கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.10.13

Page 1
திசை 1
13-10-1989 வெள்ளிக்கிழமை
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இ
fuIIGli
க்கு
18 ஆண்டு இடைவெளியின் பின்பு சர்வதேச செ
சங்கம் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுகிறது. இரத்தம் அரசியலுக்கு இது இடையூருக அமையும் ஆண்டு சிறிமாவோ அம்மையார் ஆட்சிக்காலத்திலிருந் வரை, இந்நிறுவனம் தடைசெய்யப்பட்டிருந்தது.
ஆணுல், சர்வதேச நாணய நிதியத்தின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஜனதிபதி பிரேம தாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அனுமதித்துள்ளார் என்ற கருத்து, பலமட்டங்களி லும் அடிபடும் அதேவேளை, தாம் அழைத்ததன் பேரில்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங் கம் இங்கு வர இருப்பதாக, இலங்கை அரசு கூறுகிறது !
கொலை அரசியலில் ஈடுபடும் ஆட்சியாளர்கள் தமது இரத் தக்கறைகளே மறைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங் கத்தைத் தடைசெய்வது, உலக
பத்தாயிரம் பேர்
(oNET Güð GuðČILI L'ILLGDI fir
இலங்கை - இந்திய ஒப்பற் தம் கைச்சாத்திடப்பட்ட தைத் தொடர்ந்து இற்றை வரை, மொத்தம் 10,000 பேர்வரை கொல்லப்பட்ட தாக" அறிக்கைகள் கூறு
கின்றன. இத்தகவலை பி.பி.சி. தனது கடந்த திங்கள் ஒலி பரப்பில் விபரிக்கையில் வடக்கு - கிழக்கில் நிகழ்ந்த அரசியல் அசம்பாவிதங்களில் 6,000பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக வும், தென்பகுதியில் நிகழ்ந்த அசம்பாவிதங்களின் போது 4,000 பேர்வரை கொல்லப்பட் டுள்ளதாகவும் அறிவித்துள் ளது.
நாடுகளிலுள்ள ஒரு பொது வழக்கமாகும். ஆனல் தற் போது பெரும் இரத்தக் களரி மிக்க இலங்கையில் செஞ்சிலு வைச் சங்கம் அனுமதிக்கப்பட் டுள்ளமை, பல கோணங்களி லும் கேள்விகளை எழுப்பியுள் துெ.
பிரேமாவின் அனுமதியா னது பிரேமாவிற்கு மட்டு மன்றி, வடக்கு - கிழக்கில் உள்ள இந்திய இராணுவத்தி னருக்கும் அசெளகரியத்தை
ஏற்படுத்தலாம் என்று நம்பப்
படுகிறது. உள்நாட்டு ஆட்சி யாளர்கள் என்ற வகையில்
பிரேமாவிற்கு இது ஒற்றை அசெளகரியமாய் அமையும்
என்பதால்
அதேவேளை ெ ணுவத்தினர் இந்தியாவிற்கு அசெளகரியத் தும் எனவும் அ னிகள் கருதுகி செஞ்சிலு6ை சன்னமாய் இ உண்மைகள் ஒ வரும். எப்படி ளர்க்கு இது த
ராஜின
போபஸ் ஆய ராஜீவின் நெரு கையூட்டுப் .ெ
சமூக சேவையாளரா டொக்ரர்ஞானசேகரன்கடத்த
திருகோணமலையைச் சேர்ந்த டொக்ரர் ஞானசேகரன் இனந் தெரியாத ஆயுதபாணிக ளால், திருகோணமலையில் வைத்துக் கடத்தப்பட்டுள் ளார். இவர் தனது மருத்து வத் தொழிலுக்கு அப்பாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்க ளுக்குச் சேவை செய்வதில், தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை விடுவிக்குமாறு பல பொது நிறுவனங்கள் கோரிக் கை விடுத்துள்ளன.
ஆளே மாற்றுவதால் அமைதி ஏற்படாது
கனடிய அர Lull LDis கொண்டுள்ள டொக்ரர் இணைப்பாளரா Gejaj G னவும், ബ! ஆபத்து ஏற்ப அபிவிருத்தித் 660719-u e Uër செய்ய வேண்
ஏற்படும் எ6 பதில் தூதர் Θτη Η",
அபிவிருத்தி பாக, சம்பந் L67 GLIT
ரன் கண்டிப்பு றிய காரணத்
ஆளேமா ற் று வ தாலோ, எடுத்துக்கூறினர். : அன்றி அரசியல் அமைப்புத் எதிர்க்கட்சியினர் பிரச்சினை - திட்டத்தை மாற்றுவதாலோ யைத் தீர்ப்பதற்கான ஆக்க இலங்கையில் அமைதியைக் பூர்வமான ஆலோசனைகள் 60) D கொண்டுவந்து விட முடியாது. எதனையும் முன்வைக்காது , தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு தமது சொந்த அரசியல் புதிய காண்பதன் மூலம் மட்டுமே ஆதாயம் தேடும் நோக்கில், அமைதியை ஏற்படுத்தலாம்." இடைக்கால அரசை அமைக் தற்போது இவ்வாறு, வே. பாலகுமார் குமாறு கோரியுள்ளனர் என் பகுதிகளில் தலைமையில் ஜனதிபதி பிரே றும், இது பிரேமா அரசாங் ரொட்டிகளில் மதாஸவைச் சந்தித்த ஈழவர் கத்தை வீழ்த்துவதற்கான நாயகம், புதி ஜனநாயக முன்னணித் தூதுக் தந்திரோபாயம் எ ன் றும் விடுதலை" எ குழுவினர், ஜனுதிபதியிடம் அவர்கள் வர்ணித்தனர். காணப்படுவ
* F m m (3
*.000 Võ L- யூ வி 0
 
 
 

BASIC 21-10-89
BASIO A. (for school children) 16-10-89 d. Base III -- 21-10-89 A. LOTUS 1, 2, 3 23-10-89 WORD PROCESSING 16-0-89
கம்பியூட்டர் கல்வி புதிய வகுப்புகள் ஆரம்பம்
Contact
Sell ell (3usiness
(LEADERS IN COMPUTER EDUCATION )
16, 3-ம் குறுக்கு வீதி,
யாழ்ப்பாணம்,
(O, L, R, தேவாலய மேற்குப் பக்கம்) A-26
விலை ரூபா 4-00 முகம் 40
லங்கை வருகை
புதிய தலையி
ஞ்சிலுவைச் தோய்ந்த 1971ஆம் துெ இற்றை
வளிநாட்டு இரா என்ற வகையில் இரட்டை தை ஏற்படுத் ரசியல் அவதா ன்றனர். வச் சங்கம் பிர ருக்குமிடத்தில் ஓரளவு வெளி யோ ஆட்சியா லையிடிதானே !
மீண்டும் ஒன்றுபட்ட
திருச்சபை ?
கன்ரர்பரி அதி மேற்றிராணி யார் ருெபேர்ட் ருன்ஸி அண் மையில் வத்திக்கான் சென்று பாப்பரசரைச் சந்தித்தமையா னது, பிரிட்டனில் பாரிய தாக் கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"கிறிஸ்தவ ஒற்றுமையைக் கருதி, மீண்டும் ஒன்றுபட்ட திருச்சபையில், பாப்பரசரின் முதன்மை நிலை பற்றி அங்கி லிக்கன் சபையினர் ஆராய வேண்டும்.
வ பதவி | Gllil Gae Tifli,60).g.
தபேர ஊழலில் ங்கிய சகாக்கள் பற்றதாக, போ
6 ტ), TT
ஆப்பட்டார்
சாங்கம், பாதிக் எளுக்காக மேற் திட்டங்களுக்கு, ஞானசேகரனே கவிருந்து திற சயற்பட்டாரெ ரது உயிருக்கு டின், மேற்படி திட்டங்களை LÉ6h Lufl6foù397 டிய நிர்ப்பந்தம் னவும், கனடிய தெரிவித்துள்
நிதி தொடர்
தப்பட்டவர்களு ரர் ஞானசேக ாகச் செயலாற் தால் கடத்தப் 血 எனவும், து
பஸ் நிறுவனத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையில் கூறப்பட் டுள்ளதைத் தொடர்ந்து, ராஜீவை பதவி விலக்குமாறு ஜனுதிபதி வெங்கட்ராமனிடம் வி.பி.சிங், கோரியுள்ளார்.
போபஸ் நிறுவனத்தின் உத் தியோகபூர்வ அறிக்கை என்ற வகையில், ராஜீவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முக்கிய தேர்தல் ஆயுதமாக இது அமையுமெனவும், இது ராஜி வுக்கு பாதகமான சூழலே ஏற்ப டுத்தும் எனவும், அரசியல் அவ தானிகள் கருதுகின்றனர்.
7 கோடி அங்கத்தினர்களைக் கொண்ட அங்கிலிக்கன் திருச் சபையின் ஆத்மீகத் தலைமை யைப் பாப்பரசர் வகிப்பதையே நான் வற்புறுத்துகிறேன் அர சியல் தலைமையை அல்ல' என்று, அதி மேற்றிராணியார் ருெபேர்ட் ருன்ஸி தெரிவித்தி ருந்தமையே இதற்குக் காரண மாகும்.
தற்போது அங்கிலிக் கன் திருச்சபையின் தலைவி என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பவர், பிரித்தானிய மகாராணி என் பது குறிப்பிடத்தக்கது. JAG GOOTJAG TILGA
யாழ் LOTaul I.L. உள்ளு ராட்சி உதவி ஆணையாளர் சு. டி வகலாலா ஒழுங்கு செய் துள்ள ஈழத்து நூல், சஞ்சிகை ஒவிய சிற்ப, புகைப்படக் கண் காட்சி எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் யாழ். இந்துக்கல் லூரியில் நடைபெறும்.
கண்காட்சியில் இடம் பெறு வதற்கான நூல்கள், சஞ்சி கைகளில் ஒல்வொரு பிரதி (12ஆம் பக்கம் பார்க்க)
வெளியீட்டு விழா
"செந்தமிழ் வளர்த்த செம் மல்கள் நூல் வெளியீட்டு விழா 15 ஆம் திகதி ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணி க்கு நல்லூர் ஆதீனத்தில் திரு. சி. சரவணபவன் (சிற்பி) தலைமையில் நடைபெறும்,
தேர்தல் தீர்மானிக்கட்டும்
அண்மையில் மூன்றுவது சுற்றுப் பேச்சுக்கு கொழும்பு வந்துள்ள எல். ரி. ரி. ஈ. பிர முகரான அன்ரன் பாலசிங் கம் அவர்கள் பத்திரிகைக ளுக்குக் கொடுத்துள்ளபேட்டி, ஜனநாயக வழியை நம்புவோ ருக்கு மிகுந்த நம்பிக்கை தரு
தி, ஜனநாயகம்,
6) ITUD6) வட கிழக்குப் காணப்படும் சுவ "அமைதி, ஜன
ரிய மாற்றமாகத் தெரிகிறது. ஈ. பி. ஆர். எல். எவ் ஆல் ஒட்டப்பட்டுள்ள இச் சுவ ரொட்டிகள், ஆயுதத்தை முன் வைக்காது மக்களை அமைதி, ஜனநாயக வழியில் ஆற்றுப்
வதாய் அமைந்துள்ளது. 'ஏனைய ஆயுதக் குழுக்கள் வன்முறையைக் கைவிட்டால் எமக்கும் ஆயுத நடவடிக்கை களில் ஈடுபடும் உத்தேசம் இருக்கப்போவதில்லை. இயக் கங்களிடையே கருத்து ரீதி யான முரண்பாடுகள் இருந் தாலும், நாம் அவற்றை ஜன நாயக வழியில் தீர்த்துக் கொள்ளலாம் என நம்புகி ருேம்' என்று கூறிய அவர், தமது பிரதிநிதிகள் யார் என்பதை தமிழ் மக்களே ஜன நாயக வழி மூலம் நடை பெறும் தேர்தல் மூலம் தீர் மாணிக்க வேண்டும் என்பதை,
ய வாழ்வு, ஈழ படுத்துவதற்கு இயக்கங்கள் நாம் அங்கீகரிக்கிறுேம் என் ான்ற பதங்கள் முன்வந்துள்ளதையே காட்டு றும் கருத்துத் தெரிவித்துள் து, மகிழ்ச்சிக்கு கிறது. 6/TTT),
கோ தர வாரப் பத்திரி கை –

Page 2
டெக்கு கிழக்கு மான வர்கள் விவசாய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்கு வசதி செய்யுமுகமாக, வவுனி
ஆசிரியர் மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், வெளி நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி யது)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 225/- அரைவருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/-
(இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 60
காசோலோன் அளத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் GóLÁDL "...GoLL " ( New Era Publications Ltd.) Tsar.so, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பணம், விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
118 ஆம் குறுக்குத்தெரு
த. பெ. 122, பாழ்ப்பானம்.
Persons living abroad who are desirous of subscribing to the 'THISAI' are kindly invited to place their subscriptions with the Circulation Manager, New Era Publications Ltd., 118, 4th Cross Street, Jaffna, Sri Lanka and not with any distributor or Agent.
Governing Councillor New Era Publications Ltd.
யாவில் ஒரு விவசாயக்கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இது மிக வரவேற்கத்தக்கதும், விவசா யப்பாட நெறியைக் கற்கவிருக் கும் மாணவர்கட்கு ஒரு வரப் பிரசாதமுமாக அமைகிறது. குண்டசாலைக்குச் செல்வதற்கு வடக்குகிழக்கு தமிழ் மாண வர்கள் எதிர் நோக்கும் அபார கஷ்ட நிலை கருதியே வவுனி விவசாயக்கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது.
இதே போன்று வடக்குக் கிழக்கு மாணவர் எதிர் நோக் கும் இன்னுமொரு கஷ்டநிலை இருக்கிறது. பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலிருந்த ஆங்கிலக் கற்கை நெறி 1986 இல் நிறுத்தப்பட்டு, தமிழ் மாணவர்கள் ஆங்கில ஆசிரிய பயிற்சி நெறிக்கு, மகரகம ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டு வருகிறர்கள்.
பலாலி ஆசிரிய கல்லூரியில் ஆங்கில விசேட பயிற்சி நெறி பலவருடங்க ளாக நடாத்தப்பட்டு வந்துள் ளது என்பதை நாம் எல்லோ
பயிற்சிக்
ரும் அறிவோம். 1986 ஆம் ஆண்டிலேயே இப்பயிற்சி நெறி இடைநிறுத்தப்பட்டமை
மிகக் கவலைக்குரிய விடயமா கும்.
இது எமது கல்விக்கு ஆப்பு வைக்கும் ஒரு கபட நடவடிக் கையாகும் வடகிழக்கில் ஆசி ரியர் தொகை மிக மோசமா கக் குறைந்து வருகிறது. ஒரு மாவட்டத்தில் 83 ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் இருக் கின்றன. பல பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிப்பதில்லை.
ஆகவே முன்பு இருந்தது போன்று ஆங்கில ஆசிரிய பயிற்சி நெறியை நாம் வடக் கில் ஆரம்பிக்க வேண்டும். ஆங்கில பயிலுனர் ஆசிரியர் பயனடைவர் தமிழ்ப் பகுதிப் பாடசாலைகளும் பயனடையும்.
ச. சபா. சுப்பிரமணியம் கொக்குவில்,
LD 'Zon' u860 விற்பனைக் களம் மட்டுந்தானு?
திசை பத்திரிகை குறித்த மனிதநிலை, தெளிவான பார் வை, ஒடுக்கப்படுகின்ற மக்க ளின் சமூக, அரசியல், பொரு
ளாதார குரல் வெளிப்பாடு என்பனபற்றி உள்ளம் பூரிக்கும்
அதேவேளை, சில குறைகளையும் வேண்டியவனுய்
15-09-89 இ 36) இணைதல் ப மேஸ்வரம்பிள்ளை கோட்டை) குறி இயைய மலையக நாட்டில் அடக்க கப்பட்ட நவீன ளாக வாழ்ந்து 6 அவர்கள் குறித்த பற்றி பொதுவ நிதானப்பாதை யும் காட்டப்பட
திசைப் பத்திரி யக மக்களே - தி Låg 44,6n Lorra
மட்டும் La un as கொள்ள எத்தனி பது வெளிப்படை மலையகம்பற்றிய மிகமிகக் குறை சந்தர்ப்பத்தில் மை அடிப்படை மை" என்ற ஒரு நான் அனுப்பிே ஏனுே நீங்கள் பிர
ஐயா, மலேய விடுதலைக்களமாக பயன்படுத்த இ தள், உங்களின் பதிலே எதிர்பார்
திசை எவரை 20. Tisji, g, GIITLDTreg,LI LI வில்லை, என்னெ 呜a,

Page 3
13-10-1989
பாரதப் ஒருவரும் அந் நாட்டின் முதல் பிரதமருமாகிய ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றுண்டு நிறைவைக் குறிக்குமுகமாக, நடைபெற்று வரும் நிகழ்ச்சி களின் ஒரு கட்டமாக, தலை நகர் புது டெல்லியில் ஒரு மாபெரும் விளையாட்டு விழா கடந்தமாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது இப்போட்டி களில் உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரும் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள். இரு நாட் கள் நடைபெற்ற இப்போட் டிகளை இந்திய மத்திய உள் துறை அமைச்சர் பூட்டாசிங், நேரு சர்வதேச விளையாட்ட ரங்கில் தொடக்கிவைத்தார்.
பங்குபற்றிய வீரர்கள் சார் பில் இந்திய வீராங்கனே பி.டி. உஷா உறுதி மொழி வழங் கினர். வழமையாக நடை பெறும் சர்வதேசப் போட்டி களைப் போல இந்தப் போட் டிகளிலும் அமெரிக்கா, ரஷ்யா பிரித்தானியா, மொராக்கோ ஆகிய நாட்டு வீரர்களே முன் னணி வகித்தனர். இரண்டாம் நாளில் நடைபெற்ற ஆண்க ளுக்கான 400 மீற்றர் போட் டியில், முதல் மூன்று இடங் களையும் அமெரிக்க வீரர்களே பெருமளவிற்கு அவர்களின் கை" இப்போட்டிகளில் ஓங்கி யிருந்தது. எனினும், விரல் விட்டு எண்ணக்கூடிய அள வுக்கு இலங்கை, இந்திய வீரர்
நேரு நூ திட ᏧᏂ6lIL ]
es
களும் ஆங்காங்கே திறமைக ளேக் காட்டினர்கள், சில வீரர் களுக்கு அதிர்ச்சி; சில வீரர்க ளுக்கு மகிழ்ச்சி என்று இப் போட்டி எல்லாம் உணர்ச்சி நிறைந்தவையாக இருந்தன.
தட - களப் போட்டிகளில் முக்கியமான ஒன்று ஆண் - பெண் 100 மீற்றர் ஒட்டப் போட்டியாகும்; இதுவே உல &მaზე (ჭa).Jgupn com மனிதரை நிர்ணயிக்கும் ஒரு கருவி.
ஜி. எஸ். சவரிமுத்து
பெண்கள் பகுதியில் எதிர் பார்த்தது போலவே அமெரிக்க வீராங்கனோவ்ளின் ஆஷ்போட், 11, 26 செக்கன்களில் முதலாம் இடத்தைப் பெற்றர் 200 மீற் றர் போட்டியிலும் இவர் 2 ஆம் இடத்தைப் பெற்ருர், ஆண்கள் பகுதியில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 1984, 1988 ஆம் ஆண்டுகளில் ஒலிம் பிக் சாம்பியனும் பல சர்வ
தேச போட்டி பதக்கம்" ബ கார்ல் லூயிசுக் 'அதிர்ச்சி ஏற்ப திரிய நாட்டு 6 பேஜர், லூயிசை ல்ை தோற்கடி முெக்கணில்
சூடினுர் மகிழ் மிதந்த பேஜர் போட்டியிட்டு முதல் வெற்றி ஆணுல் லூயிே சாந்தப்படுத்திக்
· Gay Ga G றேன்; சில ே மேன். இதுதான் தின் இறுதிச்சர்வ அதை மறந்து போகிறது' எ
400 மீற்றர் டும் போட்டியி வின் பற்றிக் மகிழ்ச்சியும், உஷாவுக்கு ஏம திருந்தது. அெ திகளான டேவி
1982 ஆம் ஆண்டு ஜனுதிபதி தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்த் தணுவின் வெற்றிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி உதவியது! ஜே. ஆர் 529 விதமான வாக்குகள் பெற்றமைக்கும், தமிழ் மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்புக்கும் இடையில் ஏதோ ஒரு சதி பின்னணியில் els and . அதை நிகழ்த்துவதில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முக் கியமானவர்களாக இருந்த னர் என்பது கவனத்துக்குரிய o92ullululib.
உள்ளது என்பது,
கூட்டணியும் ஜே. ஆர். உம்
இதை மேலும் நோக்கும் போது இலங்கையின் தேசிய வாதமும் இனவாதமும் என்ற நூலில் வரலாற்றுப் பேராசிரி யரான அரசரட்ணம் பின்வரு LDITU) குறிப்பிட்டுள்ளார். அதாவது கூட்டணியினர் தேர்தலைப் பகிஷ்கரித்தமையா னது ஜே.ஆர். இன் வெற்றிக்கு
வாய்ப்பளித்ததாகும். '
ПО fl. g.). 61 60. п. г.
இவற்றை நாம் சற்றுத்
தெளிவாக விளங்கிக் கொள் வதற்கு, ஜே. ஆர், விகிதாசா ரரீதியாகப் பெற்றுள்ள வாக்கு களை அவதானிப்போம். அன் மைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் ஜே. ஆர் மீது அளவு கடந்த எதிர்ப்புணர்வுகளைக் கொண்டிருந்தார்கள். எனவே இங்கு ஜே. ஆர். 529 வீத மான வாக்குகளைப் பெற்றமை என்பது வட-கிழக்குத் தமிழ்
மக்களின் வாக்குகள் தவிர்ந்த ஏனைய பிரதேச மக்களின் வாக்குகளின் மொத்த எண் GoláGosu967 பிரதிபலிப்பு. எனவே, இங்கு தமிழ் மக்க ளின் வாக்குகள் சேர்க்கப்பட் டிருந்தால் ஜே. ஆர். சிலவேளை 50 விதத்துக்கு o - il lவாக்குகளையே பெற்றிருப்பார் ஏனெனில் ஜே. ஆர். பெற்ற மேலதிக 2.9 விதமான வாக் குகள் என்பது, அளிக்கப்பட்ட வாக்குகளின் தொகையில் தான் தங்கியுள்ளது. தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்க ரிக்காமல் குறைந்தது குமார் பொன்னம்பலத்துக்கு முதலா வது விருப்பத் தெரிவையும் கொப்பேகடுவாவுக்கு இரண்டா வது விருப்பத் தெரிவையும் அளித்திருந்தால், தேசிய அடிப் படையில், வாக்குகளின் விகி தாசாரம் அதிகரித்திருக்கும்; இதல்ை, ஜே. ஆர் பெற்ற 52.9 விதமான வாக்குகள் மொத்தத் தொகையின் 50 வீதத்துக்கு உட்பட்டுத்தான்
அமைந்திருக்கும். எனவே, முதலாவது வாக்கு கணிப்பின் படி எவரும் பெரும்பான்
மையை பெற்றிருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்; அதனுல் இரண்டாவது வாக்கு கணிப்பு நிகழ்ந்திருக்கும். லெவேளை கொப்பேகடுவ ஜனதிபதியாகத் தெரிவு
600 TLD
செய்யப்பட்டிருக்க
தேர்தலுக்கு முன்பு அமிர்த லிங்கத்துக்கும் ஜே. ஆர். க்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்த பின்பே, தேர்தல் பகிஷ்கரிப்பு அறிவிக்கப்பட்டது. எனவே தான் ஜே. ஆர். இன் தேர்தல் வெற்றிக்குக் கூட்டணி பங்கா ளஞய் நடந்துள்ள தோ என்ற சந்தேகம் எழுகிறது.
. Staidd
விவசாய அமை தபோது, அவரி ராக ஒரு தமிழ LIL LLL LIT riħ. 96. அப்பதவிக்கு நி ஆரம்ப காலத்தி காலிக்கு விஜயம் டார். அவருட தாக நியமனம்
லாளரும் சென் செனனுயக்காவி வரவேற்பு அ அவ்வரவேற்பை லாளர் பின்வரு gontrit.
"ஒரு மன்ன பதுபோன்ற வ வேளை டி. எஸ் என்று மக்கள் ளோ என்ற ஐ மனதில் எழுந மக்கள் தாள்பன னர், சிங்கள ம மீது வைத்திரு யும் அபிமானத் உண்மையில் Blun Gaorai??
மேலும் அவ
** affiошағгтшth,
நாபல்
திபெத்தின் யற் தலைவரும் தஞ்சம் புகுந் மான 14 ஆம் வுக்கு 1989 சமாதானத்திற் பரிசு அளிக்கத் பட்டுள்ளது.
இந்நோபல் குலகம் அரசியல் திற்காக பயன் என்றே எண் 6 கின்றது. குறி

ருண்டு போட்டிகள்
ளில் தங்கப்
சான்ற பற்றிக் உம் முறையே
இடத்தையும், 800 மீற்றர் போட்டியில் ஷைனி வில்சன் 2 ஆம் இடத்தையும் பெற்ற னர். ஆண்களில், தடியூன்றிப் பாய்தலில் எலடோ 2 ஆம் இடத்தையும் உயரம் பாய்த லில் அணுவி 3ஆம் இடத்தை தையும் பெற்றனர். மொத்தம் 62 பேர் பங்கு கொண்ட இந்திய குழுவின் நிலை இது
400 மீற்றர் தடைதாண்
ற்றவருமாகிய ஆண், பெண் பிரிவுப் பகுதிக கே, (DU) அந்த எளில் முதல் இடங்களைத் தட் டும் போட்டியில் ஒரு இலங் பட்டது. ஆஸ் டிச் சென்றர்கள் 1988 ஒலிம் ' உளளது: ரர் ஆன்ரேஸ் பிக் போட்டிகளில் அமெரிக் 40 மீற்றர் போட்டியில் 390 0.01 :ெக கக் குழுவில் இடம்பெற முடி ஆவது மீற்றர்வரை 4 ஆம் த்து 10.46 யாமல் போனமை குறித்து இடத்தில் வந்துகொண்டிருந்து வெற்றிவாகை வருந்திய இவர்கள், எதிர்வ வீரர் அமரசேகர. கடைசிக் ஒT ரும் போட்டிகளில் இரட்டைத் கட்டத்தில் 'பாய்ந்து விழுந்து
லூயிசுடன் தங்கம் பெறுவோம் என்று இடத்துக்கு வந்த நான் பெற்ற சவால் விட்டிருக்கிருர்கள். காட்சி கண்கொள்ளாக்காட்சி என்ருர், இந்திய வீராங்கன உஷா, 'ம சொல்லப்படுகிறது. : இம்முறை தடைதாண்ட்ல் மற்றும் மொராக்கோ வீரரும் கொடு போட்டியில் 3 ஆம் இடத் இடைத்துர ஓட்டத்தின் இங்" வற்றி பெறுகி தையே பெற முடிந்தது, குமாகிய செயட் ஒவிற்கு 1500 பள தோற்கி உஷாவும் இப்போட்டிகளை மீற்றர் ஒட்டத்தில் 1 ஆம் இவ்வருடத் ஒரு பகற்கனவாகவே எண்ணி இடத்தைப் பெற்றதையும் தேபேட்டி, மறந்துவிடுவார். இழி': 8: றஸ் ஜக்சன் பெண்களுக் விட்டால் ஆண்களின் 4x400 மீற் கான 200 மீற்றர் போட்டி start. றர் அஞ்சலோட்டப் போட்டி யில் ஆபாரமாக ஓடி, 1ஆம்
யில் அமெரிக்காவுடன் போட் இடம் பெற்றர். த-ை279 டியிட்டு 0.9 செக்கன் வித்தி கார்ல் லூயிஸ், ஆன்ரேஸ், ல் அமெரிக்கா யாசத்தில் இரண்டாம் இடத் பற்றிக் தம்பதிகள், அமரசே தம்பதிகளுக்கு தைப் பெற்ற இந்தியக்குழு, கர ஆகியோருக்கு இப்போட் இந்தியாவின் இப்போட்டிகளை நிச்சயம் டிகள் என்றும் மறக்கமுடியாத ாற்றமும் காத் மறக்காது. இந்திய வீராங்க அனுபவங்களை விட்டுச் சென் மரிக்கத் தம்ப னைகளில் 1500 மீற்றர் போட் றிருக்கும் என்பதில், ஐயமில்லை! ற் பற்றிக் உம் டியில் ருேசா குட்டி 1 ஆம் O
உள்ளிட்ட பல்வேறு (560 ID 'சனங்கள் இப்படிப் பல செனணுயக்கா களை அவரிடம் முறையிட்ட வாருகச் சொல்லும். அவற் குசராக இருந் னர். அப்போது அக்குறைகளை றையெல்லாம் 99 GFDJ GOTLD ITS ன் செயலாள எல்லாம் என்னிடம் கூறு கேட்டுப் பதிவு செய்யுமாறு ர் நியமிக்கப் மாறு டி.எஸ். கூறினர். நானும் சொல்லுவேன். ஆணுல் பவாறு அவர் பின்பு என்னைப் பார்த்து மக் நீ அவர்கள் சொல்வதை யமிக்கப்பட்ட கூறும் குறைகளையெல் எல்லாம் எழுதவேண்டுமென் ல், டி. எஸ். லம் இட்டு எழுதுமாறு பதில்லை. ஆனல் நீ எழுதுவது மேற்கொண் ஆ பணித்தார். போல நடிக்கவேண்டும் பின்பு ன் கூடவே புதி எழுதியவற்றை எல்லாம் குப் பெற்ற செய செயலாளர் என்ற வகை பைக்கூடைக்குள் போடடு
எஸ். இன் ஏமாற்றுவித்தை :
கடவுளும்' குப்பைக்கூடையும்
முர், டி. எஸ். ற்கு அமோக விக்கப்பட்டது. ப்பற்றி செய மாறு வர்ணித்
னுக்கு அளிப் ரவேற்பு, சில ஐக் கடவுள் எண்ணுகிருர்க யம்கூட, எனது தது. அவரை, Eந்து வணங்கி க்கள் அவர் க்கும் அன்பை தையும் கண்டு பிர மித் துப்
ர் கூறுகையில் நீர்ப்பாசனம்
யில் மக்கள் கூறிய பல்வேறு விடயங்களையும் பதிவு செய் தேன். இவ்வாறு அவர்கள் கூறியவற்றையெல்லாம் இர வோடிரவாக ஒழுங்குபடுத்தி, இதற்கென ஒரு கோவையை
யும் தயாரித்தேன். மறுநாள் காலை, அமைச்சரிடம் ویyنقش
CO சுதேசி OD
கோவையைச் சமர்ப்பித்தேன். அப்போது அமைச்சர் என் இனப்பார்த்து ஒர் அரைச் ஒரிப்புச் சிரித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, 69LIL', போடு பார்த்தேன். எனது மனதை உலுக்கும் வகையில் அவர் வாய் திறந்து
விடு' என்று கூறினர்.
ஒருபுறம் இவரை மக்கள் கடவுள் என மதிப்பது; மறு புறம், அவர்களது கோரிக்கை களை இவர் குப்பைக் கூடைக் குள் போடுவது ஆகிய இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள முரண்பாடு, என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது, எனது அரசாங்க சேவையில் இது எனக்கு முதல் அனுபவம் என்று அந்த செயலாளர் தனது சேவைக்கால அனுப வங்கள்பற்றி நினைவு கூர்ந்த ஒரு சமயத்தில் கூறினர்.
எப்படி எல்லாம் இந்த மக் களே, இந்தத் தலைவர்கள் ஏமாற்றி இருக்கிருர்கள்! ()
அரசியல் உள்நோக்கம்
ஆன்மிக அரசி இந்தியாவில் து இருப்பவரு தலாய் லாமா ஆம் ஆண்டின் கான நோபல் தீர்மானிக்கப்
பரிசுகளை மேற் உள்நோக்கத் படுத்துகின்றது னத் தோன்று ப்பாக இடது
சாரி அரசியல் அமைப்புகளைக் கொண்டுள்ள நாடுகளில், அல்லது மேற்குலகத்திற்கு எதிரான அரசியற் போக்கி ஜக் கொண்டுள்ள நாடுகளில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கு இத்தகைய பரிசுகளை வழங்கி, அவர்களை ஊக்குவிக்கும் உள்நோக்கத்து டன்தான், பெருமளவுக்கு நோபல் பரிசு பயன்படுத்தப் படுகின்றது. போலந்தில் தொழிற் சங்கத் தலைவர் வலே
சாவுக்கும், சீனுவுக்கு எதிராக திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவுக்கும் இத்தகைய நோக்கின் அடிப்படையிற் தான் பரிசுகள் வழங்கப்பட் டுள்ளன. தென்னுபிரிக்காவில் இன ஒடுக்கு முறையை எதிர்த்து 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறையிருக்கும் நெல்சன் மண்டேலாவுக்கு இப்பரிசு இது காலவரை வழங் கப்படாததிலிருந்தும் இதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

Page 4
  

Page 5
I 3-10-1989
தயம் தருவோம்
குழந்தைகளுக்கு
முன்னுரை
இந்நூலேப் படித்தேன், உள் ளம் நெகிழ்ந்தேன். குழந் தைகளுக்காக வாழ்ந்த வ. அ. சுகம் லீன்ஸ்கி (1918-1970) அவர்களின் அனுபவ வாழ் வின் ஒவ்வொரு நோக்கும், போக்கும் என் உள்ளத்தில் மாமேதை, அறிவுக்களஞ்சியம், ஏழை மாணவரின் பெருத்தந் ഞഇ (LLDITങ്ങ് தாவீதடிகளின் நினைவைக்கிளறி விட்டது. அவ ரின் நினைவோடு, அவர் மாணவ உலகுக்குச்செய்த அரும்பெரும் பணியோடு இந்நூலில் ஆழ்ந் தேன்.
"இதயம் தருவோம் குழந் தைகளுக்கு' என்ற நூலின் இதயத்தை ஆய்வு செய்து, என் இதய வினுக்களே இதமு டன் கேட்டு நின்றேன். வினுக் களுக்குரிய விடைகளே உங்கள் இதயத்திற்குச் சமர்ப்பிக்கி றேன்.
நீங்கள் இந்நூலே எதற் காகப் படைத்திர்கள்?
ஒரு கிராமத்துப் பள்ளியில் இடம் மாருமல் முப்பத்து மூன்று ஆண்டுகள் நான் ஆற் றிய பணி எனக்குப் பெரிய ஒப்பற்கரிய ஒரு இன்பமாய் இருந்தது. இப்போது பள்ளி யில் போதகர்களுக்கு பணி யாற்றுவோருக்கு, எங்களுக் குப் பின்னுல் பள்ளிக்கு வர விரும்புவர்கட்கு, பத்தாண்டு களுக்கு ஈடான எனது வாழ் வின் ஒரு பெரும் காலத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் e என் இதயத்தை இந்நூல்வடி வில் தந்தேன்.
ஆன்மீகப் பண்புகளில் முதன்மையானது எது?
இன்றைய ஆசிரியர்களில்
இப்பண்பு உள்ளதா?
ஆன்மீகப்பண்புகளில் முதன் மையானதாக குழந்தையின் ஆன்மீக உள்ளத்துக்குள்
நுழைந்து பார்க்கின்றதிறமை குறிப்பிடவேண்டும்.
யைக்
தானும் ஒரு குழந்தையாக இருந்திருக்கிருேம் என்பதை என்றைக்கும் மறவாத ஒருவ ரால்தான், உண்மையான ஆசி ரியராகத் திகழ முடியும். முத ன்  ைம ய ர க அறிவு, படைப்பு, பரஸ்பர மனித உறவுகள் ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குள் அடி யெடுத்து வைக்கிற ஒர் உயி ருள்ள மனிதனே மாணவன் என்பதை, இன்றைய ஆசிரி யர்கள் மறந்து விடுகிருர்கள் இதனுல் இவர்களே வரண்ட ரொட்டிகள்" என்று குழந்தை களும், சிறுவர்களும் அழைக் கிருர்கள்.
குழந்தைப் ப வாழ்வின் αργουώ2
குழந்தைப்ப வாழ்வின் காலமாகும். இ வாழ்க்கைக்கா6
அல்ல, உண்ை
FLDT60, 9, LLD வராத வாழ்க்
ε» (Εναρή αρ4 ளும் பள்ளிக வர் பற்றிச் &oւ02 (Քէջ.090
எங்கள் பள் 6 பகுதியில் ஆறு ār 31 GLf, பேருக்குத் தந் இருவருக்குத் இல்லை தாயும் சாஷா என்ற ளின் தலைவிதி கரமானது. வித் மாபெரும் தேச
வினு எழுப்பியவர்: தாவீதுதாசன்
விடை தந்தவர் வசீலி அலெக்சாந்திரன்
みみの ócmの。 (உக்ரேனியக் குடியரசின் கிராமப் பள்ளிக்கூடத் தன்
போதனேக்கு எவை பற் றிய அறிவு தேவை?
குழந்தையின் அறிவு-அவ னது மனவளர்ச்சி, சிந்தனைத் திறமை அக்கறைகள், ஈடு பாடுகள் ஆற்றல்கள், மனப் போக்குகள், இயற்கை விருப் பங்கள் ஆகியவற்றைப்பற்றிய
அறிவு தேவை. இவை இல் லாமல் போதனை என்பது @iడి.
போதனைக் கலையில் எளி தான விதிகளேத் தருக?
குழந்தைக்கு, அவனைப் பெற்ற அம்மாவைப் போலவே, அன்புக்குரியவராக, பெற்றவ
ராக ஆசிரியர் விளங்கவேண் டும். ஆசிரியர் மீது பள்ளிச் சிறுவன் கொள்கிற விசுவா சம், போதகருக்கும் மாணவ னுக்கும் இடையில் நிலவும் பரஸ்பர நம்பிக்கை, தனது ஆசிரியரிடம் குழந்தை காணு கிற மனிதத்தன்மையின் ஆதர் சம் இவையெல்லாம் போத னைக் கலையில் எளிதான விதி இள்.
6/9/89 அன்று 'கலாசாரமும் பெண்களும்" என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.
இது யாழ். பல்கலைக்கழக பெண்கள் அமைப்பினுல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கில் கலாசாரம் தொடர்பாகப் பல வாதங்கள் எழுந்த போதும், பெண்மை" பற்றியும் சிலரால் பேசப்பட் டதால், "பெண் மை தொடர் பாக சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்.
பெண்கள் இயற்கையா கவே பொறுமை நிறைந்தவர் கள் அன்பு, கருணை போன்ற குணங்களே இயல்பாகவே உடையவர்கள் போன்ற வச
னங்களே நாம் நித்தம் கேட்கி ருேம். அதனை எவ்வளவோ தரம் கேட்டு விட்டதால் அதுவே உண்மையெனவும் நம்புகிறுேம். சிலர் இதற்கு அப்பாலும் சென்று பெண்க ளின் இவ் இயற்கைக் குணந லன்களைச்சுட்டிக் காட்டி பெண்களினது இரண்டாந்தர நிலையை நியாயப்படுத்தவும் முனைகின்றனர். பெண்களது இரண்டாந்தர நிலையை நியா யப்படுத்த அவர்களது உடலி யலேப் (Biology) பயன்படுத் துவது, இதுதான் முதன்மு றையல்ல. சபையில் இருந்த ஒரு விரிவுரையாளர் கூறியது போல், வெள்ளே மேலாதிக்க Guirasih (White Supremacy) எப்படி ஒரு ஆதாரமற்ற தவ
போது (1941. ல்லா வீரரா, பாசிஸ்டுகள் இ யின் கண்களு இவரைக் கொ திரவதைகள் ெ றனர். வித்யா இந்தக் கொ புத்தி பேதலித்
இத்துன்பகரமா
திற்குப் பின்னே கழித்துப் பைய பிரசவத்திற்குப் இறந்து போ வின் தந்தை மடிந்தார். பாசிஸ்டு ஆக் ளிடமிருந்து வி நடந்த சண் இவனது தாய் Liroi. (34,Tai i
மிகுந்த ஆண்டு பண்ணையின் ப யிலிருந்து கோ இவள் தன் பிள் arul, Lily R. J. தாள். அவர்க பிடித்துக் கெ தாய் அவற்)ை
முன கோட்பா L IL LLL LG Jimir, இதுவும் ஒரு LL, 96 G வேறுபாடுகளைக் difference) பெண்களது நிலையை நியாய பவர்களுக்கு, பாக சோசலி வாதிகளின் எடுத்துக்கூற ஆண்களும் உடலியல் ரீதிய பாடுகளைக் ெ லும், அவர்க மனித இனத்ை
உடலியல் வேறு கின்ற போதிலு பெண்மை எ மைகளை ஏற்ப நிர்ப்பந்தமே ஒ வேறுபாடுகள் வது, "Sexual biological but g nce is produce conditioning".
 
 

ை
5
ருவம் மனித σύω φανταση
நவம் மனித மிகமுக்கியமான து எதிர்கால ன தயாரிப்பு DULJINTGOT, L. 9) UT 35T | GOT திரும்பி கை ஆகும்.
ழ்ச்சி துள் αια ( (ρα 6007 சுருக்கமாகக் η 2
ரி இருந்த சிறு பயதுக்குழந்தை இவர்களில் 11 தையர் இல்லை. தந்தையும் இல்லை. வித்யா, இருசிறுவர்க மிகவும் துன்ப யாவின் தந்தை பக்தப் போரின்
பிர்
பாவ்லிஷ் லவர்)
1945) கெரி க இருந்தார். இவரது மனைவி க்கு முன்னுல் டுமையான சித் சய்து கொன் வின் தயாருக்கு டுமைதாளாமல் ந்து விட்டது. ன சம்பவத் ஆறுமாதம் ன் பிறந்தான்.
le. னுள் TഖT போர்முனையில்
கிராமத்தை கிரமிப்பாளர்க டுவிப்பதற்காக டையின்போது
G) SITrá' GAOLÜLILI" என்னும் தாய் துன்பம் களில் கூட்டுப் றவைப் பகுதி ாழி திருடினுள். ளேகளுக்கு காக் ற்றுக் கொடுத் ვიr. Ti, u ால்லுவார்கள். D வறுத்து
கோழிக்கறி என்று கூறி சந் தையில் விற்று வருவாள். கோல்யாவின் கண்களில் தனி மையும், பயமுமே தென்ப படும். கோல்யாவின் தந்தை போரில் வீரமரணம் அடைந் தார் ஆல்ை தாயாரோ ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை நடத்திப் பையனே ஒரேயடி Lunts புறக்கணித்து விட் டாள். அவன் எப்பொழுதும் தரையையே பார்த்துக்கொண் டிருப்பான். எப்போதாவது தான் நிமிர்ந்து பார்ப்பான். இந்தத்துன்பம் இந்த ஆறு வயதுச் சிறுவனின் இதயத்தை முடமாக்கி விடாமல் இருக்க என்ன செய்வது? தாயாருக்கு புத்தி வரவும், அவளது இத யத்தில் மகனைப் பேணுகின்ற உணர்வு தோன்றவும் என்ன LJaუმუ ფუუr@mruth?
பூராவின் தந்தை போரில் கொல்லப்பட்டார். நினைவிழந் ததாயார் மகனின் சிறு சிறு விஷயங்களுக்கும் முரண்டு பிடிக்கையில் அவனத்திருப்தி படுத்த முயற்சி செய்கிருள், யூராவின் தாத்தாவும் அவ னின் விருப்பப்படியே செய்ய
விடுகிருர், இதனுல் அவன் குட்டி இராட்சசனுக மாறி விடக்கூடும், தயாரின் குருட் டுத்தனமான அன்பும், அலட் சியத்தைப் போலவே ஆபத் தானதாகும்.
(இன்னும் பல கதைகள் உண்டு. ஒவ்வொன்றும்
நெஞ்சை உருக்கும் நம் கதை கள் போன்றனவே.)
பெற்றேரின் நடத்தைகள் பிள்ளைகளில் எத்தகைய விளைவைத்தரும்?
மனிதர்களின் இன்ப துன் பங்களைத் தம்முடையவை யாக ஏற்றுக் கொள்கிற பெற் ருேர்கள் உள்ள குடும்பத்தில் குழந்தைகள் அன்பு நிறைந்த வர் ளாயும், மென்மையான வர்களாயும் கனிவு மிக்கவர்க
ள யும் வளர்கிறர்கள். சில பெற்றேர்களிடம் EST GOOTLÜL டும் தன்னலமும், தன்னிச் சைப் போக்குமே LÉ) ill
பெரும் தீமையாகும்.
படிப்பில் தேர்ச்சி பெருத மாணவர்களில் 85 சதவி தத்தினரின் பின் தங்க லுக்கான பிரதான கார 60ογώ 67ώτου) 7
மோசமான ஆரோக்கியமே.
βιβάση σ7όωφ (3σσοταρσαία முடியும்?
தாய், தந்தையர்,
மருத்து வர், ஆசிரியர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இதனைக் குணமாக்கமுடியும்.
போருக்குப் பிந்திய முத லாண்டுகளில் குழந்தை *7 சித்தகைய வியாதிக 6γΤ/Τού பிடிக்கப்பட்டிருந் தனர்?
G நரம்புத்தளர்ச்சிக் கோளாறுக்கு ஆட்பட்டிருந் 597 எனது மாணவர் ஒ
th மனச்சோர்வையும், வாழ் க்கையிலிருந்து விலஇப்பே ஒரு தன்மையையும் ஏற்படுத் தியிருந்தது.
மருத்துவப் போதஆனயின் பிரதான கோட்பாடுகள் 6760),6)/?
1. எளிதில் புண்படத்தக்க குழந்தையின் மன இயக்கத் தைப் பாதுகாப்பது.
2. துயரம் தரத்தக்க எண்
ணங்கள் அனுபவ உணர்ச்சி கள் ஆகியவற்றிலிருந்து குழந் தையின் கவனத்தை பள்ளி வாழ்வின் எல்ல இம் வழிகளிலும் திருப்பி விடுவது; மகிழ்ச்சிகரமான உணர்ச்சிகளை அவர்கள் மன தில் தூண்டி விடுவது.
முறைகளி
3. தன்னை ஒரு நோயாளி யைப்போல நடத்துகிருர்கள் என்று குழந்தை அறிந்து கொள்ளாத விதத்தில், நடந்து கொள்வது.
முடிவுரை:
இதைப்படித்த உங்களுக்கு இந்நூலைத் தேடிப்படிக்க ஆசை எழலாம். சிலர் இந் நூலே முன்பு படித்தும் இருக் கலாம். புதிய உலகமான
குழந்தை உலகை இவ்வேளை யில் காண நாம் ஒவ்வொரு வரும் என்ன செய்யவேண்டு மெனச் சிந்திப்பதுடன், அவ்வு லகை நாடி ஒன்றுபட்ட மனத் துடன் செயல்படுவோம். ()
LT84'ı LILGör அதுபோலவே தவருண கோட் து உடலியல் F (Biological சுட்டிக்காட்டி இரண்டாந்தர பப்படுத்த முனை
இதுதொடர் சப் பெண்நிலை நிலைப்பாட்டை விரும்புகிறேன்.
பெண்களும் பில் சில வேறு கொண்டிருந்தா ள் இருவரும் தச் சேர்ந்த புவர்களிடையே பாடுகள் இருக் ம் ஆண்மை", ன்ற வேற்று நித்துவது சமூக ழிய, பாலியல் அல்ல. அதா difference is ender differed by social
உதாரணமாக பெண்மை யின் இலக்கணங்களில் ஒன்று பெண்கள் உரத்துச் சிரிக்கக் கூடாது. பெண்ணுனவள் அப் படிச் சிரிக்கக்கூடாது என நியாயப்படுத்த எவ்வகையான உடலியல் நியாயங்களும் கிடையாது. ஆனல் அவள் அப்படிச் சிரிக்கக்கூடாது என நிர்ப்பந்திப்பது சமூகப் பெறு Lorr6or Bus (Barr (Social Values). எனவே காலாதிகாலமாக சமூகக் கட்டுப்பாடுகளால் பெண்கள் நடந்து வந்த விதத் தைச் சுட்டிக் காட்டி, அதுவே அவர்களது இயற்கைக் குணம் எனவும் அதுவே பெண்களுக்கு
ஏற்ற பண்பு எனவும் வலியு
றுததுவது தவருனது விஞ் ஞானத்திற்கு முரஞணுனது.
STan (3a விஞ்ஞானப் LITrhao GJ கொண்டவர்கள் இவ்வாருன ஒரு தவறைத் தொடர்ந்து விடுதல் கூடாது. அத்துடன் பாலியல் வேறுபா டுகளே மிகைப்படுத்திக் கூறி இருபாலாரிடையேயும் வேற் றுமைகளை வளர்ப்பதை விடுத்து, மனித இனம் என்ற நோக்கில் சமத்துவத்தை நோக்கிச் செல்வது தான் ஒரு உயரிய கலாசாரத்தை எம்மிடையே ஏற்படுத்தும்.
- σε ΑΤΙ ΤΟ ΠΟΠ

Page 6
s
தமிழ் அழகியல்
சில சிந்தனைகள்
Dமது சிந்தன எஜமானர் கள் இன்றைக்கும் மேல் நாட் டவர்கள்தாம். காலணி ஆதிக் கத்திலிருந்து அரசியல் ரீதி யாக விடுதலை அடைந்துவிட்ட நாம் இன்னமும், நமது அடி மனங்களே இந்த மேலே நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் (0)95mt Göran 65976325).
இன்றைய நவீன இலக்கி யம், கலே குறித்த அழகியற் சிந்தனைகள் யாவும் மேலைநாட் டுச் சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவையாகவே இருந்து வருவது வருந்தத்தக்க ஒன்று.
மேலும் அதி நவீன இலக் கிய முயற்சிகளில் ஈடுபடுகிற வர்கள், தமிழ் மரபிற்கும், மண்ணிற்கும் எந்த விதமான தொடர்புமற்ற உன்னதமான மேலே இலக்கியங்களின் உயி ரற்ற நிழல்களாகவே தங்கள் படைப்புகளைச் செய்கிருர்கள்.
மேலும் நமது தமிழ் மண்ணி விருந்து தோன்றும் இலக்கியப் படைப்புகளை அளக்க நம்மி டம் நமக்கான அழகியல் அளவு கோல்கள் ஏதுமில்லை. இலக்கிய விமர்சனங்களில் ஈடு படும் தமிழ் விமர்சகர்களும் மேல்நாட்டு அழகியல் கோட் பாடுகளைக் கொண்டே நமது
பெரும்பாலான வெற் றிப் படங்களைத் தயாரித்து உலகை ஒரு கலக்குக் கலக் கிக் கொண்டிருக்கும் ஹொலி வூட் நகரின் புகழ், கடந்த இரண்டு மூன்று வருடங்களா கச் சற்று வித்தியாசமாகத் திரும்புகிறது. தொழிலதிபர் கள்படங்களைத் தயாரிப்பதற்கு யூகோஸ்லாவியாவில் உள்ள குருேற்றியாவை நாடுகிருர்கள். யூகோஸ்லாவியாவில் படத் தயாரிப்பிற்கு ஏற்ற எல்லா வகையான செளகரியங்களும் இருக்கிறதாம்.
The Dirty Dozen (Quray டாவது உலக யுத்தம் தொடர் பான சண்டைப் படம்), Sophie's Choice (தடுப்பு முகா மிலிருந்து தப்பிய ஒருவனின் 55 g), Fiddler on the Roof (ரஷ்யாவில் வாழும் யூதர்களின் வாழ்க்கை GODULUILT ப கைப் புலமா க க் கொண்ட கதை) - பெரும் வசூலைக் குவித்த இப்படங்க ளெல்லாம் யூகோஸ்லாவியா a) GBAGBuLL LJL LLIDATA LIL JUL 'IL LGMT .
ஹொலிவூட் டை வி ட் டு ப் படத் தயாரிப்பாளர் வெளி யேறக் காரனம் σΤοήγουΙ . யூகோஸ்லாவிய நாடு முழுவ துமே படப்பிடிப்பிற்குத் தகுந்த இடமென்பது, இத் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாகும், கால வெள்ளத் தையும் கடந்து தலை நிமிர்ந்து நிற்கும் - மத்திய காலத்து
அரண்மனைகள், இஸ்லாமிய நகரங்கள், பல மாரிகளையும்
பணிகாலங்களையும் தாங்கி நூறு வருடங்களுக்கு மேலா கச் சிதைவின்றி இருக்கும் கட் டிடங்கள், அலாதியான இயற்
படைப்புகளே மதிப்பிட்டுக் கொண்டிருக்கிருர்கள்.
மேலே அழகியல் உலகில் பிளேட்டோ, அரிஸ்டாடில் தொடங்கி, கான்ட் ஹெகல், என்று விமர்சன ரீதியான அழ
கியல் மரபு ஒன்று தொட [T[To இழைபோல வந்து கொண்டிருப்பதைக் ፴5IT Gü0ገ" லாம். ஆனுல் தமிழில் இத்த 60), ტ.:LLI அழகியல் ԼՐՄL/
தொடர்ந்த ஒரு ஆற்றெழுக் கான முறைமையில் வந்து கொண்டிருக்கிறதா? நமது மொழி மீதுள்ள பாசத்தின் காரணமாக நாம் நமது தொல் காப்பியம் போன்ற பழந்தமிழ் நூல்களை எடுத்துக்காட்ட நேர லாம், தொல்காப்பியம், நன் னுரல் போன்ற இலக்கண நூல் கள் தமிழ் அழகியலுக்கு நல்ல அஸ்திவாரமாக அமைகின்றன என்ருலுங்கூட, இன்றைய நவீன படைப்புகளுக்கான அளவு கோல்களாக அவை பயன்பட முடியுமா?
கிரகந் தழுவிய ஒரு பண் பாட்டை நெருங்கிக் கொண் டிருக்கும் நாம் இவ்வாறு பேசு
வதை, பண்பாட்டுக் கிணற் றுத் தவளைத்தனம்" என்று சிலர் குற்றஞ்சாட்ட நேர
லாம்.இந்த இடத்தில் ஒன்றை
கைச் சூழல் ஆகியன இந் நாட்டின்சிறப்பியல்புகளாகும்.
எது எப்படியிருப்பினும், ஹொலிவூட் ஸ்ரூடியோக்களை விட்டுப் படத்தயாரிப்பாளர் புலம்பெயர்வதற்கான Lolg
நாம் தெளிவாக் வேண்டும்.
G), Li L u GioTL u நிர்மாணிக்க இ இருக் ம் எல்லா களைச் சார்ந்தவ வர்களின் பண் ணங்களைத் து வெள்ளே நிறம வேண்டும் என் அல்ல. ஒவ்வொ ரும் அவரவர்க தோண்டி தங்க கும் சிறப்பான கூறுகளைக் g2 6ᏍᏪst "1 ᏞᎫ 6Ꮬor | அவற்றை தத் ளாய் அளிக்க ே
இந்தப் பங் பெற வேண்டு வொரு மொழி, டைச் சேர்ந்தவ களது சிறப்பா ளாக அடை ளத்தை இழர் காப்பாற்றிக்கெ யது மிகவும் அ
இந்தி
இதற்கு ஒர இழந்துவிட்ட அ வந்த காலத்ை Lim fágl, LDU L|l) புகளே இன்றைய சத்தில் எடை டியது அவசியம் நவீன இலக்கிய ஒன்ருன "கட்புல ஒரு காலத்தில் ரக் கவிகளாகப்
штен у штiћ јд || காவை விட பணம் தான், ! பதற்கு யூகோ செலவாகிறது.
யூகோஸ்லாவி
பல அனுகூலங்கள்
ஹொலிவூட்டிற்குப்
ரு சினிமா
தான காரணம், யூகோஸ்லா வியாவில் படப்பிடிப்பிற்கான செலவு மிகக் குறைவென்ப தாம். செலவீனங்களைக் குறை க்க ஹொலிவூட் படமுதலா ளிகள் ஹொங் ஹொங், மனுேக்கோ ஆகிய நாடுகளை நாடியதும் உண்டு. ஆணுல்,
இந்நாடுகளுடன் ஒப்பிடும் போது யூகோஸ்லாவியாவில் பணம் அதிகம் செலவா கா
தாம், கலிபோர்னியாவில் படப் பிடிப்பாளர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்குக் குறைந்தது 230 அமெரிக்க டொலர் சம்பளமா கக் கொடுக்க வேண்டும். ஆனுல், யூகோஸ்லாவியாவில் கிழமைக்கு 450 - 550 அமெ ரிக்க டொலர் சம்பளத்துடன் சமாளித்து விடலாம். சோட
(Costume Desigயூகோஸ்லாவியாவில்
னகாரர் ners)
கிழமைக்கு 600 அமெரிக்க டொலர் சம்பளம் வாங்குகி முர்கள். அமெரிக்காவில் சோடனைகாரருக்கு Z , 100 OLIran fibuantib வழங்க வேண்டும். ஒட்டு மொத்த
95 GÓ7GLnrif adfutura தொழிலாளர் தொல்லை நிரம் யூகோஸ்லாவிய சங்க நடவ இடமில்லை. இர னுேர் ஆங்கிலம் இதனுல் ஊட வாகிறது. இா யோக்கள் உண போக்குவரத்து
ஈ. ஆர். திரு
ஆகியவற்றைக் வில் ஏற்பாடு ஹொலிவூட் 4 போல் இழுத்த Lurrub, High RC என்ற படத்தின் ளர் பிறட் வின் 606նպմ), Ժոffւ போல் இங்கு முரண்பாடுகளே கெடுபிடிகளோ 6grř.

16ሻኽL )
13-10-1989
5) G) ġism Girl Girl
டு என்பதை ந்த உலகில் இன, மொழி ர்களும், அவர JTL (6 auai. றந்து ஒரே ாக ஆகிவிட து பொருள் ரு நாட்ட வ ருக்குள்ளேயே ஞக்குள் இருக் பண்பாட்டுக் கண்டெடுத்து, பா ட் டி ற் கு நமது பரிசு து வண்டும்.
எளிப்பு நடை மானுல், ஒவ் இனம், நாட் ர்களும் அவர் ன அம்சங்க ig; é16ðL-lLIsr. து விடாமல் ாள்ள வேண்டி au8шић.
முர்கள். இது குறித்து நாம் சொல்வது ஏதோ பண்டிதத் தனமான ஒன்று என்று குற் றம் சாட்டப்படலாம். நீ கடந்த காலத்தைத் துப்பாக்கி யால் சுடுவாயானல் எதிர் காலம் உன்னே பீரங்கியால் திருப்பிச்சுடும்' என்று கூறு கிருர் ரசூல் கம்சதோவ்.
இன்றைய இலக்கியம் படைக்கும் நவீன இலக்கிய படைப்பாளிகள், புதிய போக் குகளே உண்டாக்க, தம்மைச் சுற்றி வாழும் மக்களை நிறைய படிக்க வேண்டும். மேல் நாட் டுப் புத்தகங்களைக் காட்டி லும், நமது மக்கள் படைப் பாளிகளுக்கு அரிய பாடங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுப் பார்கள், பண்பாட்டு அடை யாளங்களின் வேர்களே, இலக் கியங்களைக் காட்டிலும் மக்க ளின் வாழ்க்கையே சிறப்பா
இதே போன்றுதான் ஐசக் Gu6j6ólasv Grágri ( Issac Beshvis Singer) 6T69) th gas எழுத்தாளர் அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுக ளுக்கு மேலாக வாழ்ந்து வந் தாலும் அவரது எழுத்துக்க ளின் அடிப்படை, தான் ஒரு காலத்தில் இழந்துவிட்ட, இன்று இல்லாமற் போய் விட்ட யூத சமூகங்களைப் பற் றியதாகவே இருக்கிறது.
லத்தீன் அமெரிக்க எழுத் தாளரான நோபல் பரிசு கார் Hun udstifåg isbjøöt (Garcia Marquis ) * 60) Sø6ir griflu லிசப் பண்புகளைக் கொண்டி ருந்த போதிலும் அவற்றின் அடிப்படை, லத்தீன் அமெ ரிக்க நாட்டின் அடிப்படை யைக் கொண்டதாகவே இருக் கிறது.
வங்காளச் சினிமா மேதை
UGOT T கக் காப்பாற்றி வருகிறது. : ரேயின் சினிமா, வோல்லே சொயின்கா (Wole ' நாட்டுத் திரைப்படக் கோட்பாடுகளுக்குள் அமைந் ளவுக்கு நாம் Soyinka) எனும ஆபிரிக்க திருந்தாலும் அவற்றின் ல்லது கடந்து நாட்டுக் கவிஞனும் நாடகாசி சாராம்சம் வங்க மண்ணையே தத் திரும்பிப் ரியனும் தனது நாடகங்களை சார்ந்திருக்கிறது.
' * நமக்கென்ருெரு அழகியல் புதிய வெளிச் அரங்கேற்ற D ஏன் உருவாகவில்லை ? நமது பாட வேண் ருர் ஆகுல் அவரது "-" மண்ணுக்கும் மக்களுக்கும் விசு இன்றைய களின் அடிப்ப-ை அவரது வாசமான கலையும், இலக்கிய உத்திகளுள் சொந்த மண்ணுன நைஜீரியா மும் பெருகாததே இதற்கான க் கவிதையை வுக்கே உரிய சிறப்பான மரபு காரணமாக gods (5Gunnr 2 தமிழில் சித்தி களின் அடிப்படையிலேயே
பாடியிருக்கி அமைந்திருக்கிறது. நன்றி: மண் ()
ால் அமெரிக் வெளிநாட்டில் படமாக்கு யூகோஸ்லாவியாவில் ஜட்றன் அரைப்பங்கு வது கஷ்டமான விவகார என்ற ஸ்ரூடியோ, வெளிநாட் படம் தயாரிப் மென்ருலும் ஒருவர் பூனக்கு டவர்களின் படங்களைத் தயா ஸ்லாவியாவில் மணி கட்டினுல் போதும் ரிப்பதனுல் வருடமொன்றுக் இன்றும் இயேட்டர்களில் குச் சுமார் 15 மில்லியன் அமெ யாவில் வேறு கூட்டம் படு பயங்கரமாக
ரும் உண்டாம்.
Guotujäägub Enter The Dra
போட்டியாக
ராஜ்ஜியம்
வில் சினிமாத் சங்கங்களின் பவும் உண்டு. ரவில் தொழிற் டிக்கைகளுக்கே ங்கு அநேகமா பேசுகிருர்கள். ாட்டம் இலகு ங்குள்ள ஸ்ரூடி வு இருப்பிடம், ஒழுங்குகள்
ருச்செல்வம்
குறைந்த செல
செய்கின்றன. ஸ்ரூடியோக்கள் நடிப்பு இல்லை bad To China ன் தயாரிப்பா றப், "ரஷ்யா நாடுகளையும்
தத்துவார்த்த Timur, ffrirønnrásáš
இல்லை" என்
gon என்ற கராட்டிப் படத்தை ஹொங் ஹொங்கில் தயா ரித்த பிறகு, சுமார் 30 படங் கள் வரை அங்கு தயாரிக்கப் Li Gaiterar,
ரிக்க டொலர்களை இலாபமா கப் பெறுகிறது. ஜட்ருன் ஸ்ரூ ц4.Gшт, அமெரிக்கப்படங்களைத் தயாரிக்கும் இங்கிலாந்தில் உள்ள பைன்வூட் ஸ்ரூடியோ வுக்குச் சமமானது என்பது, சினிமா உலகில் நிலவும் கருத் தாகும். ஸ்ரூடியோவுக்கு உபகரணங்களை வாங்குவதற்கு வருடமொன்றுக்கு 300,000 அமெரிக்க டொலர்களை ஜட் முன் செலவு செய்கிறது.
ஐரோப்பிய சினிமா உலகில் மார்க்கட்டைப் பிடித்திருக்கும் குருேற்றியா, எதிர்காலத்தில் ஹொலிவூட்டின் செல்வாக்கை வீழ்த்தி விடலாம்.
pഞU
நி
எட்டிப்பார்த்தபோது
அஞ்சினேன்! υ36ύ σ6)/(τιόν
உனேயொழிக்கப்
பாடுபட்டேன் தோற்றேன்! ஆனல்
56ανα
6ΤόότβΟΤά கடவைகளிலும்
காவற்கூடங்களிலும் காத்து வருகிருய்
– Gon. L. D

Page 7
13-10-1989
திை
சனி பிடித்த தமிழர்கள்
ஒவ்வொரு நோன்பும் நோக்குடையது நோக்கின்றி நோன்பிருப்போர் இல்லே நோக்கை அடையாத நோன்பும் இலலே நோக்கின்றி நோன்பிருந்தால் நோற்பவரில்
பிழை நோக்கை அடையாத நோன்பிருந்தால்
நோற்றலில் பிழை.
புரட்டாதி மாதம் இது சனிக்கு நம் சைவர்கள் நோன்பிருக்கும் மாதம் ஒருநேர உணவை ஒழித்து, பின்னர்
சாப்பிடும்போது ஒன்பது நேர உணவை ஒரேநேரத்தில் விழுங்கி
வைக்கும் சனிக்கு விரதம் பூணும் சைவ விரதிகள்
மாதம் இது
சனியிலிருந்து விடுதலைபெற முயல்பவன் தமிழன் சனியை விரட்டப்போய், நோற்றல் பிழையால் சனியின் பிடிப்புள் இன்னும் இன்னும் வீழ்ந்தனன் எச்சில் கையால் காக்கை கலையாது சனிக்கு விரதமா? காகத்துக்கு பருக்கை வைக்காது சனிக்கு விரதமா?
காக்கை ஒன்று கூடலின் சின்னம் காக்கை சண்டை பிடிக்கக் கூடாது சண்டை பிடித்தால் அவ்விடத்தில் தண்ணிர் தெளி அவற்றை சமாதானம் பிடித்து வை!
தண்ணிர் தெளிக்கவும் சமாதானம் பிடிக்கவும் தைரியம் இல்லாத நாம் எச்சில் கையால் காக்கை கலைக்காத நாம் ஒரேநேர உணவை ஒழித்து ஒன்பது பங்கை ஒரேநேரத்தில் விழுங்கி வைக்கும் நாம் சத்தியாக்கிரகம் செய்யப்போய், நோற்றல்
பிழையால் எல்லாக் கிரகதோஷங்களேயும் கட்டிக்கொண்ட O எள்ளுச் சட்டிகளோடு எங்கே ധ്രീ எள்ளும் கொள்ளும் எமக்குள் வெடிக்க எல்லாக்கிரகங்களும் மூலேக்கொன்ருய்
மாறிக்கிடக்க எந்தக் கலி விலக, இந்த விரதமோ?
- துவிஜன்
σ76όΤαοί ό ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல் நம்பிக்கையும் முடிவும் சொல்லக்கூடிய வார்த்தைகள் இல்லை.
இரவு, இரவினுல் அதிகாரமிடப்பட்ட பகல் நாளே காலேயில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் Ꮿ5Ꮫ0ᎢᏛy ᏯᏱᏛᎢ தம் அர்த்தத்தை இழந்தவைதான்
இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு துப்பாக்கி நீட்டப்படும் போது ஒரு மெல்லிய பூ நுனியில் உட்காரக் கூடிய வண்ணத்துப் பூச்சியின் கனவு எனக்கு சம்பந்தமற்ற ஒரு சம்பவிப்பு மட்டுமே
நான் மனிதனுய் வாழும் முயற்சியில் பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன். எனக்கு பகலால் உருவமைக்கப்பட்ட அழகிய
30.070))/7(Ο 2.07073).
- சி. சிவரமணி D
வழிநெடுகிலும் உதிர்ந்து கொண்டிருக்கிறது at UG) எரிகிறஏன் சிகரெட்டில் இருந்து. கிண்ணத்தைத் தவறவிட்டு சிதைவின் முழுமையுணராது அழுத்தமற்ற பாதப் பதிவுகளுடன் நகர்கிறது வாலிபம்,
- மு. இ. அ. ஜபார்
தி. 1.9
8.989 இதழ்கள் யான "ஈழத்துத் கதைகளும் பிரச்சினையும் எ சம்பந்தமாகப் பி துக்களைத் தெரிவ கிறேன்.
தாங்கள் மறு துள்ள அக்கட்டு ஒரு கருத்தரங்கி பட்டபோது அது யாகச் செவிமடு பினை நான் பெறு Gr சஞ்சின் (@) au Gyfunrador GBL வந்த காரணத்த டுரை பற்றி அதி கொள்ள நேரவி இப்போது, நடு பத்திரிகையாகக் திசை யில் அது செய்யப்பட்டிருப் தவருண கணிப்பு பத் திரும்பச் அவற்றை முனைப்புத் தென் அதுபற்றி என் இலக்கிய உலகின் விழைகின்றேன். பத்திரிகாதர்மம் களம் தருவிர்க றேன்.
(அ) "அந்நியம கள் - கண்மூ தேசிய ஒருமை.
மாயையில் ஈழ, கிய உலகு மூ வேளையில் (1975
தன் மூலம் அப்
இலங்கை
களிற் LUGADOU) 'மாபெரும்
ளாகவும் தாா தெல்லாவற்றை ரும் all. தான் கருதுகிரு னும் அப்படித் கிருர் போலிருச் னும் சமூகந்தந் துரையாடலுக்கு கொடுக்கப்பட்ட இல் கட்டுரை வி பதினுன்கு மாத பின்பு - சஞ்சின் வந்து ஒன்பது பின்பு- வலு ஆ மையை நிலை வேண்டுமென்று அவரின் உண் விநோதமாயிரு பதை, முதலில் ஆகவேண்டும்.
அ) அந்நியமா கள் கதையில் UII SSG இ எனது குற்றச் னுே அது சிறு கட்டுரையல்ல சொல்கிருர்,
Fflurrgot ultri கதையில் வெளி ungfr? Flo45s கள் பற்றிய ரில் பதிலளிக்ை பத்திரிகையில் சாந்தன் பின்ன ஞர் : "சமகால மொழியைச் சே போராட்டம், ணங்கள், முன கங்கள், அகப் கள் இவைபற்.

89 மற்றும் ჩესტ () იყ6)f]
தேசிய இனப் ன்ற கட்டுரை ன்வரும் கருத் க்க விரும்பு
ரசுரம் செய் ரை முதலில் ல் படிக்கப் னை முழுமை க்கும் வாய்ப்
கையொன்றில் ாது - அதில் ால் - அக்கட் கம் அக்கறை ல்லே. ஆனல் நிலை பேணும் கருதப்படும் மறு பிரசுரம் ப த லும், களைத் திரும் சொல்லி மெய்ப்பிக்கும் படுவதாலும் கருத்துக்களே முன் வைக்க தயவு செய்து பேணி ஏற்ற ளென நம்புகி
GOT AD GÄST GOLD டித்தனமான ப்பாடு என்ற த்தமிழ் இலக் ழ்கிக் கிடந்த 1) வெளியான போது பலத்த
எழுத்தாளர் h தம்மை LGDLL'Urr6f235 ங்கள் எழுதுவ பும் மாபெ புகளாகவும்" ர்கள் 1: சாந்த தான் கருது கிறது. சாந்த திருந்த -கலந் நேர ங் - கருத்தரங் I nirgħaj595 LIL u L ' (5), ங்கள் சென்ற
மாதங்களின் றுதலாக உண் நாட் டிவிட வந்துள்ள மை நாட்டம்" க் கிற தென் சொல்லியே
og s.ss sion LD
ge fl LI nr. G07 ல்லையென்பதுே Frrl G. FITsiig, கதையேயன்றி என்று, பதில் ரப்படியானுல். வையைச் சிறு ப்படுத்த முடி ல இலக்கியங் கள்வித்தொட யில், ஈழமுரசு ( 16-8-1987), ருமாறு சொன் மென்ற அடை ர்த்திருப்பதால் அதன் பரிமா ப்புக்கள், தாக் புறக் காரணி நிய தெளிவு
கண்டனங்களுக்குள் ளா ன து. அக்கதையையும் அது கூறிய உண்மையையும் எதிர்கொள் ளத் திராணியற்று அதனை மறுதலிக்கப் பல்வேறு கார ணங்களைத் தேடியோர் கடை சியில் கண்டு பிடித்த பலவீ னமான ஒரு வாதத்தையே கட்டுரையாசிரியர் இப்போதும் வலியுறுத்துவது வருந்து தற்கு ரியது. கொழும்பில் தமிழர் குடியேற்றமும் திருகோணமலை யில் சிங்களவர் குடியேற்றமும் ஒப்பிட முடியாதவை என்பதை இன்னமுமா கூறிக் கொண்டி ருக்க முடியும்? மேலும், அந் நியமான உண்மைகள் சிறுக
தையேயன்றி கட்டுரையல்ல.
சாந்தன்
(ஆ) எழுதப்பட்ட அத்தியா
யங்கள் -குறுநாவலில் சொல் லப்படும் கருத்துத் தொடர் பாக இரண்டக நிலை எனக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறர். பிரச்சினைக்கான தீர்வை இரண் டிலொரு வழிமூலம் அடைய முடியும் என்பது எப்படி இரண் டக நிலையாகும் என்பது புரிய வில்லை. (உண்மையில், அது ஒரு வழியே).
(இ) மனிதர்களும் மனிதர் களும் - பற்றிக் குறிப்பிடு கையில் ஒருவகைச் செயற் கைத்தனமும் பிழையான நோக்கு நிலையும் காணப்படு கின்றன என மொட்டையாக
நிறுத்திக் கொள்கிருர், "எந்த
அவசியமாகிறது. சாந் தன் இங்கு சொல்லும் தெளிவு - பார்வைதான் இச்சிறுகதை
றேன்.
மேலும் " கண்மூடித்தன மான தேசிய ஒருமைப்பாடு மாயையில் ஈழத்தமிழ் இலக்கிய
உலகு மூழ்கிக்கிடந்த வேளை Lo)6)** சஞ்சிகையொன்றில் லெளிவந்து வகுப்பு வாதக் கதை' என (முற்போக்கா
ளர்களால்) முத்திரை குத்தப் பட்ட அக்கதை, அதன்பின் னர் சாந்தன் வெளியிட்ட நான்கு சிறுகதைத் தொகுப்பு களிலும் இடம்பெருததன் மர்மம்' என்ன? இந்த மர் மத்தை அவிழ்ப்பது 'மாயை யில் மூழ்காத' சாந்தனுக்கும் நன்மை பயக்காது.
O 9. Gug JITFII
ஆ) கொம்யூனிஸ்ற் এ#L".69 உறுப்பினனுகவுள்ள எழுதப் பட்ட அத்தியாயங்கள் குறுநா
வலின் கதாநாயகன், "நான் தனிநாட்டுக்கும் மாறில்லை; ஐக்கிய இலங்கைக்கும் எதி ரில்லை' என்றே சொல்கிருன். பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு வழியைத்தான் அவன் சொல் லியிருக்க வேண்டும், ஆணுல் அவனே இரண்டு வழிகளையும் சொல்கிருன் கொம்யூனிஸ்ற் கட்சி உண்மையில் தனிநாட் டுக்கு எதிரானது; பிரதேச சுயாட்சிதான் JP,9539/60)L-VL) கொள்கை ஆணுல் நெருக்கடி தீவிரமடைந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்ப
ጨ160) $'é செயற்கைத் தனம்? சரியான நோக்கு நிலை எது?
(ஈ) தேசிய இனப்பிரச்சினை யைக் கருவாகக் கொண்ட என் கதைகள் பலவற்றைக் கட்டுரையாளர் குறிப்பிடா மலே விட்டிருக்கிருர், நல்ல வற்றையும் அல்லவற்றையும் விமர்சிக்கும் பாங்கு காட்டும் கட்டுரையில் அக்கதைகள் கவ னம் பெருது போனமை எப்
படி?
(முளகள் தொகுதியில் இடம் பெற்ற இடையில் ஒரு இருபது வருஷம்", "கிருஷ்ணன் தூது" தொகுதியில் இடம் பெற்ற தமிழன் , 76 ல் ஒரு விடு முறைநாளில், சமர் சஞ்சி வெளியான ஒரு விருந்தின் முடிவு போன்ற வற்றை இவ்வாறு விடுபட்ட வற்றிற்கு உதாரணங்களாகக் கூறலாம்.)
604ш9d)
(உ) தேசிய இனப் பிரச்சினைக் களத்தில், 1974லிலிருந்து இன் றுவரை பிரக்ஞை பூர்வமான, தொடர்ந்த, ஆக்கங்களைப் படைத்த செயற்பாடுகள் பற்றிக் கவனிப்பை மறுக்க முனைவது நியாயமாகாது.
விவேகம், விரிந்த பார்வை விமர்சன நேர்மை GT σύ7 L | வற்றை முக்கியத்துவப்படுத்து வதன் மூலமே, தரமான விமர் சனங்களையும் அணுகுமுறைக ளேயும் உருவாக்குதல் சாத்தி யமாகும் என்று படுகிறது. ()
எதிர்வினைகள்
GOL I ITO வற்புறுத்தியது தமிழ்ப்பகுதிகளில் அவற்றை அது வற்புறுத்த
வில்லை - தமிழ் மக்கள் மத்தி யில் எதிர்ப்பு ஏற்படுமென்ப
தால், மேலும் இக்கட்சி தமிழ்ப் போராளிகளை தென் னிலங்கையில் "பயங்கரவாதி
கள்' (திரஸ்தவாதி) என்றும், தமிழ்ப்பகுதிகளில் "விடுதலைப் போராளிகள்' என்றும் குறிப் பிடும் இரட்டை நிலையையும் கையாண்டு வந்தது. இது போன்ற முரண்நிலேயே, இக் கதாநாயகனின் கூற்றிலும் வெளிப்படுகிறது.
இ) மனிதர்களும் மனிதர்களும் கதையில் இனக்கலவரச் சூழல் மேலோட்டமாகவே சொல் லப்படுகிறது; தாக்கமானதாக அது அமையவில்லை. ஆசிரியர் எதற்கு அழுத்தங்கொடுக்கி முர் என்பதும் தெளிவாயில்லை. ரக்ஸிக்காரச் சிங்களவர்(கார்க் கதவில் கதாநாயகனின் கைவி ரல் நசிந்ததற்குக்) காட்டும் இரக்க உணர்வையும், ரயிலில் சிற்பிடிக்க அந்தரப்படும் தமி ழர்களின் செயல்களையும் ஆசி ரியர் எதனுடன் சமப்படுத்த முயல்கிருர்? இனக்கலவர நிகழ்வுகளுடனு?!! பதட்டம் நிலவும் சூழலில், காலையில் ரயி லேப் பிடிக்கச் செல்லவேண் டிய அந்தரத்தில், மீன்தொட் டியிலும் பூஞ்செடியிலும் கதாநாயகன் காடடும் கரிசனே செயற்கையில்லையா? கதையின் இறுதிப்பகுதியில் ரயில் புறப் படுவதற்குரிய மணி அடித்ததும் பின்வரும் பகுதிகள் தரப்பட் டுள்ளன:
"கதிரமலையானே, பத்திர மாக் கொண்டுபோய்ச்சேர்த்து
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 8
திை
சிறுகதைப் போட்டி ஆறுதல்பரிசுக்கதை
- 2 --
இன்று எப்படியும் லேபிற றிக்குப் போக வேணும். புத்தகங்கள் வாசிச்சு முடிஞ் சுது. மாத்த வேணும் கலைம களில் பாலகுமாரனின் குறு நாவல் ஒன்று வந்திருப்பதாக ராமன் சொன்னவன். அதைப் பார்த்திட வேணும்.
பாலகுமாரன்தான் எப்படி எழுதிருன், மனித உணர்வுகளை எப்படித்தான் புரிந்து உணர்வு பூர்வமாக சிந்தித்து sol Gisa GDD to tı? லேயே அவன் ஆக்கங்களை யெல்லாம் சேகரிக்கத்தான் வேணும்.
ராமன், சிறி வாறனென்று
சொன்னவங்கள், எதற்கும் போய் இன்னுெருதரம் நினை வூட்ட வேணும். அவங்களே
யும் கூட்டிக் கொண்டு லேபிற றிக்கு போக வேணும். அப்ப தான் ஏதாவது விசேசமா, ஜோக்கா, விரும்பியதா வாசித்தால் உடனே காட்ட லாம், மகிழலாம். வாசித்தது
களும் நினைவிருக்க அதுவு மொரு வழிபோல.
அன்றும், இயற்கை மிகவும் புரிந்துணர்வுள்ள ஒரு தீர்க்க தரிசி, ஏனெனில் கண் தன் பார்வையை இழக்குமென்று தெரிந்து மூக்குக்கண்ணுடி
பூட்டில்லாப் பூட்டு
ஞாயிற்றுக்கிழமை எல்லாப் பத்திரிகையும் விசேசமாயிருக் கும். எல்லாம் பார்த்து முடிக்க நிறையநேரம் எடுக்கும். என் ஆக்கங்கள் வந்திருக்குமோ தெரியேல்லை அனுப்பி எவ்வ
ளவு நாளாகுது. சிலவேளை இன்றைக்கு வந்திருக்கும். வந்திருந்தால் .
இப்படி எத்தனை ஞாயிறு காத்திருந்தாச்சு, ஏன் போடா யினமாம்? தேடித் தேடிக் கண்ணும் பூத்திடுச்சு, தரமில் லேயோ? அப்பிடித்தான் இருக்க வேணும். வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு. எத்தனையென்று வாசிக்கி றது எவ்வளவு நாளைக்கென்று
கொண்டேயிருக்க வேணும்? நானும் எழுதினலென்ன? நூறு கதை வாசித்தால் ஒரு கதை எழுதலாமாம். யாரோ சொன்னதுநினைவாயிருக்கிறது.
எழுதினதால ஒரு நன்மை. இந்த முறை யாருடைய சிறு கதை, இந்த முறை யாருடைய சிறுகதை என்று பார்க்கத் தூண்டுது. இதிலென்ன வித்தி
யாசம், இதிலென்ன ஐடியா என்று பார்க்க, வாசிக்கத் தூண்டுது. எது எப்படியாயி
னும் வாசிப்பதில் ஒரு நிறைவு, சந்தேகம்.
திரும்பவும் என் மனம் அங்கலாய்க்கிறது. ஏன் என் னுடைய கதைகள் பிரசுரிக் கப்படுவதில்லை? இன்னும் சில நாள் பொறுத்தும் வரலாம் தானே என்று எனக்கு நானே சொல்லியும் ஒரு ஆறுதல், அந்த ஆறுதலால் தானே தொடருகிறது என் முயற்சி.
மற்றப் பத்திரிகைகள், சஞ்சி கைகளில் வாறகதைகள் மாதி ரித்தான் எழுதி அனுப்பினேன். அது தானே . எல்லாரும் ஒரே மாதிரி ஏன் எழுதவே ணுமென்று நினைக்கிறர்களோ? வித்தியாசமாக .
வித்தியாசமாகச் சிந்தித்து, வித்தியாசமாக எழுத வேணும் என்று விரும்புகிறர்கள் போல. யாராவது எழுதுகிறவர்களை ஒரு தரம் சந்திச்சுக் கதைக்க வேணும் எதற்கும் இன்றைக்கு லேபிறறிக்கு போவம், பிறகு
பாவிக்க வசதியாய் காதுகளே
கண் மட்டத்தில் வைத்துள் ளது, என்ருெருவர் எழுதியி (5,55 тiћ.
அந்தச் சம்பவத்தை அன்றி லிருந்து இன்றுவரை எத்தனை பேருக்குச் சொல்லியிருப்பேன். இந்தச் சிந்தனே எழுதியவருக்கு எப்படி வந்தது? அப்படிச் சிந் தனே மற்றவைக்கு ஏன் வரா தாம்? ம். இதை இன்னும் எத்தனை பேருக்கு சொல்லு வேனுே?
0 ந. பாாத்திபன் 0
சிலநேரங்களில் ஒருவருக்கே திரும்பத் திரும்பச் சொல்லி, போதும் அறுக்காதே என்று என் நண்பர்கள் எத்தனை தரம் என்னிடம் சொல்லியிருப்பர்.
அப்படி அவங்கள் சொல்லி யும் ஏன் நான் திரும்பவும் சொல்கிறேன்? அதற்கும் கார GOOTLÁGib Gajmr LD 65) áåða).
உலகத்திலே பெரிய முட் டாள், தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லா மல் வாழ்ந்து, இறந்தவனும், இதை வாசித்த நாளிலிருந்து முட்டாள் பட்டத்திலிருந்து தப்ப, நான் எடுத்த முயற்சி என்னை அறுவை காரணுக்கி விட்டது.
ஏன் இவர்கள் இன்னும் வர வில்லை? நேரமும் போகுது. GLITIOLLITIfa,GSTTP 6taotä குள்ளது போல் சிந்தனை அவர் களுக்கில்லையோ? நானே, போனுல் தான் நேரத்திற்குக் கூட்டிக் கொண்டு போகலாம்.
ராமன் வீட்டிலேயே சிறியும் வந்து நிற்பான் என் முடிவு சரியானது.இருவரும் ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தார் கள். என்ன தான் அப்படிக் கதையோ . P
என்னையும் அம்மா அடிக்கடி கேட்பா என்னதான் அப்பி டிக் கதையோ?
என்னவோ கதை கதைத் துக் கொண்டே இருக்கலாம் போல, பசி தெரியாமல், ஆமி வர நாய் குலைத்தது கேட்கா மல், யாராவது விலத்திப்
போனுலும் ஆ தெரியாமல், என்
ஒரே புரிந்துை கள், சிந்தனைய கொள்கையுடை வமுடையவர்கள் லாம். விடிய வி வாக கதைக்கல
'நாலு விசய படுத்தி, நல்ல பழக்கி விடுே நினைத்தால் வராது போல. ளேயாவது லே என்று நீங்கள் நான் என்ன ெ
நான் சீண்டிய களைத் து: முயற்சி.
எடேய் இப் பது பத்துப் பிறகுதான் வீர ரன் வரும்'
ஒவ்வொன்றுக் @୯୬ 95mt Dr GOOTLb é கொள்ளப் பழகி
ஏன் மச்சர் உள்ளூர்ப் இல்லை, வேறு கிடைக்காதோ ஏன்ரா p(D g-րrւն)" ".
என்னதான் கேட்டு நான் இன்றைய சூழ்ந் லேபிறறியில் மு. ஈடுபாடு கொண் ளில் மூழ்கிக் க முடியா நிலை
நக்கிற நா கென்ன இ6 என்ற நிலையில் அட லேபிறறிை தும் அவங்கள் நிற்பவர்களையா எந்த நேரத்தி கும் யாருக்கு
அவர்களும் 4 புத்தகங்கள் 6 கள். கற்பனை களித்திருக்காது நடைமுறைப் கொண்ட சிறு ப்பு, ரசனை : தால், எனக்கு பிடித்த அந்தப் (30036рmты "ш шот, றேன்.
துப்பறியும் திகிலில் கலந்து Li2Oruroor, 260 களில் சிலபேர். மையின் விருப் தான்.
ஜானகிராம விடினும் ராே ரைத் தெரிய குறைவு ல தமா? LITri 4 கேட்டுவிட்டு ப பிரபாகரைத் களுக்கென்று ld di Guaria, a -9|ւնւսւգ--
எந்தப் புத்த லும் தொங் ருப்பது அரை படங்களுடன், தலையங்கங்களு கதைகளே. வா இடைக்காரர் என்ன செய்ய
 

3-0-989
r un Gp GöTI) ன கதையோ
ார்வுடையவர் GO) LLLIG UTGITT
வர்கள், ஆர் கதைக்க டிய, இரவிர
TLD .
ம் தெரியப் பழக்கத்தைப் என்று b. óf ஆமோ எங்க பிறறிக்காவது நினைத்தால், ய்வது" -
ாவது அவர் னக்கழைக்கும்
நேரம் ஒன் பத்தரைக்குப் கேசரி, தினக
கும் ஏதாவது ாட்டி தப்பிக் la)L’GLfrLb.
ன் அதுவ)ை பத்திரிகைகள் புத்தகங்கள் லேபிறறியில்
நொண்டிச்
இடைக்கேள்வி கதைத்தாலும் இல தடுக்குது. }(ԼՔ மனதாய் டு, விசயங்க லந்து நிற்க
ய்க்கு செக் லிங்கமென்ன இராணுவம் யே கொளுத் ஆலபிறறிக்குள் விடுவாங்கள் ܬܵܐ-rg 5Lܘ ܝ 5 G) - հայմ -
ரற்கனவே சில டுத்திருக்கிருர் யில் மூழ்கிக் அன்ருட
பிரச்சினைகள் தைத் தொகு ஒன்று
ஏற்கனவே
புத்தகத்தை
Luntrifási, GG)
நாவல்களின் சில பேர். கற் ரஞ்சக நாவல் பெரும்பான் பங்கள் இவை
எத் தெரியா ஐந்திரக் குமா தோர் மிகக் ச. ராமாமிர் от т. என்று ட்டுக்கோட்டை தெரியுமா உங் என்னைக் கேட்டு Llu Gol) rif. 495 Talboth
даоц зоћ
கொண்டி நிர்வாணப் ஆறேழு வசன Lன் உள்ள ஈகர் விருப்பம். தெரிவு. நாம் )rLib,..., ...?
assi த்ெ
எத்தனை நாள் கொதித்த மனத்துடன் இவற்றை எல் லாம் அலசி, ஆராய்ந்து. கதைத்துப் பிரயோசனம் இல்லை என்ற நிலை,
Lošāór
Liri alb
போவமா?' என்று நண் பர்கள் கேட்டதும், என் வீட் டில் நான் திருப்பிக் கொடுக்க வைத்த புத்தக நினைவு வரு கிறது, போகும் பாதையில் எடுக்கலாமென்றபடி வீடு நோக்கி நண்பர்களுடன் நான்.
சயிக்கிளைத் கேற்றடியில் பூட்டிவிட்டு வீ ட் டு க் குள் போகிறேன். முன் கதவைத் திறந்ததும் அக்காவின்
στι (5)
மாத மகன். நித்திரை முடித்து எழுந்திருக்கிருன் நித்திரை மயக்கம் கண்களிலிருக்கிறது. ஒரு வகை எரிச்சல் போல
விட்டுக்குள் ஒருத்தரையும் காணவில்லை. எங்கே போயி ருப்பார்கள்? குழந்தை வீட்டி னுள் படுத்திருந்ததால் கன தூரம் போயிருக்க மாட்டார் கள்
அம்மா. அம்மோய் '
குசினிக்குள்ளிருந்து அம்மா குரல் கொடுக்கிரு ஏன் சத்தம் போடுகிருப் பிள்ளே
படுத்திருக்கிருன்'
'இப்ப எழும்பிவிட்டான். ஏன் அக்கா எங்கே?'
'கோயிலுக்குப் GB untu 92 " டாள். இப்ப வந்திடுவாள். அவன் உடனே எழும்பிவிட் டான். நீ கொஞ்சத்திற்கு வச்சிரு'
'நான் லேபிறறிக்கு போக வேணும்" நண்பர்கள் வேறு வெளியில் நிற்கிருர்கள் என்ற அவசரத்தில் புத்தகத்தைத் தேடுகிறேன். என் அறைக் குள் பார்த்துக் என்று திரும்பும் போது குழி ந்தை தவழ்ந்து அறைக்குள் வந்துவிட்டது.
என்னப்பு, குஞ்சு நித்தி ഞg LIT@ எழும்பிவிட்டுதோ' என்று கதை கேட்டபடி அடுத்த அறையை நோக்கிப் போக, ம்மா என்று கூப்பிட்ட படி என் பின்னே தவழ்ந்து வருகிறது குழந்தை அவன் ஆர்வம் அதிகரிக்கிறது.
எங்கே இந்தப் புத்தகத்தை
வைத்திருப்பேன் எ ன் று நானும் ஒவ்வொரு அறை யாய் பார்க்கிறேன். இப்படி நான் வைத்த பொருளைத்
தேடும்போதெல்லாம், சுந்தர மூர்த்தி நாயனுரோ ஆற்றிலே போட்டுக் குளத் திலே எடுக்க என்று அப்பா கேட்பது ஞாபகத்திற்கு வரு கிறது.
ம்மா என்றபடி குழந்தை என் பின் தவழ்ந்து வருவதும், திரும்ப இருந்து பார்த்துவிட்டு மீண்டும் தவழ்ந்து வருவது
. . . . .
இந்த எட்டுமாத காலத்தில் அவனுக்குத் தெரிந்ததெல்
Lib Din தான்.
auгтth thшот, குழந்தை வாயைத் திறந்து அழும் ஒசையா என்று எனக் குச் சந்தேகம் ஆனுல் அவன்
அம்மா என்கிருன், மாமா என்கிருன், சிலவேளை அம்மம் மா என்கிருனுே என்ற சந்தே அவனுக்கு எல்லோரையும் தெரியுது என்பதில், எல்லோருக்கும் சந் தோசம்தான்.
யாரையும் இனங்கான முடியாத, நல்லது - கெட்டது தெரியாத தாயைத் தவிர மற்றெல்லோரையும் ஒன்ருக நோக்கும், யார் கேட்டாலும் சிரித்துத் தாவிப் போகும், கண் ணில் காணுவது கிடைப்பது எல்லாம் எடுத்து வா ப் க் குள் போட்டு ருசி பார்த்து மகிழும் பருவம்.
எவ்வளவு கவனமாக இருக்க வேண்டிய நேரத்தில், எழுந்து நடக்க காலடி எடுத்து வைத்து இடறி விழக்கூடிய நிலையில் அவவுக்கொரு கோயில்,
குழந்தைக்குப் பக்கத்தில் ஒருவருமில்லாதது, குறிப்பாக தாயில்லாதது என் கோபத் தைக் கூட்டுகிறது. வெளியில் என் நண்பர்கள் நிற்பதால், காக்க வைக்கின்றேனே, புத் தகத்தையும் GMT GROOT GÉ96)ża) என்றதால் ஏற்பட்ட ஆத்திர மோ பேசத் தூண்டுகிறது.
கோயில், கண்டறியாக் Gց,րանից), பிள்ளைக்கொன்று நடந்தால் . . சீ . 39J LIL U
டியேன் நினைக்க வேணும்.பேசி யபடி புத்தகம் தேடுகிறேன். (11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
13-10-1989
്ബ நகரிலுள்ள (ஒல் லாந்து) சோவியத் கொன்ஸ் லேற்றுக்கு நான் போய்ச் சேர்ந்த போது மணி காலை எட்டே கால் குளிர் 4°சென் ரிகிறேட் இடையிடை தூற் றல் வேறு. எனக்கு முன்பா கவே பதின் மூன்று டச்சுக் காரர்கள் வந்திருந்தார்கள்.
இந்த சோவியத் கொன்ஸ் லேற் ஒரு அபூர்வமான அலு வலகம், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் திறப்பார் கள். ஆணுல் காலை 10 மணியி லிருந்து 12 வரை மட்டும் தான். இந்த இரண்டு மணி நேரத்துக்குள் விஸா விண் ணப்பம் சமர்ப்பிப்பதற்காக (ஒரு நாளேக்கு இத்தனே பேர் மட்டும் தான் என்று டோக் கன் வேறு) இந்தக் குளிரிலும் அலுவலகத்துக்கு (дошоћ 3ш கியூ, கொர்பச்சேவும் பெரி ரெஸ்ரோய்க்காவும் வந்த பிற் பாடு, டச்சுக்காரர்கள் தமது மித மிஞ்சிய பணத்தை சோவி யத் யூனியனிலும் சற்றுச் செலவிடுவேமே என்று தீர் மாணித்து விட்டார்கள்
ஒன்பதரை மணிவரை வெளியே நின்று, கொன்ஸ் லேற் கதவு திறந்ததும் நுழை ந்து டோக்கனைப் பெற்றுக் கொண்டபோது தான் துணை வளர்ச்சி மட்டுமே நடந்து விட்டிருந்த ஒரு ரஷ்யப் பெண்ணே- வரவேற்பாளர்பார்த்தேன். 'நீ இந்தியன் தானே?" என்னுடைய பதிலில் அவளு
டைய உற்சாகம் கண்ணி வெடியில் பட்ட மாதிரிச் சித றிப் போயிற்று.
உள்ளே இரண்டு ரஷ்ய அலு வலர்கள் இருந்தார்கள். ஒவ் வொருவருக்கும் முறையே ஒவ்வொரு கியூ நானும் ஏரா GIT LL)IT Göዝ' டச்சுக்காரர்களும் சுவரையும் கூரையையும் புன் சிரிப்பை ஒருபோதுமே கண் டிராதது போல் தோன்றிய ரஷ்ய அலுவலர்களின் முகங் களையும் பார்த்துப் பார்த்துப் பார்த்துக் கொண்டிருக்கை என் முறை வந்தது. இரண்டாவது கவுன்ரர் விண் ணப்பத்தைக் கொடுத்தேன். நிமிர்ந்து ஒரு பார்வை, (யார் நீ மனிதப் புழுவே?)
நீ ரஷ்யன் பேசுவாயா?" '3602a)''
"பிரெஞ்சு' "மன்னிக்கவும்.தெரியாது."
ஜேர்மன்"
'இல்லை"
* "Lj?" "
"கொஞ்சம்' அடப் பன்றி எந்தக் காட்டி லிருந்து என் கழுத்தை அறுக்க வந்திருக்கிருயோ (அவன் ரஷ் யனில் சொன்ன ஏதோ ஒன் றிற்கு என்னுடைய மொழி பெயர்ப்பு கற்பனை). அடுத்த கவுன்ரரைக் காட்டி ஞன் நகர முன்பு, 'மன்னிக்கவும். நீ Gaussianum’ ULIMIT ?** 'இல்லை" * "5ւճփ?'' "தெரியாது" **Gö)éri°
தெரியாது" “ “ ዚ__d..?'' "கொஞ்சம்' விற்" என்று தேன். முதல் கவுன்ரரில் ஏற்கெனவே பெரிய கியூ எரிச்சலை அதி கம் கிளப்பாத ஒரு காத்தி ருப்பின் பிற்பாடு விஸா விண்
ஆங்கிலம்
விட்டு நகர்ந்
ணப்பத்தைக் கொடுத்தேன். "நல்லது கனவானே, எவ்வ ளவு நாட்கள் மொஸ்கோ வில் தங்குவதாகத் திட்டம்?" அவனுடைய ஆங்கிலம் சுத்த மாக இருந்தது.
'ஒரு வாரம்" 'ஹோட்டேல் பதிவு செய்து 65), "Golff 9, 6 ITT, ??? "அவசியமில்லை என்று நினைக் கிறேன். ஏனெனில் என்னு டைய நண்பர் மொஸ்கோ வில் இருக்கிருர்' 'ஒ' அவனுடைய கண்ணுடி ஒரு அங்குலம் மேலே ஏறிற்று. "பதினன்காம் தேதி, வெள் ளிக்கிழமை காலை உங்களு டைய விஸாவை வந்து பெற் றுக் கொள்ளுங்கள்.'
ளார். அவருடன் தங்கி நிற்பதான "அவருடைய (). Juri 61 ra 2
ஏதும்?" "அந்த விவரங்க ணைப்பத்தில் ெ றேன். அவருச் குழந்தைகள்." மறுபடியும் வி எடுத்துப் பார் விதமான பதி
உள்ளே சென் வந்தான். 'நல்லது. நீங்
டைய நண்பருட டைய குடும்பத் வாரம் தங்கப்
@客筠
SSSS SLSSSLSSSMSSSMSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL
இன்னும் மூன்று வாரங்க ளிருந்தன. பதினமும் தேதி என்னுடைய பயணம் என் பதை ஞாபகப்படுத்தி விட்டு வெளியே வந்தேன். இம்முறை எப்படியும் ഥTബ?&trഞഖ முற்று முழுதாகப் பார்த் து விடலாம் என்பதில் மகிழ்ச்சி பாய் இருந்தது.
சரியாக மூன்று வாரங்க ளுக்குப் பிறகு மறுபடியும் அதி காலையில் எழுந்து கொன்ஸ் லேற்றுக்கு வந்து, காத்தி ருந்து இவனுக்கு முன்னுல் போய், விஸா விண்ணப்பம் சமர்ப்பித்து விட்டதற்கான பற்றுச் சீட்டைக் QšāQš தேன். உள்ளே சென்ருன். வர நான்கு நிமிடங்களா யிற்று. 'ஹோட்டேல் பதிவு செய்த பற்றுச்சீட்டு உங்களிடம் உள் ளதா ?" "என்னுடைய இரு சகோத ரர்கள் சோவியத்தில் இருப்ப தால் அது அவசியமில்லை என்
பதைச் சென்ற முறையே உங்களுக்குச் சொல்லியிருக் கிறேன்."
Cര%ീ
"நல்லது எங்களுடைய சட்ட திட்டங்களின்படி சோவியத் o di GUITJ LJL LJG007 சேவை ஊடாக ஹோட்டேல் பதிவு செய்யப்படாவிட்டால் விஸா
வழங்குவதற்கு உத்தரவு இல்லை." எனக்கு எரிச்சல் வந்தது.
இதை இவன் சென்ற முறையே சொல்லியிருக்கலாம் தானே.
மெல்லிய குரலில் சொன் னேன். உங்களுடைய விண்ணப்பப்
பத்திரத்திலும் இது பற்றிய குறிப்புக் கள் ஏது மில் லை.
மேலும் நான் ஏற்கெனவே Gaoyaotl ult பத்திரத்தில் என்னுடைய தங்குமிடமாக என்னுடைய நண்பரின்
மொஸ்கோ விலாசம் தந்தி ருக்கிறேன். எனவே நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக் கிறது.
உங்களுடைய நண்பர் மாண onuri த Gao''' 'அல்ல. உங்கள் நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து
சொல்கிறீர்கள். தங்கியிருக்கும் 6 லது தொடர் வி தங்குவதற்கும்
கும் என்று கரு
'இடம் இரு படியால் தானே நண்பர் என்ன கிருர், மேலும் சினை உங்களுக் டது என்று நான் உங்கள் முறைப்
படிக் கருதுவது தெரியாது."
''A ... அப் Gaya sa Gigi at ஒவ்வொரு சோ கும் அவருடைய வைப் பொறுத் தரப்படுகிறது.
ஒருவருக்கு இத் மீற்றர் என்ற அ எண்ணிக்கையை வதிவிட அளவு பிடும். எனவே தரருக்கு வழ வதிவிடம் எப்ப போய்த் தங்குவ ததாக இருக்கு உறுதியாகச்செ 'மிகவும் நல்லது ளுக்கும், பெரி ஒரே அளவு
களா நீங்கள்
வழக்கம் ? மே டைய சகோதர எடையுள்ளவர் அவருக்கு சோ பிரமாணப்படிய றர்கள் போதும குமா ? நீங்கள் ஒருவகை நம்ப மையே உள்ளது "நீங்கள் என்ே கக் கருதக் கூட விதி, சோவிய லேற்றில் விதிக கட்டுத் திட்டத் லாக்கப்படும்.
விலா வழங்கு உண்டு. எப்படி ஹோட்டேல் ப; றுச் சீட்டைச்
LGOTL9-LIT as a வழங்க எனக்கு "அது எப்படி
இப்போது நேர கால், நீங்கள்
மணிக்குப் பூட் இதற்கிடையில் டர்டாம் சென்று
வர்களே தேடி
 
 

திசை
யே உள் தான் நான் ா திட்டம்."
regular குழந்தைகள்
ளே நான் விண் தரிவித்திருக்கி கு இரண்டு
ண்ணப்பத்தை த்தான். லும்
"ட்டில் நீங்கள் இடம் இருக் துகிறீர்களா?"
க்கும் என்ற என்னுடைய
அழைத்திருக் இந்தப் பிரச் கு அப்பாற்பட் கருதுகிறேன். படி நான் அப் பிழையோ
படி ஒன்றும் ன்னவென்முல் வியத் பிரஜைக் ப குடும்ப அள து வதிவிடம்
D. 25 TD G00TLDIT & தனே
DÉIAS Gör gF (BASAT |ங்கப்பட்டுள்ள டியும் நீங்கள் பதற்கு இயலா ம் இதை நான் ால்லமுடியும்.' குழந்தைக யவர்களுக்கும் சதுர மீற்றர் ஒதுக்குவது லும் என்னு Trio 1 70 GGBaay 毽D4 型–üs, வியத் அளவு ான சதுர மீற் ானதாக இருக் சொல்வதில் இயலாத்தன்
ாப் பிழையா ாது. இதுதான் த் கொன்ஸ் ள் எப்போதும் துடன் செய உங்களுக்கு வதில் தடை பாவது நீங்கள் திவு செய்து பற் சமர்ப்பித்தால் ங்களுக்குவிஸ்ா முடியும்." சாத்தியம் ? ம் பத்தே முக் பன்னிரண்டு டி விடுவீர்கள். தான் அம்ஸ் ) LILLI600T (LP).
ஹோட்டேல்
பதிவு செய்து வர முடியாதே! நீங்கள் ஏன் இதை எனக்கு முன்பே சொல்லவில்லை ?"
என்னுடைய நிலை மிகவும் பரி தாபகரமாக, கியூவில் நின்ற டச்சுக்காரர்களுக்குத்தோன்றி யிருக்க வேண்டும். ஒரு டச்சுக் காரர் தன்னுடைய காரிலேயே போய் முயற்சி செய்து பார்ப் போம் என்று முன் வந்தார். இதற்கிடையில் இந்த ரஷ்யன் மேலும் அரைமணி நேரம் எனக்கு மேலதிகமாகத் தர முடியும் என்று அறிவித்தான். 'நீங்கள் என்ன களோ எனக்குத் தெரியாது. விமானத்திலோ, ருெக்கற் றிலோ எதுவாயினும் y ffi) போய் ஹோட்டேல் பதிவு செப்த சீட்டைக் கொண்டு வந்தால் உங்களுக்கு விஸா ,
இல்லையேல் மிகவும் மிகவும் மன்னிக்சவும்.'
ஹேக் நகரில் ஏரோஃப்
ளொட் அலுவலக மோ அல்லது பயண முகவர்களோ இல்லை. gey LibGñugrrfLTLib நகருக்குப் போவதானுல் இன்ரசிற்றி ரயில் எடுத்தாலும் போய்வர ஒன்றரை மணி நேரமாகும். அல்லது அவன் சொன்னது போல ருெக்கற்றில் தான் போக வேண்டும். உதவிக்கு வந்த டச்சுக்காரர் ஒரு ஆலோசனை சொன்னுர், ஹேக் நகரிலுள்ள பயண முக வர்களுடாக ஒரு தரம் முயற்சி செய்து பார்த்தாலென்ன ?
அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்து ஒடித் திரிந்து ஒரு பயண முகவர்
அலுவலகத்தைத் தேடிப் பிடித்து பொறுப்பாளரிடம் எனது நிலைமையை விளக்கி
னேன். மிகுந்த அனுதாபத்து டன், மொஸ்கோவில் ஹோட் G lä பதிவுசெய்ய ୫୯୬ நாளைக்கு 75 டொலர் ஆகும் எனவும் குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்பாகவாவது பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னன், சோவியத் கொன் ஸலேற் எப்போதும் இப்படித் தான் என்றும் கொர்பச்சேவ் வந்த பிற்பாடு கூட எவ்வித முன்னேற்றமும் கிடையாது என்றும் சொல்லியபடி எனது ரிக்கற்றைத் திருப்பித் தந் தான். வேறும் சில பயண முக வர்களே விசாரித்தும் ஒரு லாப மும் இல்லை, குறைந்த பட்சம் நான் செய்யக்கூடியது எனது பயணத் திட்டத்தை ஒத்தி வைத்து விடுவது.
ஒரு நாளேக்கு 75 டொலர் விதம் ஒரு கிழமை நான் மொஸ்கோவில் தங்குவதற்கு ஆகும் செலவில் நான் ஒரு தரம் கொழும்பு போய்த் திரும்பி வந்து விடலாம்.
அதிருப்தியே மேலோங்க இறுதித் தடவையாக கொன் ஸலேற்றில் நிலைமையை விளங் கப்படுத்துவோம்; அதன் பின் பார்ப்போம் எனத் தீர்மா னித்து மறுபடியும் கொன்ஸ் லேற்றுக்கு வந்தேன். பன்னி ரண்டு மணி பதினுறு நிமிடம். இம்முறை மிகவும் பெளவிய மாகக் கதைக்க வேண்டும். இலகுவான ஆங்கிலத்தில், 'a Good Lib '' ஒ நீங்களா ? ஹோட்டேல் பதிவு செய்து விட்டீர்கள் என்று நம்புகிறேன்." "அதுதான் பெரிய வில்லங்க மாகப் போய் விட்டது பாருங் கள். நான் ஒரு மாணவன். என்னுல் ஒரு நாளைக்கு 75 டொலர் அறைக்குச் செலவ ழிக்க முடியாது. மேலும் மூன்று வாரங்களுக்கு முன்பே
நான் பதிவு செய்திருக்க வேண் டுமாம். நாளே மறுதினம் நான் புறப்பட வேண்டும். எனக்கு என்ன செய்வதென்றே தெரிய உங்களுடைய அலுவலகம் ஏன் இவ்வளவு இறுக்கமாக விதிகளைப் பிடித்து
வைத்திருக்கிறதோ தெரி யாது."
அடடா . நான் மிகவும் வருந்துகிறேன். ஆணுல் இது
எனக்கு அப்பாற்பட்ட வலய மாயிற்றே நீங்கள் மாண வரா, செல்வந்தரா என்பது பற்றி எங்கள் விதிகளில் மாற் றம் செய்வது இயலாது. இங் கிருந்து சோவியத் செல்லும் ஒவ்வொருவரும் தனது வதி விடத்தை உறுதிப்படுத்த வேண்டும். அங்கு அவர்கள் ஆகாயத்தில் வாழ முடியாது இல்லையா ? ?
'அதுதான் உங்களுக்குத் தெளிவாக விளங்கப்படுத்சியி ருக்கிறேனே என்னுடைய நிஜல பற்றி .
'உங்களுடைய கேஸ் எங்கள் அலுவலகத்துக்குப் புதிது. இதனை எப்படிக் கையாள்வது என்பது குறித்து எங்களுக்கு மொஸ்கோவில் இருந்து அறி வித்தல்கள் வரவேண்டும். இனி மேல்தான் அவர்களுக்கு நாம் இது பற்றி எழுதுவோம்' "கொஞ்சம் நிதானமாக யோசிக் துப் பாருங்கள். நான் இரண்டு வருடங்களாக இங்கு படித்து வருகிறேன். இதோ இருக்கிறது அதனை உறுதிப் படுத்தும் கடிதம் நான் தாய் நாடு திரும்பும் வழியில் என் இனுடைய நண்பன ஒரு தரம் பார்த்து விட்டுப்போக ஆசைப் படுகிறேன். நான் அவரைச் சந் தித்து நான்கு வருடங்களா யிற்று நான் ஒரு உல்லாசப் பிரயாணியுமல்ல. மேலும் உங் கள் நாட்டு இலக்கியங்களி லும் எனக்கு ஆழ்ந்த ஈடுபா டுண்டு. எனவே குறைந்த பட் சம் மூன்று நாளாவது விஸா தரும்படி கேட்டுக் கொள்கி றேன். உங்களுடைய "பிரோ கிறகி"யை ஒரு புறமாக விட்டு விடுங்கள்?? "ஐயோ! அது முடியாத காரி யமாயிற்றே. சோவியத்தில் எல்லா விஷயங்களும் as per rules. திட்டவட்டமாக நான் அதை மாற்ற முடியாது. மன் னியுங்கள் எனக்கு ஏற்பட்டிருந்த அதி ருப்தியும் எரிச்சலும் கோப மாக மாறிற்று. "சரி. அப்படியானுல் என்னு டைய விண்ணப்பப் பத்திரம், படங்கள், ஏனைய ஆவணங்க ளேத் திருப்பித்
தாருங்கள். பாழாய்ப் போன உங்கள் தேசத்திற்கு நான் Gurras
அவன் கோபம் கொண்ட
தாகத் தெரியவில்லை. எல்லா வற்றையும் நிதானமாக எடுத் துத் தந்தான். 'உன்னுடைய அலுவலகத் துக்கு இன்னும் பெரெஸ் ரோய்க்கா வரவில்லையா ? "அது பற்றி எனக்கு ஒரு அறி வித்தலும் வரவில்லை" 'நல்லது. நான் போய் வருகி றேன். இறுதியாக ஒரு கதை: நான் PCU) உனக்கு விளங்குகிறதா ?" 'விளங்குகிறது. ஆனல் எங் கள் நாட்டில் அப்படி யாரும் இல்லை. "
நான் திட்டமிட்டபடி ஞாயிறு புறப்பட்டு விஸா இல் லாமல் மொஸ்கோ வந்து இறங்கினேன் எப்படியும் ஒரு கை பார்த்து விடுவது என்று. வந்து இறங்கிய பிற்பாடு நடந் தவை மிகுந்த சுவாரசியமா னவை. அது பற்றிப் பின்னுெரு தரம்.

Page 10
10
garon
நுணலும் தன் வாயால்
DTT na வந்ததும் தவளைகள், தங்கள் போதாக் காலத்தை உரைாது கத்தத் தொடங்கும். கத்திக் கத்தி இறுதியில் வயிறு விங்கிச் செத்துப் போவதுதான் அவை காணும் உச்சப் பெறுபேறு.
நமது அரசியல் வாதிகளும் இப்படித்தான். தேர்தல் காலம் வந்ததும் கத்தத்தொடங்கு வார்கள், வானத்தை வில்லாக வளைத்து மக்களுக்கு ஆயிரமா யிரம் தங்கப்பாளங்களை அள்ளி வழங்கப் போவதாகக் கூச்சலி டுவார்கள் இறுதியில் அவர் கள் போட்ட வாக்குறுதிக் கூச்சல்களே அவர்களது கழு த்தை நெரிக்க விழி பிதுங்கிய நிலையில்.
ஜனதிபதி தேர்தல் காலத் தில் முன்வைத்த 2500/= ரூபா வறியோர் நிவாரணத் திட்டம்-ஜனசக்தித் திட்டம் -இன்று அரசு யந்திரத்தின் அடித்தளத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. இத்திட் டம் 2500/- ரூபாவுக்குக் குறைந்த சம்பளம் பெறும், தனியார், அரச அலுவலகங் களில் ஊழியம் பார்ப்போரி டையே அதிருப்தியை ஏற்ப
டுத்தி, அவர்களே அரச எதிர்ப் பாளர்களோடு கூட்டுச் சேர வைத்துள்ளது; அதனுல் இது அரசுக் கெதிரான பாரிய தாக் கத்தை ஏற்படுத்தத் தொடங் கியுள்ளது.
மஹாபொல இலவசப்பனக் கொடுப்பனவுத் திட்டத்திலும் இதன் பிரதிபலிப்பைக் காண லாம். இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் மாணவருக்கு 250/- ரூபா கொடுக்கப்பட்டு, பின்னர் பல்கலைக் கழக மாண வரின் வேலை நிறுத்தக் கோரிக்
கைக்குப் பின்னுல் 500/= Ꮼ05Ꭲ ᏧfᎢ 6ufᎢᏯ. உயர்த்தப்பட்டு இப்போ அது 750/= ரூபா
கோரிக்கையில் நின்று ஆட்சி யாளரின் கழுத்தை அறுக்கி 10g).
அண்மையில் ஆங்கிலம், சிங் களம், தமிழ் ஆகிய pub மொழிகளில் தேர்ச்சி காட் டும் அரச ஊழியர்களுக்கு ரூபா 500/= போனஸாக வழங்கப்படும் என்று ஜனதிப தியால் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி, பாரதூரமான விளைவு களே ஏற்படுத்தலாம் என a_ufunLLá சுெகிசுப்புகள்
-
அறிவிக்கின்றன தால் அதிகமா utilu LI GB u ITL u Gouras என்றும், அதனு டும் முன்னைய கால ஆங்கிலம் களுக்கெதிராக உணர்வைச் ெ புதுப்பிக்கலாம் இதை அரசு ஏ அரசுக்கெதிரா தலாம் என்று
மேலும், மதிய மூலம் Gign Lo உருப்பெறக் கூ திரான கிளர் டிக்கப்படலாம் லேயே, தெற் 56 untu Finrä% காமல் செய்வ D6ör GMT GOTTF GTGö தைய சில அர கூறுகின்றன,
சந்தர்ப்பம், யாமல் அரசி கத்தப்போய் அவர்களே அந் டியுள்ள து
கட்சி அமைப்பில் மாற்றம்
சோவியத் யூனிய னின் கொம்யூனிஸ்ட் Φι β) அமைப்பு முறையில் மாற்றங்க ளேக் கொண்டுவர வேண்டும் என்று கொர்பச்சேவ் அண் மையில் கருத்து வெளியிட் டார். தனது மறுசீரமைப்புக் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் அரசியற் பொருளாதார முறைகளில் மாற்றங்களைச் செய்யும் இவ்வேளை, அம்மாற் றங்களுக்கு இசைவான வகை யில் கட்சி அமைப்பு முறையி லும் மாற்றங்கள் அவசியம் என அவர் கூறியுள்ளார்.
di Gunturi LA UT : Gá535 முன்பு, புரட்சியை நடத்தக் கூடிய வகைகளில் பொல் ஷெவிக் கட்சியின் அமைப்பு முறையை, லெனின் உருவாக் கினுர், புரட்சி வெற்றி அளித் ததும் பின்பு, நாட்டின் நிர் மாணிப்புப் பணிக்கு ஏற்றவ கையில் கட்சி அமைப்பு முறை யில் லெனின் மாற்றம் செய் தார்.
சோஷலிஸம் என்பது புதிய
புதிய அமைப்பு முறைகளைக் கொண்டுவர வேண்டும் என் றும், கருதினர். இக்கருத்தை Lf伊auöräró கட்சிக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்த இக்காலத்தில், லெனின் கால மாகி விட்டார்; பின்பு இக் கருத்து பரிசீலனைக்கு எடுத் துக் Qasrri Girl"LL626222). சமூக மாற்றங்களுக்கும் வளர்ச் சிக்கும் ஏற்ப கட்சி முறையி
- 10] லும் மாற்றங்க னவையே, சே யூனிஸ்ட் கட்சி முறையில் மாறு
வேண்டியது
ஆணுல்அது எத் என்பதிலேயே
தீமை அடங்கி அரசியல்வாதிக ளும் இவைபற்.
gorm P
தெற்கில் முள்முடிசூ
தென்பகுதியில் கைதுசெய் யப்படும் ஜே.வி.பி உறுப்பினர் களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக அரசபடைகள் மேற்கொள்ளும் சித்திரவதை களில் 'முள்முடி சூட்டுதலும் பேணு அறைத" லும் நவீனமா
GASTGØDGULLITTL b.
குறிப்பிட்ட உயரத்திலி
ருந்து அதிக எடையுள்ள முட்
கம்பிச்சுருள்கள் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உறுப் L97 GOTif,6őT தலையின்மேல் தொடர்ச்சியாக வீழ்த்தப்ப
இத்தகைய அனுபவிக்கும் யிராகும்வரை இவ்வனுபவத் படுகின்றனர். றுப்பினர்மீது . டயர் கொளுதி ருடனேயே எ 6orf, g)GUGBajč:
இட்டுக் கொ னர். அநேகம சித்திரவதைை Lu'Lu'll F35 ( பினரைக் கொ
அனுபவம் எ ன க் கூறிய டும். இதுவே"முள்முடி சூட்டல் எ விெத் லெனின் ஆட்சியில் தனது எனப்படுவது. இதனுல் ஏற்ப ஏழு ஆண்டுகால அனுபவத் டும் அதிர்ச்சியையும், தலை செவித்துவா தைக் கொண்டு 1924 ஆம் மற்றும் உடலின்பகுதிகளில் புழக்கத்திலுள் ஆண்டு, சில புதிய முடிவுக ஏற்படும் கிறற் காயங்களின் பேணுக்கள் ளுக்கு வந்தார். கட்சிக்குள் எரிவையும் . தாங்கமுடியாத இரண்டாவது அதிகாரத்துவ வர்க்க வளர்ச்சி நிலையில், உறுப்பினரிடமிருந்து இம்முறையால் ஏற்படுவதாகவும், அதனே தகவல்கள் வெளிக்கொணரப் மலிவாகவும் நீக்கும் வகையில் கட்சியில் படுகின்றன. கொல்லமுடிகி
டுரையொன்றி திவயின’வில் குளறுபடிகள் : முஸ்லிம் பத்திரிகையால் அம்பலம் :"
"வர்த்தகத்துக்காக சிறு மையினர் தமிழர்களானபடி "சி"
தொகை முஸ்லிம்களே வந் யால் முஸ்லிம்களும் அந்தப் "வடக்குக் தார்கள். பாதையமைக்கும் பாஷையே பேசலாயினர்' Flb 5L/5th LD கூலிக்காரர்களாக வந்த முஸ் அல்ல' என்று லிம்களே பெரிய எண்ணிக் சிங்களப் பத்திரிகையான யில் குறிப்பி கையினராவர். பாதை அமைக் திவயினவில் வரலாற்றை கண்டித்துள்ள கும் கூலி வேலையில் ஈடுபட் மீள எழுதுதல்’ என்ற மகு திரிகை, பின் டுள்ளவர்களில் பெரும்பான் டத்தில் வெளிவந்துள்ள கட் எழுப்பியுள்ள

).
ாழ். குருவி இத்திட்டத் St'i a jugOTaol
தமிழர்கள் ல் இது மீண் கொலனித்துவ கற்ற தமிழர் இருந்த துவேச களவரிடையே என்பதோடு, திர்ப்பாளர்கள் ப் பயன் படுத் ம் கருதப்படுகி
TIL FIT-22a) 5Gyflai&T வத்திட்டத்தின்
LD L Ilias Gifg டிய அரசுக்கெ சிகள் மழுங்க என்பதா ல் தீவிரவாதி களேத் திறக் தில் நோக்காய் றும், தற்போ சியல் ஆய்வுகள்
குழல் தெரி பல் வாதிகள் இப்போ அது தரத்தில் மாட்
D
FIIsrućGFil
1ள் அவசியமா ாவியத் கொம் யின் அமைப்பு ற்றங்கள் செய்ய அவசியம்தான். தகையமாற்றம் அதன் நன்மை, யுள்ளது. நமது |ளும் கட்சிக றிச் சித்திப்பார்
O
"I. Lq 366iT ! சித்திரவதையை அநேகர் குற்று தொடர்ச்சியாக திற்குள்ளாக்கப் பின்னர் இவ்வு டயரைச் செருகி தப்பட்டு, உயி ாரிக்கப்படுகின்ற ளகளில் சுட்டுக் | 97 agosti i uzuri
13-10-1989
மாலைதீவுச் சதிப்புரட்சியில் சம்பந்தப்பட்டவர்களின் விபரம் சேகரிப்பு
°L质岛 வருடம் கார்த் திகை மாதத்தில் மாலைதீவின் ஜனதிபதி கையூமின் ஆட்சி யைக் கவிழ்க்க முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 64 பேரில், 16 பேருக்கு வழங்கப் பட்ட மரணதண்டனை உத்த ரவு ஜனதிபதி கையூமின் தலை யீட்டினுல் நிறுத்தப்பட்டது தெரிந்ததே. மரணதண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, இத்தண்டனையைக் குறைக்கக் கோரி, லண்டனில் இயங்கி வரும் தமிழ் அகதிகள் நடவ Lydia) is a gap Yaori (Tamil Refugee Action Group) ua) முயற்சிகளை மேற்கொண்டனர்.
தமிழ் அகதிகள் நடவடிக் கைக்குழுவின் உந்துதலின் பேரில் பதினைந்திற்கு மேற் பட்ட பிரிட்டிஷ் நாடாளு மன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், வேறு சில ஸ்தாபனங்களும் மாலைதீவின் பிரதமருக்கு தனிப்பட்டவேண் டுகோளே விடுத்தனர். அத் துடன் சர்வதேச மன்னிப்புச் சபை என்ற ஸ்தாபனமும் மரண தண்டனை விதிக்கப்பட் டவர்களுக்குக் கரிசனை காட் டுமாறு கேட்டிருந்தனர். மாலை தீவின் அரசியல் யாப்பின்படி மேல் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அந்நாட்டின் ஐனுதி பதியைத் தவிர வேறுயாரா லும் மாற்றமுடியாது. நூறு
வீதம் இஸ்லாமியர்களைக் கொண்ட மாலைதீவு அரசியற் சட்டமூலம் இஸ்லாமிய சட் டத்தை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. மனித உரிமைகள் தொடர்
பான விடயங்களில் மாலைதீவு அரசிற்கு உலகில் நற்பெயர்
இருப்பது குறிப்பிடத்தக்கது
பிரிட்டிஷ் அரசின் அநுசர ணேயுடன் இயங்கிவரும் தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழு, மாலைதீவு விடயம் தொடர் பாக நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கென விசேட குழுவொன்றை, இவ்வருட ஆரம்பத்தில் நியமித்தது . தீய சக்திகளால் மேற்கொள் at Lull இவ் ஆட்சி க் கவிழ்ப்பு முயற்சி நடவடிக்கை
தப்பட்டவர்களுக்கு வழங்கப் பட்ட தண்டனையை எவ்விதத் திலும் கண்டிக்கவோமுடியாது எனத் தெளிவாக கூறிய இவ் வமைப்பு, இதில் சம்பந்தப் பட்ட தமிழ் இளைஞர்கள் பக டைக்காய்களாகப் பயன்படுத் தப்பட்டனர் எனவும் சம்பந் தப்பட்டவர்களின் பெற்ருே ருக்கு இப்போது கூட தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை என்ற வாதத்தையும் பிரிட் டிஷ் நாடாளுமன்ற உறுப்பி
னர்களுக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கும் தெரியப்படுத்தியது.
தமிழ் அகதிகள் நடவடிக் கைக்குழுவின் நிர்வாகி திரு. வரதகுமாரின் வே ண் டு கோளின் பேரில் இக்கோரிக் கையை விடுத்தவர்களில் பலர், பிரித்தானிய எதிர்க்கட்சியான Ostr/5) j) s Guaarri (Labour Party) என்பது, குறிப்பிடத் **g,
இந்த நடவடிக்கைகளில் சம் பந்தப்பட்ட 64 இலங்கைத் தமிழர்களைப் பற்றி முழு விப ரமும் மாலைதீவு அரசினல் இதுவரை வெளியிடப்பட வில்லை. ஏற்கெனவே வெளியி டப்பட்ட பெயர்கள் யாவும் புனைபெயர்களாகவும் இயக் கப்பெயர்களாகவும் இருக்கலா மெனக் கருதப்படுகின்றது. இது பற்றிக் கருத்துத் தெரி வித்த இவ்வமைப்பின் பேச் சாளர் வரதகுமார், நேரடி யாகச் சம்பந்தப்பட்ட இளை ஞர்களைத் தெரியாத தமது அமைப்பு இது குறித்து மேல திக நடவடிக்கை எடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், இதனுல் சம் பந்தப்பட்டவர்களின் பெற் ருேர் அல்லது உறவினர்களின் விபரங்களுடன் தாம் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள் ளப் போவதாகவும், தெரிவித் 5 ITIT.
தமிழ் அகதிகள் நடவடிக் கைக்குழு கூடிய விரைவில், லண்டனிலிருந்து மாலைதீவுக் குத் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்புவதற்கு முடிவு செய் துள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல்கள் அறிவதற் கான முயற்சியில் இக்குழு
யை எவ்விதத்திலும் நியாயப் இறங்கியுள்ளதாகத் தெரிவிக் படுத்தவோ அல்லது சம்பந் கப்பட்டுள்ளது. O
ஜே.வி.பி. உறுப் - ாண்டே படையி சின்றனராம் தங்கம, வைரம ரத்தி னுா டா கி றி ": ஆகியவற்றின் தோற்றம்
60) HUILLIGøM 凯 GYLDnroño G3s TG26) இருந்து இயற் கை ச் செல்வங்கள் சுலபமாகவும், ஒரு சில மைல்களுக்கு அப் காணப்படுவதாக ஆராய்ச்சி உறுப்பினரைக் பால் தங்கம், மாணிக்கம் யாளர்கள் தெரிவித்துள்ள றதாம்! போன்ற விலை மதிப்புள்ள னர்.
பல நூற்றுண்டுகளுக்கு முன் Gi) இவ்வாறு கண்டி உடன்படிக்கைக்கு னர் மொஸ்கோவின் தொலை ட்டிருப்பதாக, சிங்கள மன்னர்களாலும் பிர தூரத்தில் இந்தச் செல்வங் முஸ்லிம் பத் தானிகளாலும் ஒப்பம வைக் கள் இருந் ததாகவும் புதை ற்றம் சாட்டியுள் கப்பட்ட தமிழ்மொழியை பொருள் ஆய்வாளர்கள் தெரி
பாரே பாஷாவாக - ரோட் வித்துள்ளனர்.
கிழக்குப் பிரதே க்களின் வாசபூமி அக்கட்டுரை ட்டிருப்பதையும் "உதயம்' பத் வருமாறு கேள்வி
து.
டுப் பாஷையாக - ஆக்குவது தான் நோக்கமா ?
அதுவுமில்லாவிட்டால் தமி ழரும் முஸ்லிம்களும் ரோட்டு வேலை செய்ய வந்த கூலிக்கா
ULI பசங்கள் என்று மட் டம் தட்டுவதுதான் நோக் GELDIT ?
பல நூற்றுண்டுகளுக்கு முன் னர் வட துருவத்தில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பணிப் பாறைகள் இந்த இயற்கை
வளங்களைக் கொண்டுவந்து இருக்கலாம் எனவும் ஊகிக் கப்படுகிறது. O

Page 11
ܠ ܐ
13-10-1989
எதிர்வினை.
(7ஆம் பக்கத் தொடர்ச்சி)
விடு, அப்பு . ஜெய தேவனின் தாய் கைகளை விரித் தாள்.
"கதிரமலையானும் இங்கால தானே இருக்கிருர் .இனி நல் லுரானே சன்னதியானே எண்டு கும்பிடுங்கோ. ' GB 617 Lufrä) (2)Lo Gila) j: (a) gFIT 657 ஞன்.
தெய்வங்களே வடக்குத் தெற்காகப் பிரித்துப் பேசுவ தும் யதார்த்தமானது தானுே?
ஈ) தேசியஇனப் பிரச்சினை பற்றிப் பேசும் எல்லாக் கதை களையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுதல் யாருக்கும் சாத் தியமானதா? வெளிவந்த எல்லாக் கதைகளையும் படிக்
கக்கூடிய வாய்ப்புக்கூட இருக்
கிறதா ? என்ருலும் சிலரின் உதவியுடன் தேடி 历Lorf நூறு சிறுகதைகள்வரை படித் தேன் - விடுபட்டுவிட்டதாகச் சாந்தன் குறிப்பிடும் அவரது கதைகள் உட்பட 76 இல் ஒரு விடுமுறை நாளில் கதை தேசிய இனப் பிரச்சினை பற் றிய கதையா? அதில் என்ன பிரச்சினை - ஒடுக்குமுறை இருக்கிறது? யாழ், பஸ் நிலை Lä, sao Lazorfladi, GRATÉIS GYL") பொப் பாடல்களைத் தமது விருப்பத்தின்படிதான் கடைக் காரர்கள் ஒலிக்கச் செய்கிருர் கள் யாரும் நிர்ப்பந்திக்க விலேயே இடையில் ஒரு இரு பது வருஷம் கதையில் இனக் கலவரம் வெறும் செய்தியாகத் தான் வருகிறது. மாரு, அழுத்தம் பெறுவதோ இள cm)LDócmma)法 óüLauáóör அல்லவா! தமிழன் கதையில்
கையாளப்படுவ Luli, L G J I Të
தேசிய இனப் பி கள் எனச் சார் அவரது பார் சந்தேகத்தைே துகிறது.
உ) சோஷலி வாதக் கோட் லிக்கக் கூவிவ 95. 6.0m36) Ta' LI IS தனின் முளைகள் அணிந்துரையில் இருந்தவாறு வாத ரீதியில் குறிப்பு) என் எழுப்பும் இக் .." என்று வித தான் * "იმე (? பார்வை, விமர் எனச் சாந்தன் முல் இவை இருக்கத்தான் கிறேன்.
கிருஷ்ணமூர்த்தி. (4ஆம் பக்கத் தொடர்ச்சி) ருப்பது - அதைத்தான் அவ தாரம் என் கிருேம் பூரீ கிருஷ் ணர் தொடக்கம் இன்றைய இ ரா ம கிருஷ்ண ர் வரை இதற்கு உதாரணங்கள் பல ροήςYτοΟΤ.
மற்றவர்கள், ஜீவன் முத்தர் கள், இராமகிருஷ்ணரின் சீடர்
கள் அரவிந்தர், ரமணர்
போன்றேர்.
இவ்வாறு இறங்கி வரும் பேருண்மையே ஒவ்வொரு காலத்திலும் அவ்வக்காலத் துக்குரிய நெறிமுறைகளே ஏற்ப டுத்திப் போகின்றது. அவையே
፴ ሀ ዛbGህ
அந்நெறிமுறை தப்பட்டு யாந் தொடக்கத்தில் திய வீச்சு ட 巴
L-gulu alia, 9 அவதாரம் இ இதுதான் இ ஞானம் எங்க லும் செய்தி.
பூட்டில்லா. 8ஆம் பக்கத் தொடர்ச்சி)
குதூகலமாக, இவனுக்கு
எப்படி இவ்வளவு வேகம் என்று எண்ணத் தக்கதாக ம்மா என்றபடி குழந்தை மீண் டும் தொடர்ந்தாலும் லேபிறறி நினைவு எனக்கு
எங்கேயம்மா என் புத்தக மொன்று இங்கினை வைச்சி ருந்தேன் கானேல்ல" என் ள்ேவி கேட்பாரற்று பதிலற் றுப் போகிறது. வழமைபோல்
என்னடா விட்டில எவ்வ ளவு வேலையிருக்க லேபிறறி. லேபிறறி என்று சுத்துகிருய் அந்த நேரத்திற்கு ஏதாவது உருப்படியாப் படிச்சால் என்ன என்று அம்மா கேட்ப தும், நான் சும்மா போணை என்று போவதும் தொடருவ தால் விடையில்லாக் கேள்வி LLUIT ' , ...
உருப்படியாய் என்பது சோதனைக்குப் படிப்பது, சோத னைமுடிய ஆங்கிலம் படிப்பது மீண்டும் முடிவுவர நிலைமை ஒயப் பொறுத்து சோதனைக்
மனிதனே மனிதனுகவும், தெய் வமாகவும் வாழவைக்கும் அடிப்படையை மனிதனுக்கு வழங்குகின்றன. காலப் போக்
குப் படிப்பதோ, ஆங்கிலம் படிப்பதோ . அவவின் அறிவுக்கு அனுபவத்திற்கு அதுதான் உருப்படியான படிப்பு.
அம்மா, நான் போகிறன் தம்பியைப் பார் கூறியபடி வெளிக்கதவுக்கு நான் வருகி றேன்.
குழந்தையின் சிந்தனையை தன் பக்கம் இழுக்க என்னத் தையோ நிலத்தில் தட்டி தம்பி அப்பு என்று குரல் கொடுக்கிரு அம்மா
குழந்தை என் பின்னுல் தான். ஏன்? நித்திரை விட்டெழும்பியதும் என்னைக் கண்டதாலோ, இல்லை ஆர்வ மாய் என் பின்னே வந்ததா
நான் முற்றத்தில் வந்து திரும்பிப் பார்க்க, குழந்தை
வாசல்வரை வந்துவிட்டான். ம்மா என்பது மாமா தான் என்று எனக்கு இப்போ ஒரு உணர்வு.
இனி மண்ணுக்குள் வரமாட் டான் என்று நினைத் து க்
முதலாம் குறுக்குத் தெரு,
Y ARI CILINESE RESTAURANT (PVT) LTD.
யாழ் சைனிஸ் றெஸ்ற்ரூறன்ற்
தற்போது ஒடர்கள் இரவு 750 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
60க்கு மேற்பட்ட சைன மற்றும் உணவுவகைகளைத் தவிர வெள்ளிக்கிழமைகளில் மாலை அப்பமும் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் ருேல்ஸ்சும் பெற்றுக்கொள்ளலாம்.
தங்குமிட வசதியும் உண்டு
αναφόυ (τουρτώ.
A27
கொண்டு கேர் சயிக்கிள் பூட் பைப் போட் மீண்டும் குழ செய்கிறது பார்த்தபோது லில் இருந்து
L J Triacopa u unur? பூட்டு குழந் வை பூட்டாகி |ւգ պմ «TG ֆց தபடி பூட்டு
6.
ஏதோ ஒரு ந எதிர்பார்ப்புட பின்னே சுற்ற தானே. அந்த மீறி, எதிர் (30 тәл ант 2 апт மறந்து, லேபிற களில், விசயர் போகுமா?.
- rܪܶ10ggr776** கோ.நான் பிற றறி. பிற ஏன் அதன் பின் தானே தான் பூட்டி
ான் இனக் கட்ட
6) pull I
இங்குள்ள வாய்ந்த வைதி குச் சொந்தம Li - Guit Gi தவர்களிடம் L-gle
அதேபோல பிரசித்திவாய் SELLIT Luain Gyflad II ளிடம் ஒப்பை
தாத்தாரியா யரசு அமைச் பிரகாரமே, னங்கள் மத ஒப்படைக்கப்பு
இவ்விரண்டு னங்களிலும் வேலே பரவல டுள்ளது.
 
 

II
தும் தனிப் Pobor. 2) ás 7035
மகத்தான ரச்சினேக் கதை தன் கருதுவது, வை' பற்றிய உறுதிப்படுத்
YA) யதார்த்த பாட்டை நாவ ந்த விமர்சகர் அவர்கள், சாந் தொகுதியின் "வாழ்க்கை ( இயற்பண்பு - 6ᎢᏳᏡᎢ ᎧᎧ1 ᏍᏈ) L-ᏓᏓᏗ றும் உணர்வை
ந்தோதுவதைத் வகம், விரிந்த சன நேர்மை" நம்புகிறுரென் இல்லாதவனுக நான் விரும்பு
மனிதர்களால் கள் மாசுபடுத் திரிகமாக மாறி இருந்த சத் ன்றிவிடுகிறது.
ரும்பவும் ஒரு றங்கி வரும் 枋u 、 ருக்குச் சொல்
|றடிக்கு வந்து டினுள் திறப் டுத் திறந்து, ந்தை என்ன என்று எட்டிப் குழந்தை வாச பார்க்கின்றன்.
பூட்டு மனப்
தையின் LUIT
. இனி ஒர வைக்க முடியா பூட்டில்லாப்
ம்பிக்கையுடன், ன் பிள்ளை என் ச்ெ சுற்றி வந்
நம்பிக்கையை ார்ப்பை மீறி ன்மனம் அதை றியில் புத்தகங் பகளில் ஆழ்ந்து
நீங்கள் போங் கு வாறன்'லேபி கு, நாளேக்கு, பும் போகலாம் பிள்ளை, அது ஸ்லா பூட்டாகி டிவிட்டதே! )
மண்ணித்தலே என்னும் கிரா மத்தில் உருக்குலைந்த கோலத் தில் அமைந்திருக்கும் ஒரு புராதன சிவாலயம் பற்றி அண்மையில் அக்கிராமத்துக்கு விஜயம் செய்து ஆய்வு செய்த யாழ். பல்கலைக்கழக வரலாற் றுத் துறை விரிவுரையாளர் பரமு புஷ்பரட்ணம் அவர்கள் பின்வருமாறு அறிக்கை யொன்றைவெளியிட்டுள்ளார்.
இக்கோயிலின் அந்தராளத் தின் அடித்தளம், கர்ப்பக் கிரு கம், விமானம் என்பவற்றிலிருந் தும் குறிப்பாக, இவ்வாலயத்
யாழ், பஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மாநகரசபைக்கு உரித்தான GJITILGIO) SIG GODULU,
1989 ஜூலை முதல் சபை 50 வீதம் அதிகரித்துள்ளது. அதிகரித்த வாடகை வீதத் தில் மூன்று மாத வாடகையை மேலதிக வைப்பாகச் செலுத் தவேண்டுமாம். 1989 செப் ரெம்பர் வரையுள்ள வாடகை நிலுவையையும் செலுத்தும் படி கடை உரிமையாளர்க ளுக்கும் பணிக்கப்பட்டுள்ளது.
வன்செயல்களின் போது இக் கடைகளின் வியாபாரம் பலமுறை ஸ்தம்பிதமானது, இதைக் கருத்தில் கொண்டு
மண்ணித்தலையில்
சோழர்காலச் சிவாலயம்
தில் அமைந்துள்ள கோமுகி யின் தோற்றத்திலிருந்தும் இதன் பழமையை அறிந்து கொள்ளலாம். இது நிச்சய Urmr (322 fb@pr சேழன் காலத்தில் கட்டப்பட்டி ருக்கலாம் என்பதற்குரிய பல ஆதாரங்கள் உள்ளன.
மண்ணித்தலை எ ன் பது யாழ்ப்பாணத் தீபகற்பத்திற் கருகே நீரினுல் குழப்பட்ட sigpão, கெளதாரிமுனை, பூநகரி ஆகிய கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ள கிரா மமாகும்
யாழ். பஸ் நிலையக் கடைகள் வாடகை அதிகரிப்பு
மாநகரசபை ஏலவே Q1ITዚ_... கையில் இரண்டு தடவைகள் 25 விதமும், 50 வீதமும் கழிவு
வழங்கியுள்ளது.
1988 தை மாதம் முதல் ஐந்து வருட காலங்களுக்கு
கடைகளின் குத் தகையை நீடிக் கவும் மாநகரசபை தீர்மானித் துள்ளது. குறித்த நிபந்தனை
களைப் பூர் த் தி செய்து கொள்ளாவிடின் குத்தகை ரத்துச் செய்து கடைகள்
மாநகரசபையால் பூட்டப்படு LDET I D.
6JTL60) 95 அதிகரிப்பை மீளாய்வு செய்யும்படி கடை a Gilsit a flaOLDLIT GTri CBSírf) யுள்ளனர்.
கம்பூச்சியாவிலிருந்து வியற் மிையப் படைகள் வெளியே றியமையானது படையெடுப்பு antis iš Sasr (Interventionism) தோல்வியை வெளிப்படுத்தி நிற்பதாக சர்வதேச அரசியல் ஆய்வறிவாளர்கள் கருதுகின் றனர், ஆஃப்கானிஸ்தானில் 9 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கி நின்ற சோவியத் படை கள், இறுதியில் வாபஸ் ஆகின. வியற்மிைலும் இவ் லாறு அமெரிக்கப் படைகள் தங்கிநின்று, இறுதியில் வாபஸ் ஆகின. 1976 ஆம் ஆண்டு வியற்ணுமுக்குள் பிரவேசித்த சீனப்படைகள், வியற்னுமிய flaör கெரில்லாத் தாக்குத லுக்கு நின்று பிடிக்க முடி
யாத நிலையில், சில மாதங்க
கம்பூச்சியாவில்; படையெடுப்புவாதத்தின் தோல்வி
ளுக்குள்ளேயே வாபஸ் ஆகின. அவ்வாறே கம்பூச்சியாவுக் குள் பிரவேசித்த வியற்ணு மியப் படைகள் 11 வருடங்கள் தங்கி நின்று, இறுதி யில் வாபஸ் ஆகியுள்ளன. ஆனல் இந்த நாடுகளினுள் பிரவேசித்த இப்படைகள் பொதுவாக அவமானத்தைத்தான் உலக அரங்கில் தேடியுள்ளன. ஆயி னும் எல்லைக்குட்பட்ட சிறு வெற்றிகளை இப்படையெடுப் புக்கள் ஈட்டவில்லை என்றும்
வில்; மீண்டும் கையளிப்பு
பிர ப ல் யம் க திருச்சபைக் ፕ6ኽr @æ6ኽr LኖLL கதீட்ரல் கிறிஸ் 60), Johláslil I
தலைநகரிலுள்ள ந்த ஆசிமோவ்ஸ் சல் முஸ்லிம்க டக்கப்பட்டது.
சுயாட்சிக் குடி ரவை முடிவின் வணக்க ஸ்தா ஸ்தாபனத்திடம் IL"LL607.
வணக்க ஸ்தா புதுப்பித்தல் "கச் செய்யப்பட்
பள்ளிவாசல் இமாம் உடைய இல்லம் திருத்தப்பட்டுள்ளது.
இதைப்போல தாத்தாரியா வில் அநேக வணக்க ஸ்தா னங்கள் கிறிஸ்தவர்களிடமும் முஸ்லிம்களிடமும் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன.
சொல்லமுடியாது. ஆணுல் பொதுவாக, படையெடுப்புவா தம் தோல்விக்குரிய ஒரு முறைமை என்ற கருத்து, வெளியுறவுக் கொள்கை வகுப் பாளர் மத்தியில் இன்று வளர்ந்து வருகின்றது.
பெரெஸ்த்ரோய்க்கா மறுசீர மைப்புக் கொள்கை பிரகட
னம் செய்யப்பட்ட கடந்த சில ஆண்டுக் காலத்தில், திருக் குர்ஆன் உட்பட அநேக சமய நூல்கள் கஸான் ஊஃபா மற் u) Lib 56 Gofair நகரங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
280, ஆஸ்பத்திரி வீதி,
ஆங்கில மருந்து வகைகளுக்கு நாடவேண்டிய இடம்
வசந்தா பார்மவலி அன் குறேசரிஸ்
(சத்திரச்சந்திக்கு முன்பாக)
சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்களுக்கு சேவைசெய்ய இப் பார்மஸி திறந்திருக்கும்.
யாழ்ப்பாணம்.
A25

Page 12
12
திை
M O
ZZ ' 37,\ Z,
ESGODFUQdif
Յg0Շr
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே'
ஜனநாயகம்
மனிதன் சிந்தனைக்குரியவன்
மனிதனின் சிந்திக்கும் பண்பே, அவனை ஏனைய உயிர் வாழ்வனவற்றிலிருந்து பிரித்து வைப்பது
மனிதனின் சிந்திக்கும் இவ்வாற்றலால் un கருத்துக்கள் தோன்றுகின்றன இக்கருத்துக்களின் ಶೇ. மனித சமூகம் வழிநடத்தப்படுகிறது. மனிதரில் எத்த
யே அவ்வாறே, மனித சிந்தனே தரும் கருத்துக்களின் எண்ணிக்கையும், இவற்றில் நல்லவை எவை தீயவை எவை? மனித சமூகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய கருத்துக் கன் எவை ?
ஒவ்வொரு கருத்தும் தன்னளவில் ஒரு சக்தி கொண்ட 5si li உருக்கொள்கிறது; ஆதரவு பெறுகிறது; ஒரு கூட்டத் தைத் திரட்டுகிறது. கருத்துக்களிடையே மோதல் ஏற்படுகி இக்கருத்துக்களின் மோதலானது மக்களிடையே அழிவை ஏற்படுத்தாமல், மக்களே நன்நிலைக்கு ஆற்றுப்படுத்துவதற்கு ரியதாக, அவர்களே ஆளுவதற்குரிய கருத்தாக நடைமுறைய படுத்துவது எப்படி
அந்தத் தேர்வுக்குரிய வழி என்ன ?
அந்த வழிதான் சிந்தனைத் திறன் மிக்க மனிதன் கண்டு பிடித்த ஜனநாயக வழியாகும்.
கருத்து மோதல்கள் ரத்தக்களரியை ஏற்படுத்தாமல் மக்கள் முன்வைக்கப்பட்டு, அவர்களாலேயே அவர்களே ஆள் வதறகுரிய கருத்தை தெரிவு செய்யும் முறையே ஜனநாயக
ಅರೌಕ್ಸ್ மலர்கள் மலரட்டும்" என்று மாவோ கூறியதும்
ப்பலதரப்பட்ட கருத்துக்களின் பரிணமிப்பையே
நாற்றிசை இருந்தும் காற்றே வீசுக' என்று காந்தி
அழுத்தியதும் இதையே
பலதரப்பட்ட கருத்துக்கள் மக்கள் முன் நிறையவேண்டும். அவை பற்றி அவர்கள் விழிப்புக் கொள்ள வேண்டும்; அரசி யல் போதமுறவேண்டும். பின்னர் அவற்றுக்குரிய தேர்வும்
வர்கள் கையிலேயே விடப்பட வேண்டும்.
எக்கருத்தும் நிரந்தரமானவையல்ல; அவை மாற்றமுறு வ, இதைத் தீர்மானிப்பதற்குரிய சக்தி மக்களே. அத்தின் வுக்குரிய சிறந்த ஊடகம் ஜனநாயகம்
@
(GLIII QIII j.
ஜனதிபதி முன
விடுமாறும், இடைக்கால குமாறும் எதிர் மாவிடம் தெ வந்தமை, அ ததே.
ஜனுதிபதி கைவிட வேண் சியற் திட்டப் பொதுஜன நடத்த CB அதற்குத் த உள்ளதாகவும் அறிவித்துள்ள எதிர்க்கட்சி fi di GO) 5 GODULIL'I கொண்டே ஐ தாலும், இதன் வகட்சி மாந கட்சிகள் புற
ஜனசக் தும் புதி
ஜனசக்தி ( உள்ளூர் உண மற்றும் உற்ப ளேத்தான் Lontti. (25 iös ஒன்றை கொழு அலுவலகம் ெ 9ബ് ഖEDIT பொருட்கள் - பட்டி / சினி, பருப்பு வகைக காயும், கிழ மரக்கறி, பழ காய், தயிர், LD nr 6J 600355677,
ஏனைய பொ
தறித் துணிமணி பென்சில், ப சாயக் கருவிக
முற்போக்கு ஜனநாயக முன்னணி
5J(!。 (3uITTg:263T 356iT
எஸ். டி. பண்டாரநாயக்கா வைத் தலைவராகக் கொண்ட பரீ லங்கா முற்போக்கு ஜனநா பக முன்னணியின் தூதுக்குழு, ஜனுதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. அப்போது ஏழு யோசனைகளே அது சமர்ப் பித்தது முதல் ஆறு யோச %னகளை அரசாங்கம் அமுல் படுத்தாவிட்டால், ஜே. வி பி
இடம்:- GIGub:- galais - வெயிட்டுரை:- ஆய்வுரைகள் :-
சிறப்புரை:-
A 30
"செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் (ஆசிரியர் க. சி. குலரத்தினம்) வெளியிட்டு விழா நல்லே ஆதீனம் 15-10-89 ஞாயிறு காலை 10 மணி திரு. சி. சரவணபவன் (சிற்பி) எம். ஏ. சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பேராசிரியர் அ. சண்முகதாஸ் பண்டிதர் ச. சச்சிதானந்தம், சோ. பத்மநாதன், சி. குமாரசாமி திரு. மு. பொன்னம்பலம் (ஆசிரியர் 'திசை) திரு. இ. சிவகுருநாதன் (ஆசிரியர்-தினகரன்) அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்
சுடரொளி வெளியீட்டுக் கழகம் 121/4, மாணிப்பாய் விதி,
ஜனநாயக நீரோட்டத்துக்குள் பிரவேசிப்பது பற்றி தாம் உறுதி கூற முடியாதென்று அது தெரிவித்தது. முதல் ஆறு யோசனைகளாவன:
* விசேட படைப்பிரிவுகள் கலைக்கப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படவேண் டும்.
யாழ்ப்பாணம்.
இ ல ங் உடன்படிக்கை செய்து வெளியேற்றுவி *** DIT SIT GOVO கலைப்பது.
*எல்லா அ ளும் விடுதலை வேண்டும். கமநாயக்கா அம்சத்திட்ட Lulju lil L. GBougaia
* அவசரக தண்டனை ம ளிப்புச் சட் வேண்டும்.
* அமைதி பல்கலைக்கழக கள் திறக்கப்
இடைக்கா மையில் ஜனு மன்றத் தேர் படவேண்டும் னர் தமிழ் பே மக்களின் து திப்படுத்தப்ப படலேண்டும் வது யோச வப்பட்டுள்ள
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா
Registered as a newspaper at the General Post Office.
Sri Lanka, Unde
 
 
 

13-10-1989
துஜன
றமையைக் கை
தற்கென ஓர் ரசை அமைக் கட்சிகள் பிரே டர்ந்து கோரி னவரும் அறிந்
முறைமையைக் டுமாயின், அர டி அதற்கெனப் வாக்கெடுப்பை 1ண்டுமெனவும், ன் தயாராக பிரேமதாஸ்
r". பினர் இக்கோ பி டி த் து க் கியப்பட்டிருப்ப பெயரால் சர் 1_●L 曰剑fé க்கணிக்கக்கூடிய
சாத்தியக்கூறுகள் இருந்தமை யாலும், அதனைத் தோற்கடிக் கும் நோக்குடன்தான் பிரேமா இவ்வாறு அறிவித்தார் என அரசியல் அவதானிகள் கருது கின்றனர். மேலும், அமைதி
தயார்
GJ LDsr
யற்றசூழலில் பொதுஜன வாக் கெடுப்பு நிகழுமாயின் அதுயிரே மாவுக்குச் சாதகமான நிலைமை களேயே அதிகம் கொண்டிருக் கும் எனவும் அவதானிகள் கருதுகின்றனர்.
தமிழறிஞரான சிங்களவர் தீ மூட்டித் தற்கொலை
ஐம்பது வயதான சிங்கள - தமிழ் மொழி பெயர்ப்பாளர் திரு. டி. டி. நாணயக்காரா,
தனக்குத் தானே தீமூட்டி கடந்த புதன்கிழமை மரண மானுர், இவரது சடலம்
பாணந்துறையிலுள்ள இவரது விட்டின் படுக்கையறையில், எரிந்த நிலையில் காணப்பட்ட
தி முத்திரைகளுக்கு நிதடி, விளக்குமாறு:
முத்திரைகளுக்கு 6. வகைகள், த்திப் பொருட்க sunrišta. (IUPOLUH ான பட்டியல் ம்பில் ஜனசக்தி வளியிட்டுள்ளது. O உணவுப் அரிசி, கருப்
தானியங்கள், ள், உப்பும் மிள ங்கு வகைகள் வகைகள், தேங் குழந்தைப் பால் முட்டை, மீன். ருட்கள் : கைத் னிகள், கொப்பி, தணிகள் விவ 前, ó°- நுண்
15ör
 ைக- இந் தி ய ரத்து மைதிப்படையை
ġil -
ரசியல் கைதிக G) ցանաւն Լյւரு உபதிஸ்ஸ் சமர்ப்பித்த 1
அமுல் செய் டும்.
Tan)&# ayrı "LLİ , ாணிப்பு விலக்க டம் நீக்கப்பட
ஏற்பட்டவுடன் s unt LaFIT2) டவேண்டும்.
அரசின் தலை பதி - நாடாளு தல்கள் நடத்தப் தேர்தலின் பின் ஈம் சிறுபான்மை
மைகள் உறு ட்டு பாதுகாக்கப் என்பது, ஏழா
ரயாகச் சொல்
வினைக் கருவிகள், உரம், விதை வகைகள், மண்ணெண்ணெய், LDLungörLub, l Trism 6št (Basitu" பைகள், அலுமினியப் பாத்தி ரங்கள், நுளம்பு வலைகள், தும் புத் தடி விளக்குமாறு, கயிறு முதலியன.
இவை தவிர, ஏனைய உள் ளூர் உற்பத்திப் பொருட்களை யும் ஜனசக்தி முத்திரைகளுக்கு 6 Intiš95a) TLD ITLih,
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) யினைக் கொடுக்க விரும்புபவர் கள் பின்வரும் முகவரிகளில் அவற்றைச் சேர்ப்பிக்கலாம்.
1. வே. பாக்கியநாதன்,
நல்லூர் இந்து விடுதி,
யாழ்ப்பாணம்,
தாக பொலிஸ் வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
கல்லூரி அதிபராகக் கடமை
யாற்றிய திரு நாணயக்காரா அப்பதவியிலிருந்து விலகி, பிர
தேச அபிவிருத்தி-இந்து விவ
GITU அமைச்சில் மொழி பெயர்ப்பாளராகக் யாற்றி வந்தார்.
சிங் களம், தமிழ் ஆகிய மொழிகளைப் பயிலுவோருக் கென பல நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
பாணத்தில் நடைபெற்ற ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள - தமிழ் மொழிகளுக்கு இடையிலான தொடர்புகள்பற்றிய கட்டுரை யொன்றை இவர் சமர்ப்பித் தார் என்பதும், குறிப்பிடத் தக்கதாகும்.
2. S. M. கமாலுதீன்,
Y. M. M. A. Garrapubl.
3. இரா. நாகலிங்கம்,
கச்சேரி, மட்டக்களப்பு. 20ஆம் திகதி வரை இவ் வாறு நூல்கள், சஞ்சிகை a 2.T.j Gerill 9ássunt lib.
A-28
யாழ். நகரில் ஓர் புதிய உதயம்
ஒமான்ஸ் - பலஸ்
( நவீன பிளாஸ்டிக் அன்பளிப்பு பொருட்கள் விற்பனையாளர்கள் )
ANTON பிளாஸ்டிக் தயாரிப்புகளே
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்
ஒமான்ஸ் - பலஸ் 404/L ஆஸ்பத்திரி வீதி, (பஸ் நிலைய முன் மேல்மாடி ) யாழ்ப்பாணம்.
Zenith Ads.
விலே ரூபா 40/-
υσω σύωσα, ού, βουβοτανσάρο 371
நலிவுற்ற யாழ். பிராமண சமூகத்தின் ஒரு சோகவரலாறு
சோமகாந்தனின் புதிய நாவல்
விடிவெள்ளி பூத்தது
இது ஒரு "வரதர் வெளியீடு "
A 29
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 13-10-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
O, I, 78/89.