கடவுளே காப்பாற்றும!
என்கையிற் பேணு இருந்தென்ன புண்ணியம்.? உன்கையிற் துப்பாக்கி இருக்கிறதா, நீ பெரியோன். கொட்டாவி வருகிறதா. கூசாமல் திறவாயை. முட்டாளே, மற்றப்படி மூடு 1.ஏன் விண்தொல்லே! வாயநமக்கு வாய்த்ததெல்லாம் வயிற்றை நிரப்புதற்கே! நாப்பெற்ற சுதந்திரம், நமக்கு ஏன்காணும..? பிணக்காட்சி பார்த்திருப்பிர், கையிரண்டும் பிணைத்தபடி மனச்சாட்சி என்கின்ற மடக்கதைகள் வேண்டாமே! முந்தித் தான்உந்த மூரேச் சுதந்திரங்கள். சிந்தித்தால் சாவுவரும் 4. I Gονώστε (τώ σουόοδο/βλαιό Ι
உனது மரணத்தை நீ விலைக்கு வேண்டுவையேல்
மனித உரிமை என்றெல்லாம் மன்றேறிப் பேசிவா!
இன்ைேர் ஆள் உனக்குள்ளே இருந்திடவும் கூடும் அதால் உன்சொந்தக் கருத்துகளே உனககேனும் சொல்லாதே! முட்டையை உடைப்பதற்கும் முகஞ்சுழித்த மக்களிடம் மொட்டைகளும் குட்டைகளும் மூட்டிவிட்ட பைசாசம் முகில்வரையும் வளர்ந்தெழும்பி முழிஉருட்டிப் பார்க்கிறது. திகில் உறைந்து சனங்களெல்லாம் துயில் மறந்து தவிக்கின்றர். என்னமாய் ஓர் காலம் இருந்த பூமியிது. சின்னதோர் இத்தீவு சீரழிந்து போனதுவே. தர்மிஷ்டம் இம்மண்ணே ஓர் தசாப்தம ஆண்டதினுல் கர்மத்தை அனுபவிக்கிருேம், கடவுளே, காப்பாறறும்!
- எஸ். ஜி.
விழித்தெழுதல்
இருட்டு என் இருப்புக் கூட்டுக்குள்.
na Gororas GaAs) ||
இருண்ட கூட்டுக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்ச மின் மினிகளேத் துரக்கிப் போகிறது துரக்கணங் குருவி. நானும் போகிறேன் சூர்யனேத் துரக்க
- ஈழக்கவி புறக்கணிப்பும் இகழ்நகையும் இப்படியாக முற்றிற்று. நல்லதுதான். உன்னுடைய புறக்கணிப்பும் இகழ்நகையும்
ஒருவகையில் என பிரமாண்டத்தைத்
தேடவைத்தது
(3L III
Lands II GgFM (Pablo - Picas
குவர்ணிக்க என்ற தனது கல் ஒவியத்
யோ, தையோ, எ தையோ இவ மாருக 5 2 விலங்குகளை தீடடி உள்ள ஒரு பெளதிக உண்டாக்கக் அதனுல் பீதிய
களுக்கு அதிர்
உத மல் எனும் 22 GOŠT LITšas அது உள்ளது. வாழ்க்கையினை பிரதியீடாக பி வில் கன்வல்ெ Gaitest S. Guad வாய் பிளந்தப Gimtas soos Sulair. Jass I ம்பி இருக்கு சாதாரண நி3 gjš sna to un ஒன்று. அவனு கோண வடிவி அவை தீப்பி இருக்கலாம். மு 6)յւeir கையில் ளேயுடன் ஒர் லேப் புறத்தில், GƏLUGöst 639) rom Gur. இருந்து தப்பி என்ற மனநி% கனவுகளில் பு போன்ற ஒர் տn on (Լուգ աւն | Jaunisei, saya தாயினும் நிஜ விடுகிறது). கூட விடுபட்டு stGöt AD 616aĵoj 6827 பிரயத்தனத்தே துடனும் ஒடு குலைந்த நிலையி உடல், அதன் தாக்கிய தியைப் பிடித் பிரமாண்டமா
காயப்பட்டு அ
இன்று, எதுவித சலனமுமில்லே Lʻn 6i 2,mTIL. வழமையாகக் கடந்துபோகும் சதைப்பிண்டங்களைப் போல ρύοή 3, η αύρτη உன்னேயும் கடக்கும் ' குரங்குகள் மனவலிமையைக் கொடுத்தது δωθυσαφε எந்தப் போலிக்குள்ளும் தலைசாய்க்காது குரங்குகள் என்னிருப்பே முக்கியமாய் தேடவைத்தது. ஏனென்றல் மிகவும் நன்றி. எங்களுக்கு போப்வா, பிரிய நண்பி. , , , , , , , , , ώθή βημένη ή
- அசோக் 。
 
 

ஓவியங்கள்
1881-1973)
( Guernica ) விமானத் தாக்
புகைமண்டலத் պւb நகரத் øst, * 6696ãoża). மனிதர்களையும் կւհ மட்டுமே ர். ஆயினும்
தாக்கத்தை கூடியதாகவும், றும் எமது கண் தடுமாற்றம்,
ளது. உணர்ச்சி ததும்பும் தலே ஒன்றும், வெறி கொண்ட சண் டையிடும் மாடு ஒன்றும் (இவை ஸ்பானியர்களின் மர ணம் பற்றிய குறியீடு). இவ் அமைப்புக்கு மேலே ஒவியத் தின் நடுப்பகுதியில் கையில் விளக்குடன் ஒர் முகம். நிலை யான பார்வை உடைய இம் முகம் ஆழ்ந்த துக்கத்துடனும் அமைதியற்றும் காணப்படுகி றது. வேறு ஒரு பார்வையில் புத்தி சுவாதீனமற்றது போல் தோன்றுகின்றது. து ன் ப உணர்வுகளைத் தரும் கறுப்பு,
கிராமம் குறையாடப்படும் விதத்தை சித்திரிக்கிருர் பிக் காசோவின் பிரமாண்ட ஒவி யம் போன்ருே, 8 X 11. அளவுகொண்ட கோயாவின் ஒவியம் போன்றதோ அல்ல; ஒரு மனிதன் தலை அளவா னதே இது. கிராமம் முழுவ தும் தேவாலயத்தில் தேவா லயமும் குடிசைகளும் எரிகின் றன. படத்தின் நடுவில் ஒரு வண்டி அதன் பக்கத்தில் ஒரு குதிரை. மதுச்சாடிகளைப் போர் வீரர்கள் வண்டியிலி ருந்து இறக்குகிறர்கள். சில விரர்கள் தேவாலயத்தை நோக்கிச் சுடுகிருர்கள். மற் றும் சிலர் பெண்க%ளத் தலை மயிரில் பிடித்திழுக்கிருர்கள். தேவாலயத்தின் படிக்கட்டில் நின்று குடியான வர்களும் திருப்பிச் சுடுகிருர்கள்.
பிந்தாரோவின்
ம் உணர்வுகளை வல்ல த கவும் முப்பரிமாண இரு பரிமாண ரமாண்ட வடி வரையப்பட் புற எல்லேயில் டி ஆகாயத்தை * ভাত- SOU பின்புறம் திரு ம் கோனம் லகளில் நினைத் ர்க்க முடியாத க்கு முன் முக் ல் உருவங்கள். ழம்புகள் ஆக pடிவற்ற கதற இறந்த பிள் பெண் இட எல் இன்னும் ஒரு த் தாக்குதலில் விட வேண்டும் யில் ஒடுகிருள். ட்டுமே இது உருவத்தைக் (இவ்வகைச் சம் புகள் போன்ற நதிலும் நடந்து நன்னிடமிருந்து of Gaga (, b. த்துடன் அவள் ாடும் வேகத் கிருள். உாகக் வ ஒர் மனித கையிலொன்று த்தின் ஒரு பகு தபடி உள்ளது. குைதிரைஒன்று லறியபடி உள்
குவர்ணிக்கா
ஒவியம்
பளிச்சிடும் வெள்ள, சாம்பல் என்பன வர்ணங்கள்
Ggnum (Francisoco Goya 1746 - 1828)
Go - 3 - 1808
இவரது அன்று நடந்த அனர்த்தய என்ற ஓவியம் ஒர் ஸ்பானிய புற நகரத்தின் பள்ளத் தாக் கில் நடந்த யுத்தத்தின் பிரதி பலிப்பாகும். வேறு துணையற்ற
முரட்டு மனிதர்கள் இடப் புறக்தில், அதில் ஒருவன் கருணையை எதிர் பார்த்து
கைகளை மேலே தூக்கிய நிலை யில் வரையப்பட்டுள்ளான். சிறிது தூரத்தில் கனமான சீருடை தரித்த சிப்பாய்கள். நீட்டப்பட்ட துப்பாக்கிகள்
SIG GÄNG". GOD JAGU" தமிழில்: சு. மகேந்திரன்
அவர்களின் முகங்களே மறைத்
துள்ளன. நடுப்பகுதியில் பல குடிமக்கள் முகத்தைக் Qዕ} Ö) யால் மூடியபடி, அவர்களின் பக்கத்தில் பல உடல்கள் தரையில் விழுந்து கிடக்கின் றன.
GTI GJIT”
(Jacques Callot. 1597-1635)
இவர் யுத்தமும் துரதிஷ் டமும் 3 என்ற ஒவியத்தில் ஒரு
பார் வேண்டும்
பிடித்தோம்
தான வந்தன.
5),
ஒரு
வேண்டும்.
- நெடுந்தீவு மகேஷ் ப்
தான் பிடிக்கின்ருேம்
இம்மூன்று ஒவியங்களும் ஒரே வகை உணர்வுகளேத் தந்தாலும் வரையப்பட்ட
காலங்கட்கு அமைய, அவற் றின் கலை வடிவம் வெவ்வேரு னதாகும். எமது சமகாலத்த வரான பிக்காசோ 20 ஆம் நூற்ருண்டின் கலே பற்றிய புதிய கோணங்களைப் பின் பற்றி உள்ளார். தொடர் விமானத் தாக்குதலை உருவங் களால் பிரதிபடுத்இ உள்ளார். தனித்தும், பிரிந்தும் நற்கக் கூடிய காலத்தவரான -96). ரின் ஒவியம் மிகுந்த தனித் துவம் பெற்றது. உணர்வுக ளும், புரட்சியும் மிகுந்த காலத் தில் வாழ்ந்த கோயா உண்மை நிலையைக் கற்பனைச் சாகசங் கள் கலந்து வெளிக்காட்டி உள்ளார். எனினும் நேரடிச் சாடசிபோல் ஓவியம் உள் ளது காலோட் அதிகார ஆட் சிக் காலத்தவராக இருந்தும் கூட இயலுமான ୬/୩ ଭା{ ഉബ്ബ வெளிப்படுத்தி உள்ளார். ஒப்புரவான ஒவிய ராக இருந்தமையால் சம்பவம் முழுவதும் படத்தில் உள்ளது. இதுவே அவரது காலத்தைய முறையாக இருந்தது. எனி ணும் மூவரும் வேறு காலத்த வராக வித்தியாசமான கலே அணுகுமுறை வாய்க்கப் பெற் றவராயினும் போரின் வெறித் தனமான செயற்பாட்டைக் கோடிட்டுக் காடடி உள்ள
னர். இவ்வகையில் மூவரது செயற்பாடுகளும் பெறுமதி வாய்ந்தவை,
குறிப்புகள்:
பிராங்கோ என்ற சர்வாதி
sin fuum Go Dom Gió)" LIGOL Lès ளேக் கொண்டு ஸ்பெயினில் நடத்தப்பட்ட መ 6ህ ሓ]Gär முதல் விமானத் தொடர் தாக்குதல்
2. நெப்போலியன்ரின் யுத்தம்
ஒன்று 't לי ידי ייו
SSS JSSS S SS S A SA SA S S S S SL 3. மத யுத்தங்கள் *ā

Page 8
தி
சிறுகதைப் GLITL9. 2ஆம் பரிசுக் கதை
பிரிெடி ஒன்று தலையில் வந்து விழுந்தது.
என்ன மாமி தொல் றிங்க?' - அசன் மாமி யைப் பார்த்து ஷர்மிலா கேட்டாள், அதிர்ச்சியுடன்
ஒன்ற al Lu9au)
ஓம், புள் ள வரப்ப தேங்காக் மயங்கிஉழுந்துட்டாம்.கொண் டுவாருங்க!"
அதன்பின் மாமி சொன்ன வாசகம் ஒன்றும் ஷர்மிலா வின் காதில் விழவில்லே
தலவிரி கோலமாக விட்டுக் குள் நுழைந்க ஷர்மிலா வாப் வின் மேல் விழுந்து விழுந்து புரண்டபடி அழு தாள். முகத் தோடு முகம் புதைத்துக் கண் ரைால் குளிப்பாட்டினுள் பக்கத்திலிருந்து பெண்கள் அவளைப் பிடித்துப் பலவந்த மாகப் பிரித்து வைத்தனர்.
வரப்பா மீது அளவுக்கு மீறிய பாசமும் பரிவும் sint டியவள் அவளல்லவா! போலவே சகாப்தின் காக்கா வுக்கும் இத்தனைக் குழந்தைக
மையித்துக்கள்
இதயத்தினுள்ளே இருந்து பிறிட்டு வெளியேறிய விம்ம இலத் துணைக்கழைத்துக் கொண்டு, கரி அபபிய அழுக் குச் சிலையைக் கூடக் 3%ADJULIJIET மல், ஒரே ஒட்டமாக Lib. DET வீட்டை நோக்கி ஓடினுள்
வாப்பாவைச் சிலர் காரிலி ருந்து இறக்கினர்கள் பிரம கத்தான்! வீட்டுக்குள் கொண் டுவந்து அங்கே ஆண்டாண் டுக் காலமாக இருந்துவந்தி பழைய சாக்குக் கட்டிலில் கிடத்தினர்கள்
= கலைவாதி கலில் )
--
ബി
உம்மாவின் ஒப்பாரியினுல் விடே இடுகிடுத்தது. பல நாட் களாக ஓடாகிப் போயிருந்த உடலும், எலும்பு துருத்திக் கொண்டிருந்த அதேவேளே அமைதியும் சாந்தமும் தவ ழும் அந்த முகமும் ஷெய் ணம்பு நாச்சயாவுக்குப் பழக் கமானதுதான். என்ருலும் உயிரற்ற ஜடமாகக் கிடக்கும் கணவரைப் பார்த்ததும் T % ப் பிய்த்து எடுப்பதைப் போலிருநதது. சாதாரமே கவே வாயைத்திறக்காமல் மெளனமாய் அழும அவள், வரை ப் பெரிதாய்த் திறந்து அலறிஞள்.
என்ற ராசா. . at 35 ளேடு ல்லாம் உட்டுடடுப் போட உங்களே . -- இனி நாங்க யாரை நம்பி வாழப் போருே ? . . . எப்படி வாழப் போருேம், φΤούT (Ι) ராசா 1. எப்படி வாழப் போருேம்.
சகாப்தீன் studiant affair கால் மாட்டில் விழுந்து அவ து கால்களே மகப் பற்றி அவற்றைக் கண்ணிரால் குளிப் பாட்டியபடி அழுதாள் ஷெய்ணம் H.
சவப்பா ! . . . என் செல்ல வாப்பா ! .போயிட் குங்களே, வாப்பா. எங்க %யெல்லாம் உட்டுட்டுப் போயிட்டீங்களே, வாப்பா . எங்களை நல்லா வாழ வைக்கிறதுக்காகவும் எங்களைப் படிப்பிச்சுப் பெரிகாளா ஆக் கிறதுக்காகவும் நீங்கபட்ட கஷ்டங்கள் ஒண்ணு ரெண்டா வப்பnt . அந்தக் கவிழ்டத் தரலதானே, வாப்பா, ஓங்க நூஹவும் போயிட்டுது."
ஐயும்விட ஷர்மிலா மீது ஒரு தனி அன்புதான் -
பெஞ்ச் ஒன்றின்மீது கிடத் தப்பட்டிருந்த சகாப்தீன் காக் காவின் மையித்தைச் சுற்றி நின்று அவரது °(鲇列 கொண்டிருந்தார்கள் தலைமாட்டின் அருகில் ஷர் LASMa) ir 65976öIT 2 Lb ABIT அமர்ந்தி ந் தாள். அழுது அழுது அெ கண்கள் கொவ்வைப் பழமாகி விடடிருந்தன.
ஷர்மிலாவோடு அவளது தங்கைமார்களான பல கீஸ், நஸிரா, கடைக்குட்டி ஷினத் தும், தம்பிமார்களான நளிர் ஜலில் ஆகியோரும் கலங்கிய கண்களுடன் காணப்பட்டனர்.
மையித்து கழுத்துவரை போர்த்தப்பட்டிருந்த து. பழைய வெள்ளேத்துணி அதற் குப் பயன்பட்டது. பலநாட் களாக ஷேவ் எடுக்காத முகம் என்ருலும் அதில் ஒரு விதப் 19g snerið ருந்தது. மெலிந்து கன்னத்தில் துருத் திய எலும்புகளுடன் குழி விழுந்து தோற்றமளித்த கண் கள் மூடப்படடிருந்தாலும் முகத்தின் தேஜசுக்குக குறை வல்லாமல் ஆருந்தது. இதழ்க் கடையில் மெலிதான புனை கையொன்று ஆழையோடியது. அவரது முகத்தைப் பார்க் குமபோது ஒரு பத்துப் பதி னேந்து வயது குறைதது மதிப் பிடலாம் போல் தெரிந்தது.
அவர் மெளத்தான விதத் SUAS வெளியில் யாரோ விளங் கப் படுத்திக்கொண்டிருந்தார்
as GT
நெஞ்சு வலிக்கிறதேயென்று
தேங்காய்க் புவியலில் சாய்ந் தவர்தான் பொறவு எழுந்தி ருக்கவேயில்லை . .”
இது ஷெய்ணம்புவின் காதில் விழுந்திருக வேண்டும். அவள், ஒய்ந்திருந்த மழை மீண்டும் சோ" வென்று பொழிவது போல் வாய்விட்டு அழுதாள். ஷர்மிலாவும் சேர்ந்தழுதாள்.
அந்தப் பழைய ஓலைக்குடி சைக்கு வெளியே சணங்கள்
கூடிவிட்டார்கள். மன்னர்க் குடியிருப்பில் மையித்தை அதிக நேரம் வைத்திருக்க மாட்டார்கள். "சூடு ஆறுவ
தற்கு முன்னரே எடுத்துவிட வேண்டும்" என்று சொல்ப
வர்களும் உண்டு கிய உறவினர்க பார்த்திருப்பது சகாப்தீன் காக் இருக்கிருர்கள்
உறவினர்கள்விக் கொள்ள,
கனத் தவிர
குடியிருப்புப் கதீப் கறுத்த வந்து விட்டார். டுவதில் அவர் வர். இந்த விசய அவரை மிஞ்சிவி அவருக்குத து Lon Giv fi, Flil லாரும் வந்து குளிப்பாட்டும் ச தள் கச்சிதமா விடுவார்கள்.
மையித்தின் ஒரு சாம்பிரா
துயி
புகைந்து கெ அதில் சாம்பிர குடி அள்ளிப் கொண்டிருந்தா தலைமாட்டிலும் லும் 2005) әді. புகைந்து சுெ அந்தச் சிறிய சாம்பிராணி,
மனம் கமழக் கொண்டிருந்தது
ஷர்மிலா. பார்த்தாள். - of737 (3066) Gol D.
கும் இடையே திப் பின்னலாக கண்ணுடித் தி இரு விரல்களி துக் கொண்டு வைப் பார்த்த
உம்மா குனி மலிருந்து அழு ருந்தாள்.
இனி je třt துணை ? ஒரு புருஷனை விட வேறு ஏதும் அதுவும் என விட ஒர் ஏக
னிச் ச குனிந்த தலையு வேணடுமா ? L)øý1ð%n g6it SIG எலலாம் இருப் வுக்கு என்ன பாவம் உம்மா
ஷர்மிலாவின் யாரோ கசக்கி கள்.
வெளியே ட டல், சகாபதி பற்றியதுதான்
பெரிய நா ஒரு அஞ்சி ச டயும் சைநீ கேட்ட தி ல் றளிது மாஸ்
** Lunarfu "LLOL. தும்புக்கும் தானுண்டு, டுன்னு இருந் துல் காதர் ெ
guitar தன்மானம் எப்பிடியோ வளத்து ஆன டாரு!. Góls, L. &LG) முர் மம்மது
 

置5-9-7959
SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLLLLLSLLLSMSMMSMSMSMS
மிக நெருங் ள் வரும்வரை வழக்கம். காவுக்கு யார்
நெருங்கிய என்று சொல் அவரது மருமி
Guihu Lisirai லெப்பையும்
சனவரஸ்ட் ஒட்டல்' முத லாளி ஜலால்தின் இவ்வாறு சொன்னுர்: "ஒரு மொறை மழை கடுமயா இருந்திச்சின்னு என் கடைத் தாழ்வாரத்திலே ஒதுங்கினரு கன நேரம் ஆயி டுச்சேன்னு ஒரு டீ குடுத் தேன். குடிக்க மாட்டேன் னுட்டாரு! இப்ப இதை வாங் கிக் குடிச்சா அடிக்கடி அந்த
. . எண்ணம் ஏற்படும் அதுை கை தேர்ந்த வேணும்னுட்டாரு! . பத்தில் யாரும் இவர்களது உரையாடல் ட முடியாது: ஷர்மிலாவுக்கு மெதுவாகக் baru u ras SFL S'
( ' கேட்டது. குமுறிக் குமுறிக் Lost 670 LITT GT65) கதறினுள் விட்டார்கள், டங்கை அவர் மையித்து குளிப்பாட்டப்ப கழ் செய்து டுவதற்காகக் கொண்டு செல் லப்பட்டது. அதனைப் பலர் தலைமாட்டில் சேர்ந்து தூக்கும்போது ஷர் hoofdf சட்டி மிலாவும் உம்மாவும் வாய்
ல்கின்றன
ாண்டிருந்தது. ாணியை அடிக்
போட்டுக் ள் ஷர்மிலா. | gпта, шот ш. – 14 あg。 எரிந்து ாண்டிருந்தது. அறையோ
ஊதுவத்தி ாட்சியளித்துக்
o
உம்மாவைப்
அவளது க்கும் இழிமைக் மெல்லிய சிலந் மறைந்திருந்த ரையைத் தன் ஒல் துடைத் அவள் உம்மா TçT.
ந்த தலை நிமிரா து கொண்டி
மாவுக்கு யார் பெண்ணுக்கப் ப் பெரிய துணை இருக்கிறதா ? ഖ7LപTഞഖ பத்தினி வரதர்? தா காலமும் டன்தான் வாழ PoLL, LI DIV a
ன்று .நாங்கள் துதான் உம்மா L LIGO 2 ..., .....
ër இதயத்தை ப்ெ பிழிந்தார்
லரின் உரையா ன் காக்காவைப்
ணயஸ்தன்1. தம் கூட யாரிட் ட்டிக் கடனக் الزنك وليس" " .. . . . . .Giul ژی
பும் எந்த வம்பு போறதில்லே! தன் பாடுண் தவரு-இது அப் ஹாஜியார்.
ரோசக்காரரு உள்ளவரு. குழந்தைகளை yr &67 Gymru". ஒரு செம்புச் சல் o Geir too praisits.
திறந்து அலறினர். தங்கை
மார்களும்தான்.
குளி ப் பாட்ட ப் பட்ட மையித்து கபன் இடப்பட் டது. கறுத்த லெப்பை அந்த வேலயை மிகக் கச்சிதம்ாகச் செய்தார். ஷெய்ணம்பு நாச்சி யாவின் பணத்தில் வாங்கப் பட்ட அந்தக் கபன் சிலையி ஞல் சகாப்தின் காக்காவின் உடல் சுற்றப்பட்டது.
இறுதி முறையாக எல் லாரும் பார்த்துக் கொள்ளுங் கள் . என்று கறுத்த லெப்பை கட்டளை இட்டது தான் தாமதம், ஒப்பாரியும் ஒசைக்குரலும் வான எட் டிை
ஒருத்தர்மேல் புரண்டு கொண்டு, முண்டிய டித்தபடி மையித்தின் மேல் விழுந்த ஷெய்ண்ம்புவையும் ஷர்மிலாவையும் மையித்திலி ருந்து பிரித்தெடுப்பது பெரும் பாடாகிவிட்டது. Jaigah, நவீரா, ஷினத் நஸிர், ஜலில் ஆகியோரும் விம்மி விம்மி அழுதுகொண்டு நின்றனர்.
சகாப்தீன் காக்காவின் முகத்தை மூடுமுன் சந்தணம், பலமணம், பன்னீர் எல்லாம் கலந்து தேங்காய்ப்பூப்போல்
ஒருத்தர்
ஆக்கப்பட்டிருந்து துரளேத் தூவினுர் கறுத்த லெப்பை வேறு சிலரும் முகத்தின் அரு கில் அள்ளிப் போட்டார்கள். முகம் மூடப்பட்டது கபன் கட்டப்பட்டுத் தலையில் முடிச் சிடப் பட்டது.
இனி, மையித்து சந்தூக் கில் ஏற வேண்டியது மட்டும்
அது தாகை ஏருது பலர் சேர்ந்து ஏற்ற வேண் டும். முஸ்லிம்களின் குறுதி ஊர்வலச் சடங்கின் எளிமை யைப் பறைசாற்றிக் கொண் டிருந்த அந்த சந்தூக்கும் வாசலில் காத்திருந்தது.
தான்.
GTGύου IT மையித்துக்கும் சொந்தமான இந்தப் பள்ளி வாசல் சொத்தை இங்குள் ார் பள்ளிவாசல் கரத்தை" என்றும் சொல்வார்கள். பள் ளிக்கரத்தை இப்போது தயார். அதில் பயணம் செய் வதற்கு மையித்தும் தயார்,
நான்கைந்து பேர் சேர்ந்து பெண்களின் அழுகை ஒலத் தையும் பொருட் படுத்தாமல், மையித்தைத் தாக்க முயன்ற
GOTIT.
கொஞ்சம் பொறுங்க, தம் L973, GYTTI .....
மையித்தைத் துரக்கும் முயற் சியை விட்டுவிட்டுச் சத்தம் வந்த திக்கில் திரும்பினுர்கள் அவர்கள். ஊர் மரைக்கார் அப்துல் ஹமீது எதிரே.
ஏன்? என்பதுபோல் அவர் மீது பார்வையைப் பாய்ச்சி sa n.
ஷர்மிலா.
"புள்ள இங்க வா புள்ள!.
அப்துல் ஹமீதுதான் கூப் பிட்டார் ஷர்மிலாவை, அவள்
வியப்புடன் அருகில் சென் ருள். மரைக்காரின் முகத் தைப் பார்த்தாள். அவரது
முகம் சலனமற்று இறுக்க மாக இருந்தது. அவர் தயங் கித் தயங்கிக் கூறிஞர்: “Girarr; பொளையா நெனச்சுக் கொள் ளாத, . ஒன்ற வாப்பா. dire ohrává) srst urá6) வச்சிருக்கு, புள்ளே."
(9ஆம் பக்கம் பர்ர்க்க)

Page 9
5-9 - 1989
நT L96. (6ஆம் பக்கத் தொடர்ச்சி) தும், இருந்தும் படுத்தும் வாசித்தல்
(wi) நாடகக் கட்டங்களை
Improvised gard Galil 560. (ix) நெறியாளர் வகுத்த அசைவுகளோடு வசனங்களைப் பேசி அசைதல். (x) இசைக்கும் தாளத்திற்கு மேற்ப அசைதல்
உருவாக்கம்
}ഞ6ഖം
(xi) 0 unrğ565ôgJ புற உருவாக்கம்;
(Ki) பாத்திர உருவாக்கம் அகம், புறம், அசைவு-உரை பாடலுடன்.
(xiii) as "Lib as a long நாடகம் நடித்தல்-மேடைப் பொருட்களுடன், (Aiv) முழுமையான நாடகம் சகல மேடைப்பொருட்களுட னும்- இசை வசதியாயின்
அணிகலன்க
இசை
(kW) உடை ளோடு நடித்தல், யைச் சேர்த்தல்.
(wi) இசை, கூடிய ஒத்திகை,
8.
ஒளியுடன்
இலங்கையின் தமிழ்ப் ανα σώων ή ανά στη θέ3) களின் ஆட்டங்களையும், | υσε σύσάγγανώ துணைக் 673st Goor G. Georg (Stylisdே) முறையான நாடக மொன்றை நெறிப்படுத்து பவர் அறிந்திருகக வேண் டிய விடயங்கள் எவை?
i, பல்வேறு கூத்து வடிவங்
களின் ஆட்டமுறைகளையும்; மையித்துக்கள்.
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஷர்மிலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை . பள்ளிவா gaur P. arrer?... LIrăgur? என்ன இது?. அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்ருள்.
"அதுதாம்புள்ள, . Leir un š6) ... ... 9 ወ._-
முகத்தில் எந்தவித மாற்றமும் இன்றி அவர் மீண்டும் அட்ப டிக் கூறியதும், அந்தப் புரியாத நிலையிலும் அவள் வாய் திறந் தாள் 'பள்ளிக் காசா?. என்ன முத்தா இது?"
"அதுத ப் புள்ள, 26 Maritu" பள்ளிக்குக் கட்ட வேண்டிய காசு. ஒன்ற வாப்பா " அதுக்கென்ன இப்ாே உண்மையிலேயே புரியாமல் தான் கேட்டாள் அவள் அப் துல் ஹமீது மீண்டும் தயங் கிஞர் ஆலுைம் உறுதியாகக் கூறினர் புள்ள ஷர் மிலா, பள்ளிக் காசு பாக்கியக் கட் Li nur GS LID மையத்தைக் கொண்டு போறது சரியில்லே புள்ள. "
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது பள்ளிக் க சுக்கும் மையித்துக்கும் என்ன சப்பந் தம்? ஏன் கொண்டு போகக் கூடாது? .
அவரே தொடர்ந்தார்: நமம ஊர் வழமை ஒனக்குத் தெரியுந்தானே! ப வள் எளி க் sntgolatát கட்டினுத்தான் மையித்துக் கடமையை நெறை வேத்தலாம்! ஊர்க் கட்டுப் பாட்டை மீற க் கூடாது புள்ள "
ஷர்மிலாவுக்கு இப்போது கொஞ்சம் விளங்கியது -
அதுக்கு நான் என்ன செய் யனும் முத்தா' என்று ஆச் சரியத்துடன் கேட்டாள்.
நீ ஒண்ணும் செய்ய வே னும்! உம்மாட்டைச் ரெல்லி அந்தக் காசைக் கட்டிப்போடு"
292
பா ட ல், இசை, வாத் தியக் கருவிகளாகியவற்றின் முறைமைகளையும் பற்றிய அறிவு i. ஏதாவதொரு நாட்டுக் கூத்தின் ஆட்டமுறைமையி லும், இசை முறைமையிலும் LIG2602 LD.
i ஏதாவதொரு வாத்தியக் கருவியை மீட்டுவதில் புலமை.
iv. மேலத்தேய நாடகங் களிலும் கீழைத்தேய நாட கங்களிலும் புலமை அரங்க
அறிவு.
V. மேலைத்தேய ஆட்டமுறை, இசை ஆகியன பற்றிய அறிவு.
ஆல்ை, இது அத்தியாவசிய
wi. கூத்துகளின் ஆடுகளரி பற்றிய அறிவு.
wi. கிழக்காசிய மோடி நாட கங்கள் பற்றிய அறிவு.
இவற்றை ஒரு நெறியா GYTrij அறிந்திருப்பாராயின், தனது கற்பனை உருவாக்கத் திற்கேற்ப பாரம்பரியக் கூத்து முறைகளை ஒரு நாடகத்தில் கையாளுவது சுலபமாகிறது. இவற்றில் பரிச்சயம் குறை வாக இருக்கும் பட்சத்தில் இடு அண்ணுவியாரையோ, அல்லது ஒரு ஆட்ட நிபுண ரையோ உதவிக்கு வைத்துக் கொள்வது நல்லது.
9. நெறியாளன் தான் நெறிப்படுத்தும் நாட கத்தில் நடிப்பது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
உலகப் புகழ்பெற்ற பல நெறியாளர்கள் தம் நாடகங்
காசா,எவ்வளவு,முத்தா'
அவர் தலையைச் சொறிந்து கொண்டு கூறிஞர் "அதிகமா
ஒனனுமில்லே - வந்து ஒரு . நானுரத்தித் தொண் ணுாத்தஞ்சி ரூபா ஐம்பது சதம் . '
ஷர்மிலா அப்படியே அதிர்ந்து விட்டாள் a blor ico ... இவ்வளவு காசா?. எங்க கிட்டே எங்கே இரிக்கி ."
'உம்மாக்கிட்டே கேட்டுப் பாரு! .'
'உம்மாக்கிட்டே st G is கேக்கிறது? .எங்க வாப்பா மெளத்தாகிேைத பசியிலயும் படடினயிலயும்தானே. எங்ககிட்ட ஒரு செம்புச் சல்லி கூட இல ல! .'
சுற்றி நின்றவர்கள் மெளன மாக நின்றனர், அவர் ளுக்கு உறவினர்கள் என்று எவரும் இல்லாததனுல் தூரத்துச் சொந்தக் காரர்களும் தலை யைக் குனிந்து கொண்டு நின் றனர். மகாஞ்சம் பழக்கமான பக்கத்து வீடடுக்காரர்களும் முத்தை அங்குமிங்கும் அலேய வட்டுப் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
புள்ள இப்ப நீ என்ன சொல்ரு? மரைக் கார் அப்துல் ஹமீது உறுதி ய க அதே விேளை கொஞ்சம் கடுமையாகவே கேட்டார்
ஷர்மிலா இல விடிைகள் யோசித்தாள். வீட்டு நிலைமை அவளுக்கு நன்கு தெரியும். "ஏனமுத்தா, இந்த காசை இப்பு ஒடனடியாக் கட்டாட்டி
அவள் முடிக்குமுன் அப்துல் ஹமீது குறுக்கிட்டார்: "காசை இப்ப கட்டாட்டி மையித்தை கபுறில அடக்க முடியாது!" அவரது பதில் உறுதியாக இருந்தது. ஷர்மிலா பத்ர காளியானுள். அவளது தலை யில் வேப்பமரத்து யோச்சி ஏறிக் கொண்டது.
களி லயே ந பெற்றிருக்கிரு உருவாக்கம்,
பாக வளர்ந் களில் இது பிர றையும் C ஒரு குறிப்பிட் யில் நாடக ஆல்ை, பயி லாத , அல்லது பயிற்சியையுன் நடிகர்களைக்
கம் பயிலும் வொரு து.ை யாளரது தன் oմgքլ յւյմ (Պոն அவசியமாகிற அவரது வே% கப்படுவதால் புத் துறையில் துக் எமது குழலி ஒரு பயில்மு
இருப் முழுமையாகே
கையில் தன் கொள்வது கத்தை (Մ(Լք Lifli) Linriáig தங்க%ள மே இது உதவியா ஆல்ை, ஒரு
ஏற்று நடிப்ப LÓáb2b).
10. நாடக
612 (UU.
றிருக்க வே 6თtpტრ677*
கூறுவீர்கள இலக்கியத் எமது விமர்ச துள்ளதுபோல்
"ஏன் ԺԼվԱ): ளாதா? "
மரைக்காரு
வந்துவிட்டது
Guruarf. a வயது கு முத இந்தச் இன் நையாண்டி ெ பொறுத்துக் ெ Grg)rii Lunarriežas அவரும் சுட கொடுத்தார்
கபுறு GJ ளுதோ என்ன ஏத்துக்கொள்வி ஷர்மிலாவின் என்று சிவந்
"நீம ஏத்து டிப் போங்கா வாப் பாட ஒட போறது நீ ம மண்ணு தான்! மனிதர்ட தான் திங்குமு: யிருக்கான் ! சமாகக் கத்திய GJ5 L riiii nm Girl வழியில்வே சாவை அனைச் அந்தப் a பொதைக்கிறத 5ió 5.5ás Bor ஓங்கட ஆஸ்லா தர்க்கரீதியாக சொல்ல முடி விட்டாலும், அ விட்டுக் G “.46ror அசிங்கமாக் கை ஒனக்கு இப்ப இது ஊர் வழ றும். இதை உ வேற சந்தர்ப்பு ஊர்க்கட்டுப்பா . சொல்லு
மரைக்கார் தொண்டைகிழி ஷர்மிலா 'ஒ லியும் தர மாட் பிறகு தாழ்ந்த

திசை
த்துப் புகழ் ர்கள். நாடக பயிற்சி நெறி ள்ள இந்நாடு ச்சினைகள் எவற் தாற்ற விக்காது. ட செயல் நெறி உருவாகம். ற்சி எதுவுமில் அரைகுறைப் டய அமெச்சூர் கொண்டு நாட போது, ஒவ் மயிலும் நெறி லயிடும் கண்கா க்க வேண்டியது 2. எனவே, லப்பழு அதிகரிக் கன்னே நடிப்
என்பது கண்கூடு. இலக்கிய விமர்சனங்களச் செய்பவரே பெரும்பாலும் அளிக்கைக்கலை களையும் விமர்சிக்கிருர்கள், அளிக்கைக் கலைகளுக்கு இவர் கள் பிரயோகிக்கும் Standards or Norms, gyasintang gyan ay கோல்கள் பெரும்பாலும் இலக்கியங்களுக்கு இவர்கள் பயன்படுத்தும் Norms ஆகவே அமைகின்றன. இவற்றிற்குப் புறநடையாக உள்ள விமர்ச னங்களும் உண்டு. வ்வாறன விமர்சனங்களே உற்று நோக்கு
மிடத்து, இவை நாடகத் துறையில் பரிச்சயமுள்ள விமர்சகர்களாற் செய்யப்
பட்ட விமர்சனங்களாக இருப் பதையும் காணலாம். ஆல்ை
ஆற்றலிருக்க வேண்டும். அவ் வாருயின் இசையை நாம் நன்கு இரசிக்கலாம், நன்கு விமர்சிக்கலாம். இதுபோலவே, நாடகத்தின் சூட்சுமங் டளே ஒருவர் அறிந்திருப்பின் அக் கலையை இரசிப்பதும், பொறுப் போடு விமர்சிப்பதும் இலகு வாகிறது. பொறுப்பான விமர்சனம் லேகளைப் புதிய பரிமாணங்களுககு வளர்க்தெ
டுக்க ஏதுவாக அமையும் எனவே எமது LJITIT Lb LutfuILO நாடகங்கள் பற்றியும் பிற
நாட்டு நாடகங்கள் பற்றியும் இங்கும் அங்கும் நடைபெறும் முயற்சிகள் முன்னெடுப்புக்கள் பற்றியும் தெரிந்திருப்பதோடு,
நாடகக் கூறுகள் பற்றிய ருெந்து விடுவித் :" " செயல்முறை அறிவு (work வது நல்லது. ရွေးါ22; : @#ခေါ်ကြီ knowledge), Gunal gud தும, இரசனையை வெளிப்ப C இசைப் ல் 4yG)J rif டுத்துவதும்; ஒரு பரத நாட் பாசசயம்; 2Ꮆiii Ꭶ செயற்பாடு பதால டிய நிகழ்ச்சியை இரசிப்பதும் கள் பற்றிய அறிவு நாடகம் ബ நெறியாள் இரசனையை வெளிப்படுத்து தொடர்பு கொள்ளும் பாங்கு
ஈடுபடுத்திக் வதும் வெவ்வேருண செயல் இரசனையை ஏற்படுத்தும் நலலது ந"- : ஏனெனில் இங்கு அளிக் முறைமை ஒன்றிக்க வைக்கம் மையாக மேடை கைகளின் தன்மைகள் வேறுப தன்மை வேறு பிரித்து நிற் 麗。 E. டுகின்றன. எனவே அவற்றை கும் தன்மை கருத்து வெளிப் Dolas IT ཚོ་ * Լո5ւյլԴւ նյուb கையாளும் பாட்டுக்கான உத்தி (Lp of D
ವಿಶ್ಲಿ அளவுகோல்களும் (Norms) கள் போன்ற Sy henä s&aum" நெறியாளர் வித்தியாசமாக இருக்க வேண் ஒரு நாடக விமர்சகன் அறிந் த்திரமெ ' து அவசியமாகிறது. ஆனல் திருப்பது அவசியமாகிற து. தில் தவறேது எமது துரதிர்ஷ்டம் வை இவற்றை ஒருவர் அறிந்திருப் இதுவாந்து ஒ: பின் இக்கலயை அவர் இர 。 * * a?f. * சிக்கம் பாங்கும், 9|60.9
. פיעפ"ש அவரே இலக்கிய αΗ ρή 344 புகும்போ வர்கள் பெற் விமர்சகராகவும் இருக்கிருர், அவர் கையாளும் அளவு ண்டிய தகை ೩॰ எவையென்று புலனுணர்வு நனகு Norms) (3 argoyu 6Lib. Birr Laguh
2 வார்த்தெடுக்கப்பட வேண் நோக்கப்படும் டும். சுருதி பேதங்களைப் பிரித் முழுமையாக நோக்கப்படும் துறைகளில் தறியும் ஆற்றல் இரு க்க விமர்சிக்கப்படும். அகவயமாக னக்கலை வளர்ந் வேண்டும் இராக பேதங்க நோக்கப்படாது புறவயமான அரங்க அளிக் ளேயும் கற்பனை விருத்திகளை மி 7 - 8 ம் நோக்கப்படும் ல் வளரவில்லை யும், சுர ஞானங்களையுமறிய தன்மை வளரும்.
ஏற்றுக் கொள் ஞள்: "எங்ககிட்டே ஒரு செம் மரைக்கார் அமைதியுடன் புச் சல்லியும் இல்ல . சொன்னர் 'என்ன செய்யி கும் ரோஷம் அதான் றது. எல்லாம் அல்லாட் = g, 5 ജൂ :) உம்மா பதட்டத்துடன் அரு நாட்டம். நாம லெப்பை ளி ட்ரஸ்டி கில் ஓடி வந்தாள். "புள்ள யைக் கூட்டிக்கிட்டு ந்து
தவர். அவரை rata குட்டி |சய்தால் அவர் இாள்வார் என்று
(Upւգ պտո? ச்சுடப் பதில்
த்துக் கொள் வோ, நாங்கள் T լորլ "_(8լ ր լի" |
முகம் ஜிவுஜிவு A 5 G) sint Gin GMTIT . " ணும் எ ங் க ம்பத் தினைப் இல்ல! இந்த ஆண்டவன் , Lb மண்ணு ன்னு சொல்வி ..” (35 fruir (Banu பவள் மீண்டும் "வாழததான் 6/74/9(UP) + L/TLD
LT&S, ாணத்  ைத ப் ற்கு தடையா இதுதான TLD? ... ... * * இதற்குப் பதில் ALJimTLDG) GBL un li ப்துல் ஹமீதும் கொடுக்கவில்லை: தேவையில்லாம தக்காதே!. உட்டுத்தந்தா
ட்டா வசூலிக்க பமும் இல்லே! ட்டை மீறதே! மதைக் கேளு!
முடிக்குமுன் யக் கத்தினுள் ரு செம்புச் சல் டேன்! "
குரலில் கூறி
. ஷர்மிலா . வாயைப் பொத்து புள்ள . நீ படிச் சவண்டு பேர்தான்.கதைக் கக்கூடத் தெரியல்ல! . காக்கா . நீங்க கொஞ்சம் சபூர் செய்யுங்க, காக்கா. ' என்று அப்துல் ஹமீதிடம் கெஞ்சவாரம்பித்தாள் ஷர்மிலா மீண்டும் பத்ரகாளி யாளுள் சுற்றி நின்ற ஆண்க ளும் இளவட்டங்களும் வேடிக் கை பார்த்தனர் . **ց» եւ Իլը որ / எனக்கு கதைக்கத் தெரி யும் ஒங்களுக்குத் தான் கதைக் கத் தெரியாது! நீங்கள்ளாம் இப்படிக் கதைச்சுக் கதைச்சுத் தான் நம்ம சமுதாயம் இவ்வ ளவு கீழ் நிலையில இருக்கு! கோழைகளாகவும் அடிமைக ளாகவும் வாழ்ந்து வாழ்ந்து தான் இந்தப் பெரிய மனுச ணுவ ஸ்லாத்துக்கு LD TD செய்யிறதையும் பொறுத்துக் கிட்டு இருக்கீங்களுவோ!'
இடையில் குறுக்கிட்டார் அபதுல ஹமீது. அவரது முகம் கடுங்கே பத்தில் எரிந்தது.
"புள்ள, நீ இப்ப என்ன சொலரு?. சண்டித்தனத் தால சாதிக்கலாம்னு பாக்கி றியா?. மரியாதையா பேசு! சரியானவாயாடியாவும் சண்டி ச்சியாவும் இருக்கிறியே சி.!" "ஆமாம், முத்தா! நீதி, நியாயம் கேட்பவுங்களுக்கு இந்த ஒலகத்தில பட்டப்பேர் சண்டிச்சிதான் பாதகமில்லே . ஒங்க வேலையை நீங்க பாக் ጨGህበruû!...”
அந்த அழகிய முகம் வெண் கலத்தில் வார்த்ததுபோல் பிரகாசித்தது. கண்கள் உண ர்ச்சியுடன் மின்னின.
e also el "3 i G3 untu9lz - வேண்டியதுதான். ஊருக்குக் கட்டுப்படாதவண்ட மையி த்தை நாம ஏன் தூக்கணும்? நாய் தான் தூக்கும்!"
அவர் வார்க் ைதயை முடிக் கவில் 2 , உணர்ச்சிப் பிளம் பாப்க கொழுந்து விட்டெரிற் தாள் ஷர்மில அவளது அழ கய வாய் தீயைக் கக்கியது
“ “ በኝ ፕሀ፡ தூக்கத் தேவை யி லே முத்த ந ப் ஏன் தூக்கணும் .' வார் த்
 ையை நிறுத்திவிட்டுத் தீட் சண்யம் மிக்க அந்தக் கண்க ள ல் சுற்றி நிற்போரை ஒரு முறை ஊடுருவினுள அவள். அவளது முகம், இந்த உலகி லேயே பலம் கொண்ட சம் மட்டியிலை அடித்தபோதும் உடையாத அளவுக் கு உறுதி யாகவிருந்தது. இதற்க்க வட யில் மெலிதான புன்னகை, அந்தச் செவ் வி ம்களே மேலும் சிவப்பாக்கியது.
"நாய் ஏன் தூக்கணும்? . அடியே பல்கீஸ், நவிரா ஷினத் 1. (OLI tapLoa Du மடிச்சுக் கட்டுங்கடி . தம்பி நஸிர், ஜலில் நீங்களு வளு 0 ஒரு கை குடுங்கடா
உம்மா நீங்க பேசாம ஊட்டுல இருங்கோ வாப்பாட மை பித்தை அடக்கிட்ட வா ருேம் 1. ஆலிமும் வாணும் லெப்பையும் வாணும் ஆண் டவன் ஒருவனே போதும் " அவளது உடல் உஷ்ணத் தில், காய்ந்து கொண்டிருந்த சனக்கும்பல் வார்த்தையின் உஷ்ணத்தால் கருகிப் பொசுங் கியது. குறிப்பு: றுாஹ" - உயிர்
மையத்து-சவம் ()

Page 10
1983 ஆம் ஆண்டின்
"ஒக்ஸ்போர்ட்”
திமிழரின் ஆயுதப்
போராட்டம் வளர்ச்சியடைய
மாட்டாது. இளே ஞர் க ள் நவீன ஆயுதங்களைத் தாங்கப் போவதில்லே. அவர்களால் சில மரபுவழி ஆயுதங்களையும், உள்ளூர்த் தயாரிப்பு ஆயுதங் களையும் தான் தாங்க முடியும். எனவே அவர்களே இலகுவாக நசுக்கிவிடலாம். இவ்வாறு 1983 ஆம் ஆண்டு திருவாளர் ஒக்ஸ்போர்ட் கூறிஞர்.
சரி, நவீன ஆயுதங்களே தமிழ் 2ளஞர்கள் தாங்கவார் கள் என வைத்துக்கொண் டால் என்ன
-இவ்வாறு இராணுவ விஞ்ஞா
னம் பற்றிப் பயின்ற ஒரு முன்
குள் ஜே வி.பி. உறுப்பினர் 'அவரைக் கேட்டார்,
"பலஸ்தீனியரின் போரா ட்டத்தை இஸ்ரேலியர் அடக் குவதுபோல” என ஒக்ஸ்
போர்ட் மூளை பதிலளித்தது.
'அரபு நாடுகளுள் புகந்து அராபியர்கள் மீது பெரும்
தாக்குதலைப் புரியும் வல்லமை
யை இஸ்ரேல் பெற்றுள்ளது. அப்படி உங்களால் தமிழகத் தின் மீதும், இந்தியா மீதும் பெரும் தாக்குதலைப் புரியமுடி யுமென்ருல், நீங்கள் நினைக்கும் இராணுவக் கண்ணுேட்டம் சரியானது" என்ருர், முன்
ஞள் ஜே.வி.பி. உறுப்பினர்.
நீர் நினைப்பதுபோல இந் திய அரசு ஈழக் கோரிக்கை யில் நடந்து கொள்ளப் போவ தில்லை அதில் இந்திய அரசைப் பற்றிய உமது அரசியற் கணிப் பீடு தவருனது ' என்றது.
ஒக்ஸ்போர்ட் மூளை
அப்படியாயின் இராணுவ தியாக ஒடுக்குவது சத்தியம் என்றுமுழுமையாக நம்புகிறீர் களா? என்று அவர் கேட்க, முழு நம்பிக்கையுடன் ஒக்ஸ்
மூளை
போர்ட் மூளை "ஆம்" என்று பதிலளித்தது.
ஈழக்கோரிக்கைக்கு இந்திய அரசு ஆதரவளிக்காது என்று ஒக்ஸ்போர்ட் மூளே கருதியது aff. ஆல்ை ஒரு பிரச்சினை உருவா கி விட் டால் அது யதார்த்தத்தில் srj:595600495 ULI இயல்பான வரர்ச்சியைப் பெறும் என்பது பற்றி உண ரும் திறன், அந்த ஒக்ஸ்போ ஈட் மூளைக்கு இருக்கவில்லை. தெரி லா யுத்தம் நவீன தன் மையைப் பெறமுடியும் என்ற அறிவும் அந்த மூளையில் பதி யத் தவறிவிட்டது.
ஒக்ஸ்போர்ட் மூளையின் கணிப்பிடும் அதன் இராணு வத் தீர்வும் இந்த நாட்டை, இன்று எங்கு கொண்டுபோய் விட்டுள்ளது?
சுதேசி
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு (இனக்கலவரம்) நட வடிக்கையைத் தொடர்ந்து அதற்கான பழியை ஜே. வி.பி. பின் தலையிற் போட்டு, ஜே. வி. பி. யை அரசு தடை செய் தது. அப்போது திருமலைத் துறைமுகத்தில் பணியில் ஈடு பட்டிருந்த ஒருவர் ஜே.வி.பி. உறுப்பினர் என்ற சந்தேகத் தின் பேரில் கைது செய்யப் பட்டார். அந்த உறுப்பினரை விசாரித்தபோது, பட்டதாரி யான அவர் உண்மையில் ஜே வி. பி. யின் முன்னுள் உறுப்பினர் என்பதும் பின்பு அதிலிருந்து வெளியேறிவிட் டார் என்பதும், அதன்பின்பு அவர் லண்டனிலுள்ள TT ணுவக் கல்வி நிலையம் ஒன்றில் இராணுவ விஞ்ஞானம் பயின் றிருந்தார் என்பதும், அரசிய வில் ஈடுபடும்நோக்குடன் அவர் நாடு இாகம்பிய
2010இல் உலகம்
பென்ரகனின் ஆய்வு நூல்
2010 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி அமெரிக்க இராணுவத் தலை ப்டம் பென்ரகன் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. நீண்டகால பொருளாதார இராணுவப் போக்குகள் 19502010 - ஒரு ருண்ட் குறிப்பு (A Rand Note Longtermi Economic and Military Trends 1950-2010) என்ற தலைப்பில், அவ்வெளியீடு அமைந்துள்ளது.
இப்போது இருப்பதைவிட இந்தியாவின் பலம் இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தென்னுசியாவில் அதிகரிக்குமென அவ்வாய்வு கூறுகின்றது.
சோவியத் யூனியனில் இருபத்ரேவ் மேற்கொண்டு வரும் மறுசீரமைப்புப்பணி வெற்றியில் முடியுமாயின் 2010ஆம் ஆண்டு சோவியத்
தின் மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) 469700 கோடி டொலராக இருக்குமென்றும், மறுசீர மைப்பு தோல்வியில் முடிந் தால் 287000 கோடி டொல ராக அது அமையுமென்றும் கணிப்பிடப்புட்டுள்ளது.
இதேபோல 2010 இல் அமெ விக்காவின் மொத்த தேசிய உற்பத்தி 785000 கோடி டொலரென்றும், சீனுவினுடை யது 379100 கோடி டொலர், ஜப்பானினது 371400 கோடி டொலர், இந்தியாவினுடை யது 33000 கோடி டொலர் பிரித்தானியா வினு  ைடய து 94900 கோடி டொலர் என வும், இவ்வாறு பல நாடுகளைப் பற்றியும் அது கணிப்பீடு செய்துள்ளது.
மேலும், ஆயுதங்களுக்கான வருடாந்த செலவிடுகளைப் பற்
போகிலும் தீ வ
நாடு திரும்பிய லில் இருந்து ஒ. முகத்தில் UGO என்பதும், தெ இவ்ர் பற்றிய பொலிஸார் அந் ர்ட் மூளைக்கு கைதி இராணுவ
பயின்றவர் என்
ஒக்ஸ்.ே
நிாட்டில் அ படுத்த வேண்டு தானம், ஜனநா ளாதார முன்ன்ே பிரச்சினைக்கான நான்கு அம்சங் நேரத்தில் தீர்வு டும், இதில் ஏது விட்டு தீர்வு டால் அது என்று. அமைச் துலத்முதலி 9 பண்டாரநாயக் மாநாட்டு நடைபெற்ற உரையாற்றுகை
9 Σε πff.
இனப்பிரச்சி காணுத எந்தச் காது என்ப.ை கண்டுபிடித்து இனக் கண்டு பிடி ஒக்ஸ்போர்ட் 2ணகாலம் தேதி பொருளாதார அடைந்தாற்த னேறும் என்று இ2று தீர்ந்தா முேைனறும் எ தற்கு ஒரு டெ யும், ஒ ஸ்பே தேவையில்லை. கண்ணே அதைச் சொல்
ஒ ஒக்ஸ்பே இப்போதுள்ள பிரச்சினைக்குத் வேண்டுமா ? பதல்ல. இன
st GOO
கணிப்பி %(ש, 2010இல் அெ as 46,200 G னவும், சோவி யது 4100 எனவும், 21800 Góru வும், இந்! 5300 கோடி கூறப்பட்டுள்
தென்னுசிய படக்கூடிய செய்வதற்கு கிழக்கு நா தனது கவன வேண்டுமென வழிகளையும் யுள்ளது.
-—
2010 ஆம் ഉബ8 ി போகின்றது அமெரிக்கால 町岛粤 HT° கள் நிலவும் மான நிலைக
fl:55TT 3FLE)

5-9-1989
பின்பு அரசிய நங்கி, துறை ரி புரிந்தார் ரிய வந்தது.
தகவல்களே த ஒக்ஸ் போ அறிவித்தனர். விஞ்ஞானம் ற காரணத்தி
i2—(IL
இலங்கை
ல்ை, அவரைக் கொழும்புக்கு கொண்டுவருமாறு ஒக்ஸ்டோ ர்ட் மூளை கட்டளையிட்டது. அப்போது ஒக்ஸ்போர்ட் மளேக்கும் கைதிக்கும் இடை யில், நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. அதிலிருந்து ஒரு
ளும்
பகுதியே மேலே தரப்பட்ட தாகும். கைது செய்யப்பட்ட அவர் கொழும்பில் வைத்து ஒக்ஸ்போர்ட் மூளேயின் விருப் பப்படி உடனடியாக விடுதலே GADSFULL" JA "LA LITI என்பதும் குறிப்பிடத்தக்கது.
பார்ட் மூளையின புதிய
மைதியை ஏற் மென்ருல் சமா lab, Gallur (15 எற்றம், இனப் தீர்வு ஆகிய களுக்கும் ஒரே காண வேண் ாவது ஒன்றை /769) முற்பட் பலனளிக்காது சர் லலித் அத் 9/89 - 9/6870) கா சர்வதேச மண்டபத்தில் கருத்தரங்கில் udio, குறிப்
னக்குத் தீர்வு தீர்வும் தீர்வா து அமைச்சர் விட்டார்! இத |ப்பதற்கு இந்த மூளைக்கு இத்த naučnu "LL (35m
முன்னேற்றம் ான் நாடு முன் ம், இனப்பிரச் ற் தான் நாடு னினும் சொல்வ ரிய ஆராய்ச்சி ார்ட் மூளைகளும் சிறுபிள்ளை கூட முடிக் கொண்டு லும்
ார்ட் மூளையே
கேள்வி இனப் தீர்வுகான இல்லையா? என் ப்பிரச்சினேக்குத் வேண்டுமென்று
டு செய்கையில் மரிக்காவினுடை காடி டொலரெ பத்யூனியனுடை கோடி டொலர் சீன வினுடையது () гт байрлif Gтоог யாவினுடையது டொலர் எனவும்
3.
ாவில் தனக்கேற் பாதிப்பைச் சரி அமெரிகா துர களே ாேக்கித் தைச் செலுத்த வும், அதற்க ன இவ்வாய்வு கூறி
23T u. sö
ஆண்டில் இந்த ப்படி இருக்கப் என்றும், அதில் ற்கு எத்தகைய மான நிலைமை எனவும், பாதக எவ்வாறு அமெ ளித்து தனது
எல்லோரும் சொல்லலாம். எப்படித் தீர்வுகாணவேண் டும் என்பதுதான் இப்போ துள்ள தேவை. ஆணுல் அதை எப்படிக் காண்பது என்பதே இன்றைய கேள்வி. தமிழ் மக் கள் மீது செல்" அடிப்பதன் மூலம் தீர்வுகாண வேண்டுமா? வானத்திலிருந்து மக்களின் தலைகளில் எரிகுண்டுப் பிப்பாக் களே உருட்டி விடுவதன் மூலம் தீர்வுகாணவேண்டுமா ? அல் லது ஹிடலர் பாணியிலான முழு ன அழிப்பா ? அல்லது
ஆக்கபூர்வமான сиао аси“)d) தமிழ் மக்களை அரவணைத்து வாழக்கூடிய data). Durray
அரசியற் தீர்வா ? அது எப்ப டிப்பட்ட அரசியற்தீர்வு, எத் தகைய ஆட்சி அமைப்பு முறையைக் கொண்ட தீர்வு என்பதையே முதலில் இந்த மெத்தப்படித்த மூளை சொல்ல வேண்டும்.
கண்டுபிடிப்பு
ஒக்ஸ்போர்ட் மூளையே ப்ெ பிரச்சினேக்கான பொறுப்பை வேறு யாரின் தலையிலும் நீங் கள் சுமத்தமுடியாது ஒன்று இரண்டு தடவைகள் அல்ல, மூன்முவது தடவையாகவும் இன்று உமது கட்சி ஆட்சிபில் உள்ளது. இனப்பிரச்சினைக் கான தீர்வுகாணும் முக்கிய பொறுப்பு, கடந்த அரசாங் கத்தில் உம்மிடம் ஒப் படைக் கப்பட்டிருந்தது. இப்போதெல் லாம் பிரச்சினைகளைப் பூ தாகர மாக்கி சகல அந்நியப்படை களேயும் இந்த நாட்டுக்கு வர வழைத்தவர் நீரே.
நாட்டில் இனப்பிரச்சிவ என்ற ஒன்றுண்டு στούν 4. சொல்ல ஒக்ஸ்போர்ட் மூன் தேவையில்லை. அதனை
se டித் தீர்க்கலாம் என்பதைத் சொல்லும் ஆற்றல் இந்த
ஒக்ஸ்போர்ட் மூளைக்கு இருக் கிறதா என்பதே முக்கியம். )
இடைக்கால அரசு தேவையா?
இலங்கையில் ஒர் இடைக்கால அரசை நிறுவ வேண்டும் என்றும் அது பழைய பிரித்தானிய வெஸ்ற் மினிஸ்ரர் முறைக்கமைவு டையதாக இருக்கவேண்டும் என்றும் ஐந்து எதிர்க்கட்சி கள் தெரிவித்துள்ளன (இந்த மாற்றத்தின் மூலம் இலங்கை .27 அமைதியின்மையை போக்குவகற்கு வழி ஏற்படும் என்று அவை கருதினுல் இது வெறும் மாயையே என்பது பற்றி ஏற்கனவே திசையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)
அன்று
முதன்மையை வளர்க்க வேண் டுமெனவும், இந்த ஆய்வுநூல் ஆலோசனை வழங்கியுள்ளது. ஆல்ை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முழு விபரங்களும் இந்நூலில் வெளியிடப்பட வில்லை; ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
உலகத்தை எப்படி எப்படி யெல்லாம் சுருட்டித் தனது பொக்கற்றுள் அமெரிக் கர வைக்கலாம் என்பன போன்ற (Լուգo noir அந் தரங்கமாக வைக்கப்பட்டு, மிகுதிதான் வெளியிடப்பட்டுள்ளது என் பதை வாசகர்கள் கவனத்திற் கொள்ளவேண்டும்.
2010 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கப்போகிறது என் பதைப் பற்றி அமெரிக்க அறி ஞர்கள் சிந்திக்கிருர்கள். அதற் கேற்ப அமெரிக்கா எவ்வாறு நெளிவு சுழிவாக இப்போதி ருந்தே செயற்பட வேண்டும் என்றெலாம், அந்த அறிவு ஜீவிகள் சிந்திக்கிறர்கள். ஆனல் இந்த Dawaii) வாழும் எங்கள் அறிவு ஜீவி கள் அடுத்தநிமிடம் என்ன நடக்கப்போகிறது என்பதைப்
ஆனல் இந்த எதிர்க்கட்ெ ofesör GastrofášGO SEU Tar வெஸ்ற் Lalaoui ஆட்சிமுறை அமைப் புக்கத் திரும்பிப் போதல் அவசியந்தானு அது ராத்திய மானதா என்பது பற்றி ரை விக்கிரமசிங் பின்வருமாறு கூறுகிருர்,
தற்போதுள்ள புதிய அறு சமைப்புச் சட்டம் 1977 இல் இடம் பெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் த்ெதப்பட்ட ஒன்ருகும். ஆதல்
(1ஆம் பக்கம் பார்க்க)
பற்றிச் சிந்திப்பவர்கள கவோ, என்ன நடத்து 6լյոg: மது என்பது பற்றிய முன்ன றிவை சிறிதளவேனும் ளுக்கு கொடுக்க வே என்ற எண்ன முள்ளவர்கள
கவோ தெரியவில்ஜ
பொதுவாக மூன் மும் உலக நாடுகளின் அறிவுத்துறை 6ayuib uDiög95asJJruDrui`) உள்ளது. அம்சம் தூரநோக்கும் முன் ணர்வும் தான். அாரநோக்கும் முனனுணர்வுமற்ற அறிவு சமூகத்தை வழி நடத்து வாது எனவே பொறுப்பு ணர்ச்சியுடனும் அர்ப்பணி H-இலும் எமது சமூகம் அறி
வுத்துறையில் ஆழ்ந் வேண்டும். 357 fFO). De
ஆம் நாற்றுண்டு பற்ற
காவில் வெளிவந் 956766 அமெரிக்க அறிஞர்கள் 荔 ஆம் நூற்ருண் ை, , , , :ெ' பற்றிச் பட்சம் அடுத்து பற்றியாவது நர யாகச் சிந்திக்டு
23 aktiveaue. La
(UെO வண்டாமா?

Page 11
15-9-1989
國
தலின் காரணமாக, இராணு வத்தினர் ஒருமுனைப்பாக நின்று செயற்பட வேண்டிய -அவசியம், அவர்களுக்குள்ளது. எனவே இருக்கும் ஆட்சியாள னைப் பயன்படுத்தி அதனைச் செய்ய வேண்டிய அவசியத் தின் பெயரிற்தான், அவர்கள் பிரேமாவுக்கு ஒத்துழைக்கிருர் கள். ஆணுல் நெருக்கடி வளரும் கட்டத்தில், இராணுவத்துள் செல்வாக்குள்ள மேற்கூறிய வர்கள் யாராவது பதவிக்கு வருவதை இராணுவம் விரும் பலாம். எனவே தற்போது பிரேமாவுக்கு இருக்கும் இரா ணுவ பலமும், ஒரு நிர்ப்பந்த
அவிழ்க்க. (5ஆம் பக்கத் தொடர்ச்சி) அதிருப்தியுண்டு. இங்கு இவ ரது கட்சியினர் இவருடன் ஒட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம், கட்சியைவிட்டு வெளியேறினுல், ஆயுத அரசி யல் வெளியில் நன்கு வளர்ந் திருக்கும் சூழலில் தங்களுக் குப் பாதுகாப்பில்ல என்பது தான். எனவே இன்றுகட்சி யின் ஐக்கியம் பேணப்படுவ தற்கும், அதுவொரு பலமாக இருப்பதற்குமான காரணம், கட்சிக்கு வெளியே இவர்க ளுக்கு பாதுகாப்பு இல்லை என்
பதுதான். சூழலில் தவிர்க்கமுடியாத அடுத்து இராணுவத்தின் வாறு அவர்கள் அளிக்கும் மத்தியில் இவரது பலத்தை ஆதரவே தான். நோக்குவோம். உண்மையில் அடுத்து, இவரது பொருளா இராணுவத்தில் செல்வாக்கு தாரப் பலத்தையும் உலக
மிக்கவர்கள் ஜே. ஆர். லலித், ரவி ஜயவர்த்தனு போன் ருேர்தான். அந்த வகையில்
நாடுகளின் ஆதரவையும் நோக் குமிடத்து நாட்டின் பொரு ளாதாரம் வங்குருேத்து
லும் இவர் பல
வெளிநாடுகளி வைப் Թւնը: இந்தியாவின் ருக்கு உண்டு. வும், சோவியத் வேறு வழியின்ற ரிக்கின்றன. ஆ ஆட்சி கவிழ்ந்த அல்லாத ஒர் சானது உருவT அமெரிக்கா, ே பன அத்தகைய அரசை ஆதரிக் பி. தவிர்ந்த ஒ அரசை இம்மூ ளும் ஆதரிக்கு அதிசயமாக ஆணுல் அதுதா
எனவே இன் பிரேமாவுக்குப் லும் பலவீனம மாவுக்குப் ப
பிரேமாவுக்கு இராணுவத்தில் அடைந்துள்ளது. வெளி நாடு பதவிக்கு வந்த செல்வாக்கு போதியளவு களின் நிதி உதவி போதிய போவது இரத் இல்லை. ஆனல் ஜே. வி. பி. ளவு இல்லை என்பதுடன், நிதி கவே இருக்கல இராணுவத்தினர் மீதும் வழங்கும் ஸ்தாபனங்கள் கூடிய வப் பாதையி அவர்களது குடும்பங்களின் கட்டுப்பாடுகளே விதிக்கின்றன. என்பதை முதல் மீதும் மேற்கொள்ளும் தாக்கு எனவே பொருளாதாரரீதியி உணர்வார்களா இடைக்கால வாக்கெடுப்பில் மக்களது ஒப் தி. தற்போது " . புதல் பெறப்படவேண்டும். தக் குழுக் (10ஆம் பக்கத் தொடர்ச்சி) இன்றைய நிலையில் இது சாத் ரி, ஈ, ஜே. வி. இதற்கெதிராக வெஸ்ற்மி தியமா ? வெஸ்ற்மினிஸ்ர னிஸ்ரர் நாடாளுமன்றமுறைக் குத் திரும்பிப் குத் திரும்ப வேண்டும் என் இப்புதிய மாற்றம் சமூக, டும் என்று கே னும் கோரிக்கையின் அடிப்பு பொருளாதார நிலைகளில்
டையில் ஜனதிபதித் தேர்த முன்னேற்றம் காண்பதை உறு 5 இப்படி ெ வில் 1982 இல் போட்டியிட்ட திப்படுத்த வேண்டும். இன் அமைப்புக் ஹெக்ரர் கொப்பேகடுவவும் றுள்ள புதிய அரசமைப்புச் போவதால், மீ
1988 இல் போட்டியிட்ட சிறி சட்டத்தின் கீழ், முன்னேய
அமைதியும் கட்
மாவோவும் தோல்வி கண்ட நாடாளுமன்ற முறையின் கீழ் தோஷமும் ஏற் σότΗ இருந்ததைவிட இத்தனை உண்மையில் ெ
அமைதியின் மைக் குள்ளும் யது, எல்லா 2. தற்போதுள்ள விதிப்படி சமூக பொருளாதார அபிவி களும் இன்றை அரசமைப்புச் சட்டத்தில் ருத்தி ஏற்பட்டுள்ளது. கடந்த மையைப்போக் மாற்றங்கள் கொண்டு வர வருடம் தனியார் துறை உற் படியான வேண்டுமெனின் சர்வஜன பத்தி 11% உயர்ந்திருக்கிறது. காண்பதே இலங்கை. னும், இச்செய்தி பெரும் பத்திரிகையி - பான்மைச் சமூகத்தினரை எவ் ாகும். மக்க (4ஆம் பக்கத் தொடர்ச்சி) வகையில் o: :: 。 வேண்டாம் என்று டுத்தி, அவர்களினுல் தமிழ் வர்த்தனே செ கூறி அனுப்பி விட்டார். இப் ே அரசியல் கைதிகள் தொடர்பு சா
படியான பல சம்பவங்களினுல் தமிழ் பேசும் அரசியல் கைது கள் துயரத்தின் விளிம்பில், தமது அடிப்படை உரிமைகள் கூட அற்ற நிலையில், சிறைக் கம்பிகளின் பின்னுல் வாடுகின்
எவ்வகையான தாக்கத்துக்கு உள்ளாகப் போகின்றனர் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று நாட்டில் தலைதூக்கித் தாண்
оширтцу д. கொண்டிருக்கும் றனர். இப்படி பல அடக் முறைகளுக்கு மத்தியில் Ti: 蠶 *@卤 : கொண்டிருக்கும் தமிழ் பேசும் ο) / 60) ό இச்செய் அரசியல் கைதிகள், சிங்கள அமைந்துள்ளது. இதல்ை
பாதிப்புக்குள்ளாகப் போவது
அரசியல் கைதிகளிலும்பார்க்க
தமிழ் பேசும் அரசியல் கைதி
கூடிய சலுகையுடன் சொகுசு
வாழ்க்கை வாழ் கின்றனர் கள் என்பதை சம்பந்தப்பட்ட
யாற்ற வேண் இப்படியான
புறம்பான ெ இ துண்டியுள்ளது திலாவது இப் கிய சிந்தனே, ! இனவாதத்தை போன்றவற்றி காமல் தெளி: டன் யதார்த் და 20°rr=5 வகை
என்று வெளிவந்த செய்தி தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என் நகைப்புக்குரிய விடயமாயி வேண்டும். கொள்கின்றுே வட- கியூ
. . . . LAD żgu) ALIJE
இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் έργΙ
விற்பனேயாளர் இ 65 IT
- நுவரெலியா லிருந்து வந்து
கே.கே.ஏ. கந்தையாபிள்ளை (உரிமை छ: கே. நடராசா)
316,ஆஸ்பத்திரி வீதி - 26, வைமன் வீதி யாழ்ப்பாணம்.
Eക്രേ; 223|| தந்தி முருகன்
மேற்பட்ட ம
கள், வடக்கு,
யிலுள்ள அன் கீழ் ஆயுதப் தாகவும் இவர் மான பாதை போடப்பட்டுள் லும், ஆள் பரி பெறும் இடங்: யாற்ற விட வும் தெரிய வ மஸ்கெலிய, வ டக்கல போன்
இருந்தே இந்த
வந்துள்ளதாக படுகிறது.
 

ற்றவரே.
r ー塾リア
பத்தவரையில்
திர்ப்பு இவ அமெரிக்கா யூனியனும் இவரை ஆத னுல் இவரது ஜே.வி. பி. ராணுவ அர ஒல் இந்தியா சாவியத் என் இராணுவ கும். ஜே. வி. இராணுவ ன்று அரசுக மென்பது ஒர் இருக்கலாம். ট্য এচ. ডেট্র্য জন্য) Lip •
றைய சூழல் பலவழிகளா ன்து. பிரே дарттар, шптni லும், மிஞ்சப் தக் களரியா ாம். இராணு தீர்வில்லை
D
ான தீவிரவா sarres et då). If ി 3LITങുഖ ர் அமைப்புக் போகவேண் ாரியதில்லை.
வஸ்ற்மினிஸ்ரர் குத் திரும்பிப் ண்டும் நாட்டில் டுப்பாடும் சந் பட்டு விடுமா ? gau Galoirla அரசியல் கட்சி ய அமைதியின் குவதற்கு உருப் வழிமுறைகளைக்
ன் பணி பாரிய ருக்கு வழிகாட் Fய்திகளை பரி ய்யும் மக்கள் தனமாக பணி டிய பத்திரிகை, உண்மைக்குப் ய்திகளை வெளி னவாதத்தையே வரும் காலத் பத்திரிகை குறு இலாப நோக்கு, தூண்டுதல் ற்கு அடிமையா வான சிந்தனையு தத்துக்கு முர யில் செயற்பட ாறு, கேட்டுக்
நக்கில்
5 sit
மாவட்டத்தி ள்ள நூற்றுக்கு லயக இளைஞர் கிழக்குப் பகுதி மைதிப்படையின் பயிற்சி பெறுவ கள், முக்கிய 岳 தடைகள் ாள இடங்களி சோதனை நடை களிலும் கடமை ப்பட்டுள்ளதாக ருகிறது. ரு கலை, மற்றன் கொட் ற இடங்களில் இளைஞர்கள்
வும் சொல்லப்
5 - 9 - 89 6) σταδιο)//Ταύ
டின் முன்னர் ஜனதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும் புவதாக, எதிர்க்கட்சி முன்ன ணிையில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தெரிவித் தன ( வடக்கின் மின்சா ரப் பிரச்சினைக்கு ஒரு வார காலத்துள் தீர்வுகாண தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா உறுதியளித்ததாகச் செய்தி வெளியானது I) 呜5@ வத்தை முன்னுள் எம். பி. மெரில் காரியவாசம் இரத்ம லானையில் அவரது அலுவலகத் தில் வைத்துச் சுட்டுக்கொல் லப்பட்டார் () Grča), உடுப்பிட்டிப் பகுதியில் பலத்த தேடுதல் இடம்பெற்றது
தலைநகரில் தேங்கிக்கிடந்த தபால்கள் யாழ்ப்பாணம் OO T T SS S ஈ. இ. மு. உயர்மட்டக்குழு
வொன்று ஜனுதிபதியைச் சந் தித்துப் பேசியது (
6 - 9 - 89 புதன்
தனியார் துறையினையும் கட்டாய சேவையாக அவசர காலச் சட்டத்தின் கீழ் பிரக டனப்படுத்தும் விசேட கட் டாயசேவைச் சட்ட விதிக ளில், ஜனதிபதி கையெழுத் திட்டார் பம்பலப்பிட்டி காலி விதியில் ஜீப் மீது
பொலிசார் கொல்லப்பட்ட னர் ஐந்து ஹெலிகொப்ரர்
இறு அதனைச் சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொண்டனர் தென்னிலங்கையில் 2 பெண் air சுட்டுக்கொல்லப்பட்ட தோடு 200 பேர் கைதுசெய் யப்பட்டதாக அரசு அறிக் கையில் கூறப்பட்டது வல் வெட்டித்துறைப் பகுதி யி ல் தேடுதல் மேற்கொள்ளப்பட்
7 - 9 - 89 வியாழன்
அனைத்துக் கட்சி மாநாட்
அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க செய்தியாளர் மாநாட் டில் தெரிவித்தார்) வல் வெட்டித்துறை நாவலர் மடம் பகுதியில் மோதல் சம்பவம் இடம் பெற்றது; பொதுமக் களில் பலர் அப்பகுதியிலி ருந்து வெளியேறுகின்றனர் மொறவெவவில் இடம் பெற்ற கண்ணி வெடிச் சம்பவத்தில் 2இலங்கை இராணுவத்தினர் பலியாகினர் 3 பேர் படுகா யமடைந்தனர்) அமைதிப் படை விலகல் தொடர்பாக பெல்கிரேடில் ராஜீவ் காந்திக் கும். ரஞ்சன் விஜேரத்தின வுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் திருப்தி கரமாக அமைந்ததாக தகவல் வெளியாகியது.0
8 - 9 - 89 வெள்ளி
அமைதிப்படை விலகல் குறித் து பெல்கிரேட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் காணப்பட்ட புதிய இணக்கம் நல்லதொரு உடன்
அனைத்துக் கட்சி-மாநாட்.
சிக்க வேண்டுமென
களில் நெடுந்தீவில் வந்திறங் அமைதிப்படையினர்,
டிற்கான அரசின் அழைப்பினை |-10 கட்சிகள் ஏற்றுள்ள்தாக,
பாடு என,ராஜீவ்காந்தி வர்ணி த்தார் 0 ஐந்து எதிர்க்கட்சிப்
பிரதிநிதிகள் ஜனதிபதியைச்
சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர் 0 அமைச்சர் ரஞ் ფrერ- பெல்கிரேட்டிலிருந்து
அளப்பிலும் அதனேயண்டிய பகுதிகளிலும் ஊரடங்கு உத் தரவு அமுல் செய்யப்பட்டது. சித்தாண்டியில் ஆலய உற்ச வத்தில் ஒரு குழுவின்மீது மறு заттатптігі துப்பாக்கிப் பிரயோ கம் செய்ததையடுத்தே, இவ் வாறு அமுல் செய்யப்பட் டது பிரிட்டிஷ் கவுன்சில் பிரதிநிதிகள் யாழ் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்த னர் பிரிட்டிஷ் நிறுவனத்தின் உதவியாக 3 கோடி ரூபா பெறுமதியான ஆய்வுகூட உப கரணங்கள் மாத இறுதியில் வந்துசேருமெனவும் தெரிவித் தனர்
9 — 9 — 89 კვ. რეწ’
லக்ஷயான நீர்மின்சாரம் இன்னும் ஒரிரு வாரங்களில் வடபகுதிக்குக் கிடைக்கும் என அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் தெரிவித்தார் ( யாக்கரை அமைதிப்படை மு கா மில்
நடைபெற்ற சந்திப்பில், வட
கிழக்கில் இராணுவ நடவடிக்
கைகளை நிறுத்தி, நிரந்தர
அரசியற் தீர்வைக்கான முயற்
ολΤΕ ΕΟ ராட்சிப் பிரஜைகள் குழுவினர்
கோரிக்கை விடுத்தனர்
10 - 9 - 89 ஞாயிறு
கொக்குவில் பகுதி அதி காலே சுற்றி வளைக்கப்பட்டு, விடுவிடாகத் தேடுதல் மேற் கொள்ளப்பட்டது தெற் கில் தொடரும் தேடுதலில் 287 பேர் கைது செய்யப்பட் டனர் D யாழ் பல்கலைக்கழ கத்தில் மஹாகவியின் "புதிய தொரு வீடு நாடகம் காலை யும் மாலேயும் மேடையேற் றப்பட்டது; சிற்பக் கலைஞர் ஐ விசுவலிங்கத்தின் மூன்று நாள் சிற்பக் கண்காட்சி, இன்று மாலை முடிவுற்றது 0 பிரபல பெளத்த மதகுரு ஒருவர் அனுராதபுரத்தில் கட்டுக் கொல்லப்பட்டார் )
| 9 - 89 திங்கள்
அமைதிப்படை விலகல் தொடர்பான கூட்டறிக்கை யினை இரண்டு அரசுகளும் இணைந்து ஒரிருதினங்களில் வெளியிடுமெனச் செய்திவெளி யானது L மொரட்டுவ பல்கலைக்கழக உபவேந்தர்
பேராசிரியர் பட்டுவிதான, அவ ரது அலுவலகத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் அளவ்வ ரயில் நிலையம் இனந் தெரியாதோரால் எரிக்கப்பட் டது E மட்டக்களப்புப் பகுதியில் அரசடித்தீவு என் னுமிடத்தில், வாகனமொன் றில் வந்தவர்கள் மீது தாக் குதல் நடத்தப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர் ) சம்மாந் துறையில் கண்ணிவெடித்தாக் குதலில் 5 ஜவான்கள் கொல் லப்பட்டனர் தென்பகுதி வன்செயல்களில் 31 பேர் பலி Lunar 356oTri [ ]

Page 12
么 ■零A1/
2.SGODEFUgandfile=
ES "சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
அணிசேரா மாநாட்டின் எதிர்காலம்?
கடந்த வாரம் முடிவற்ற அணிசேரா நாடுகளின் நான் நாள் உச்சிமாநாடு, பெரிய ஆரவாரங்களுக்கும் பல எதி பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட போதும், எதை யும் சாதிக்காது முடிவடைந்த வெற்று ஒன்றுகூடலாகவே இது அமைந்தது; பலதரப்பட்ட ஐயப்பாடுகளே அரசியல் வட டாரங்களில் எழுப்பியுள்ளது.
இத்தகைய மாநாடுகள் அரசியல் ரீதியில் எதையும் சாதிக்க முடியாதவையாக இன்று கீழிறங்கி உள்ளமைக்குரிய காரணங்கள் என்ன?
1954 இல் பண்டுங் மாநாடு ஆரம்பிக்கப்பட்ட போதும், அதன் தொடர் விளைவாக 1961 இல் அணிசேரா மாநாடு ஆரம்பிக்கப்பட்ட போதும் இருந்த அரசியல் நிலைமைகள் அல்ல இன்று இருப்பவை. இன்று உலக அரசியல் நிலையில்
ஏற்படடுள்ள பெரும் மாற்றங்களே இவற்றின் சாதனையின் மைக்கும் காரணமாக நிற்கின்றன எனலாம்.
முன்னர் முதலாளித்துவ நோக்கை பிரதிநிதித்துவம்
படுத்திய அமெரிக்காவுக்கும் சோஷலிஸ் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரஷ்யாவுக்கும் ஏற்பட்டிருந்த யுத் தக் கெடுபிடியைச் சமப்படுத்தவும் அவ்விரு வல்லரசுகளின் அந்தரங்க நோக்கின் பகடைக்காயாகாது தம்மைப் பாதுகாக்க வுமே அணிசேரா இயக்கம் ஸ்தாபிதம் பெற்றது.
ஆணுல் இன்றைய உலக அரசியல் போக்கு, குறிப்பாக கொர்பச்சேவின் தலைமையில் ரஷ்யா கடைப்பிடிக்கும் ராஜ் தந்திர அணுகுமுறை, நேட்டோ, வோர்சோ அணிகளை ய புதிய இக்கட்டுக்குள் தன்னியுள்ள நிலையில், அணிசேரா நாடு களின் உச்சி மாநா,ே எதுவித சாதனையும் இன்றி முடி வடைந்ததில் வியப்பில்லே.
இன்று அணிசேரா நாடுகளில் அங்கம் வகிக்கும் முக் கிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, இலங்கை இன்னும் ஆபிரிக்க நாடுகள் பலவும் இரு பெரும் வல்லரசுகளில் ஏதாவது ஒன்றின் நிழலின் கீழேயே இயங் குவனவாய் இருப்பது அணிசேரா நாடுகள் எதுவும் அரசியல் ரீதியாக எதையும் சாதிக்க முடியாமைக்குக் காரணமாய் நிற்கிறது. இலங்கை இந்தியப் பிரச்சினகூட இம் மாநாடடில் எடுத்துக் கொள்ளப்படாது, அங்கு தனிப்பட்ட ரீதியில் பேசிக்
பிரேமாவின் agFiia)Jaga.ʻLG) u Dn வேண்டி வந: என்ன?
வீழ்ந்து போ கும் தனது அ யிர் ஊட்டவு வதன் மூலம் னத்தையும் வி ஸ்திரப்படுத்தி குத் தேவைப் காசத்தைப் ெ ளவுமே இந் மாநாடு என் வித்தை என்று antity syll லப்படுகிறது.
LD nr 15 TCB) - உள்நோக்கும் தாலும், அத கம் நாட்டின் தியின்மையைப் SYGOTj. GODIFITGVG
இந்த மாநா լ գl. கலந்து வரைக்கும் ந7 gյնւսւո g : all assir 5ܒ̇G5 G5grܦܢ டில் எல். ரி. கொள்வதால் கில் அமைதி இன்னுெரு கே
துெ
UT ழ்ப்
யாழ் ஆஸ்
தில் 500
கொண்ட ஐந் Gažu
கொளளப்பட்டது இதற்கு உதாரணம் கைவிடப்பட்ட
எனவே அரசியல் ரீதியில் எதையும் சாதிக்காத அணி ளன. சமக்கே
கள் எதிர்காலத்தில் ஆட்டங்காணப் போவதோடு, புதிய ஒரு யாழ் அரச
திட்டமிடப்பட்ட அணி யின் தேவையையுமே வேண்டி நிற் பொருந்திக்
கின்றது. [ ] | 1985 | lb .
பிக்கப்பட்ட
போபஸ் ஊழல் - புதிய வடிவம்
போபஸ் (Bofors) ஊழல் அறிக்கைகளும்
உத்தியோக
பற்றிய இந்தியாவின் முன் னுள் இராணுவத் தளபதி சுந்தர்ஜியின் பேட்டி ராஜீவ் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள் Gigi
போபஸ் பீரங்கிக் கொள் வனவில் நிதிமுறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கணக்காய் வுக்குழு லோக் சபாவிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந் தமை அனைவரும் அறிந்ததே. அதற்குமுன்பு ஆயுதம் பற்றிய நுட்பப் பரி சீ ல னேக்குழு, பேரபஸ் பிரங்கியைவிட பிரெஞ்சுப் பீரங்கியே தரமா னதென்றும் அதனேயே கொள் வனவு செய்யுமாறு சிபார்சு செய்திருந்ததென்றும், அதற்கு மாருக போபஸ் நிறுவனத் திடம் பீரங்கி கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந் தது, மேற்கூறப்பட்ட இரு
பூர்வமானது. அத்துடன் இப் பீரங்கிக் கொள்வனவு செய்த காலத்தில் தலைமைத் தளபதி யாகக் கடமையாற்றிய சுற் தர்ஜி இது சம்பந்தமாக
றச்சாட்டை வலுவூட்ட ஏது வாயுள்ளது.
போபஸ் ஊழல் பற்றி எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்துவரும் வேளே ராஜீவ் அரசாங்கம் அதனை மறுத்து இக்குற்றச்சாட்டானது அரசி யல் உள்நோக்கம் கொண்ட தென்றும், ஆதாரமற்றது என் றும், தனது அரசாங்கத்தின் மீது அவதூறு கற்பிக்கும் விஷ மத்தனமான செயல் என்றும், எதிர்க்கட்சிகள் மீது பெரும் கண்டனத்தைச் செய்துவருவ தும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சுந்தர்ஜியின் பேட்டி ராஜீவை இதில் நேர டியாக மாட்டியுள்ளது.
சுந்தர்ஜியின் ராஜீவிற்கு இ விடயம் ஏற்க ருந்ததென்பது எதிர்க்கட்சிகள்
சுந்தர்ஜியின் պմ Մոցaն வழமைபோல துள்ளது. ஆ பத்திரிகை உ ராஜீவிற்கு எ ளேத் தோற்று
ஜே. ஆர (1ஆம் பக்கத் இக்கொலேை தமைானது, எனக் கண்டித் ஒர் அனுதா ஜே ஆருக்கு g/GIGITITIT, CLPG ୭୯୬ GUT୬, ୧୭ சகோதரரின் கொலைக்கு இ
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Unde
 

திசை
1989 سے 74.59
அரசாங்கம் நாட்டை கூட்ட ததன் காரணம்
ப்க் கொண்டிருக் ஆட்சிக்கு புத்து ம் அப் டிச் செய்
தனது ஸ்தா திகாரங்களையும் க் கொள்வதற் படும் கால அவ பற்றுக் கொள் தச் சர்வ கட்சி ணும் கண்கட்டி எதிர்க்கடசிக பிராயம் சொல்
கூட்டப்படுவதன் வேருக இருந் ன் வெளிநோக் இன்றைய அமை போக்கவே பப்படுகிறது. "ட்டில் ஜே வி. கொள்ளாத ட்டில் அமைதி என அரசியல் கருதுகின்றன. ல் இம்மாநாட் ரி. ஈ. கலந்து வடக்கு-கிழக் ஏற்படுமா என கள்வி எழுந்துள்
இதற்கிடையில் ä.j
யினர் ஒக்ரோபர் முதலாம் திகதிக்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ். நிர்வகிக்கும் மாகாண அரசி லிருந்து விலகாதவர் நாட் டின் எதிரிகளாகக் கணிக்கப் படுவர் என்று அறிவித்திருப் பதும் அதை or GriG) sintair வதுபோல், விடுதலைக்காகவும் அதன் எதிரிகளுக்கு எதிரா st போராடுவதற்காகவும் ஒரு இளைஞனேயாவது ஒவ் வொரு விட்டாரும் தரவேண் டும் என்று 10.989 இல் ஈ.பி. ஆர். எல். எவ்வால் விடப்
டுவட-கிழக்கில்
பட்ட துண்டுப் பிரசுரத்தை யும் பார்க்கும்போது நிலைமை சீர் அடைவதற்குரிய சாத்தி
யக்கூறுகள் இல்லையென்றே கூறவேண்டும்
பஞ்சாபில், பஞ்சாபிய கெரில்லாக்களும், அவர்களுக் கெதிரான பஞ்சாபிய ஹிசே ர்வ் பொலிசாரும் தமக் குள்ளே பொருதிக்கொண்டு தம்மினத்தையே அழித்துக் கொள்வதுபோல், இங்கும்
நேரலாம் என்றே கருதப்படு கிறது.
இளைஞர்களை
அமைதிப்படுத்தும் வழி?
இன்றைய இளைஞரின் ஆயுத மோகத்துக்கும் அதனுல் நாட் டில் ஏற்பட்டுள்ள அமைதி யின்மைக்கும் மிகுந்த தொடர் பிருப்பதனுல் அதை எவ்வாறு மேலும் வளராமல் தடுக்கலாம் என்பது பற்றி அரசு பலவழி களிலும் சிந்தித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
பாடசாலைக்குச் செல்லுமுன் மாணவர்கள் பெற்ருேரை வணங்கவேண்டும். சமய ஆசா ரப்படி நடக்கவேண்டும் என்ப தைப் போன்ற சாமான்ய விதி களைக் கடைப்பிடிக்கச் செய்
வதன் மூலம் இளம் பரம்பரை யைத் திருத்தி விடலாம் என நம்பிய அரசு, தற்போது வேறு வழிகளைக் கவனத்துக்கு எடுப் பதில் இறங்கியுள்ளது.
up. Subira கிராமப்புற இளைஞர்களிடையே பல வித தாழ்வுச் சிக்கல் இருப்பதாக வும் அவற்றைப் போக் குவ தற்கு ஆங்கிலக் கல்வியும், உளவியல் கல்வியும் அவசிய மென அரசு தற்போது நம்பத் தொடங்கியுள்ளதால், இப் பாடங்கள் தீவிரமாகப் பாட
சாலைகளில் அமுல்படுத்தப்பட Gorriós
பாணம் ஆஸ்பத்திரி ஐந்து மாடிக்
வேலைகள் கைவிடப்படுமா ?
பத்திரி வளாகத் படுக்கைகளைக் து மாடிக் கட் கள் இடையில் நிலையில் உள் ான் நிறுவனமும் ாங்க அதிபரும் கொண்டதன்படி பகுதியில் ஆரம் இக் கட்டட
பேட்டியின்படி வ்உஊழல் பற்றிய னவே தெரிந்தி و قك IT وكللت (قر L/GU | கூறுகின்றன. இப்பேட்டியை அர சாங் கம் மறுத்துரைத் ணுல் இந்தியப் லகில் இப்பேட்டி திரான அலேக வித்துள்ளது. ()
வேலைகள் 1987 டிசம்பர் மாதத்துக்கிடையில் முடிந்தி ருக்கவேண்டுமாம். ஆஞல், 1987 ஒக்ரோபர் சம்பவங்க
ளுடன் சமக்கோன் நிறுவனம் கட்டட வேலைகளே இடை நிறுத்தம் செய்தது.
ஒக்ரோபர் 1987 அனர்த் தங்களின் போது ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் இருந்த ஒப் பந்தகாரரின் விலை உயர்ந்த மரங்களும், சில உபகரணங்க ளும் காணுமற் போனதை அடுத்து பெருந்தொகைப் பணத்தை அரசாங்க அதிப ரிடமிருந்து சமக்கோன் நிறு
நஷ்ட FLITé55, கோரிய தி லிருந்தே கட் வேலைகள் தொடர்
பான இழுபறி ஆரம்பித்த தாகத் தெரியவருகிறது.
இத்திட்டத்துக்கு ரூபா 26 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாம். இதே வேளை யில் இது வரை முடிவுற்று
து
தொடர்ச்சி) ய கோழைத் அசிங்கமானது து ராஜீவ்காந்தி பச் செய்தியை அனுப்பிவைத் ன்னுள் ஜனுதிபதி துவும் அவரது மனேவியினது இவ்வளவு முக்கி
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 15-9-1989இல்
r Q. J. 78/89.
யத்துவம் கொடுத்து, மிகக் காரசாரமானவார்த்தைகளைப் பிரயோகித்து ராஜீவ் அனு தாபச் செய்தியை அனுப்பிய மையானது, இக்கொலையின் முக்கியத்துவத்தை அதிகம் உணரத்துண்டுகிறது.
எப்படியோ, மிகப் பூடக மாண அரசியற் புரையோடல் ஒன்று தென்னிலங்கை அரசி
Lai circle தெளிவு. உ7ெவது 87ண்பது,
கட்டடத்திணைக்களப் பொறி யியலாளரால் அங்கேரித்து பட்ட வேலைகளுக்கு, குறைந் அது ருபா திலட்சம் ச கோன் நிறுவனத்துக்கு VU சாங்கி அதிபரிடமிருந்து GRAVOU மதியாக உள்ள தாம்,
வடிவமைப்பின் பிரகாரம் கட்டடம் முடிவுறும் போது இது வடபகுதியிலேயே உயர்ந்த கடடடமாக SAVODLE மாம் ஆளுல் இந்த இடி யப்பச் சிக்கவில் கட்டட ஜே கள் மீளத் தொடங்கும் சாத் தியக் கூறுகள், சமீபகாலத்தில் இல்லை. இதஞல், வடபகுதிக்கு இத்திட்டத்துக்கென ஒதுக்கப் படட பணத்துக்கு என்ன வாகுமோ
இந்திய.
ஆேம் பக்கத் தொடர்ச்ஓ)
உறுதிப்படுத்துவதாய்த்
கையினதும் இந்தியாவினதும் உள்நாட்டு நெருக்கடிகள் இரு அரசுகளேயும் நெருங்கிக்கொள் வாச் செய்துள்ளது. இருப்பி இம் சோவியத் - இந்திய
74Pjögesir Gir இந்தப் போட்டி ஈழத்தமிழ் GLIöLb இனத்தின் நலன்களே அள்ளிக்கொண்டு போகாது பார்த்துக் கொள்ளுதலே முக் இய அம்சம் என்றும் கூறப் படுகிறது.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது