கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.10.20

Page 1
M/
2010-1989 வெள்ளிக்கிழமை
78步 G336 mTLq
லங்கையை ஆளும்
டொலர் உதவி
இலங்கையை இன்று பல்வேறு வழிகளிலும் அந்நி ஆள்கின்றன. அவற்றுள் ஒன்று நிதிவழங்கும் நாடுக என்ற போர்வை, ஆல்ை உண்மையில் இது உதவியா இலங்கையை மேலும் மேலும் பொருளாதாரப் பழுவுக்
செவ்வாய்க் கிழமை உலக வங்கியின் தலைமையில் பரிஸில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இலங் கைக்கு 78 கோடியே 50 லட் சம் அமெரிக்க டொலரை உத வியாக வழங்க 14 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இப் பதின் நான்கு நாடுகளுள் அமெ ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே என்பன முக்கியமா னவையாகும்.
இவ்வுதவி வழங்குவதற்கு சில முன்நிபந்தனைகளை இந் நாடுகள் இலங்கையிடம் கோரின. நாணய மதிப்பைக் குறைக்குமாறும், மானிய ஒதுக் இட்டை வெட்டுமாறும் அவை கோரின. இக்கோரிக்கைக்கு இலங்கை இணங்கியது
மேலும் சில நிபந்தனைகளே அவை முன்வைத்தன. அதன்
படி இப்பதின் நான்கு நாடுக ளேயும் சேர்ந்த குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்வ தாகவும், இலங்கையின் ஏற் றுமதி, இறக்குமதி மற்றும் தொழிற்துறை சம்பந்தமாக இக்குழு ஆலோசனை வழங்கு மென்றும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது உண்மையில் இது ஒர் ஆலோசனையல்ல; மாருக உதவி வழங்கும் நாடுகளின் தொழில் அபிவிருத்தி, சந்தை வாய்ப்பு என்பவற்றிற்கான
தும் ஆணையா என்பதே முக்கிய பிரச்சினையாகும்.
வசதியை இல டுத்தக் கூடிய
இவ்வாணைக் பணிந்துள்ளதா தார ரீதியில் இலங்கையை பொம்மைக்
ஏன்
பேசும் மக்களு ஒடுக்கு முறைப் கையின் பாது
னங்கள் அதிக
யாழ். மாநகர சபை மதுபானசாலை வரியை ஏற்
யாழ். மாநகரசபை மது வரித் திணைக்களத்தால் அங் 鲇LLLL =ranuš、L களைத் தவிர ஏனைய மதுபான சாலைகளுக்கான மதுபானவரி
ஆளே மாற்றுவதால் அமைதி ஏற்படாது" என்ற தலைப்பின் கீழ்கடந்த வாரத் திசை' யில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதனை ஆட்சேபித்து ஈழவர் ஜனநா யக முன்னணி ஒர் அறிக்கை அனுப்பி உள்ளது. இலங்கை வானுெலியைப் பின்பற்றி எழுதப்பட்ட அச் செய்திக்கும் ஈழவர் ஜனநாயக முன்னணி யின் உத்தியோக பூர்வ அறிக் கைக்கும் இடையில் சில வேறு பாடுகள் உள்ளன.
மேற்கூறப்பட்ட இரு பந்தி களில் எழுதப்பட்ட செய்திக் குப் பிரதியீடான பகுதிகள் ஈழவர் ஜனநாயக முன்னணி யின் அறிக்கையிலிருந்து பின் வருமாறு தரப்படுகிறது.
எதிர்க்கட்சிகளைப் பொறுத் தவரையில் தமது Gastrida) as களை வலுவாக முன்வைக்க இம்மாநாட்டைப் பயன்படுத்த முனைந்துள்ளன. ஜனதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத் துக்கு மாற்றவும், தற்போ
சற்ற ே
செய்தியில் வேறுபாடு
6035 E J பாராளுமன்றத்தைக் கலேத்து இடைக்கால அர சொன்றை உருவாக்கவும், தேர்தல் ஒன்றை மீளவும் நடத்தவுமாக சில கோரிக்கை களே முன்வைத்துள்ளன. இவர் களின் கோரிக்கைகள் அனைத் தும் நாட்டில் நிலவும் பிரச்சி னேகளின் தோற்றுவாய்களைக் கவனத்தில் கொள்ளாமல் வெறுமனே வடிவமொன் றையே கோரி நிற்கின்றன. யதார்த்த சூழ்நிலையைக் கணக் கில் எடுக்காமல் அதிகாரம் செலுத்துவதற்கான ஆள் மாற்றமும், வடிவ மாற்றமும் கோருவது பிரச்சினையைத் தீர்க்கும் வழியாக முடியாது.
1 .இனப்பிரச்சினைக்கான தீர்வை தற்போது காணுது விட்டால் நாட்டின் ஏனைய பிரச்சினை எதுவும் தீர்க்கப்பட முடியாததாகிவிடும்"
G3 LD jib Lu uq. அமைப்பின் முழு அறிக்கையையும் பிரசு ரிக்க முடியாமைக்கு வருந்து கிருேம்.
அறவிடுவதை துள்ளது. மாநக எல்லைக்குள் பு சாலைகளுக்கு Dട്ട് 17ഞ To பித்தல் ஆகிய Lotstja-au பனப்புரையின் இடைநிறுத்தம் டுள்ளன, போல் யாழ்நக கொண்டு இய ஒழிப்புக் குழு 6ւ/(ԵԼՔ (5ւ-6ն பல சட்டவிரே கடைகள் யாழ் நிலையில் கான இருந்து ம் இடங்களில் சி தக் கள்ளுக் சாராயக் கடை பிட்ட இல ருக்கு மாத்திர கசியமாக விய வருகின்றனவா
அடுத்தவா அதிகபக்கங் Ωνογή αρουση. கிறது என்பன யுடன் அறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BASIC
7 d. Base III --
அந்
fu II? 9
LOTUS 1. 2, 3
ଶ୍ly : ரூபா 4-00
t
LI I JJ.
GLÖDLIGT யூட்டர் கல்வி புதிய வகுப்புகள் ஆரம்பம்
(for school children)
WORD PROCESSING Contact
Sl al (3usiness flalmministratiera
(LEADERS IN COMPUTER EDUCATION )
16, 3-ம் குறுக்கு வீதி,
( 0 L R தேவாலய மேற்குப் பக்கம்)
2-10-89 -- 1610-8 21-10.89 23. 10-89 16-10-89
யாழ்ப்பாணம்
A-26
முகம் 41
கள்:
DILIII?
LSLSLSLSLLLLLSGLLSLrTSTS SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLYLSL SLLLLLGLLLLL LLLLLLLLSLLLLLLLS
|ய சக்திகள் ரின் உதவி
அல்லது குள் வீழ்த்
ங்கையில் ஏற்ப ஆனையேயாகும்
இலங்கை ல் பொருளா இந்நாடுகள் ஆள்கின்றன, கூத்தாட்டுகின்
கதி தமிழ் க்கு எதிரான ன் மூலம் இலங் ாப்புச் செலவி Pத்தன. அபிவி
36 T5
நிறுத்திவைத் Drage GODL u 5)infireg, தி ய மதுபான் ரி அறவிடுதல் வரியை புதுப் பணிகள் யாழ் ஆணையாளரின் பிரகாரம் Qgr0000071_71  ̄ தொடர்ந்தாற் DJ GOLOLLILD nr. 356 ங்கி வரும் மது மேற்கொண்டு டிக்கைகளினுல், '' சாராயக் நகரில் பூட்டிய னப்படுகின்றன. பாழ்நகரில் சில சட்டவிரோ கொட்டில்களும் களும், குறிப் வாடிக்கையாள ம் இன்றும் இர பாரம் செய்து
D.
த் திசை ளுடன் திபா b 676).Jof°იJც, த, மகிழ்ச்சி |த்தருகிருேம்.
உதவிப்பதிவாளர்
ருத்தி தடைப்பட்டது, பொரு ளாதாரம் வீழ்ச்சி அடைந் தது. வெளிநாட்டுப்படையும் இலங்கைக்கு வந்தது. இதல்ை அரசியல் ரீதியாகவும், பொரு ளாதாரரிதியாகவும் இலங்கை அரசு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி நிதி வழங்கும் நாடுகள் தமக்கு நிபந்தனைகளை அதற்கு
பணிந்
GITT LILLET GOT விதித்துள்ளன. பிரேமா அரசாங்கம் துள்ளது.
க. பொ. த. Luffu" Gong
க. பொ.த (சாதாரணம்) LUFL GrossFjög nr 60ST 669a2ST GODTIL "Lunä களே அனுப்பும் திகதி ஏலவே முடிவ  ைட ந் து விட் டது. ஆனல், நாட்டின் சூழ்நிலை காரணமாக உரிய காலத்தில் பரீட்சைத் திணைக்களத்துக்கு தமது விண் ண ப் பங் க ளே அனுப்ப முடியாத மாணவர் களின் வசதியைக் கருதி, விண் ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் திகதி ஒக்ரோபர் 31-ஆம் திகதி வரை நீடிக்கப் பட்டுள்ளது.
தென்னிலங்கைச் செய்தி
- αυσώ. கண்டதுண்டமாய் பினங்கள்
கண்டியில் பல இடங்களி லும் இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்படுகிருர்கள். கண்ட துண்டமான gει ουράι παγθούΤ குவியல்கள் எங்கும் பரவலாக குவியலாக பத்துப்பன்னி ரண்டு துண்டங்களாக காய்க றிகளை நறுக்கிக் குவித்தது போல இவை நடைபெறுகின் றன. கைவண்டி ஒன்றில் பன் னிரண்டு துண்டங்களாக வெட் டப்பட்ட ஒரு சடலத்தைக் கண்டவர் இவ்வாறு விபரித் தார். பஸ்ஸில் பிரயாணம் செய்த ஒருவர் மைல்கல் ஒன் றில் ஏதோ சாத்தி இருப்ப தைக் கண்டு உரல் என்று நினைத்தாராம். சந்தேகத்தில் கிட்ட எட்டிப் பார்த்தால் தலையும் கைகளும் இடுப்புக்குக் கீழேயும் தறிக்கப்பட்ட ஒரு மனித முண்டமாம், முண்டங் களே அல்லாமல் முழு அளவி a)IT GOT FIL LGM) AŠIES GÖT அங்கு கிடைப்பது மிக அரிதாம்.
பிச்சைக்காரர்
பேராதனைப் பல்கலைக்கழக கொல்லப் பட்டதன் எதிரொலியாக ரஜவத்தையில் 25 பேரளவில் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல்லவா? அதிலே இருவர் அந்தப் பகுதிப் பிச்சைக்காரர் களாம். ஒரு சம்பவம் ஏதும் நடந்தால் அந்த இடத்தில் நின்றவர் வந்தவர் எல்லோர் பாடும் அதோ கதிதானும், இந்தப் பிச்சைக்காரர் கதியும்
குருவி - அதே கதியாயிற்று. இதுவும் வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு வகைதான் போலும், இப்போது ரஜவத்தைப் பகுதி முழுவதும் யாரும் பிரவேசிக்க முடியாமல் தடைசெய்யப்பட் டுள்ளது. முழுவதும் இராணு வக் கட்டுப்பாட்டினுள்தான். கலஹா விதியில் 18 மான வர்களின் தலை வெட்டுண்ட முண்டங்கள் கிடந்ததும் இது தொடர்பாகவேதானும், மீண்டும்.
மீண்டும் மெல்ல மெல்ல இந் தியப் பொருட்கள் கொழும்பில் தலைகாட்டத் தொடங்கியுள் ளன. இந்தியச் சஞ்சிகைகள் இந்தியப் புடைவைகள், இந் திய சில்லறைப் பொருட்கள் சில மினி தியேட்டர்களில் இந்தியப் படங்கள் என்று வெளிவரத்தொடங்கியுள்ளன. ஆணுல் கடைகளில் இன்னும் "இந்தியப் பொருட்கள் விற்கப் | 16219ó3v' Grøörn eiganthL ரம் மட்டும் மறையவில்லை.
வேலியேபயிரை.
தென்னிலங்கையில் தனிப் பட்ட பணம் படைத்த முத (12ஆம் பக்கம் பார்க்க)
நினைவு தினம்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீரன் பண்டார வன்னியனின் நினைவு தினம், கற்சிலைமடுவில் இம்மாதம் 31 ஆம் திகதி கொண்டாடப்ப டவுள்ளதாக பண்டாரவன் னியன் அறங்காவல் கழகம் அறிவித்துள்ளது. 24 ஆம் திகதிமுதல் பண்டாரவன் யனின் நினைவு வார மாக அ ö ó LD L 鬍蠶
கோதர வாரப் பத்திரிகை -

Page 2
agrius மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், வெளி நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி Ug.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 225/- அரைவருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 60
காசோகைள் அனத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் 56). Gll (New Era Publications Ltd.) stör 3D, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம் Sfarbuot b போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி :
18, 4ஆம் குறுக்குத்தெரு,
50 பெ. 122, urriribu 'lurraren 7ub.
Persons living abroad who are desirous of subscribing to the 'THISAI" are kindly invited to place their subscriptions with the Circulation Manager, New Era Publications Ltd., 18, 4th Cross Street, Jaffna, Sri Lanka and not with any distributor or Agent.
Governing Councillor New Era Publications Ltd.
"திருக்குறள் வழி நாம்
நடப்போம் உலகு நம்வழி நடக்கும்."
மில்க்வைற் மேலுறைகளி லிருந்து திருக்குறள் 5 அனுப்பி வான்புகழ்கொண்ட வள்ளுவரின் அழகிய மூவர் ணப் படம் ஒன்றைப் பெற் றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற்.
யாழ்ப்பாணம்
வரணியில் டே
ரெனியர் காலத்திற்கு
ரணியூர்க் கடைகளில் நிலக்கு ஏற்ப 8 தற்போது தாராளமாக முக்கி போவிச்சோடாக்கள்' விற் (Priority) Lorrib பனேக்கு வந்துள்ளன. இப் போலிச்சோடாக்கள்,கொழும் வெறும் வயிற் பிலிருந்து தருவிக்கப்படும் வளராதென்று * LLUIT&OST Linnrif $* சோடாப் யிருக்கிருர், இந் போத்தல்களில் நிரப்பப்பட்டு டி: மக்கள் விற்பனேக்கு விடப்படுவதால் மகேசன் சேவை பார்ப்பதற்கு "யானேமார்க் இருவி சோடாக்கள் போன்றே காட்சி :" தரும். (அநேகமாக இப்போ திருப்பணியைச் லிச் சோடாப் போத்தல்களில் கொண்டிருக்கிற
லேபல்" இராது. அத்துடன் இவற்றின்மூடியும் சற்று வித்தி யாசமாக இருக்கும் ) ஆணுல் இச்சோடாக்களை அருந்திய பின் தான் தெரியும் அதன் பக்கவிளைவுகள், பலவித வயிற் றுப்பிணிகளுக்கும் உடல் நோய் களுக்கும், இச்சோடாக்களே அருந்துபவர்கள் உள்ளாகின் றனர்.
திருடன் தானுக எண்ணித்
திருந்தினுல் ஒழிய திருட்டை ஒழிக்க முடியாதென்பதுபோல,
ரூாணிகளும் சய நேரமும் அணுவி யார்களுமே
வேண்டும். இவ சமயத்தின் மு அதில் திருப்பணி
போலிச்சோடா உற்பத்தியா யும்பற்றி அறிவ ளர்களும் மக்களைச் சுரண்டி அவர்களிடம் வாழ்வதைக்கைவிட்டு, தாமாக ருேம். முன்வந்து நல்ல தரம் வாய்ந்த நா. மாணிக்க
சோடாக்களே தயாரித்து மக்க ளுக்கு அளிக்க வேண்டுமென்று
இயற்கை வி
திசை வாயிலாகக் கேட்டுக்
கொள்கின்றேன். அறி 5. ΥΟΛΙ Ι திசை t சிறிஸ்கந்தா சிறிதரன் களஞ்சியம் வெ6 வரணி, ரப்பட்டவர்களின்
எண்ணங்கள், திருப்பணி போன்றவற்றை
செய்துள்ளது. திருப்பணி என்ருல் என்ன ಛೀ”। என்ற கட்டு  ைர  ைய ಇಂದ್ಲಿ O 29-9-1989 திசையில் வாசித்து ు ad மகிழ்ந்தேன். சில காலமாக _ இவ்விடயத்தைப்பற்றி நானும் திற் - Ο -- 鷺
யோசித்துக் கொண்டிருக்கிற : C படியால் இக்கட்டுரையின் டு இ சிந்தனைகளே வரவேற்கின் டான நெருக்க றேன் நிலையில் 'திசை
யாழ்நகரில் ஓர் புதிய உதயம் !
உங்களே பிளாஸ்டிக் பொருட்களுடனும் சகலவித அன்பளிப்புப் பொருட்களுடனும் வரவேற்க காத்திருக்கின்றது!
5 LΟΠ 601 6) IL6)6. ( நவீன பிளாஸ்டிக் அன்பளிப்பு பொரு
aa) ġibu żar u Tour fissir )
சென்ற் அன்ரனிஸ் இன்டஸ்ரியல் குழு
தயாரிப்பான ANTON |பிளாஸ்டி G
விற்பனை செய்வதில் நாம் முன்னணியில் திக நீங்கள் பிளாஸ்டிக் பொருட்களை மொத்த சில்லறையாகவும் கொள்வனவு செய்வ அது - இது என்று அலட்டிக்கொள்ளா
ஒரு முறை விஜயம் செய்யுங்கள்.
நீங்கள் இதுவென்று பெயரிடுங்
நாங்கள் பெற்றுத்தருவோம். ஒமான்ஸ் பலஸ் 4041, ஆஸ்பத்திரி வீதி, (பஸ் நிலைய முன் மேல்மாடி ) யாழ்ப்பாணம். வியாபாரிகளுக்கு அதி விசேட கழிவு
பிளாஸ்டிக் வகைகள் என்றவுடன் ஒ.வென்று
- ஒமான்ஸ் பலசை நாடுங்கள்.
விளம்பர வடிவை செணித் ஜோ, எக
 
 
 

20-10-1989
III GÔDj GJIL Ij, J, Gil
ELSKANWAAAAAAA3C-4B
ஏற்ப சூழ் ல திருப்பணி கியத்துவத்தை றி அமைக்க வேகானந்தர் |ტ)dს பலமுறை கூறி த அடிப்படை சேவையே யென்று இரா b sa GoGlai La க்கள் சேவை செய்து
sistas
ாற்றங்களுக்கு மயத்தை முழு ஷ்டிக்கும் அடி வழி வகுக்க ሰ ሓውስ தான் க்கியத்தையும் sful air unlao)4, ார்கள். இதை எதிர்பார்க்கி
இடைக்காடர் கொழும்பு
ஞ்ஞான பட்டுங்கள்
எனும் அறிவுக் ரிவந்து, பலத ண் தேவைகள், சந்தேகங்கள் நிவர்த்தி மேன்மேலும் |IL தெளிவுறச் மிக்க நம்பிக்
GULb தம்
**ՄՅ: Losé ........................... шалт அவசியத்தின் இக்கட் டியான சூழ் எதுவித
lassiur
பாருட்களே
ழ்கின்ருேம்.
ாகவும். ற்கு
ΟGυ
as Gir
அலேயாமல்
மப்பு:
டன் யாழ்.
குறுகிய நோக்கில்லாது, திட் g-aatulonra நோக்குடன் செய்து வருவது, உலகில் உள்ள தமிழ் மொழி பேசும் எந்த நபரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாத உண் மையாகும். கலே, இலக்கியம் அரசியல், விளையாட்டு போன்ற விடயங்களே மிகவும் தரமான தாகத் தரும் 'திசை"க்கு ஓர் அன்பான வேண்டுகோள்;
இன்று பாடசாலைகளிலும், மற்றும் தொடர்பு சாதனங் கள் மூலமாகவும் இயற்கை விஞ்ஞானம் பற்றி அறிவது மிகவும் அரிதாகவுள்ளது. அத
குல் இன்றைய மாணவர்களும் பல பெற்றேர்களும், வளர்ந்து வரும் சிறர்களின் கேள்விக வரிற்கும், தமக்குரிய சந்தேகங் களேத் திரித்துக் கொள்வதிலும் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகின் றனர் என்பது நிதர்சனமான உண்மை,
கடந்த சில மாதங்களிற்கு முன்பு, கிளிநொச்சி மாவட் டத்தில், ஓர் பாடசாலையில்
ஆண்டு இற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு அவ் வகுப்பு விஞ்ஞான ஆசிரியர் பனி எவ்வாறு (பெய்கின்றது) தோன்றுகின்றது என்பதற்கு கொடுத்த விளக்கம் 'கடந்த ஆண்டு, மழைமிகவும் குறைவு. ஆகவே கூடுதலான பணி தோன்றுகின்றது" என்பது தான். இப்பதிலை அம்மாணவர் களும்சரியென நினைத்தபடியே உள்ளனர். இப் பதிலையும் அவ் மாணவர்களின் மனு நிலையையும், தெரிந்த s udf மூலம் அறிந்ததால்தான், திசை" க்கு எழுதி, இயற்கை விஞ்ஞானம், அவற்றின் நன்மை, தீமைகள் இதுவ ரையில் உலகில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி சிறிதள வேனும் 'திசை' யில் வெளி வந்தால், பல இளம் சந்ததியி னர்க்கு மிக்க பிரயோசன மாகும்.
ஆகவே கலே, இலக்கியம், அரசியல் போன்றவற்றிற்கு கூடுதலான இடம் அளிக்கும் o. 6) fl au fi பீடத்திற்கும், இயற்கை விஞ்ஞானம் பற்றிய அறிவுடைய ஆக்க கரித்தாக்க ளிற்கும், இயற்கை வி T ' : : கொடுத்துதவியும், அத்துடன் ஏனய உளவியல், தத்துவம் போன்றவற்றின் ஆக்கங்களே யும் தந்துதவி, பலபேரது அறிவு வளர்ச்சிக்கு உறுதுணை பாகவும், வருங்காலச் சந்ததி
யினர்க்கு 'திசை" ஒர் கலைக் களஞ்சியமாகவும் இருக்க என் வாழ்ததுக்கள்.
ச. இராமச்சந்திரன் முடக்காடு, கரவெட்டி குறிப்பு :
இயற்கை விஞ்ஞானம் பற் றிய பொருத்தமான கட்டுரை
கள், 55Qu65%m யாரும் அனுப்பிவைக்கலாம்; தரமா னவை திசை யில் வெளியி டப்படும்.
- ஆர் - விமர்சனக் கண்ணுேட்டமும்
தீர்க்க தரிசனமும்
திசை பத்திரிகை மிகவும் வித்தியாசமான வ டி வில்
வெளிவருவதனையிட்டு ஆனந்த மடைகிறேன். அதாவது திசை வெறும் செய்திகளை மட்டும் வழங்காமல் அரசியல் எனும் தி ரை யில் மறைந்துள்ள மறைக்கப்பட்டுள்ள உண்மை களே விமர்சனக் கண்ணுேட் டத்தில், ஆராய்ந்து வாசகர் களுக்கு வழங்கி, ணெற்றுத் தவளே போல் வாழும் (அரசி யலில்) வாசகர்களுக்கும் அந்த உண்மைகளை அறியச் செய்கின் றமைக்கும், அரசியல் செப்தி களத் தந்து அவற்றின் விளைவு களே தீர்க்க தரிசனத்துடன் வழங்கும் உங்கள் திறமைக்கும் எனது நன்றிகள், பாராட்டுக் assein'
கடந்த 29/9/89 திசையில் 'அர்ப்பணிப்பின்றித் தலைமை கிடைக்காது" என்ற தலைப்பில் தமிழர்களின் கடந்த காலத் தலைவர்கள் போராடிய 6մLգ. வத்தைத் தந்த கட்டுரை நன் ருக இருந்தது.
வி. ரெட்லி ஹரிசன் களுபோவில, தெஹிவளை.
இராசரத்தினம் - சிவனேஸ்வரி ஆகிய எனது தேசிய அடை யாள அட்டை(688530059V) தொழி ல் நுட்பக் கல்லூரி அட்டை ( 15537 ), பட்டப் படிப்புகள் கல்லூரி அடையாள அட்டை ஆகிய மூன்றும் வேறு சில ஆவணங்களும் யாழ்ப்பா ணம் பெருமாள் கோவிலில் தொலைந்து விட்டன. தயவு செய்து கண்டு எடுத்தவர்கள் திசை வாரப்பத்திரிகை காரி யாலயத்தில் அல்லது எனது முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி தயவாக வேண்டுகிறேன். இராசரத்தினம் சிவனேஸ்வரி
பிராமனுேடை,
கோப்பாய் வடக்கு, Gass nru IILII Tuli.
பிறைற் ஹவுஸ்
210, பிரதான சாலை யாழ்ப்பாணம்.
உங்கள் கடைசிப் பயணத்தை நாங்கள் நிறைவாக முடித்து வைக்கின்றுேம்.
விபரங்கள் அறிய அடுத்த திசை இதழைப் பாருங்கள்
விளம்பரம் அமைப்பு :
ஜோ, எகட்டன் செனித் ADS.
Α
S.

Page 3
20-10-1989
இலங்கையில் மதமும் அரசிய
தெ னிலங்கை அரசிய வில் எப்போதும் அரசியலு டன் பின்னிப்பிணைந்ததொன்
ருகவே மதமும் இருந்து வந் துள்ளது. எல்லாளனுடன் Guntil". துட்டகைமுனு தான் புத்தசமயத்தைக் காப் பாற்றவே போரிட்டதாகக் கூறியதாக சிங்கள வரலாற்று ஏடுகளில் கூறப்பட்டுள்ளது.
சிங்கள மன்னர் காலத்திலும் பெளத்த சமய விழாக்களி லும் சடங்குகளிலும் சிங்கள அரசர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததாகக் கூறப்பட் டுள்ளது. குறிப்பாகக் கண்டி பெரஹராவில் கண்டியரசன் கலந்துகொண்டமை வெகுவா கப் பாராட்டப்பட்டுள்ளது. கண்டியரசன் கலந்து சிறப்பித் தமையை நினைவுகூரும் வகை
ல் இப்போது கண்டி திய வர்தன நிலமே கண்டியரசன் போல் வேடமிட்டு பட்டத்து யானையொன்றில் பவனிவந்து,
கண்டி பெரஹராவில் கலந்து கொள் கிருர்,
1956ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், "பிக்குமார் முன் னணி என்ற அமைப்பு முக் கிய பங்கு வகித்தது. அன்று தொட்டு ஏதோவொரு வழி யில் பெளத்த பிக்குமார் அர சியலில் ஈடுபட்டே வருகிருர் கள், மல்வத்தைப்பிடம் ஐ.தே. கட்சிக்குச் சார்பாகவும், அஸ்
Pனிதவாழ்வை GJ GTL blu டுத்துவதில் அவர்களின் எண் னங்கள், மனப்பாங்குகள் மகத்தான இடம் வகிக்கின் றன. இதனைத் தற்கால உள வியல் ஆய்வுகள் நிரூபிக்கின் றன. எப்போதும் ஆக்கபூர்வ மான எண்ணங்களுடன் வாழ்க் கையை மேற்கொள்பவர்களே அதனை மகிழ்ச்சியாகவும் செம் மையாகவும் வாழ்பவர்கள். அதற்கு மாருக எதிர்மறை யான எண்ணங்கள், LDGOSTI பாங்கு கொண்டவர்கள் தமக் குத்தாமே அழிவைத் தேடிக் கொள்கின்றனர். உரியகாலத் திற்கு முன்னரே மரணத்தை யும் தேடிக்கொள்கின்றனர்.
மேற்கு ஜேர்மனியிலுள்ள
கிரிய பீடம் சிறீலங்கா சுதந் திரக் கட்சிக்குச் சார்பானதா கவும் இருந்து வருகின்றது. பெளத்த பிக்குமாரின் ஆதர வை இடதுசாரிக் கட்சிகள் பெற்றுக் கொள்ளாமையால் அவர்கள் அரசாங்கம் அமைக்க முடியாதுள்ளது என்றும், 1971 ஆம் ஆண்டு ஜே.வி பி. கிளர்ச்சி தோற்றமைக்கான காரணங்களில் ஒன்று பெளத்த குருமாரின் ஆதரவு அதற்கு இருக்கவில்லை என்றும், கார ணம் கூறப்பட்டது.
—
நேதாஜி
இந்தவகையில் தென்னிலங் கை அரசியலில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு, மகா சங்கம்போன்ற பெளத்த குரு LDITiflgöT அமைப்புகளின் ஆத ரவே அவசிய தேவையென் பதும், அவர்களது கோரிக்கை களே நிறைவு செய்யாமல் அர சாங்கம் ஒன்று தென்னிலங்கை யில் நிலைத்து நிற்கமுடியாது என்பதும், இப்போது நிதர்ச னமாகியுள்ளது.
ஆணுல் வட இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்க ளது அரசியலில் மதம் செல் வாக்கைச் செலுத்தவில்லை. காங்கேசன்துறைத் தொகுதி
80 அல்லது 85 வயதில்தான் தவிர்க்க முடியாதபடி ஏற்படு கிறது. முதுமை என்பது அத் தகையதுரம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறதென்பதே உயிரி யல்துறை உண்மையாகும். எனவே பழுத்த வயதாகிய 80 அல்லது 85 ஐ அடையும்வரை முதுமையென்பது நமது தனிப் பட்ட வாழ்க்கைப்பார்வை, நாம் சமூகத்திற்குப் பயன்படு மளவு என்பவற்றில் தங்கியுள் துெ.
யில் போட்டியி காத் தமிழர் சமய - சாதி ெ ரத்தால், அவ துறைத் தொ வொரு முறை டிக்கப்பட்டார் அதிகமாக வா தொகுதியில், ரான டொக்ர 6th.9 tury as என்று கேட்டு, கிரஸ் கட்சிக்க வந்த பிரசார கொங்கிரஸ் லூர்த் தொகு! பலதடவைகள் பணத்தை இழ மும் தமிழும் இரு கண்கள்" ரம் செய்துவ மன்ற உறுப்பி தர் ஒருவர்,
தமிழ் மக்கள டனத்தைப் ெ யில் ச ந் த ை வைத்து தம் சைவப்பழமாக பெரும் தலைவ சாற்றிக் கொ கிறிமினல் வழ முக அரசியலில் பட்டார். தந் தமிழ் மக்களி தைப் பெற்ற ஏ வராகப் பேn
களின் செயற்ப штеф -250әu கின்றன.
அவரவர்கள் த எல்லைகளை அற வேண்டும். உழைக்கவேண் அளவுமீருமல் எல்லைகளுள்ளே வேண்டும். ஏெ களத்து விட வீணுக்காமலும் முக்கியம்.
மனப்பாங்கு
உளவியல்துறைப் பேராசிரியர் கள் வொல்வ் ஒஸ்வால்ட் (Wolf Oswald), எர்கார்ட் ஒல்வ்றிச் ( Erhard Olbrich ) T37C3.Jrti விசேடமாக வயது, முதுமை பற்றி ஆராய்ச்சி நடத்தி வரு கின்றனர். அவர்கள் அங்குள்ள முதியோர் இல்லத்தினரி டையே நடத்திய ஆய்வு முடிவு களின்படி முதுமையென்பது
நம்மிலும் நமது சூழலிலும் தங்கியுள்ளது. தம்முடைய முதியவயது பற்றி அவநம்பிக் suT60 மனப்பாங்குடை யோர், தமக்கு எதிர்கால மில்ல எனக்கருதுவோர் வெகுவிரைவாக முதுமைத்
தன்மையை அடைகின்றனர். அத்தகையோர் நீண்டகாலம் வாழும் வாய்ப்பற்றவராகின் றனர். ஒருவர் நோயுற்றிருந் தாலும் அல்லாவிடினும் இது உண்மையாகும். ஏனெனில் ஒருவரின் உள்மனப்பாங்கு தான் இங்கு முக்கியமானது.
பேராசிரியர் ஒஸ்வால்டின் கருத்துப்படி முதுமையான வயது என்பதின் அறிகுறிகள்
வாழ்க்கை ஏற்கனவே விதிக் கப்பட்ட நியதி என்ற இறுக்க மான போக்கிற்குப் பதிலாக, நாம் முனைப்புடன் போராடி முன்னேற வேண்டிய பாதை எனக்கருத வேண்டும். எனவே நமக்கு வயது போய்விட்டதே என்ற உணர்வு ஏற்படாதிருக்க நாம் வெற்றிகரமாகப் போரா டவேண்டியுள்ள்து. அதற்காக நாம் ஆர்வத்துடன் பங்களிப் புச் செய்யவேண்டியுள்ளது.
மனிதர்களின் நுண்மதிச் (Intelligence ) செயற்பாடு அதன் உச்சநிலையை 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுக் காலத்திலேயே அடைகிற தென ஆய்வுகள் காட்டியுள் ளன. இதனுல் காலம்போகப் போக எல்லா ஆற்றல்களும் குறைந்து செல்கின்றன என் பது தவருகும். காலப்போக் கில் சில மனவாற்றல்களின் செயற்பாடு வேகம் குறைந் தாலும், அனுபவத்தில் தங்கி யுள்ள சில நுண்மதி அம்சங்
வயது போ6 தாம் பயனற்ற உணர்வு ( அ லாதிருப்பதும் விரைவாக மு செய்கிறது. எ அவர்களின் த றல்கள் வழி ளேப் பயன்படு: உதவவேண்டு.
DJ Jr. LD961
மரண மென் லோரும் சென் டிய இலக்கு ந்து தப்பியே வாழ்வைத்தவி வும் அதனை ந6 ற்றதாகவும் எனவே பொரு யில் அதனை ஆலோசனைகள் புகழ் பெற்ற கார்ல் ஜி. யங்

லும்
ட்ட ஒரு அடங் செய்து வந்த வெறிப் பிரசா ர் காங்கேரன் குதியில் ஒவ் யும் தோற்க
சைவ மக்கள் ழும் நல்லூர்த் வேறு மதத்தவ ர் நாகநாதன் இருக்கலாமா தமிழ்க் கொங் nTg rif- செய்து ந்தால், தமிழ்க் ட்சியின் நல்
தமது கட்டுப் ந்தார். "சைவ தமிழீழத்தின் GTGØJL" J9 Utgrir நீத நாடாளு னரான பண்டி
து பலத்த கண் பற்றர். நெற்றி r lil G) il u nr ll li GE ազք 55 வும் தனிப் ராகவும் JIGOMAID "ண்டிருந்த ஒரு க்கறிஞர், மும் பிருந்து ஒதுக்கப் தை செல்வா ன் அபிமானத் கோபித்த தலை rff)/Duil JL " Lrrrřo;
ாட்டு மேன்மை *ബ
ம் ஆற்றல்களின் றிந்து கொள்ள
உற்சாகமாக டும். எனினும் தம் ஆற்றல் நிற்கவும் னெனில் அதிகம் ாமல் சக்தியை b இருப்பதும்
ଭୌl.
னவர்களிடையே மவர்கள் என்ற தை மாற்ற இய அவர்களே முதுமையடையச் னவே சமூகமும் னிப்பட்ட ஆற் பான சேவைக த்தி அவர்களுக்கு
ாலிங்கம் ()
LU gill நாமெல் ாறடைய வேண் எனவே அதிலிரு ாடப் பார்ப்பது 'ர்க்கும் ஒன்ருக ல்ல குறிக்கோள ஆக்குகிறது. த்தமான முறை அணுக, உங்கள் என்னவென்று உளவியலறிஞர் (Carl G. Jung)
C
ஜ. வி.
பியினரின் பொருளாதார
அழிப்பு நடவ டிக்கைகள்
ஜே.வி.பியினர் இன்று பெரும் பாலும் அரச படையினரின்
எதிர் நடவடிக்கைகளினல் பாதிக்கப்பட்டு வருகிறர்கள் என்பது, அவர்கள் மேற்
கொண்டுவரும் அழிப்பு முயற்சி களில் இருந்து தெரியவருகி
றது. ஜே. வி. பியின் ஆரம்ப நடவடிக்கைகளான, ஹர்த் தால், வேலை நிறுத்தம் என் பன அரச யந்திர நிர்வா
கத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கைகளாக இருந்தன. பின்னுல் பொருளாதார ஸ்தம் பிதத்தை ஏற்படுத்தும் நட வடிக்கைகள் சிலவற்றையும் அவர்கள் மேற்கொண்டார் Ꮬ ᎧmᎢ .
இன்றும் கெளரவிக்கப்படுகி
முர்,
இத்தணிப்பெரும்
தமிழ் மக்களுக்காக
பல்கலைக்கழகம்
தலைவர் இந்துப் ஒன்றைக் கோரிஞர். தந்தை செல்வா தலைமையில் தமிழ்ப்பல்கலைக் கழகக் கோரிக்கையே முன் வைக்கப்பட்டது. இந்துப் பல் கலைக்கழக கோரிக்கை தமிழ் Lρ ΕπςTITE) நிராகரிக்கப்பட்
மதத்தைத் தமது அரசியல் நலனுக்குப் பயன் படுத்த முன் வந்தவர்கள், தமிழ் அரசிய லேப் பொறுத்தவரை காலத் துக்குக் காலம் மண் கெளவிக் கொண்டமையே, வரலாருக வுள்ளது. ()
என்பவரிடம் முன்பு கேட்ட
போது அவர் கூறினுர்,
"Lബ முதியவர்களுக்கு நான் சிகிச்சை செய்துள்ளேன். அப் போது தனக்கு வெளிப்படை யாகவே ஒருமுடிவு ஏற்படப் போகும் அபாயம் தோன்றும் போது நனவிலி உள்ளம் Unconscious Mind) grairar செய்கிறதென்பதைக் கவனிப் பது வெகு சுவாரசியமானது. அது மரணத்தைப் புறக்கணிக்
உ+ம்: ( துறைமுகத் தொழிலாளர் வேலைநிறுத்தம், பஸ் ரிக்கற் பணம் அறவிடப் படல் எதிர்ப்பு)
இப்போதோ அவர்கள் பஸ் களை எரிக்கிறர்கள்; தொழிற் சாலைகளை எரிக்கிருர்கள் தபா லகங்களே எரிக்கிருர்கள்; தேயி லையை எரிக்கிருர்கள் தேயி இலத் தோட்டங்களை நாசம் செய்கிருர்கள். இவையெல் லாம், மோசமாக அவர்கள் அரச படையினரால் எதிர் கொள்ளப்படுவதனுல் ஏற்ப டும் மூர்க்கத்தனமான செயல் களாகவே, இருக்கின்றன. பொருளாதார ஸ்தம்பிதத்தை ஏற்படுத்தி ஒரு அரசை முடங் கச் செய்வது வேறு; அதுதான் பதவிக்கு வருவதைக் குறியா இக் கொண்டது. ஆல்ை பொருளாதாரத்தை, அரசின் நிலையான சொத்துகளை, மக் களே வாழ வைக்கும் துறை களே அழிப்பது என்பது வேறு வகையானது.
பதவிக்கு வரமுடியாத நிலைக் குத் தள்ளப்பட்டு எதிர் பார்ப்பை இழந்துவிட்ட ஒரு சக்தியின் அழிவு வாதத்தைக் காட்டுவது இது அப்படியென் முல் இந்தச் செயல்கள் ஜே. வி. பி. பலவீனமடைந்து வருவதையும் அரசின் கை பலப் படுவதையும் காட்டுகின் மன போலல்லவா தெரிகிறது.
போகின்ருேமென்பது மிகுந்த வெளிப்படையான விடயம். எல்லாவற்றினதும் சோகமு டிவு இதுதான். எனினும் நம் முள்ளிருக்கும் ஏதோவொன்று அதனே நம்புவதில்லையென்ப பதும் தெளிவு. "
பழம்பெரும் உளவியலறிஞ ரும் மருத்துவருமான கார்ல் யங் அவர்களின் இந்த அறிவு ரைகள் நம்சிந்தனைக்குரியவை. மனப்பாங்குகள் மரணத்தைக்
வாழ்வு, மரணம்.
கிறது. உயிர்தான் தொடர்ந்து வாழும் ஒன்றுபோலவே நடந் துகொள்கின்றது. எனவே முதியவர்கள் தொடர்ந்து வாழும் எண்ணத்துடனிருப் பதேமேல். நூற்ருண்டுகள் பல வாழ இருப்பவர்களைப் போன்றே அடுத்த நாளேயும்
கருதி வாழ்வதே செம்மை யான வாழ்க்கை (Լp60/D. ஆனல் ஒருவர் sy (59Flu ᎧᎫ ᎠrᎱᎢᏜ . எதிர்காலத்தை
விருப்புடன் நோக்காதவராக இருப்பின் அவர் பின்னுேக்குப ᎠᎢᎱᎢᎯ5 இருக்கிருர், அவர் நெகிழ்ச்சியற்றவராகிருர் ஒரு விறைப்புத்தன்மை வருகிறது. அவருடைய காலத்திற்கு முன் பாகவே அவர் இறந்து விடுகி முர். ஆனல் அவர் முனைப்பாக வாழ முயற்சிப்பின் அந்தப்பெரி யதுணிகரச் செயலே விருப்பு டன் எதிர் நோக்கின், அவர் வாழ்கிறர். நனவிலி செய்ய விரும்புவது அதனைத்தான். நாமெல்லோரும் இறக்கப்
கூட தள்ளிவைக்கும் தன்மை கொண்டவை. முதுமையென்ற வாழ்வின் முடிவு காலத்திற்கு அவைபோன்ற துன்பங்கள், சோர்வுகள் நம் வாழ்வில் ஏற்படும்போது துவண்டுவிடாமல் துணிந்து முனைப்புடன் வாழ நமக்கு வழிகாட்டுபவையாக அவை இருக்கின்றன. குறிப்பாக நமது இளந்தலைமுறையினரும் பொதுவாக நாமெல்லோரும் தற்போதைய துன்பங்கள் சோகங்களால் நம்பிக்கையி முந்து விரக்தியடையாமல் ஆக்கபூர்வமான எண்ணங்கள் மனப்பாங்குகளுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். "மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு " , " உள்ளுவதெல் லாம் உயர்வுள்ளல் ' என்ற திருவள்ளுவரின் நல்லுரைக ளும் இத்தகைய நலம்தரும் நோக்குடையனவே. O

Page 4
குடாநாட்டில் புதி
தாகக் கண்டுபிடிச்
சோழர்கால மண்ணித்த
போர்த்துக்கேயர் ஆட் இக்கு முன்னர் பல இந்து ஆல யங்கள் யாழ்ப்பாணத் தீபகற் பத்தில் இருந்ததாக இலக்கி பங்கள் கூறுகின்றன. ஆயி னும் அவ்வாலயங்கள் எப் போது, எவ்விடத்தில் இருந் தன என்பதை அறிய முடியாத அளவிற்கு இவற்றின் சிதைவு கள் சில ஐரோப்பியர் L94 ULI கோட்டைகளிலும், பிற கட்டிடங்களிலும் எச்சங்களா கக் காணப்படுகின்றன இதற் குப் புறநடையாக மண்ணித் தலையில் உள்ள ஒவாலயம் இடிந்த நிலையிலாவது ஓரளவு எஞ்சியிருப்பது, இந்துப் பன் பாட்டின் பழமைக்கு ஒடு சான்ருகும்.
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற் கும், இலங்கையின் பெருநிலப் பகுதிக்கும் இடையே மூன்று பக்கமும் கடலினுல் குழப் பட்ட ஒடுங்கிய நிலப்பகுதி டில் உள்ள கல்முனே கெளத flapa, வெட்டுக்காடு, விகு ஒடுடை ஆகிய கிராமங்க வின் மத்தியில் அமைந்தே இக்கிராமமாகும் Lui:
ல்மேடுகளையும் படர்ந்த சிறிய நாவல் மரங்களையும்
ப. புஷ்பரட்ணம்
வரலாற்றுத்துறை யாழ். பல்கலைக்கழகம்
தென்னே மரங்க ளே யும், அடர்ந்த பனைமரங்களையும் கொண்ட இக்கிராமத்தில் 82 மீனவக் குடும்பங்கள் இன்றும் வறிய நிலையில் வாழ்ந்து வரு
கின்றன. ஆயினும் இம்மக் களின் இறுக்கமான சமயப் பற்றும், மாற்றமடையாத
பழக்க வழக்கங்களும், பிறரை
சரிக்கும் பண்பும் இக்கிரா
வையிட்டபோது, இதைக் கட் டுவதற்குப் பின்பற்றப்பட்ட தொழில்நுட்ப அறிவும், கட் டப் பயன்படுத்திய கல்லும், செங்கட்டியும், இதன் கோமு
கியும், கருவறையும், அதன் மேல் அமைந்த விமானமும் தமிழ்நாட்டுத் திராவிடக்
கஜலப்பாணியில் கட்டப்பட்ட ஒவாலயம் என்பதை உறுதிப் படுத்தியது. ஆயினும் இவ்வா யம் பற்றி இதுவரை வந்த வரலாற்று நூல்கள் எதிலுமே குறிப்பிடப்படாது இருப்பது வியப்பாகவுள்ளது.
ஏறத்தாழ 20 அடி நீளத் தையும் 12 அடி அகலத்தை யும் கொண்ட இச் சிவாலயத் தின் அந்தராளத்தின் all (Oth பகுதியும், விமானத்தின் மேற்பகுதியும் இடிந்த நிலை பில் கானப்படுகின்றன. இச் சிவாலயத்திற்குரிய லிங்கத் தையும் கோமுகியையும் தவிர ஏனைய சிற்பங்களே அடையா ளம் காணமுடியவில்லை. ஆயி லும் ஆலயத்தின் புறச்சுவர்க af SJ JSAJ GAJÓ Lot šis sin இருப்பதால் இவைகளில் பல
●あLáscm @●リ幸=cm என ஊகிக்க இடமளிக்கிறது. இவ்வாலயத்தின் தெற்குப் புறச் சுவருக்குப் பக்கத்தே புதிய விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குதான் புராதன சிவாலயத்திற்குரிய லிங்கம் ஒன்று கிணற்றில்
இருந்து எடுக்கப்பட்டு பாது
காப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் தொடர்பான சாசனம் எதுவும் கண்டுபிடிக் கப்படாத நிலையில் இது எப் Gurg கட்டப்பட்டதென்ப தைத் திட்டவட்டமாகக் கூற முடியாது உள்ளது. ஆயினும் nsori Gung és ois Gá கிராமத்தில் கிடைக்கப்பெருத
மத்து மக்கள் இங்கு பாரம் ரியமாக வாழ்ந்து வருகின் றனர் என்பதைப் புலப்படுகின்
றன. இதற்கு இவ்வாலயத் தின் பழமை மேலும் ஒரு சான்முகும்.
தற்போது பல ஒலேக் குடிசை களுக்கு மத்தியில் இடிந்த நிலை யிலுள்ள இவ்வாலயத்தை ஆசிரியர் திரு கு. மேகநாதன் அவர்களுடன் சென்று பார்
அறுத்த முருகைக் கல்லேயும், செங்கட்டியையும், திராவிடக் கட்டிடக்கலை மரபையும் நோக் கும்போது, இக்கிராமத்து மக் களால் இது கட்டப்பட்டிருக்க முடியாதென்பது புலனுகின் றது. இதையொத்த ஆலயங் கள் தமிழ் நாட்டில் சோழர், பாண்டியர் ஆட்சியில் கட்டப் பட்டதினுலும், அப்பிரதேசத் துடஞன தொடர்பு இக்கிரா மத்திற்கு இருந்ததற்கான
சான்றுகள் ே இவ்வாலயம் : இருந்து கொன கற்களையும் ச்ெ கொண்டு கட் ஊகிக்க இடப்
தற்போது தொடர்பாகக் சான்றுகளே ை கும்போது இக் ஆட்சியில் க லாம் எனத் இக்கோயிலுக் வையில் இரா பெயரால் இட் டாவது சில கும் இடையே யில் நெருங் ருப்பதாகத்
ரண்டு ஆல கர்ப்பக் கிருக, முன்னுல் அந் கொண்டுள்ள6 இவ்வாலயங்க ருகத்தின் ே கொண்டு தோ Ali J, II L LIL. னங்களும், ! புறங்களில் மடங்களும் நெருங்கி 50ے 50 LL தன்மையுடை இரண்டு ஆ ஆலயங்களாக இங்கு குறிப்பு மாகும். மண் லயத்தின், லி யும் தற்போ லில் வைக்கப்
LUGOD ADULU -42, GULL. தை நிச்சயட் றது. இலங்ை பியர் ஆட்சி ஆலயங்கள் களினுல் இடி அவற்றின் வி at 5 ps sa லோ அல்லது வேறு இடங் கப்பட்டு பிற் தற்செயலாக பெற்றமை ஒ வரலாற்று நி யாழ்ப்பாண சமயத்தவரிட விக்கிரகங்களை இவ்வூர் மக்க இவறறைப் லாம். இவை கக் கிணறு கிடைத்திருக் நிச்சயப்படுத்
இச் சிவா ஆட்சியில் GUITLh GT 60I மற்ருெரு கா லயத்தில் கோமுகியின் தென்னுசிய பற்றி ஆரா வர் ராஜராஜ பில் இட்டப் வரர் ஆலய கும் பொ லயத்தின் GB லான வளர் துக் கூறிஞர் டனும் வடி தொழில் நு ணிைத்தலைச் கியொத்தத பக்கிருக வட
 
 
 
 

கெப்பட்ட,
%Dj ĵGOJI GILL ILIN
இருப்பதிலுைம், தமிழ் நாட்டில் ண்டு வரப்பட்ட Fங்கட்டிகளையும் டப்பட்டதென
மளிக்கிறது.
இக்கோயில் கிடைத்துள்ள வத்து நோக் கோயில் சோழர் ட்டப்பட்டிருக்க தோன்றுகிறது கும் பொலநறு ஜேந்திரசோழன் டப்பட்ட இரண் தேவாலயத்துக் அமைப்பு ரீதி கிய ஒற்றுமையி தெரிகிறது. யங்களும் சிறிய த்தையும் அதன் தராளத்தையும் ன. அத்துடன் afär öf山LöG மல் செங்கட்டி போன்ற வடி பட்டுள்ள விமா * ബി' 7 ܘ?67 as±_sܡ ܡܼ. அமைப்பு ரீதி ய ஒற்றுமைத் யன. அத்துடன் லயங்களும் சிவ இருப்பதும் பிடத்தக்க அம்ச ணித்தலை சிவா ங்கமும் ஆவுடை து வேறு கோயி பட்டாலும், இது த்திற்குரியதென் படுத்த முடிகி கயின் ஐரோப் பில் பல இந்து எதிர்ப்புச் சக்தி | L’ULL3ur 5. கிரகங்கள் பாது கிணறுகளி ഥഞഇഖTഞ് 1ளிலோ புதைக் ாலத்தில் அவை இடைக்கப் ரு பொதுவான ழ்வு. இதுபோல் திலும் புறச் ம் இருந்து இந்து ப் பாதுகாக்க ள், நிலத்தினுள் புதைத்திருக்கு யே தற்செயலா வெட்டும்போது வேண்டும் என Golon Lih,
லயம் சோழர் ட்டப்பட்டிருக்க ஊகிப்பதற்கு ாணம், இச் சிவா அமைந்துள்ள றப்பம்சமாகும். இவா லயங்கள் |ந்த 'டகி" என்ப சாழன் ஆட்சி | "L sa LGayag தின் கோமுகிக் நறுவைச் சிவா முகிக்குமிடையி சியையும் எடுத் இவை இரண்டு அமைப்பிலும் பத்திலும் மண் வாலயக் கோமு உள்ளது. கர்ப் குப் புறச் சுவ
ரில் இருந்து வெளிவரும் இக் கோமுகி, வைரமான வெள்ளை முருகக்கல்லில் அப்படியே லிங்க வடிவத்தை பிரதி பண்ணி, அதன் நுனிப் பாகம் சற்றுக் கீழே நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. இது சோழர்காலச் சிவாலயங்களில் காணக் கூடிய சிறப்பம்ச மாகும்.
சோழர் காலத்தில் இவ்வா லயம் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத முற்படும்போது அவ்வாறு கட்டுவதற்கு ஏது வாக இருந்த அரசியல், பொரு ளாதார, சமூகக் காரணிகளே யும் கண்டு கொள்வது அவசி யமாகிறது. பாரம்பரிய உறவு யாழ்ப்பாணத் தீபகற்பத்திற் கும் தமிழ் நாட்டிற்குமி டையே நிலவி வந்தாலும், அவ்வுறவு பத்தாம் நூற்ருண் டில் இருந்து நெருக்கமடைந் அதனை அவதானிக்க முடிகி றது. சோழ மன்னர்கள் இந் நூற்றண்டில் இருந்து அரசிய லிலும் வர்த்தகத்திலும் தமிழ் நாட்டின் இயற்கை gra)%u யைத் தாண்டி தமிழ் நாட் டிற்கு வடக்கிலும், இலங்கை யிலும், தென்கிழக்காசியாவி லும் ஆதிக்கம் செலுத்த முற் பட்டதனுல் அது யாழ்ப்பா ணத் தீபகற்பத்தைப் பெரிதும் பாதித்தது. இதை இங்கு கண் டுபிடிக்கப்பட்ட சோழர்கால நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், கமால்விதியில் கண்டு பிடிக்கப்பட்ட சிற்பங் கள், சோழரை நினைவு படுத் தும் செம்பியன்பற்று, நல் லூர், வளவர்கோன் பள்ளம், கங்கை கொண்டான் போன்ற பெயர்கள் உறுதிப் படுத்து கின்றன. இவை சோழர் கால வர்த்தக, பண்பாட்டுச் செல் வாக்கு இங்கிருந்ததைக் காட் டுகின்றன. அரசியல் ரீதியாக நோக்கும்போது பத்தாம் நூற்
முண்டில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று யாழ்ப் பாணத்தில் மேற்கொள்ளப்
பட்டதாகவும், அதை நான் காம் மகிந்தன் முறியடித்த தாகவும் சூழவம்சம் கூறுகி றது. இதன் பின்னர் பத்தாம் நூற்றண்டின் இறுதியில் ஆராஜ இராஜனும், பதினுே ராம் நூற்ருண்டின் ஆரம்பத் தில் இவன் மகன் இராஜேந்
20-10-19ég
திரனும் இலங்கை மீது படை யெடுத்து வெற்றி கொண்டு பொலநறுவையைத் தலைநக
ராகக் கொண்டு கி. பி. 1070 வரை ஆட்சி செய்ததாக குழவம்சமும், தென்னிந்திய
வரலாற்று மூலங்களும் கூறு கின்றன. இதன் மூலம் இலங்
GO su967 ஒரு பாகமாகிய யாழ்ப்பாணத் தீபகற்பமும் சோழர் ஆட்சிக்கு உட்பட்
L-3)
இவ்வாறு பத்தாம்
முண்டில் இருந்து சோழரின் மேலாதிக்கம்
ஏற்பட்டதினுல், ணத் தீபகற்பத்தில்
ബഞ
யாழ்ப்பா சோழர்
தம்மைப் பலப்படுத்துவது அவசியமாகிறது. இக் காலத் தில் ஆனையிறவூடான பாதை புழக்கத்தில் இல்லாததினுல் சோழர், இலங்கையின் பெரு நிலப்பகுதிக்கு யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இருந்து நல் லூர், அரியாலே, பூம்புகார், பூநகரிப் பாதை வழியாகவும்: தமிழ் நாட்டில் இருந்து அன வேதிவு, நபினுதீவு, புங்குடுதீவு வேலனை மண்டைதீவு, கல் முனை, மண்ணித்தலே கெளதா ரிமுனை, பூநகரிப் பாதையூடா கவும் போக்குவரத்துச் செய்ய வேண்டி இருந்தது. இப் பாதைகளும், இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்புக்களை தமிழ் நாட்டில் இருந்து வந்து முறி யடிக்க சோழருக்கு வாய்ப் பாக இருந்தனல், இப் பாதை மையங்களில் சோழப் படை
நிலைநிறுத்தப்பட்டிருக் SEGUITLÉ). திருவாலங்காட்டில் பொறிக்கப்பட்டுள்ள 2ஆம்
இராசாதிராசன் காலக் கல் வெட்டொன்று யாழ்ப்பாணத் தீபகற்பததில் உள்ள ஊருத் g5 60AD (ஊர்காவற்றுறை), மட்டிவால் (மட்டுவில்), வலி காமம் (வலிகாமம்) ஆகிய இடங்களில் மகாபராக்கிரம பாகு படைகளை நிறுத்தி வைத்து இருந்ததாகவும் அவர் களைச் சோழப் படைத் தள பதி வெற்றி கொண்டதா கவும் கூறுகிறது. இதன் மூலம், பராக்கிரமபாகு காலத் திற்கு முன்னரும் இவ் இடங் களில் சோழ ப் ப  ைட க ள்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்பது புலனுகின்றது.
சோழரின் வர்த்தகத்தில் சங்கு, சிப்பி என்பனவும் முக்கிய வர்த்தகப் பொருட் களாகும். இப் பொருட் யாழ்ப்பாணத்தில்
உள்ள தீவுகளை அண்டிய கடல்
(10ஆம் பக்கம் பார்க்க)
நூற்

Page 5
C
-
20-10-1989
ஈழத் தமிழர் புலப் பெய புதியதோர் நெருக்கடிய
கிடந்த பத் துப் பதி னேந்து வருடங்களாக ஈழத் தமிழர்கள் வேறு நாடுகளுக் குப் புலம் பெயர்ந்து வரு கின்ருர்கள். இனப்பிரச்சினை நெருக்கடிகளே இதற்குக் கார ணமாகப் பலராலும் சொல் லப்படுகிறது. அதில் ஒரள விற்கு உண்மை இல்லாமலு மில்லை. ஆனல், பொருளா தார நலன்களே பெருமளவி லான இப் புலப் பெயர்விற்கு
அடிப்படையான காரணமெ னலாம். தமது சக்திக்கு மீறிய வகையில் செலவு
செய்தே இவர்கள் வேறு நாடுக ளுக்கு இடம் பெயர்கின் முர் கள். தாம் செலவு செய்யும் பணத்தைப் புதிய வருவாய்க்
கான முதலீடாகவே இவர் கள் கருதுகின்ருர்கள். செல் வம் சேர்ப்பதற்கான வழி
வகை இல்லாவிட்டால், எப் பிரச்சினை இருந்தபோதிலும், இவ்வாறு பெருமளவில் மக் கள் இடம் பெயரமாட்டார் கள்.
இவ்வாறன ‘புலம் பெயரல்" நடவடிக்கைகளால் உண்மை யில் எம் பகுதியின் பொருளா தாரம் மேம்பாடடைகின்றது தான். எமது நாட்டிற்கு கூடு தலான அந்நியச் செலாவணி யை இதஞலேயே நாம் பெறு கின்ருேம் எமது பகுதியில் வீடுகள் ஒரு புறம் அழிய, இன்னுேர்புறம் புதிது புதி தாய் வீடுகள் முளைக்கின்றன. ஏராளமாக வாகனங்கள் ஒடு கின்றன. மக்கள் புதிய புதிய மோஸ்தர் உடைகளில் பவனி வருகின்ருர்கள். புதிய புதிய கருவிகளைக் கையாளுகின்ருர் கள், வீடுகளிலிருந்தபடியே தொடர்ச்சியாகத் தமிழ்ச் சினிமாக்களைப் பார்க்கிருர் கள். ஒருபுறம் அகால மர ணங்களும், அங்கக்குறைபாடு
களும் அழிவுகளும் மறு Կր) h வெளிநாட்டுப் பணத் தின் பகட்டுக்களும் படாடோ பங்களும்.
இத்தகைய புலப் பெயர்வு களால் ஈழத்தமிழர் பிரச்சினை உலகறிந்த பிரச்சினையாகி விட் டது. நவீன காலத்து யூதர் களாக ஈழத்தமிழர்கள் உல கத்தின் மூவே முடுக்குகளில் எல்லாம் பரந்து விட்டார் கள், 'ஈழத் தமிழ் அகதிகள் என்ற அடையாளத்தில் உதிரி களாக இவர்கள் எங்கும் அறி யப்படுகின்ருர்கள். இவர்க ளின் பிரசன்னத்தில் எமது பிரச்சினைபற்றி உலக நாடுக ளும் சர்வதேச நிறுவனங்க ளும் அக்கறை காட்டுகின்றன. ஆனல், பொருளாதார நலன் தான் இவர்கள் இலக்கு என அறியும்போது எம் இனத் தின் மீது ஒரு வெறுப்புணர் வையே அவை கொள்கின் றன. அதற்கு மேலாக சர்வ தேச போதைவஸ்துக் கடத் தல்களிலும் இவர்களில் சிலர் ஈடுபடுகின்ருர்களென்று அடை
யாளங் காணப்படும்போது, TLD57 இனத்தின் கெளர வத்தின் மீது கரிபூசப்படு கின்றது. அத்துடன் இந்த
அகதிகளும்' அவர்கள் புக விடம் தேடும் இடங்களில் சந் தேகக் கண்ணுேடு நோக்கப்ப டுகின்ருர்கள்
இனப்பிரச்சினை நெருக்கடிக ளுக்காக உண்மையில் நாட் டைவிட்டு வெளியேறுவோரில் பெரும்பாலோர் மூளை சாலிக
ளேயாவார். பொருளாதார நலன்களைக்கருதி வெளியேறு வோருடன் ஒப்பிடும்போது,
இவர்கள் மிகவும் அளவினரே யாவர். ளது வெளியேற்றம் பகுதியின் புதிய முயற்சிகளையும்,
குறைந்த இவர்க
தொழில் அபிவிருத்தி
6ծապth வைத்தியர்கள் பாணத்தில் - 1 தில் , மருத்துவ வுரையாளர்க்கா பாடு மூளைசா யேற்றத்திேைல டது. இவ்வாே தொழில்நுட்ப
கணக்காளருக்க
சிந்த
புலம்
பாட்டையும் இன்றைய ெ சூழ்நிலையில் அ திரமாக இயங்க அவர்கள் திற்கான நீண்ட கால ே எம் சமுதாய மளவு பாதிக் லத்தில், உதிரிச வர்களில் சிலர்
667 திரும்ப சாலிகளும் தம மேலும் நிபுண றுத் திரும்பலா புதிய மூளை வ
ഞഥ ബ
புனித
இத்தகைய பு களால் எமது செழுமைகள் களுக்கு ஏற்றும் கர்நாடக சங் நாட்டியமும் எ யேறுகின்றன. ளர்களும் எம்ம உலா வருகின்ற
இங்கிலாந்து அணித்தலைவர் குடி
மும்முனைத் தாக்குதலைச் ச
இங்கிலாந்து கிரிக்கட் அணி ஒரு இக்கட்டான காலத் தில் இருக்கும் இவ்வேளையில், இவ்வணியின் தலைவராக, 36 Ꭷ1uᏗ95ᎱᎢ60Ꭲ ஆரம்பத்துடுப் பாட்ட வீரர் கிரகாம் கூச் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்
15. 10. 89 இல் ஆரம்பித்த - 6 நாடுகள் Giunt * டியிடும் நேரு கோப்பை'ப்
போட்டிகளிலும், அடுத்த வரு டம் தொடங்கும் இங்கிலாந்து டமேற்கிந்திய டெஸ்ட் தொட ரிலும், இங்கிலாந்து அணியை வழிநடத்துவார்.
தலைமை தாங்குதல் என்பது கூச்சுக்கு புதியதொரு விடயம் அல்ல. 1982 இல் இங்கிலாந் தில் இருந்து தென்னுபிரிக்கா சென்ற சர்ச்சைக்குரிய கிரிக் கட் அணிக்கு அவர் தலைமை தாங்கினர். தென்னுபிரிக்கா
வுக்கு சென்றதினுல் அவருக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீங் கியதும், 1987 இல் அவரது கவுண்டி அணியாகிய எசெக்ஸ் ( Essex) இற்குத் தலைமை தாங்கினர். அது வெற்றிகர மாக அமையாததினுல், சில காலங்களின் பின் தலைமைப் பொறுப்பின் நின்றும் நீங்கி ஞர். 1988இல் இங்கிலாந்து அணியை மேற்கிநதியத் தீவுக ளுடன் ஒரு டெஸ்ட் போட்டி யிலும், இலங்கையுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வழி நடத்திச்சென்று, இலங்கையு டனுன ஆட்டத்தில் 18 டெஸ்ட் போட்டிகளில் வெற் றிக் களிப்பை அனுபவிக்காத இங் கிலாந்து அணியை 3 விக்கட் வெற்றிக்கு இட்டுச் சென்ருர், இவ்வருடம் எசெக்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற் றுச் சிறப்பாக ஆடிக்கொண் டிருக்கும் வேளையில், இங்கி
LDT6stil i
லாந்து அணி தாங்கும் பொ. கப்பட்டுள்ளது மாதங்களில், தனது அணித் கிலாந்து மாற் ளமையையும், டுதல் பொருத்
ஜி. எஸ்.
இங்கிலாந்து திரத்தில் குறி வீரர்களில், கூ வார். 1975ஆ டெனிஸ்லில்லி, சன் ஆகியோரி வீச்சுக்கு நடு டெஸ்ட் வாழ் கூச் இதுவரை போட்டிகளில் அதிகமான
 

பர்வு
திக்கும்தான். லிந்த யாழ்ப் ல்கலைக்கழகத் த்துறை விரி தட்டுப் 67söör (2) ou Gif) ஏற்பட் ற மற்றைய பல்லுனர்கள், ன தட்டுப்
$u፡
லகின் பெரிய நகரங்களிலெல் லாம் எமது கடவுளர் கோயில்கொண்டு விட்டார் இதனுல் எமது கலைகளி னுடனுன பரிச்சயம் மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஆனல் இது ஒரு மேம்போக் கான, நுனிப்புல் மேய்கின்ற நிலைதான். இது மேலும் ஆழ மானுல் எமது கலே, கலாசா ரச் செழுமைகள் எல்லா நாடு களிலும் ஊடுருவலாம்.
கள் .
ஆனல் மறுபுறத்தில் மேற்கு நாடுகளில் உலாவும் எம்மவர் களில் பலர், அவர்களின் கலை கலாசாரங்களில் Gontain கொண்டு திரிகின்ருர்கள். அவையே உயர்வானவையென எண்ணுகின்றர்கள்.
பெயரும்
ஈழத் தமிழர்
இருநூறு முந்நூறு வருடங் களுக்கு முன் வேற்று நாட்ட வர் தொடர்பால் எமக்கு மேகநோய் வந்தது. இப்போது புலப் பெயர்வுகளால் எயிட்ஸ்" வரலாம்; வந்துள்ளது; இனி மேலும் வரும். ஒரு வகையில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. உலகம் சுருங் கச் சுருங்க உலகின் நல்லவை யும், தீயவையும் மனுக்குலத் திற்கே பொதுவாய்ப் போய் விடும். தீயவையையிட்டு நாம் எச்சரிக்கையாய் இருக் கலாமே ஒழிய, ஒதுக்கிவிட வோ தப்பிவிடவோ முடியாது. புலப் பெயர்வு இல்லாவிட்டா லும் "எயிட்ஸ் எம்மை வந் டையும் ஆணுல் தாமதமா 956) гт 10
முடிவாகப் புலப் பெயர்வா ளர்களினல் வரும் தீங்குகளே யிட்டு எச்சரிக்கையாய் இருப் பதன்மூலமும், நன்மைகளே வழிப்படுத்துவதன் மூலமும்
BIT Lib LLIGOTGOLUG) frth.
1. வெளிநாட்டில் இருந்து
கொள்ளலாம். சொந்த Tale) அவற் நருக்கடியான றையே "'//းမား/? 6J(25LD செல்வத்தின் மூலம வர்கள் சுதந் கள். புதிய தொழில் முயற்சிகளைத் முடியாமையே தொடக்கி எமது பகுதியின் வெளியேற்றத் இத்தகைய கலாசாரங்க அபிவிருத்தியை மேம்படுத்த ாரணமாகும். ளின் சந்திப்பால் மனித நேயம் லாம். புதிய வேலைவாய்ப்புக் நாக்கில் இது கொண்ட, மனிதனை மேன் களே உருவாக்கலாம். ஒரு லகப் பெரு மைப்படுத்தும், மனிதனின் காலத்தில் வெளிநாட்டிலி நம் வருங்கா ஆழங்களேப் புரிந்து கொள் ருந்து திரும்பி வருவோர்க்கும் |ளாகச் சென்ற ெ "புதியகலையும் வேலை வழங்கலாம். புதிய அறிவு "0" LIDG) ITLD. GOTLD . ಊಹ್ಲಿ இன்றைய விஞ்ஞான, வர்த் 2. புதிய செல்வத்தினுல் து திறன்களில் தக யுகத்தில் புலப்பெயர்வுக ஓரளவு பல்கிவரும் சமூக ஏற் த்துவம் பெற் ளினுல் தான் அறிவியல் றத் தாழ்வுகளை பிரக்ஞை " . இதனுல் வளர்ச்சி ஏற்படும் எனச் பூர்வமாகத் தொழிற்படுவதன் " " சொல்லமுடியாது. அறிவின் மூலம் இல்லாதொழிக்கலாம். | tvrtib. „er f + 7 = - - Ted zur
utar i sóisisir (Trade mark) 3. తిడి பெற்று வர்த்தகப் பொரு கலாசாரக் கலப்பி ST. வீடியோக் ബ്രബ விளேயும் ஒளியில் "புதிய களும், ரெலெக்சுகளும், பாக்ஸ் 479 ಹಷಿ) கான தோற் புலப் பெயர்வு களும் (Fax) எமது நாடுக மததையுமகண்டு முன்னெடுத்
கலாசாரச் விற்கு வந்துவிட்டன. ஆனல் " செல்லலாம். வேறு நாடு இவற்றின் உற்பத்தி மையங் தியாகின்றன. கள் இப்போதும் மேற்கு 4. "நாடு ஒரு வரையறை: தேமும், பரத நாடுகளில்தான். ஒருவேளை ஒரு பொய். மனிதன் ஒரு ங்கும் மேடை புலப் பெயர்வாளர்கள், ஒரு யதார்த்தம்; ஒரு உண் எமது கடவு காலத்தில் இவற்றின் உற் என்ற அடிப்படையில் ஒரே வருடன் உலக பத்தி மையங்களாக எமது உலகம் என்ற ர்கள். மேற்கு நாடுகளையும் ஆக்குவார்களா? கட்டியெழுப்பலாம். O
ாரா?
-— }
க்குத் தலைமை லுப்புக் கொடுக்
கடந்த 9 பெற்றுள்ளார். 1985 இல் நடந்து முடிந்த உலகக் கோப் தடவை அவுஸ் தி ரே லியா வுக் கு பைப் போட்டிகளில், 8 ஆட் தலைவரை @ಸಿ எதிராக 195 ஒட்டகங்கள் டங்களில் 471 ஓட்டங்களைப் செய்துள் பெற்றமையும், 1988 இல் பெற்று அப்போட்டித் தொட இங்கு குறிப்பி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதி ரில் அதிக ஒட்டங்கள் பெற்ற ம், ரான போட்டியில் 73,146 ஓட் வர் என்ற பெருமையைப் டங்களைப் பெற்று இங்கிலாந் பெற்ருர், 1986 இல் மேற்கிற் வரிமுத்து தைத் தோல்வியில் இருந்து தியத் தீவுகளுக்கெதிராக 129 தடுத்தமையும், டெஸ்ட் வாழ் ஒட்டங்களைப் பெற்றமையும், வில் அவரது குறிப்பிடத்தக்க 1987 இல் உலகக் கோப்பைக் கிரிக்கட் சரித் சாதனைகளாகும். ஒரு நாள் கான அரை இறுதிப் பந்தயத் பிடக் கூடிய ஆட்டங்களிலும் கூச் சளைத் தில் 15 ஓட்டங்கள் பெற்ற சும் ஒருவரா தவர் அல்லர், 'பந்தை அடித்து மையும், இவரது ஒருநாள் h ஆண்டு ஆடும் ஆட்டம் (Positive ஆட்டத்திறமைகளாகும். கிரெக் தொம் play) என்பதற்கு அர்த்தம் 1982 இல் தென்னுபிரிக்கா அபார பந்து கொடுக்கக் கூடிய ஆங்கில குச் சென் . ܨ
- வுக்குச் சென்றமை இவருக்குப் தனது வீரர்களில், கூச்சும் ஒருவர். பணத்தைச் சம்பாதித்துத் வ ஆரம்பித்த 60 க்கும் அதிகமான ஒரு . . . .
தந்தாலும், டெஸ்ட் வாழ்வில் 73 டெஸ்ட் நாள் போட்டிகளில் 2,000 க் பல இடை களைக் கொடுத் 4,000 க்கும் கும் அதிமான ஓட்டங்களைப் Ան)
ஒட்டங்களைப்
பெற்றுள்ள கூச், 1987 இல்
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 6
G
@
SLLLLLLS LLLLLL S S S S S S S S S S SS S S S S L
ஈழத்துச் சிற்பக் கலைய
70 க்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சி
என்பது மரம், கல், உலோகம் போன்ற ஊட கங்களில் வெளிப்படுத்தப்படும் ஒர் கலை உந்தலாகும்.
சிற்பவாக்கத்தில் மூன்று அடிப் படை முறைகளுள்ளன.
வார்த் த ல் மு  ைற ( Casting).
2. செதுக் கல் (ԼՔ60) ID
( Carving ).
3. உருவாக்கி எ டு த் த ல் paid ( Modeling). இவை தவிர ஒட்டுமுறையும் (Welding) சில வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிற்பக்கலையில் முக்கியமாக இரண்டு போக்குகள் காணப் படுகின்றன. முதலாவதாக மரபைப் பின்பற்றிச் செல்லும் போக்கு. இரண்டாவதாக நவீனப் போக்கு
மரபைப் பின்பற்றிச் செல் லும் போக்கில் மதச்சிலைகள் முக்கியமானவை. இங்கே பிரதி செய்தலே கைவினைஞரின் முக்கிய பணியாகிறது. படைப் பாற்றலோ, கற்பனைத் திறனே அற்ற கைத்திறன் வெளிப் பாடுகள் இவை, சிரிய நோக் கில் இவற்றைக் கலைத்துவ வெளிப்பாடாகக் கருத முடி ᏓᎬᏗfᎢ ᏭᏪ] .
மரபைப் பின்பற்றிச் செல் லும் போக்கிற்கும் நவீனப் போக்கிற்கும் இடைப் பட்டு நிற்கும் ஒர் பிரிவு ஞாபகார்த்தச் சிலைகளாகும் (Monumental Statuary), as ITU ணம், இவை பெருமளவில் அசலினை ஒத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. ஞாபகார்த் தச் சிலைகளின் அண்மைக்கால வளர்ச்சியில், கருப் பொருளைக் கொண்டு கருத்து வெளிப் பாட்டினைக் கொண்டு வரும் (!pബLD செல்வாக்குப் பெற்றுவருவதனைக் s லாம். இதனை நவீனத்திற்குள் பிரவேசிக்கும் ஒர் ஆரம்பமா கக் கருதலாம்.
நவீன சிற்பக்கலேயினை விளங் கிக் கொள்வதற்கு அடிப்ப டையில் நவீனத்துவம் பற்றி அறிந்து கொள்வது அவசிய மாகிறது. நவீன கலை இயக்க LIDIT GOTUI, ஒருவன் வழக்க முறைமையாகப் பெறும் அனு பவத்தை அவனது யதார்த்த அல்லது கற்பனையால் உணரப் பட்ட கோடுகள் சமநிலைகள் போன்ற இன்னுேரன்ன பரிமா ணங்களே, ஸ்தூலமான எண்
ணக்குறியீடாகச் சேர்த்தல் *ւpowւն, ஒழுங்கமைப்புடன் கூடிய - நிச்சயத்தன்மையு டைய - ஓர் (ԼՔ(ԼՔ60ԼՔաn 6ծ"
வடிவாகப் - பிரதிபலிப்பதை அடிப்படையாகக் கொண்டுள் ளது. இங்கே கலைப்படைப் பானது, கலைஞனின் படைப் பாற்றலின் வெளிப்பாடாகப் பரிணமிப்பது கவனிக்கற் LIGU5.
சிற்பக்கலையினைப் பொறுத்த வரையில் இந்த நவீனத் தன் மைகளுடன், நவீன மூலப் பொருட்களின் பாவனையும் நவீன தொழில்நுட்பவியலின் பிரயோகமும் முககியத்துவம் பெறுகின்றன.
மரபைப் பின்பற்றி வரும்
சிற்பக்கலையை நோக்கின், மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறுவதற்கில்லை. இவற்றில்
மூலப் பொருள் தன்மையும், வடிவமைப்பும், ஒரே தன்மை யினதாகப் பேணப்பட்டு வருவ தனக் காணலாம்.
ஞாபகார்த்தச் சிலே வைக் கும் வழக்கம் 70 களிலேயே களைகட்டத் தொடங்கியது. எமது பிரதேசத்தில் இதன் முன்னுேடியாக எஸ். சிவப்பிர காசத்தைக் குறிப்பிடலாம்.
ஹென்றி மூரின் சிற்பம்:
எமதுகுழலில் ஒப்பிட்டுரீதியில், இவரது சிலைகள் கவனத்தைப் பெறுகின்றன. இத்தன்மை யின ரமணியின் சிவகுமாரன் சிலையிலும் 5TഞrഖTIb, 80 களில் உருவாக்கப்பட்ட ஞாப கார்த்தச் சிலைகள் கருப்டொ ருளே மையப்படுத்துவதன் மூலம், ஒர் திருப்பு முனையாக அமைகிறது எனக் கருதலாம்.
நவீன சிற்பக்கலேயின் தர ரீதியான வளர்ச்சியினை விளங் கிக் கொள்வதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் அதனைச் சர்வ தேச ரீதியிலான பொதுவான
ஆனல் எம ஞானத் தெ பின்னடைவு 4 னமும் மரம், போன்றவைே ருந்து வருகின்
சிற்ப வடிவ மிடத்து திண் யான சிற்ப வ lithforms), 6), வங்கள் (ope டுச் Garf。 (Assemblage அசைவியக்கச்
Κ.Σ.Σ.Α.
அரசனும் (King and
(kinetic scu முக்கிய பிரிவு
antib.
திண்மத் த வடிவம் துவா நீட்டங்கள் ஒரு கல் லி போன்ற காட்டும் சிற். கிறது. இப்படி களே அநேக கப்படுகின்றன முக்கியமானவ லிங்கத்தைக் இவர் மரத்ை LDir St. Lints
வளர்ச்சியுடன் ஒப்பு நோக்கு சிதைவுகளையும் வது இன்றியமையாததாகிறது. யும் நுணுக்கப
கொ. ருெ. கொன்ஸ்ரன்ை
நவீன சிற்பக் கலையின் கிருர், இவ வளர்ச்சியின மூலப்பொருள், சில, பகுதி தொழில்நுட்பவியல், Sibu Goué (Semi A வடிவம் ஆகிய பிரிவுகளில் லுைம் பெ நோக்கலாம். வெளிப்பாட்டு னேயே (Expr மூலப் பொருள் தன்மையை கின்றன. நோக்குமிடத்து மேலேத்தேயங் sarhay sa "GL" Jay Goa ( Lami- திறந்த சிறு nated Wood ), 96mrmraňonfiés, 55&aavusalaór gorio கலப்புலோகங்கள், ரப்பர் சியாகும். இவ போன்ற ஊடகங்கள் பெருமள பம்சம் துவார வில் பயன்படுத்தப்படுகின்றன. நீட்டங்களுமா இம் மூலப் பொருட்களின் வங்களது சிற LTõ2O அங்கு தனித்து நில் s லாது விஞ்ஞான தொழில் ஹென்றி மூ நுட்பவியல் வளர்ச்சியுடன் moor) 2 CDU, இணைந்ததாகவே காணப்படு திறந்த 伊
கிறது.
கூறலT F
 
 

20-10-1989
து நிலையில் விஞ் ாழில் நுட்பப் ாரணமாக இன்
கல், உலோகம்
Irelaru966)
TAD GOT.
த்தை நோக்கு தன்மை
Guilasair (mono மந்த சிற்ப வடி
forms), all கைச் சிற் பம் sculpture), சிற்பங்கள்
அரசியும் Queen)
ஆகிய
T
pture) புகளேக்
ன்மையான சிற்ப ரங்கள் வெளி குறைக்கப்பட்டு, ஆனதைப் தோற்றத்தினைக் பங்களைக் குறிக் டயான சிற்பங் rால் உருவாக்
இவர்களில் ராக ஐ. விஸ்வ குறிப்பிடலாம். தயே பிரதான Gapi. gauri விகாரங்களை DIT&S: GO) SLUIT 6ýr
st
ரது சிற்பங்கள் அரூபத்தன்மை Abstract) sint L.Lg. ரும்பாலானவை த் தன்மையி ession) sint LLCC)
ற்பங்கள் சிற்பக் முக்கிய வளர்ச் பற்றின் சிறப் "ங்களும் வெளி கும். இவ்வடி ந்த உதாரணங் 'ரித்தானியரான frog (Henry
பகுதி அரூப, ற்பவடிவங்களைக் முத்தில் திறந்த
சிற்ப வடிவங்களே அ. மாற்கு படைத்துள்ளார்.
இப்படைப்பு கள் அளவில் சிறியனவாக இருந்தாலும் மூலப்பொருள் தன்மையினுலும், பகுதி அரு பத் தன்மைகளினலும், முக்கி யத்துவம் பெறுகின்றன. இவர் எஸ் - லோன் குழாய்க ளேயும், பிளாஸ்ரிக் போத்தல் களையும் பாவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை
மாற்குவின்
பகுதி அரூபத்தன்மையான வை. இதனையொரு குறிப்பிடத் தக்க வளர்ச்சியாகக் கருத 6) I)
கூட்டுச் சேர்க்கைச் சிற்பங் களின் வருகை இந்த நூற் ருண்டில் சிற்பக் கலையில் ஏற் பட்ட ஒர் முக்கிய நிகழ்வா கும். காரணம் இவை செதுக் கல், வார்த்தல், உருவாக்கி யெடுத்தல் என்ற அடிப்படைச் சிற்பவாக்கல் முறைகளுக்குட் படாதவை. இங்கே வெவ் வேறு மூலப் பொருட்கள் ஒன் ருகச் சேர்க்கப்படுகின்றன. சிற்ப மூலப்பொருள் அதன் உண்மைத்தன்மை மறைக்கப் படாது, அதாவது வர்ணம் பூச்சு போன்றவை all டாது, மேற்புற வடிவமைப்பு (Tecture) Gaustis TLLÜulவேண்டும் என்ற உணர்வின் ஆழமான பரிமாணமாக -ஒர் உண்மைப் பொருளைப் பிரதி நிதித்துவம்செய்ய வேறு மூலப் பொருட்களைப் பாவித்தல் உண்மைத்தன்மைக்குப் புறம் பானது - என்ற கருத்தைக் கொள்ளலாம். இக்கருத்தின் வெளிப்பாட்டு வடிவமே கூட் டுச் சேர்க்கைச் சிற்பமாகும். இங்கு உண்மைப்பொருளை பிரதியீடு செய்ய வேறு மூலப் பொருட்கள் பாவிக்கப்படுவது குறைவு. இவ்வகையான சிற் பங்களே கே. கிருஷ்ணராஜா படைத்துள்ளார். இ  ைவ பெரும்பாலும் அரூபத்தன் GOLDIT607 சிற்பங்களாகும்.
அசைவியக்கச் சிற்பங்கள் ஓர் சுழலிடத்தை மையமாக வைத்து அசைவனவாகவோ, அன்றேல் அசையுமுருவின் ஒர் நிலையினைக் காட்டுவதாக வோ இருக்கலாம். இவற்றுக் குச் சிறந்த உதாரணமாக அமெரிக்கரான அலெக்சாண் Lň snil si (Alexander Calder) படைப்புக்களைக் கூற артију.
யாழ்ப்பாணத்தின் சில பகு திகளில் 80 களின் முற்கூற் றில், ஒரு சுழலிடத்தைப் பற்றி அசையும் சிற்பவடிவங்கள் வீட்டுக் காட்சிப் பொருட்க ளாக பிரபல்யம் அடைந்தன. இவை தச்சுத் தொழிலாளர் களது படைப்பாகவே இருந் தன.
கலைஞனின் நிலையில் நோக் குகையில் அவனது தேடல், அவனது பொருளாதார நிலை என்ற இரு விடயங்கள் முக் கியத்துவம் பெறுகின்றன. நவீன சிற்பக்கலைஞன் அகத் திலும் புறத்திலும் சதா தேட லில் உழன்று கொண்டிருப்ப வன். இவனுக்குத் தனது படைப்பாற்றலை முழுமையாக
வெளிப்படுத்தத் தடையாக இருப்பது, பொருளாதார நிலையே. அத்துடன் மூலப்
பொருட்களின் தட்டுப்பாடும், தொழில் நுட்ப வசதியின்மை
என்பன்வும், முக்கிய குறைக ளாகும். நவீன சிற்பங்களுக்கான ரசனை எமது சமுதாயத்தில் இன்ன மும் வளரவில்லை என்றே கூற வேண்டும். அதனை உருவாக் கும் கலைஞனே அங்கீகரிக்கும் பக்குவமும், அவனது படைப் பாற்றலின விளங்கிக்கொள் ளும் திறனும், அப்படைப்புக் களைச் சேகரிக்கும் தன்மை யும் எம்மவரிடத்தில் இன்ன மும் வளராதிருப்பது, பெரும் விசனத்துக்குரிய விடயமாகும். அத்துடன் சிற்பக்கலை விமர்ச கர்கள் இன்மையும், சிற்பக் கலைக்கூடமும் நவீன சிற்பக் கலை பயிற்றுதலும் இல்லாதி
ருப்பதுவும், குறிப்பிடப்பட வேண்டியன.
அடுத்து, சிற்பக்கலைத்
துறையை ஊக்குவிக்கக்கூடிய சமூக அரசியல் காரணிகளை நோக்குகையில், அதற்கு முந் தைய காலங்களிலிருந்தது போலவே 70 களிலும் இருந்து வந்துள்ளன. இருப்பினும் ஞாபகார்த்த சிலேகளை அமைப் பதில் யாழ். மாநகர மேயராக விருந்த அல்பிரட் துரையப்பா எடுத்த முன்ைேடி நடவடிக் கைகள், குறிப்பிடத்தக்கன.
80 களில் தமிழரிடையே ஏற்பட்ட அரசியல் சுழற்சி வேகம், பொதுவாக நவீன
கலைஞரின் எழுச்சியைக் குறிக் கும் காலகட்டமாக 80 களே மாற்றிய பொழுதிலும், நவீன சிற்பக் கலையில் இதன் தாக்கம் குறைவாகவே காணப்படுகி றது இருப்பினும் ஞாபகார்த் தச் சிலைகளில் கருப்பொருளுக் கூடாக கருத்து வெளிப்படுத் தப்படும் முறைமை உருவT ைைம, ஒர் முக்கியமான மாற் றமாகும்.
இம் மூன்று காரணிகட்கும் அப்பாற்பட்டு குறித்தல் வேண்டி நிற்கும் பிறிதொரு காரணி, பல்கலைக்கழகமாகும். சிற்பக்கலையின் வளர்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இல்லை. சிற்பக்கலைபற்றிய ஆய்வுகளோ சிற்பக்கலே பற்றிய கற்கை நெறியோ இல்லாதிருப்பது, சிற்பக்கலை வளர்ச்சியின் மந்த நிலைக்கு முக்கிய காரணங்க GITT GELD
யாழ். பல்கலைக்கழகக் கலே வட்டம் நடாத்திவரும், 70 க்குப் பின் ஈழத்துக் கலே, இலக்கிய வளர்ச்சி என்ற கருத் தரங்குத் தொடரில், வாசிக் கப்பட்ட கட்டுரையின் சுருக்
கம்.)
6) ரவு (7ஆம் பக்கத் தொடர்ச்சி) மாக்குவதற்கு, அக்காலத்தில் வாழ்ந்தவர்களே நே ரி ல் சென்று சந்தித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஜப்பானிய குற்றவாளிகளே (சிரோ இஷ்சி உட்பட) அனைவரையும் அமெ ரிக்க ராணுவத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தி விடுவிக் கிருர், இது சிறைக் கைதிக ளின் காலக்கெடு முடிவடை யும் முன்னரே இடம் பெறு கிறது.
தம்மை விடுவித்ததற்காக இந்த விஞ்ஞானிகள் குழு, முழு ஆராய்ச்சி இரகசியங்க ளேயும் அமெரிக்காவுக்குக் கூறி விடுகிறது.

Page 7
്റ്
20-10-1989
தி
ஏக்கங்கள்
உணவு முத்திரைகள் இடைநிறுத்தப்படுகின்றன ஜனசவிய வரவிற்காய் வழிவிட்டு நிற்பதற்கா?
O/To) ναό. ... ஏழைகளின் வயிற்றில்தான் இந்த அடி விழும் என்று யார்க்கும் புரியவில்லை ஜனசவிய மயக்கத்தில் எல்லோரும் உறங்கிவிட்டார்.
நல்லாட்சி ஜனசவிய நமக்கென்று வாய்பிளந்தோர் வாய்பொத்தும் கைகளேயே தாமிழந்தார்.
உச்சிவரை விலேவாசி உயர்ந்துயர்ந்து செல்வதனல் கையுயர்த்தும் வலுவிழந்தார்
கால்பிடித்துக் கஞ்சிக்காய் பல்லிளித்து நின்றிட்டார் 49//fმ ქმც0/7 ქ°რუქ°ყ976თი) பதுக்கல் சந்தையிலும் கலப்பட முகாம்களிலும் நீராடச் சென்றதனல் தாராள விலைஉயர்வு தர்பார் நடாத்துதற்கு கோலோச்சி நிற்கிறது.
பகற்கொள்ளை அடிப்பவரோ கொலுச்சமைத்துக் கொண்டார்கள் குடிசைகளினுள்ளேயே மாடிகட்ட மண்ணெடுக்கும் வழிசமைத்த பேராளர் குடி போதை மயக்கத்தில் குடுகுடுப்பை கிலுக்குகிறர்
அட்சய பாத்திரமாய் அரங்கிலிட்ட ஜனசவிய பிச்சா பாத்திரமாய் மாற்றப்படுவதனை மாரீச மயக்கத்தில் வீழ்ந்திட்ட மக்களெல்லாம் சஞ்சீவி பர்வதத்தைக் காணுதே தெளிவுற்றர் தெளிவுற்ற மறுகணமே ஏக்கத்தில் விழ்ந்தார்கள் ஏக்கத்தைப் போக்குதற்கு யார்வருவார்? இனி இங்கு?
* ஜனசவிய கொடுப்பனவு வேலைகளுக்காக உணவு முத் திரைகள் கொடுக்கப்படாது நிறுத்தப்பட்டுள்ளன.
- Atana augura gör O
52(5 மனிதனின் பிரகடனம்
அங்கங்களுக்கிடையே அடிதடிச் சண்டை நிகழ எங்களுக்கு நாங்களே எதிரிகளாக்கப் பட்டோமா?
நம் தாய்மண் 3 ώρύφ33ιά σαώωνουσάά.
ஒற்றுமைச் சங்கிலிகள் அறுக்கப்பட்டதால் கற்பிழந்தவர்களாய் கதறுகிருேம்.
நாங்கள்சுயநல உதடுகள் ஊதி மிதிக்கும் சிகரட்டுகளா?
9/6 Guஎன் உள்ளத்தில் இருக்கும் உலகம் இதுவல்ல.
– Tsi. Tä. Tib. Jäi
இIர்
அண்மைக் LITLEIT&L)a Gyilji) பிரிவில் பயிலும் களின் தொை வரும் போக்கி GolaJGfDLIL GOLULIIT அவதானிக்கக் உள்ளது. குறிப் பிரிவில் பயிலும் தொகை அதிகரி அதற்கென LIDIT GOOI GJIŤ FIŽŠIS றுவது இயல்ப யாகும். இவ்வ டின் பல பாட குறிப்பாக மாவட்டத்தில் பிரிவில் பயிலும் தொகை கூடு until Frtagha) LDIT GOOT அமைக்கப்பட்டு LD(Tø007øAlfi aftig வேறு நடவடிக் கியமானதொன் மலர் வெளியீடு கும்.
Lρου ή Οουργίθι டும் வர்த்தக றியங்கள் விரல்வி ܩܢܘܢܝܘG ܦܘܡܗܢܘ ܬ ܒ ബ தேவையான நி தல், மலருக்குத் தகுதியான பெறுவதில் உள் தற்போது நமது தில் நிலவும்
சூழ்நிலை .ே
மலர் வெளியீ
LUGO) LIDT SØRØST 6 அக்கறை இத்தகைய பிற தாண்டி யாழ்.
யில் உள்ள வ வர் ஒன்றியம் மலரின் முதலா வெளியிட்டுள்ள LLULJL - GoJ6a. கும்.
வரவு மலரி மிக அழகிய முை துள்ளமை,
முயற்சிக்குக் கி
L 6 OL LI LI
፵(Ù 9U
தூரகிழக்குப் நோக்கு எனும் ஜப்பானியத் தி றிய தகவலை
துெ.
சூரியனின் பி ணுவ வீரர்கள் திரைப்படத்திற்
யுத்தத்தின்போ, சம்பவங்கள் திை ளன. இக் கால பைனில் மாத்திர பாளர்கள் ஒரு மி GBLDGDr GosTeasuriżITI குவித்தனர்.

ከ8ዎ
gARM.
Gls
Ο Τ. 9/3ουρό). (இதழாசிரியர்)
வர்த்தக மாணவர் ஒன்றியம்) யாழ். இந்துக் கல்லூரி
காலத்தில்,
வர்த்தகப் ) I on coaraurira. க அதிகரித்து 507, ат әлел, шb ன முறையில்
*T* ?@ மனைவர்கள் க்கும் போது, தனிப்பட்ட ங்கள் தோன் ான தொன்றே கையில் நாட் σεΠόου αιώήθου -
யாழ்ப்பான - வர்த்தகப் LDIT 6007 auri & G7
நலா கி உள்ள வர்த்தக ஒன்றியங்கள் வருகின்றன. ங்களின் Gi) கைகளில் முக் று ஆண்டு செய்வதா
பீட்டில் ஈடுப மாணவர் ஒன் பிட்டு எண்னக் கும் செய்வதற்குத் தியைப் பெறு தேவையான கட்டுரைகளைப் ள கஷ்டங்கள், பிரதேசத் 9/49FT395 TT UT GOOT ான்றவற்ருல், டு செய்வதில் ஒன்றியங்கள் ாட்டுவதில்லை. ச்சினைகளையும் இந்துக்கல்லூரி 7553, Drഞ്ഞ வரவு' என்ற வது இதழை soup, sunt grint டிய விடயமா
(ου Π. Θ/9/ வெற்றியெனலாம். மலரிலுள்ள கட்டுரைகள் பல் கலைக்கழக விரிவுரையாளர்க ளாலும், சட்டத்தரணி, வங்கி முகாமையாளர், பாடசாலை ஆசிரியர், பாடசாலை மான வர்கள் போன்ற பல்வேறு பட்ட தரத்தினராலும் எழு தப்பட்டவையாகும். பல்வேறு துறைகளில் உள்ளவர்களிட மிருந்தும் கட்டுரையினைப் பெற்றமை குறித்து, இதழா சிரியரும் அவருடன் ஒத்து ழைத்த ஏனைய LIDIT GROOT Garis, ளும் பாராட்டப்பட வேண்டி letter என்பது எனது கருத்தாகும்.
ந. பேரின் பநாதன்
ஒவ்வொரு கட்டுரையும் ஆரம்பிக்கும் போது அக் கட் டுரையில் காணப்படும் முக் கிய கருத்துக்கள் ஒரிரு வச னங்களில் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டிருப்பது- தமிழு லகுக்கு புதியதொன்றல்ல எ னினும் - மாணவரால் வெளியிடப்படும் ஆண்டு மல ருக்கு புதியதொன்று என வாம் அவ்வாறு போடப்பட் டுள்ள வசனங்கள் - er Gen புள்ள கட்டுரையைப் படிக்கு மாறு, வாசகரைத் தூண்டுவ தாக உள்ளது.
வரவு மலரில் பின்வரும் தலைப்புக்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
1. சர்வதேச வர்த்தகம்
பற்றிய அறிமுகம்.
2. பொருளாதாரக் கட்ட
மைப்பு மாற்றம்.
3. யாழ். மாவட்டப் பொரு ளாதாரத்தில் விவசாயம்
4. பொருளாதார முறைமை களும் அவற்றின் பண்புகளும்
5 பங்காண்மை முடிவுறுதல்.
7. இலங்கை அரசாங்கத்தின் ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொடர்பான நடைமுறைகள்.
8. காப்புறுதியின் தேசியமய
மாக்கலும் தனியார் மயப்ப டுத்தலும்,
9. பங்குடமை கலைத்தலும் கணக்கியல் ஏற்பாடும்.
10. கணக்கியல் தகவல்களும் அதன் இயல்புகளும் எண்ணக் கருக்களும்,
11. கூட்டுமுயற்சியில் பொது வான ஏடுகளைப் பேணுதல்.
12. கணக்கியல் ஆரம்பமும், வளர்ச்சிப்படிகளும்.
13 இலங்கை ளும்
மூலவளங்க அவற்றின் பாதுகாப்பும்
14. ஐவகை நிலங்களும் அன் பின் ஐந்திணைகளும்.
15. சித்தர்கள்- ஒரு பொது நோக்கு.
இம்மலரில் வெளிவந்துள்ள கட்டுரைகளில் சில தனியே பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்லாது, தொழில் நுட் பக் கல்லூரி மாணவர்கள், பல் கலைக்கழக மாணவர்கள், வங்கி அலுவலர்கள் ஆகியோரும் படித்துப் பயன் பெறக் கூடிய வகையில் அமைந்துள்ளன.
DIT GOOIT GJIŤ95 GITT GÅ) எழுதப் பட்ட கட்டுரைகள் அவர்க ளின் தரத்திற்கேற்ப இருப்பி ணும் கட்டுரைகள் அச்சுக்குப்
போவதற்கு முன்னர் ஆசிரி பர்களின் பார்வைக்கு உட் படுத்தப்பட்டிருப்பின், தரத்
தினை மேலும் உயர்த்தியிருக் கலாம் என்பது எனது அபிப் பிராயமாகும்.
பல கட்டுரைகளில் எழுத் துப் பிழைகள் (அச்சுப்பிழை) காணப்படுகின்றன, அவை சில இடங்களில் கருத்தினை யும் மாற்றி விடுகின்றன. இத்தகைய தவறுகள் ஏற்ப டாமல், அடுத்தடுத்த ஆண்டு
களில் வெளிவரும் மலர்கள் அமைதல்வேண்டும்.
இம்மலரிலுள்ள கட்டுரை களே (மலரை வாங்குவதன் மூலம்) வாசித்துப் பலரும்
பயனடைய வேண்டும். இவ் வாறு மலரை வாங்கி ஊக்கு விப்பதன் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சிறப்பான முறையில், இம் மாணவர் ஒன்
Göz தோற்றம் றியம் மலரை வெளியிடு றயில் அமைந் 6. வர்த்தக வங்கிகளினுர வதற்கு, Փո՞ւն ஊக்கம் ாணவர்களின் டாகப் பிறநாட்டுக் கொடுப் கொடுத்தவர்களாக அண்ம டைத்த முத பணவு முறைகள். Gaunruh.
இங்கு தயாரிக்கப்பட்டன.
பிரிவு 731 - பானியத் திரைப்படம்
பொருளாதார சஞ்சிகை ஒரு ரைப்படம் பற் வெளியிட்டுள்
ன்னுல் இரா ான்று அந்தத் தப் பெயர்.
gDLG)695 LDé95
நடந்த rயிடப்பட்டுள் த்தில் பிலிப் ம் ஆக்கிரமிப் ல்லியனுக்கும் கொன்று
ஐரோப்பாவில் ருஷ்யர்கள் ஜேர்மனியத் துருப்புக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர், ஜப்பானிய அரசாங்கம் அதன் துருப்புக் களுக்கு மேலும் அதிக ஆயு தங்களை வழங்கியது.
மேற்படி நடவடிக்கைகளுக் காக மஞ்சூரியாவில், 731 என்ற ஜப்பானியப் படைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இது பெரிய இரகசியமாக இருந்தது.
புவியியல் அடிப்படையில்
அந்தந்தப் பிராந்தியத்திற்குத் தேவையான ஆயுதங்கள்
தோற்று நோய்களைப் பரப்பும் கிருமிகளையும் இந்தப் படைப் பிரிவு உற்பத்தி செய்தது. முதலில் இந்தக் கிருமிகள் முயல், எலி போன்ற மிருகங் களில் பட்சிக்கப்பட்டன. பின்னர் ருஷ்ய, பிரித்தானிய, அமெரிக்க, சீன, கொரிய, இனங்களின் மீது மேற்கொள் ளப்பட்டன.
சீரோ இஷ்சி என்ற விஞ்ஞா ணியின் தலைமையின் கீழ் கிரு L6) : 367 உற்பத்தி செய்து, தொற்றுநோய்களைப் பரப்பும் நிகழ்ச்சி மேற்கொள்ளப் பட்
படத் தயாரிப் பா ளர்கள் இதனைத் தத்ரூபமாகப் பட
(6ஆம் பக்கம் பார்க்க)

Page 8
சிறுகதைப் போட்டி
ஆறுதல்பரிசுக்கதை
3.
"என்ன, கனகாலமாக வராமல் விட்டிட்டியள்? . முடிகிற நேரங்களிலே வந்தா நல்லது எனக்கு முன்னேமாதிரி
நிலவிய அமைதி وون,2H/gك பும் அவரைப் போலவே இருந் தது நிறைந்து அடங்கி, கம்
பிரமாய் அடிக்கடி ஒஃபிஸ் பக்கம் வர இப்ப ஏலாது - தெரியுந் வீட்டின் முன் கூடத்தில் தானே . இரு ங் கோ "
அவர் அமர்ந்திருந்தார். நாற் காலியில் சாய்ந்து, தலையை லேசாகலுருக்களித்தபடி, பரந்த நெற்றியின் மேல் பளபளத்த வெள்ளி இழைகள், மூடியி ருந்த விழிகள் அவரது ஏகாக் கிர சிந்தை நிலையைக் குறிப் பதை அவனறிவான். முதுமை யையும் நோயையும் மீறியொ ளிர்ந்த காந்தி,
ரிஷி .
நோயால் தளர்ந்தகுரல்.
அவர் முன் இன்னுெரு நாற் காலியில் பணிவும் பவ்வியமு மாக உட்கார்ந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவருடன் சமதையாக உட் கார நேர்கிற வேளைகளில் ஏற்படுகிற சங்கடம் இப்போ தும் இருந்தது. வசதியாகச் சாய்ந்திருப்பதில் ஒரு மரியா தைக் குறைவு உறுத்தவும், முன்குனிந்து, கைகட்டி, முழங் கால்களில் பொறுத்து உட்கார் வதில் ஒரு பணிவும் விநயமும் இருப்பதான திருப்தி
வந்து சந்திக்க வேண்டு மென்று நினைத்துக் கொண்டி ருந்தான். சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தன, சில தெளி
வுகள் தேவைப்பட்டன. நாளே ஒவியம் :
யும். அதை கென்றே அவ முண்டு. அப்ே சிலிர்க்கும்.
சில பொழுது லும் கழியும் *** TGäTGOT GAVO Gassiroullலுங்கோ . றைச் சொன் விட்டு மெளணி
கோ. கைலாசநாதன்
நாளே என்று நாலு நாட்கள். சில வேளைகளில் எதையா ܦܢyܘܺܘrLjܬh ܐܦܢ அதற்கிடையில் அவரிடமி வது படித்துக் காட்டச் சொல் பெருந்தன்மை ருந்தே தகவல் வந்தது. வார். வேறு சில வேளைகளில் அரசியலேப் பு அவர் சொல்வதை எழுதிக் வேறு. அதை ஆளைக் கண்டதும், குழந்தை கொடுக்க வேண்டியிருக்கும். யோகமாய் வ போல் பரபரத்து வரவேற் அந்த வேளைகளிலெல்லாம் கொரு கெள (vyrit. இப்புல்லுக்கும் ஆங்கே பொசி வன்றி தன்னு
இப்போது சிரிப்புக்களும் V உனக்குத் ெ O O இப்போதெல் *。 ஒன்றும் செ
அவ்வளவு உ நிழலிடம் ெ இளங்கவிஞர்களே ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட் *
ல நேரங்க டுள்ள இப்பகுதி ஒன்றுவிட்டொரு கிழமை வெளியாகும். ெ
வளிச்சமும் கவிதை அனுப்புவோர் கவிதைப் பிரதியின் மேற்பக்கத்தில் arasör GSV GQFull இளவட்டம் எனக் குறித்து, அனுப்புதல் வேண்டும். அந்த இரவு
என் பாஷை மெளனம்
உனக்குத்தெரியும் என்னைப்பற்றி அந்த இரவுகளைப் பற்றித் தெரியாது எத்தனையோ இரவுகள் சிதைக்கப்பட்டன. அங்கே வரும் சப்தங்கள்
அனேத்தும்
உச்சரித்துக் கொண்ட வரிகள் ஒரு நிழலில் நான் எழுதியவைகள்.
யாரங்கே வந்துபோனது ? கனவுகள் கதைத்துக்கொண்ட பகல்பொழுதுகள் எனது கால்களும் ஒரு பாதையை நோக்கி நேற்றைய சந்திப்புக்களில்
சில நிகழ்வுகள் விரயமாக்கப்பட்ட பார்வைகள் ஒரு பிடிக்குள் சிக்கிக் கொண்ட என் இமைகள்
இன்னும் . எமது உறவுகளையும் சாகடித்தவைகள் யாவும் செத்துப் போகட்டும்.
பார் ஒருதடவை என்விடியலைத்தேடி புறப்பட்டபோது எனக்குள் வந்துபோன மெளன பாஷை
எத்தனை தடவைகள்
உனக்கு இன்
வடக்கும்
கரையோர கசக்கிப் பிழ இவர்கள்
gyasahir G அசையாத இன்றும் வ வடக்கில்,
அலகுவின் gilu" (Dio Logoora C. கால ஒட்ட கலந்து பே காதலாக்கி அதற்கு - கடலலைகளே இவர்கள் - மேற்கில்,
 
 
 
 
 
 
 
 
 

20-10-1989
அதுே விதியெனில்.
இறைப்பது பருக்கில் புல் இவற்றை விட விவாதங்களி
ஈஷங்கள்? . Jsänä Genrä " பட்டவற் ஜூன் கேட்டு Básošsmíř.
றிவும் பணிவும் யுமென்று அவர் ார்த்த விதம் 4 La DDLJntu பித்து . தனக் grauib Garis
இயக்கத்திற்கே
செத்துப்போனது
bհպւհ
லாம் வரட்சியைத்தான் காண்கிறேன்.
UCLA g. Us ஷ்ணம்
ருங்கிப் பார்க்கிறேன்.
رنےh
செத்துப் போகிறது
hla ளேப்பற்றி
ணும் தெரியாது.
- ஜேம்ஸ் 0
மேற்கும்
ாதுகாப்பு சட்டத்தினுல்
JL) ulli
ாக்கிய
ழிகளுடன் கிருர்கள் -
வகத்தில்
Inrairip
"Gს) •
தின் வேகத்தில்
ன்ற கனவுகளைக்
பார்வையர்ளராக்கும்
- துளசி
கனம் சேர்த்து . அரை நூற்ருண்டின் முன்பு ஆங்கில தேசப் பட்டதாரியாய்த் திரும் பியும் அந்தக் கையோடே கொழும்பு நடைபாதைகளில் அவர் கொள்கைப் பிரசாரம் செய்திருந்ததைக் கற்பனை செய்து பார்ப்பது கஷ்டமா யில்கல. இடதுசாரி இயக்கத் தின் இந்தப்பிதாமகர் .
சாந்தன் O
அவருடன் பழகும் சந்தர்ப் பங்கள் ஒவ்வொன்றும் புல்ல Afiliés வைத்திருக்கின்றன. முதன் முதலில் பத்து வருஷங் களுக்கு முன் எந்த அறிமுகமு
மில்லாத வேளையில், பத்திரி கைப் படங்களிற் பார்த்த அடையாளத்தை மட்டும்
வைத்து, பழுப்பு நிற நஷன லும் வேட்டியுமாய் ஒரு முற் பகல் பொழுதில் கிருலப்பனை பஸ்தரிப்பில் தன்னருகில் நின் றவரிடம் வலிய அறிமுகப்ப
முத்திக் கொண்டு பேசிய போதும் அவர் காட்டிய அந்த நேயம் . அதன் பிறகு
ஊரோடு வந்தபின் நெருங்க நேர்ந்த சந்தர்ப்பங்கள் .
தோழமையும் வாஞ்சையுங் காட்டி அரவணைக்கும் அவ ரைத் தோழர் என்றழைக்கத் தயங்குகிருன் அவரிருக்கும் சிகரமா, அல்லது Ju'll Jrt பெரியப்பாவின் சாயல் இவரி டம் மிக, இன்னெரு பெரியப் பாவாக மனதிற் பதிந்திருப்ப தாலா ?
சமாதான ஒப்பந்தம் வந்து ஆறேழு மாதமாச்சு - st பிடி இருக்குதெண்டு நினைக்கி றியன்? .
அபிப்பிராயங்களைச் ஆதங்கங்களே
தன் சொன்னுன் G) au Gifu 97 AL LIITGö7 .
' வடக்குக் கிழக்கு இணைப்பு, உத்தியோக மொழி, குடியேற் றம் - இதுகளெல்லாம் விட்
டுக் கொடுக்க முடியாத குறைந்தபட்ச விஷயங்கள் தான் ” - அவர் ஆமோதித் தார். " தடுப்புக்காவல் . '
கண்களை ஒரு கணந்திறந்து,
'ஒ, அதுகுந்தான் .' என் றவர், பிறகு கேட்டார்:
“ வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர சர்வசன வாக்கெ டுப்பு தேவை எண்டு சொல் லுகினம், இல்லையே .
இதுதான். அந்த நெருடல். இதைப்பற்றித்தான் பே மு: வேண்டியிருந்தது.ஒமென்முன். அந்த ஒவ்வாமையை - அதன் முழுப்பரிமாணத்தில் - தானு ணர்ந்தவாறே விளக்க வார்த் தைகளைத் தேடி அவதியுற்றன்.
...... அதாவது, வடக்கோட இணைஞ்சிருக்க கிழக்குக்கு விருப்பமோ எண்டறிய வாக்
கெடுப் பு! ." - அவர் தொடர்ந்து பேசினர்.
**....-.plيه"
" அப்பிடிப்பாத்தா, அதுக்கு
முதல் இலங்கையோட இணைஞ் சிருக்க விருப்பமோ எண்டறிய
வடக்குக் கிழக்கிலேயும் வாக் கெடுப்பு நடத்தத்தானே வேணும் ? . . "
அவன் விதிர்த்து மெய்சி விர்த்தான். கை கூப்பிக் கால டியில் விழலாம் போலிருந்தது.
நிகழ் காலம்
seadowi GBGODT LDG80sf2 BuLu -- GT GOST ஆசை வார்த்தைகளில் காதல் காவியம் பாடி மணம் முடிக்கும்
Dastairasar, தெருக்களில் நிச்சயிக்கப்பட்ட வாழ்வு வேண்டி மதுவினுல் மயங்கி கதியற்று வீழ .
என்னுல இவரோடு வாழ முடியா தென முனகலில் தினம் இளைக்கும் தாய்மைகள் . மூலையில்
முடங்கும் வெற்றுப் பானைகள் குடிசைகளில் நொருங்கிச் சிதறும் .
பழைய நினைவுகளின் இனிய கனவுகள் . திரும்பாத அந்த இரவின் அணைப்பில் ஏதேதோ . நினைவுகள் அவலம் பாடும் .
வைகறைப் பொழுதில் சொந்த நினைவுடன் மீண்டும் வழமை போல்.
- டானியல் ஜீவா

Page 9
20-10-989
9ழுத்துச்சீர் திருத்தம் எழுத்துச்சீர்திருத்தம் என்ற பேச்சும் எழுத்தும் இப்பொ ழுது ஈழமெங்கும் ஒரு புது மூச்சாய் குடு பிடித்திருக்கி றது. தேவையற்ற இந்தச் குடுபற்றிச் சிந்திக்கவேண்டிய கட்டாயமும் உண்டாகியிருக் கிறது. இக்கோஷத்தின் அல் லது கோரிக்கையின் ஆரம்ப நிலையையும் ஆரம்பகர்த்தா வையும் வளர்ச்சிப் போக்கினே யும் ஆய்வு செய்தலும் அவசி LGld.
ஈரோட்டிலே விடுதலே' என் னும் கிழமை இதழை நடத் திவந்த பெரியார் ஈ. வெ. ராமசாமிநாயக்கர் ஒரு நெருக் கடி நிலையைச் சமாளிக்கச் செய்த சிறுமாற்றமே, இன்று தென் தமிழ் நாட்டில் சீர்தி ருத்தக் கோரிக்கையாகி, கூட்
டங்கூடல் திட்டம் தீட்டல், தீர்மானமெடுத்தல், Jill மாக்கல் என்று வளர்ந்து;
தமிழ் எழுத்துச்சீர்மை இயக்க மென உருவம் கொண்டு நிற் கிறது.
முப்பதுகளில் 6N(IbCLE60),Iמ ஈரோடு விடுதலைக்காரியாலயத் தில் விடுதலே இதழை அச் சாக்கிக் கொண்டிருந்தபோது விடுதலை என்னும் பெரிய புளொக்கில் (Block) பொருத் தியிருந்த கடைசி எழுத்தான 'லே' நிலத்தில் விழுந்து உடைந்து விட்டது. அந்தக் காலத்தில் புதிதாக எழுத் தொன்றைச் செய்யவேண்டு மானுல் சென்னமாநகருக்கே செல்லவேண்டும். லிருந்து சென்னை திரும்புவதற்கு மூன்றுநாள் வேண்டும் 5 Sharosso கிழமைத் தொடக் கத்தில் வெளியிட வேண்டியிருந்ததால் அச்சுக்கோப்பாளர் குழப்பம டைந்த ர். பெரி யா  ைர
ஈரோட்டி சென்று
அணுகி என்ன Gafui iuuan மென்று ஆலோசனை கேட் LinTj .
நீண்டநேர யோசனைக்குப் s ஈ. வெ. ரா பெரியார்
யை போல 'ரை' போல "லை' என்று ஒரு சேர்க்கை 60 LJф செய்து பார்த்தா லென்ன தவறு என்று கேட் டார். அச்சுக் கோப்பாளரும் சம்மதிக்கவே, உடைந்த லே' எழுத்திக்குப் பதிலாக புதிய "லை' உருவாக்கப்பட்டு அச்
சு வாகனம் ஏறி உரிய காலத் தில் கிழமை இதழும் வெளி யிடப்பட்டது. இச்செய்தி யை பெரியார் கல்லூரியில் படித்த ஒரு தமிழாசிரியர் சிதம்பரத் தில் வைத்து எனக்குச் சொன் ஞர்.
இந்த மாற்றம் குறித்து எழுத்துச் சீர்திருத்த அறி հՊլ 13լ յոր ஆலோசனைகளோ
அரசியலில் பல் கள் ஏற்பட்டு பிளவுகளும் உன் தலைவர்களும்,
வேறுபட்டும் கூ சூழலில் எம்.
சிக்கு வந்தார்.
ரம் கிடைத்தது கலைஞருக்கு எ நடவடிக்கைகள் ரின் இயக்கத்ை
தமிழ் எழுத்து
வடிவ மாற்றம் ஈழத்
அன்று அது பற்றிய தேவையும் அன்றி ருக்கவில்லை. பெரியாரின் இந்த வடிவமாற்றம் பற்றி அறிஞர் அண்ணுவோ -916)) (1550 L (L) இயக்கமோ ஒரு அபிப்பிராய மும் தெரிவிக்கவில்லை அண் ணுவின் இயக்க இதழ்களான திராவிடநாடு, காஞ்சி, நம் நாடு, முரசொலி, திராவி டன் முதலியனவும் இவ்வடிவ மாற்றத்தை ஏற்று நடை முறைப்படுத்தவில்லை. தமிழக அரசை அண்ணு ஏற்றபோ தும் இவ் வடிவ மாற்ற ம் குறித்து எதுவித ஆலோசனை யும் செய்யவில்லே.
ஈழத்துச் சிவானந்தன்
அண்ணுவுக்குப் பின்பு கலை ஞர் கருணுநிதி ஆட்சிப்பொ றுப்பேற்ற போதும் எழுத்தில் வடிவமாற்றம் பற்றி ஒன்றும் Guras sastor saba. Gulfur ரின் பகுத்தறிவுக் கொள்கை களுக்கும் சமூக ஏற்றத்தாழ் வுச் சிந்தனைகளுக்குமே அவரு டைய வழித்தோன்றல்களான அண்ணுவும் கலைஞரும் மதிப் புக் கொடுத்து; அரசியலமைப் பிலும் சில எண்ணக் கருவூலங் களுக்கு இடம் கொடுத்தார்
தமிழகத்திலுள்ள தமிழறி ஞர்களும் இவ்வடிவமாற்றம் பற்றி அன்று நாட்டம் காட் டவில்லை. தங்கள் வெளியீடு களே வழக்கத்திலுள்ள எழுத் துக்களாலேயே அச்சாக்கிப் பிரசுரித்தனர். தமிழ் நாட்டு
இழுக்கவும், ெ னேக்கு கருணு கவில்லையென்று செய்த முயற்சி வழியில் எழுத் என்ற பிரசார துக்களைக் கட் வேண்டுமென்ற முமாகும். இச் ரர் சுபமா னி மிழ்க்காவலர் வநாதமும்
ளும், எதிர்த்ே ளைச் சொன்னு சொல்லி வரு எழுத்து வ ஏற்காத இதழ்களும் : உண்டென் பை கொள்ளவேண்
ஒர் ஆய்வுக் துபட்ட త్నాLL_m Gorg வேண்டிய ஒரு ஒருசில அரசிய 62 ?ܣܛܢܣܛ7ܡܸܨ e. தென் இந்தியா டுத்தப்படும் எ தத்தை, ஈழ, முறைப் படுத் னும் அவசர புரியவில்லை. திருத்தம் கெ
மலேஷியாவில் டது. சிங்கப்பூ விட்டது எ நூல்களே வா கைப் புத்தகங் கைகளையும் ( கவும் இச்சீர்தி மென்றும்
ஒரு பிரம்பும் , சோக்கட் டியும் வைத்திருக்கும் எவரும் இப்பொழுது பாலர் பாடசா லைகளை ஆரம்பித்து விடுகிறர் கள். இவ்வாறன பாடசாலை
களின் ஆசிரியர்கள் பெரும் பாலானுேர் ஜி சி ஈ. சாத LuffL "GOD FL976) சித்தி பெருத
பெண்களே. இவர்கள் சமைய லறையில் இருந்து விடுபடவும், சிறு வருமானத்தைப் பெறவும் இதை ஒரு தொழிலாக ஆரம் பித்து விடுகின்ருர்கள்.
அனேகமான பள்ளிகள் 50, 60 பிள்ளைகளை கொண்டதாக இருக்கின்றன. ஒரு பிள்ளையி டம் 20/= அறவிடப்படுகின் றது. எனவே மாதாந்தம் ரூபா 1000 - குறையாத வருமா னத்தைத் தரக் கூடிய இப்பள் ளிகள் ஏறக்குறைய ஒரு சிறு கைத்தொழிலாகவே மதிக்கப் படுகின்றது. சிலர் வருவாயை கருத்தில் கொண்டு பள்ளி விடுமுறைக் காலங்களிலும் பாடசாலைகளே நடத்துகின்ருர்
சிறுவர் வதை முகா
LITani Lisitanggit
கள். தொடர்ச்சியாக வருடம் முழுவதும் கற்பது பிள்ளைகளே சலிப்படைய வைத்து விடும் என்பதை இந்த அரைகுறை ஆசிரிய மணிகள் புரிந்து கொள் வதில்லை.
10 ஞான பானு L
இப்பாலர் வகுப்பு பிள்ளை களுக்கான விதந்துரைக்கப் பட்ட பாட நெறிகளின்படி எழுத்து " அ முதல் ஒள' வரையிலும், எண் 1 முதல் 9 வரைக்கும் மட்டுமே போதிக் கப்படல் வேண்டும்.
அத்துடன் சிறிய உருவங்களை வரையவும் அதன் அளவு வேறு பாட்டைப் புரிந்துகொள்ளவும்
மட்டுமே வேண்டும்.
ஆனுல் இத் ளில் 1 முதல் எண்களும், ! கள் அனைத்து தோடு 4 ஆ பிக்க வேண்டி மும் போதி சிறு குழந்தை வரையில் இ anta Gaja). இந்த ரிச்சர்க யில் குழந்தை கிள்ளியும், 65LLITILintds கள். இத்தை கள் அக்குழந் நிலையில் எத விளைவுகளைத் பற்றி அவர்
 

வேறு மாற்றங் பிரிவுகளும், ாடாகி தமிழ்த் அறிஞர்களும் லுபட்டும் நின்ற ஜி. ஆர் ஆட் அரசு அதிகா ம் எம்.ஜி.ஆர். நிராக எடுத்த ai GLIfu JIT தத் தன்வசம்
தொலை அச்சுப் பொறிக்கும் கணணிக்கும் எழுத்து ) பால் வேகமாய் பதிவு செய்
யும் வேலை இலகுவாக உத வும் என்றும் கூறுகிருர்கள்.
மலேஷியாவும் சிங்கப்பூரும் தமிழ்நாடு என்ன செய்கி றதோ அதை அப்படியே எந்த யோசனையும் இல்லாது ஏற்றுக் கொள்ளும் நாடுகளா
கும் காரியமே தவிர தமிழ் வளர்க்கும் கடமையாகுமா?
தட்டச்சு, தொலே அச்சுப் பொறி, கணணி முதலியவற் றிற்காக எழுத்தின் தொகை யைக் குறைக்கும் முயற்சியா னது தமிழின் தனிச் சிறப் பான ஓசைச் சிறப்புகள் பல அடிபட்டுப்போக வழியேற்படு மல்லவா? தமிழின் ஒலி வடி
சீர்கெட்டுவிட்டதா?
நிற்கு வேண்டாம்
பரியாரின் சிந்த தி மதிப்பளிக் காட்டவும் |GL, GL fuLurri துச்சீர்திருத்தம் மும், சில எழுத் டாயம் மாற்ற சட்ட ஆக்க செயலே டொக் க்கமும், முத்த கி. ஆ. பெ. விசு தமிழாசிரியர்க த கருத்துக்க ர்கள் இன்றும் கிருர்கள். இவ் டிவமாற்றத்தை பதிப்பகங்களும், தமிழ் நாட்டில் தயும் கருத்தில் ாடும்.
களத்தில் பரந் மிழறிஞர்களின் ordai Gallu | а тiћи јара, பல் வாதிகளின்
radi z 2, а триш ழுத்துச்சீர்திருத் த்திலும் நடை தவேண்டும் என் த்தின் அர்த்தம் ஈழத்திலும் இத் ன்டு வரப்பட ாறு கூறுவோர்; வந்து விட் ரிலும் வந்து ன்றும், இந்திய சிக்கவும் இலங் களையும் சஞ்சி ந்தியாவில் விற் ருத்தம் உதவு தட்டச்சிற்கும்
கும் சமுதாய சீர்திருத்தம், பகுத்தறிவு கோவில் வழி பாடு முதலியவற்றில் இதற்
குரிய உதாரணங்களைக் கண்டு கொள்ள முடியும். ஆகவே மலேஷியாவும் சிங்கப்பூரும் தமிழ்நாடு தான். சிங்கப்பூரில் ன்ெனர் சென்னை என்றே ஓரிடமுண்டு. மலேஷியாவி லும் சிங்கப்பூரிலுமிருக்கும் தமிழறிஞரெனப்படு வோர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் களே அடிக்கடி ஊருக்குப் போவதாகச் சொல்லி தமிழ கம் சென்று கோயில் கும் பிட்டு புடைவை புத்தகங்கள் வாங்கித் திரும்புபவர்கள். அவர்களைத் தமிழகத்திற்கு வேருண நாட்டு வாசிகளென்று கணித்தல் தவறு.
இந்திய நூல்களையும் சஞ்சி கைகளையும் வாசிப்பதற்காக ஈழத்தில் ஏன் மாற்றம் செய்ய வேண்டும். இந்தியப் புத்தகங் களையும் பத்திரிகைகளையும் வாசித்தபோது இடப்பெயர் கள் வழக்குச் சொற்கள் முத லியவற்றைப் புரிந்துகொண் டுதானே வாசித்தோம். அவர் கள் நம்மிடம் அடிக்குறிப்பு கேட்டதுபோல் நாம் யாரும் அவர்களிடம் அடிக்குறிப்புக் கேட்கவில்லையே. நமது புத்த கங்களையும் சஞ்சிகைகளையும் விற்பனை செய்யலாம் என்பது - அவர்கள் தங்கள் சீர்திருத் தத்தைப் பரப்பும் உள்நோக் கோடு; எழுத்துச் சீர்திருத்த முறையில் அச்சாகும் இதழ்க ளில் குறித்ததொகையை வாங் (3536չյուb என்னும் பேரம் பேசும் உத்திக்குத் தலைகொடுக்
ம்களாகும்
கற்பிக்கப்படல்
தகைய பள்ளிக
100 வரையும் மிழ் எழுத்துக் கற்பிக்கப்படுவ ஆண்டில் கற் ப ஆங்கில பாட கப்படுகின்றன. ளைப் பொறுத்த து பெரும் பளு ாகும். ஆணுல் ள் பூஸா பாணி ளை அடித்தும், பயமுறுத்தியும் போதிக்கின்ருர் ய நடவடிக்கை தைகளின் மைே தகைய பாரிய தரும் என்பது தெரிந்திருப்
பதில்லை. தெரிந்து கொள்ள அக்கறை கொள்வதில்லை. மாதம் முடிய ரூபா 20/= வர வேண்டும் என்பதே அவர் களது குறியாக இருக்கின்றது.
இச் சிறு குழந்தைகளை போதிக்கின்ற போது அவர் களே 32 நிமிடத்துக்கு ஒரு முறை விளையாட்டிலும், பாடல், ♔ഞ9 போன்ற மனுேரம்மியமான சூழ் நிலைக்கு மாற்றுதல் கட்டாயமாகும். இது குழந்தையின் இயற்கை சுபாவத்தோடு ஒட்டிய தேவை யுமாகும்.
இத்தகைய ஒய்வு எதையும் தராமல் தொடர்ந்து 2 அல் லது 3 மணி நேரம் பாடம் நடத்தும் இந்த ஆசிரியர்கள் பிள்ளைதன் குணங்களுக்கேற்ற படி சுற்றுப்புற சூழலே வேடிக் கை பார்க்க விளையும் போது
வையொட்டி ய வரிவடிவம்
அமைக்கப்பட்டது. தமிழின் பிறப்பியலைக் கண்ணுற்ற வேற் று மொழி அறிஞர்கள் தமிழ் LDIT 603 Gurja, 6777 uit ஆராய்ச்சி uu IT GMT irħas GTIT Liu மாறியதற்கு, ஒசை ஒலியெலாம் ஆன தமி ழின் வரிவடிவே காரணமா கும். சங்கடங்களை நீக்கவும் நேரத்தை மிச்சம்பிடிக்கவும் என்று கூறி, சத்தினை நீக்கி சக்கையைக் கொள்வதா? ஆங்கிலத்தில் தந்திமொழி இருப்பதுபோல் தட்டச்சு, தொலை அச்சுப்பொறி, கணணி ஆகியவற்றிற்கு வேண்டுமா ஞல் வடிவ மாற் ற த்  ைத வைத்துக்கொள்ளட்டும். புத்த கங்கள், சஞ்சிகைகள், நாளி தழ்களுக்கு அது தேவையில்லை. ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் இவ்விடயத்தில் ஒருமித்த கருத்துடையோராயிருப்பது உலகுக்கு ஒர் எடுத்துக்காட் |ւn աoուnպւն.
ஏடு எழுத்தாணி என்றில் லாமல் அச்சு என்ருெரு அமைப்பு வந்தபின்பு, அவ்வ மைப்பில் பல தமிழ்ச் சுரங் தங்கள் பெருமுயற்சியுடன் அரங்கேறி நிற்கும் வேளையில், எழுத்தில் வடிவமாற்றமென் பது ஒரு புதுமைக் கவர்ச்சியே தவிர பயனுள்ள தமிழ்ச் சேவையில்லை நாவலர் பதிப்பு. ஈழத்துப் புத்தகங்கள், ஈழத்து இலக்கியம், ஈழத்துப் | Jactor பாடு என்பதுபோல் ஈழத்தின் எழுத்துருவமும் பழைய எழுத் தாக வேண்டும். தனித்தன் மையின் வெளிப்பாடாய் அறி
(11ஆம் பக்க்ம் பார்க்க)
" பிராக்கு ' 'பார்த்த குற்றத் துக்காக தண்டிக்கவும் செய் கிருர்கள். இத்தகைய சிறுவர் வதைகளே சமூகம் உணராமல் இருப்பது பெரும் எதிர் விளைவு களே தரக் கூடும். எனவே இதுமாதிரியான அனுபவமற்ற அல்லது பயிற்சி பெருத ஆசிரி யர் (?) களிடம் இருந்து இக் குழந்தைகளே பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
அத்துடன் காந்தியம், சர்வோத யம், றெட்பானு போன்ற சமூக நிறுவனங்கள் தமது பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக்கொண்டு பாலர் பாடசாலைகளே பரவ லாக ஆரம்பிக்க வேண்டும், இவற்றுக்குமேலாக பெற்றேர், கல்வி திணிக்கப்படுவதைத் தான் அறிவூட்டல் என்று கருத்துக் கொள்ளாது, பள்ளி களையும் - அதன் ஆசிரியர்களை யும் நன்கு அறிந்து பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்க்க முன் வரவேண்டும். O

Page 10
10
இன்றைய உலகப்
தேசியவாதமா? பிராந்தி
9ă உலகில், தேசிய Gan nr 35 iš GO) 5 (Nationalism) மேவி வளரும் பிராந்திய வாதம் (Regionalism) மேலோங்கி நிற்கிறதா, அல் லது பிராந்திய வாதத்தை அமுக்கிக்கொண்டு தேசியவா தம் மேலோங்கி எழுகிறதா?
இக்கேள்வியானது இன் றைய அரசியல் ஆய்வறி வாளரால் எழுப்பப்படும் முக் கிய கேள்வியாகும். இதை யொட்டி எழுப்பப்படும் அடுத்த கேள்வி, இவற்றில் எது முற்போக்கானது பிராந் திய வாதமா? தேசியவாதமா? இவற்றுக்கு நாம் பதில் காண வேண்டுமானுல் இன்றைய உலகப் பொதுப்போக்கு எதை நோக்கி செல்கிறது என்பதை ஆராய்வதிலேயே தங்கியுள் Tெது.
1992 இல் ஏற்படவிருக்கும் 2 நாடுகளைக் ஐரோப்பிய சமூக அமைப்பா னது, எதை நமக்கு சுட்டுகி றது? பிராந்திய வாதத்தையா தேசிய வாதத்தையா? நிச்சய மாகத் தேசிய வாதத்தை மேவி எழும் பிராந்திய வாதத் தையே இது கோடுகாட்டி நிற்கிறது எனலாம், கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுக ளெல்லாம் தமது குறுகிய தேசப்பற்று என்னும் எல்லைக ளிலிருந்து விடுபட்டு, ஒரு ஐரோப்பிய பிரதேசம் என்
னும் பொது அமைப்புள் அரசியல் பொருளாதார ரீதி யாக இயங்க முன்வந்துள்
வாமை ஒரு பெரும் பாய்ச்ச லேயே இது காட்டுகிறது என GUITLb.
இப்படி இவை இயங்க
ஜப்பான், இன்று சகல ரீதியா கவும் முதன்மை பெற்றெழுந் ததன் காரணம் இவற்றின் சிந்தனையைப் பாதித்துள்ளது இன்னெரு காரணம். ஆனல் இவை யாவற்றையும் விட முக்கிய காரணம், இது கால வரை அமெரிக்கா, கிழக்கு
மேற்கு ஐரோப்பா என்னும் பிரிவைச் சாட்டாக வைத்து, கொம்யூனிஸ்ட் ரஷ்யாவைப் பூச்சாண்டி காட்டி இவற்றைப் பெரிதாகப் பொருளாதார ரீதியாகச் சுரண்டி வந்ததே
அப்படியானுல் இச்சந்தர்ப் பத்தில் மீண்டும் L/60) եք (Ա கேள்வி எழுப்பப்படுகிறது:
மிப்புக்கும், ( வியற்ணுமுக்கும் அமைக்கப்பட்ட அடியோடிய உ அதனுல் தான் ! மக்களோ, தா ளோ, பிலிப்பை ஏசியன் என்று இயங்கு அசைவையும் க சார்க் அமைப்பு மே லா தி க்க பார்த்து, அத எடுக்கப்பட்ட
காப்பு நடவடிக் அரசியல் ஆ விமர்சிக்கப்படு ளத்தோடு இந் கொண்டவிதம் னிப்பை
தாம்
கண்ணுதல் σΤοητά கூறப்படு
அமெரிக்கா, ஜப்பான் ஞ்ச T போன்ற நாடுகளின் பாதக மான அரசியல் பொருளா தே ர்த 6 தாரத் தாக்கங்களால் ஒருங் இணைக்கப்படும் இந்த ஐரோப் இந்திய UTI.
பிய சமூகம் என்பது தேசிய வாதத்தின் இன்னுெரு திருந் திய வடிவமாகாதா? அதா வது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கெதிரான ஐக்கிய ஐரோப்பா என்னும் ஒரு பெருந்தேசிய வாதம் ஆகாதா? ஒரு வி த த் தி ல் இதை அப்படிக் கொள்ளவும் இடமுண்டு. அதே நேரத்தில் இன்னுெரு கேள்வியும் இச்சந் தர்ப்பத்தில் எழுப்பப்பட வேண்டும். அதாவது தேசிய வாதம் என்பது பிற்போக்கா னதா?
இதற்குப் பதில் காணமுன் கீழைத்தேய நாடுகளில் தேசிய வாதமா, பிராந்திய வாதமா
●u kmgずTリ 9 all it
ராஜ், நகராட்
Guguibutestion = முடியாமற் போ
மாகத் தே விட்டன, மே மசோதாக்களும்
றப்பட முன்ன
அரசின் வெகுச
சாதனங்கள் 4 வருடம் முழுவ கள் வெகுவாக பட்டிருந்தன. erësoi L. எதி இதனைத் தேர் LTLD to
அடிமட்ட மக் ата, а за
மேலோங்கியுள்ளது
வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட தைப் பார்ப்பதும் குெ கான பிரசார
三 三』○ Lis a sts is a தற்குரிய காரணிகள் σΤα άτοα, Ά. உதவுவதாய் அமையும். தமக்குள்ளே நிலவிய குறுகிய அரசியல் பொருளாதார ரீதி கீழைத்தேச நாடுகளின் C யான போட்டிகளால், இந் ஏசியன் (Ascan) சார்க் மேலும் இ நாடுகள் பெரும் பொருளா (Saare) அமைப்புகள் எதைச் " தார, ராணுவ செலவுகளின் சுட்டுகின்றன? இவை தேசிய *。” பழுவைத் தாங்கவேண்டி ஏற் வாதத்தை மேவி எழும்பிராந் ** rn பட்டது ஒரு முக்கிய காரண திய அடிப்படை நோக்கைக் '? மாகும். எவ்வளவோ மி காட்டவில்லையா? மேலோட்ட மீது மத்திய ருந்தும் இவை தமது குறுகிய 1978 இவை அதைக் குறிப்ப ரப்பிடியை போட்டிகளால் பொருளா எனவாக இருந்தாலும் ஆழ ஏற்பர்டென் தார அபிவிருத்தி ரீதியாகப் மான நோக்கில் இவை அப்ப சிகள் வர்ணித் பின் தள்ளப்பட, இவற்றை டியான கருத்தில் காலூன்ற அரசோ பகு யும் விட சகல விதத்திலும் வில்லை என்றே கூறவேண் கும், உள்ளூர பின் தங்கிய நாடாக இருந்த டும் காரணம், சீன ஆக்கிர ஞக்கும் அதிக
LITT"Lagi) யாழ்ப்பாணத் தீபகற்பம் திய போது, கு b S. சோழருக்குக் கிழக்கே தென் யெடுப்பின் மூ (4ஆம் பக்கத் தொடர்ச்சி) கிழக்காசிய ந்ாடுகளின் வர்த் கொள்ள வே பகுதியில் இயற்கையாகப் தகத்தைக் கட்டுப்படுத்தவும், சோழருக்கு இ பெற முடிந்ததால், ப ைஅந்நாடுகளுடன் வர்த்தக தான் சோழர் வீரர்களோடு 6)/Ո 5 தகரும -D ഞഖ ஏற்படுத்தவும் கோணமலைக்கு இவ்விடங்களில் தங்கியிருக்க வா ய் ப் பாக இருந்த து பொலநறுவை வேண்டும். அத்துடன் தமிழ் சூழவம்சம், பராக்கிரமபாகு பட்டதுடன், நாட்டிற்கு மேற்கே அராபிய காலத்தில் பர்மா நாட்டுட யிலும் சோழரி வர்த்தகத்தைக் கட்டுப்படுத் னை யானே வர்த்தகம் ஊர்கா கள் அதிகரித்
திய சோழர், வங்காள விரிகு டாவைத் தமது கட்டுப்பாட் டில் வைத்திருப்பதன் மூலம் முஸ்லிம் வர்த்தகர்கள் வடக் கில் இருந்து வருவதைத் தடை செய்ய விரும்பினர். இதற்கு யாழ்ப்பாணத் தீபகற்பம் சோழ மேலாதிக்கத்தில் இருப் பது அவசியமாகிறது. மேலும்,
வற்றுறையூடாக நடந்ததாகக் கூறுகிறது. இதன் மூலம் இதற்கு முன்னரே சோழரால் இப் பாதை பயன்படுத்தப்பட் டதென்பது புலனுகிறது. 10 ஆம் 11 ஆம் நூற்முண்டில்
எழுச்சியடைந்த பூர்விஜயப் பேரரசு தென்கிழக்காசிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்
டன. இச் சூழ் பாணத் தீபக ரின் நடவடிக்ை இருப்பது தவி ஒன்று. இராே காலத்தில் பறி படையெடுப்ப கொள்ளப்பட் காசிய வர்த்த
 
 

20-10-1989
ாக்கு
யவாதமா?
கொம்யூனிஸ்ட் பயந்தே இவை ன என்பதே ண்மையாகும். இந்தோனேசிய ய்லாந்து மக்க GöTaň) LDšsG36|TT பிரஜைகள் ம் ஓர் சிறு ாட்டியதில்லை. க்கூட இந்திய த்  ைத எதிர் ற்கு எதிராக ஒரு தற்பாது க்கையே என்று Ú6)Irgyrif3, Grtá) Ep g. GpLIT தியா நடந்து இந்த அவதா விருபணமாக்கும் கிறது.
அப்படியானுல் இவற்றிலி ருந்து நாம் எதை உணரக் கூடியதாய் உள்ளது? பிராந் திய வாதத்தின் வலுவையா,
நாடுகளில் தேசிய வாதத்தின்
அழுத்தமே தற்பாதுகாப்புக் காக பிராந்திய வாத வேடம்
தரித்துத் திரிகிறது எனலாம்.
ஆனல் இனிமேல் வரும் உல கப் போக்கு உண்மையான தேசிய வாத மலர்ச்சியில் காலூன்றி ஓர் ஐக்கிய உலகை ஏற்படுத்தும் ஒன்முக அமைய வேண்டும். also gold LITGOT தேசிய வாதம் என்பது ஒவ் வொரு இனத்தினதும் கலா சார நாகரீகப் பொக்கிஷமா
allo)
தேசிய வாதத்தின் 6006), LLUIT?
ஐரோப்பாவைப் பொறுத்த மட்டில் பிராந்தியவாதத்தை நோக்கிய, அதே நேரத்தில் தேசியவாதத்திலிருந்து விடு படாத ஒரு போக்கைக் காண லாம். ஆனல் கீழைத்தேய
யத்து மசோதா - ல் யுக்திக்கு ஏற்பட்ட தோல்வி
ஜ்யசபாவில் இந் த்தினுல் சமர்ப் பஞ்சாயத்து மன்ற மசோ taris Gh. 2/3 L La GUID னதன் காரண ால்வியடைந்து ற்படி இரண்டு ம் நிறைவேற் மேயே இந்திய னத் தொடர்பு ஊடாக இந்த துமே பிரசாரங் முடுக்கி விடப் வி.பி.சிங், கும் ர்க்கட்சியினரும் தல் தந்திரோ வர்ணித்தனர். ளேக் கவர்ந்து டையாடுவதற் நோக்குடை ண்டித்தன.
தசி
ம்மசோதாக்கள் ரையும் மாநில அதிகாரத்துக்கு
பஞ்சாயத்துக் ட்சி மன்றங்கள் அரசின் அதிகா
அளிக்கும் அதிகாரப் பரவலாக் கல் எனக்கூறிக் கொண்டது. இத்தகைய சூழலில் இம்மசோ தாக்கள் தோற்கடிக்கப்பட் டமை, இந்திரா கொங்கிர சுக்கு ஏற்கனவே ஏற்பட்டி ருந்த பல நெருக்கடிகளின் மத்தியில் அது மேற்கொண் டிருந்த தேர்தல் உத்திக்கு நேர்ந்த தோல்வியாகவும் அர சியல் அவதானிகள் கருதுகின் றனர்.
கும். அவற்றின் பேணலிலும் பரிமாற்றக் கலப்பிலுமே ஓர் உலக அரசு" என்னும் ஐக்கியத்தை நோக்கி தேசங் கள் முன்னேற வேண்டும், அதுவே மனித முன்னேற்றத் துக்கு அத்தியாவசியமாகும்.
O
எனினும் இத்தோல்வியையே எதிர்க்கட்சியினருக்கு எதிரான தாகத் திருப்பிவிடும் யுக்தி யைக் கையாள இந்திரா கொங்கிரஸ் தவறவில்லை. அதாவது இம்மசோதாக் இளை எதிர்க்கட்சிகள் தோற்கடித்த மையானது அடிமட்ட மக்க
ளுக்கு வழங்கப்பட இருந்த அதிகாரங்களையும் வாய்ப்புக் களையும் இல்லாமற் செய்த
துரோகச் செயலாகும் எனப் பிரசாரம் செய்கின்றனர். ()
ஐ. நா. அமைப்பின் சம்மேளனத்தின் மகாநாடு
ஐ.நா சபையின் ஒரு அங்க Dat las point asas Julai உலக சம்மேளனம் திகழ்கிறது.
ஐநா சபையின் நடவடிக்கை களை லேசுபடுத்தவும் முன்னெ டுத்துச் செல்லவும் 1946ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஏற்ப டுத்தப்பட்டது.
இந்த அமைப்பில் தற்போது 60 நாடுகள் அங்கம் வகிக்கின் Ꮑ0ᏡᎢ .
சமீபத்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் மகாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த
தனிப்பட்ட நிறுவனங்களை யும் இந்த அமைப்பில் பதிவு
செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன.
கென்யா, உகண்டா, மாலி, நேபால், ஸிம்பாப்வே, ஸாம் பிய ஆகிய நாடுகளிலிருந்து நிறுவனங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாநாட்டில் பாதுகாப்பு, சூழல் சுற்ருடல், இராணுவ முஸ்தீபுகள், பொருளாதாரப்
ங்கச் செய்யும் அதன் தலைவர் எம். எப். பிரச்சினைகள் என்பன குறித் b எதிர்க்கட்டு ஸ்ருேங் கூறுவதாவது :- தும் விவாதிக்கப்பட்டன. தன. ஆணுல் எல்லா அங்கத்துவ நாடுக மேற்படி மகாநாடு கடந்த சாயத்துக்களுக் எளினதும் பிரச் சி ஜ க ள் வாரம் சோவியத் தலைநக ட்சி மன்றங்க குறித்து விரிவாக ஆராயப் ரான மொஸ்கோவில் இடம்
அதிகாரத்தை பட்டது. பெற்றது.
அதைப் படை கட்டுப்படுத்தியதாக இவன் ஏற்பட வாய்ப்பாகியது. லம் வெற்றி ஆட்சிக்காலக் கல்வெட்டுக்கள் அவ்வாறு நிரந்தரமாகக் னடிய அவசியம் கூறுகின்றன. இத்தகைய குடியேறியோர், தாம் 臀 இதனுல் படையெடுப்பிற்கு திருகோண குடியேறிய இடங்களில் தமது மலையில் இருந்து சோழப்படை வழிபாட்டிற்காக ஆலயங்களை துஆலநகரக்க கள் சென்றது போல், யாழ்ப் அமைத்திருக்க வேண்டும். அப் திருகோணமலை பாணத் தீபகற்பத்தில் இருந் Կա: அமைககப்பட்ட ஆலயங்க ( எளில் ஒன்ருகவேமண்ணித்தலைச் நடவடிக்கை தும் சென்றிருக்க வேண்டும் ம் காணப்பட் சிவாலயத்தைக் கொள்ள
நிலையில் யாழ்ப் பத்தில் சோழ கள் அதிகரித்து க்க இயலாத ந்திர சோழன் விஜயப் பேரரசு Gi) வெற்றி தென்கிழக் த்தைச் சோழர்
என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகின்றனர். சோழ ரின் இத்தகைய அரசியல், வர்த்தக நடவடிக்கைகள் இவ் வாறு அதிகரித்துக் பட்டதனுல் படை வீரர்கள், வர்த்தகர்கள், சோழ நிர்வாகி கள் ஆகியோருடன் தமிழர் குடியேற்றம் இங்கு மேலும்
groTI
வேண்டும். இதனல், அழிந்து கொண்டிருக்கும் இச் சிவால யத்தை அழியாது பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். இவ் வாலயம் தொடர்பான பல விபரங்கள் தொடர்ந்து எழு தப்பட வாய்ப்புக்கள் உண்டு.
O
-
6

Page 11
20-10-1989
10- 10-89 624 GjGjatë
மட்டக்களப்பில் 5) e rf ஹர்த்தால் மேற்கொள்ளப் பட்டது. ரயில் பிரயாணிகள் இதனுல் பாதிக்கப்பட்டனர்) அமிர்தலிங்கத்தின் நாடாளு மன்ற ஆசனத்திற்கு மாவை
சேணுதிராசா நியமிக்கப்பட் டுள்ளதாகச் செய்தி வெளி பாகியது ) திருமலையில் கடத்தப்பட்ட டொக்ரர்
ஞான சே க ர ன விடுதலை செய்யுமாறு அறிக்கை யொன்றின் மூலம் ஈரோஸ் அமைப்புக் கோரியது ( இன் றைய தேசிய நெருக்கடிக்குத் தீர்வாக இடைக்கால அரச மைக்கும் யோசனைக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டு மென, நவசமசமாஜக்கட்சி அறிக்கையொன்றை விடுத் தது ( மூன்றரை வருடங்க ளின் பின்னர், காங்கேசன் துறைக்கு ரயில் வந்தது )
11-0-89 புதன்
தமிழர் குழுக்களிடையே ஒற்றுமையேற்படுத்தும் முயற் ஆரம்பமாகியுள்ளதாகச் செய்தி வெளியாகியது (
தமிழ் எழுத்து. (9ஆம் பக்கத் தொடர்ச்சி) வுலகில் அவை சிறப்பான வரவேற்பைப் பெற்றுக்கொள் ளும்
கண்ணுக்குப் பாரம் காதுக் குத் தாக்கம் கருத்துக்கு விக் கம் என்றெல்லாம் கணக்கெ டுத்து உருவாக்கிய எழுத்தில் சுருக்கம், உருக்கம் என்று சொல்லிக்கொண்டு மாற்றம் செய்தல் மொழிக்கு ஊறு விளைவிக்கும். யாழ்ப்பாணத் S. தில் முதன்முதலாக பேராசிரி யர் நீ ம. சவரிமுத்து 5/L001 கள் தலைமையில் "திருமறைக் கலாமன்றத்தில் வைத் த
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வட- கிழக்கிலும் Lafaldi) ஈடுபடுத்தப்பட
வேண்டுமென, ஈரோஸ் பால குமார் தெரிவித்தார் ( சிங் கள, தமிழ்மொழிகளை அரச கரும மொழிகளாக உபயோ கிப்பது தொடர்பான மதிப் பீட்டுக் கருத்தரங்கொன்று கொழும்பில் நடைபெற்றது ( சோவியத் நூல்களை வைத்தி ருப்போர் கைதுசெய்யப்பட மாட்டார்களென, இரா ஜாங்க அமைச்சர் ரணசிங்க பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார் 0 நில்தண்ட ஹின்ன என்ற இடத்தில் இராணுவ வாகனம் தாக்குத லுக்குள்ளாகியதில் 2 இரா ணுவ வீரர் இறந்தனர் ப
12-10-89 வியாழன்
1986 இல் நடைபெற்ற எயர் வங்கா ட்ரை ஸ்ரார்
விமானத் தகர்ப்பு, சம்பந்த மான வழக்கைத் தொடர்வ தில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்து, பிரதிவாதிகள் மூவரை விடு தலை செய்தார் () சர்வகட்சி மாநாட்டின் இரண்டாவது
எழுத்துச் சீர்திருத்தம் என்ற ஆய்வரங்கில் 'ரேற்று இருந் தால்தானே தமிழ் எழுத் தில் ர்ே திருத்தம் வேண்டும். எமதுமொழி நல்ல விரும் செழுமையும் சிறப்பும்பெற்று இருக்கும்போது st. = 5 = T = சீர்திருத்தத்தை நாம் ஏற்க வேண்டும். நமக்கு இன்றுள்ள சிக்கலில் லை, னை, ணை,
6007/T 607/T 01IT Dragg. சராசரி வாழ்க்கையில் எத்த
யோ சிக்கல்கள் 2. Git GMT நமக்கு எழுத்துச் சீர்திருத்தம் புதிய சிக்கலாய்ப் புகுதல் வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டேன்.
முக்கிய அறிவித் த ல்
இடம்:-
(i)
(ii)
செய்வது பற்றியும்,
(iii) stub C. W. E.
(iv) மேற் கொண்டும்
நா. றிஸ்கந்தராசா செயலாளர், யாழ். உத்தரவு பெற்ற வர்த்தகர் சங்கம்.
யாழ். உத்தரவு பெற்ற வியாபாரிகள் கவனத்திற்கு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22 - 10 - 89 பிற்பகல் 3 - 30 மணியளவில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத் திற்கு சகல உத்தரவு பெற்ற (A D.) வர்த்தகர்களும் சமூக மளிக்கும் வண்ணம் தாழ்மையாக வேண்டுகிருேம், பெருமாள் கோயிலுக்கு முன்பாக ( சன்மார்க்க மகா வித்தியாலயம் ) யாழ். பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தை பெரும்பான் மையான பொதுமக்கள் விரும்பாத படியால் சங்கத் திலிருந்து பிரிந்து நாம் தனியான ஒரு பலம் வாய்ந்த ஸ்தாபனமாக இயங்குவது பற்றியும், நாம் மில் உரிமையாளரிடம் குறைந்த விலையில் அரிசி யைக் கொள்வனவு செய்து ஜனசக்தித் திட்டத்தில் எடுபட்ட மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம்
(கூட்டுறவு மொத்த விற்பனை) ஸ்தா பனத்தில் சீனிக் கொள்வனவு செய்து 26-50 சதத் திற்கு விநியோகம் செய்வது பற்றி பும் ஆராயப்படும். பொது மக்களுக்கு நன்மையான பல விடயங்கள் பற்றியும் ஆராயப்படும்.
சி. செல்லத்துரை தலைவர்,
யாழ். உத்தரவு பெற்ற வர்த்தகர் சங்கம்.
அமர்வு இன்று நாயக்கா ஞாப
தேச மாநாட் தில் ஆரம்பம மாநாட்டை GTςν, αιμοδι0ι தது அமுலாகும் 2 டத்தில் குள கச் செய்தி ெ மலையகத் தமி தமிழ்க் கிரா நியமிக்க, அை கீகாரம் வழ செய்தி வெ பதுளை பொலி படல்கும்புர ெ இரவு தாக்குத தில், இரு பெ ஊர்காவற் பை urt Gorri ( )
3-0-89 G.)
பரீலங்கா (L. னணி ஜனுதி தித்து, தடுத் ருக்கும் நூற்று பல்கலைக்கழக விடுதலை செய்ய யதன் அவசியத் தியது () பாது சின் அங்கீகார பின்னரே, மூட னிலங்கைப் பல் மீண்டும் தி உயர்கல்வி அை ரங்கள் தெரிவி
தமிழ்நாட்டில் சீர்மை வேண்டு தமிழ் அறிஞர் தாலோசித்தார் புகழேந்தியும் செ. குழந்தைச சிலரும் ஒரு கு திற்குள் எடுக்கு கள், பரந்து வி லகு எடுக்கும் மா? தமிழ்த்த பொத்திக் கண் காரியம் கைவி
டும். புதுமை Osnredar(Bш тi படாது சிந்திப்பு புண்ணியமாகும்
இங்கிலா (9ஆம் பக்கத்
தது. 1988 இ சுற்றுப்பயணம வுக்குச் செல்ல லாந்து அணி தடைப்பட்டத காணமாயிருந் 19.10.89 இ6 வுள்ள நேரு 6) figli Gunra தலைமை தாங் எந்த எதிர்ப்பு படவில்லை. நட இங்கிலாந்து - போட்டிகளில் ளில் 183 ஓட்ட பெற்ற கூச்சுக் னேத் தாக்கு இங்கிலாந்தின் னித்தல், தனது திறமையைப் பு கொண்டுவருத பின்னுல் உள்ள *fjö0ó ” போக்குதல் தாக்குதல்களே հմո Մ) FLOTT என கிரிக்கட் பார்த்துக்கொ
 
 
 
 
 
 

ாலே பண்டார ார்த்த சர்வ டு மண்டபத் ானது; இந்த பி. ஆர். எல். பு பகிஷ்கரித் ழ்ப்பாணத்தில் னசக்தித் திட் லுபடியிருப்பதா வளியானது L ழர்களுக்கு 93 சேவகர்களே மச்சரவை அங் கியுள்ளதாகச் வியாகியது D பிரிவிலுள்ள பாலிஸ் நிலையம் லுக்குள்ளாகிய லிசாரும் ஒரு ட வீரரும் பலி
y/6/7 რექ?
ற்போக்கு முன் தியைச் சந் வைக்கப்பட்டி க்கு மேற்பட்ட LIDIT GODTGJrfis GİT ப்பட வேண்டி தை, வற்புறுத் காப்பு அமைச் ம் கிடைத்த ப்பட்ட தென் கலைக்கழகங்கள் றக்கப்படுமென,
loda, all st
த்தன () பஸ்,
எழுத்துச் வோர் உலகத் களோடு கலந் களா? புலவர் டொக்ரர் வா ாமியும் வேறு றுகிய வட்டத் நம் தீர்மானங் ரிந்த தமிழு தீர்மானமாகு t காதைப் ணிர்விடும் இக் டப்பட வேண்
வேட்கை 22. GOOTTřej:6F GAISFL து நாம் செய்த b. O
ந்து.
தொடர்ச்சி)
ல் குளிர்காலச் ாக இந்தியா இருந்த இங்கி பின் பயணம் ற்கு, கூச்சும் தார். ஆனலும் ல் ஆரம்பமாக கோப்பைக்" ட்டிகளில் கூச் குவது குறித்து ம் தெரிவிக்கப் ந்து முடிந்துள்ள அவுஸ்திரேலிய 9 ஆட்டங்க பங்களை மட்டுமே கு, ஒரு மும்மு தல் உள்ளது. நிலையைக்கவ துடுப்பாட்டத் ழைய நிலைக்குக் ல், தனக்குப் "தென்னுபிரிக்க ான்ற வழுவைப் ஆகிய மூன்று பும் கூச் எவ் ரிக்கப்போகிருர் உலகம் எதிர்
ண்டிருக்கிறது.
ரயில் கட்டணங்களே அதிக ரிக்க அரசு ஆலோசித்து வருவ தாக, செய்திவெளியாகியது) இந்திய அரசு அன்பளிப்புச்
செய்த பஸ் ஒன்று, ஆயுதம் தாங்கியவர்களால் வவுனியா வில் கடத்தப்பட்டது ( )
| 4. || 0-89 og Golfo
பெருந்தோட்டத் துறையில் நிர்வாக மாற்றங்களை ஏற்ப டுத்தவென அறிமுகப்படுத்தப் படும் கொத்தணிமுறையினுல், மலையகத்தில் பாரிய தாக்கம் ஏற்படுமென, மலையக மக்கள் முன்னணி கவலை தெரிவிதி தது () தென்னிலங்கையில், 45 இளைஞர்களின் சடலங்கள் பல்வேறு இடங்களில் காணப்
பட்டன () தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகு தி களில் உள்நாட்டுப்
போர் ஏற்படுவதை உடன்ப டிக்கை தடுக்கும் எனத் தான் நம்புவதாக, இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் மெல் ஹோத்ரா, பி பி சி. க்கு அளித்த பேட்டியில் தெரிவித் தார்
5-10-89 ஞாயிறு
சட்டவிரோத இராணுவ அமைப்புக்களை இனங்கண்டு, அவற்றைக் கலைப்பதற்காக விசேட புலய்ைவுப் பிரிவு ஒன்றை அரசாங்கம் நியமித் தது () முதல்வர் அ. வரத
போபஸ் ஊழல் -
ராஜப்பெருமாள், கே. பத்ம நாபா ஆகியோர் அம்பாறைக் குச்சென்று இந்தியப்படை விலகலின்பின் சட்டம் ஒழுங்கு பற்றிச் செய்ய ண்ேடிய ஏற்பாடுகளைப் பரிசீலித்த னர் () மூடப்பட்டுள்ள பல் கலைக்கழகங்களை உடன் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளு மாறு பாதுகாப்பு அமைச்சி டம் கோரியுள்ளதாக, பேரா
சிரியர் அலுவிஹார தெரி
வித்தார்
16-10-89 திங்கள்
முதல்வர் அ. வரதராஜப்
பெருமாள், ஈ.பி. ஆர்.எல்.எவ், செயலாளர் நாயகம் கே. பத் மநாபா அமைதிப்படைத் தள பதி ஜெனரல் கல்கத் ஆகி யோர் யாழ்ப்பாணத்திற்குத் திடீர் விஜயம் மேற்கொண் டனர் ( புதிய நேர அட்ட வணையின்படி இன்று யாழ் தேவி ரயில்வண்டி, காங்கே சன் துறையிலிருந்து stržov 6.30 மணிக்குப் புறப்பட் டது () முன்னுள் கைத்தொ ழில் அமைச்சர் சிறில் மத்தியூ கொழும்பு பெரியாஸ்பத்திரி யில் காலமானுர் D கொழும் பிலிருந்து வவுனியா வந்து கொண்டிருந்த மினிபஸ் பய ணிைகளிடமிருந்து 13 தங்கச் சங்கிலிகள், பெரிய பாலம் என்னுமிடத்தில் கொள்ளையர் கள் பறித்துச் சென்றனர்
புதிய திருப்பம்
போபஸ் ஊழல் விவகாரத் தில் மேலும் ஒரு திருப்பம்
ஏற்பட்டுள்ளது. ராஜீவின் நெருங்கிய சகாக்கள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்
ளதை நிரூபிக்கக்கூடிய, புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்
GT60.
போபஸ் நிறுவனம், சுவீடன் அரசுக்குச் சமர்ப்பித்த அறிக் கையில், இவ்வாறு பல இந்தி யர்கள் ஊழலில் சம்பந்தப்பட் டிருந்ததை ஒப்புக்கொண்டுள் ளது. இவ்வறிக்கை பற்றிய விபரங்களே சென்னையிலிருந்து வெளியாகும் இந்து நாளேடு (The Hindu) is all Ldt Gaullig யாக வெளியிட்டுள்ளது.
இந்தியர் எவரும் இந்த ஊழலில் சம்பந்தப்படவில்லை என ராஜீவ் அரசு தொடர்ந்து கூறிவந்த வேளையில், போபஸ் நிறுவனத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையில், இவ்வாறு ஈடுபட்டமை ஒப்புக்கொள்ளப்
பட்டுள்ளமையானது,
ராஜீவ் அரசுக்குப் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் இச்செய்தியை ராஜீவ் அரசு வழமைபோல மறுத்துள்ளது.
இந்த ஊழலில் சம்பந்தப் பட்ட கையூட்டு வாங்கும் ஓர் இந்தியத்தரகர், தொடர்ந்து 15 வருடங்களாக இவ்வாறு கையூட்டுப் பெற்று தரகுவேஜல செய்துவந்ததாக, அந் து அறிக்கை ஒப்புக்கொண்டுள் ளது. இந்த ஊழல் பற்றி போபஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ள (LPS3560 TGAU உத்தியோக பூர்வ 岛等6u● என்ற வகையில் இது, பெரும் அரசியற் சர்ச்சைகளை இந்தி யாவுக்குள் ஏற்படுத்தும் என்ப
தற்போது பத்திரிகைகளுக்கு 67 Siriras அரச யந்திரத்தை முடுக்கி
விட்டு பயமுறுத்தல் செய்வ தன்மூலம் ஆளுங்கட்சி இப்
பிரச்சினையில் இருந்து தப்பப் பார்க்கிறது என்றும் தெரிய
Y AR CHINESE RESTAURANT (PVT) LTD.
யாழ் சைனிஸ் றெஸ்ற்ரூறன்ற் முதலாம் குறுக்குத் தெரு,
தற்போது ஒடர்கள் இரவு 7.50 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
60க்கு மேற்பட்ட சைன மற்றும் உணவு வகைகளைத் தவிர வெள்ளிக்கிழமைகளில் மாலை அப்பமும் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் சைனீஸ் ருேல்ஸ்சும் பெற்றுக்கொள்ளலாம்.
தங்குமிட வசதியும் உண்டு
பாவனையில் உள்ள பிறிஜ் ஒன்றும் டீப் பிறீசர் ஒன்றும் விற்பனைக்கு உண்டு.
யாழ்ப்பாணம்.

Page 12
2 ESGODFUsnöfnila
சுதந்திர ஒளியினில் மனங்குளி
அதன்வழி திசையெலாம் துலங்கவே'
மனிதக் கொலைகளும்
துக்கு முன்சு படியும், ராஜ் ருந்து விலகு கட்டுகள் பல தியும் செவிச திடீரென ே தேர்தல் திக துள்ளதன் பு இவ்வாரம் ராஜ்ய சபா வரப்பட்ட
பொருட்களின் விலைகளும் மசோதா நாடெங்கும் நாளாந்தம் கொலகன் நடப்பது இன்று தைத் தொட சர்வசாதாரணமாகிவிட்டது. ஒரு நாளேக்கு ஐம்பது அறுதி வித்தல் நூறென மனிதத்தலைகள் உருண்டவண்ணம் உள்ளன. மணி அவதானிக்க ജൂഖig* ഞ8, 951 மரணபீதியின் மத்தியில் நடுங்கிக்கொண்டி ர்ந்து ஏற்பட் ருக்கும் அவலம் றச் சாட்டுக மனிதக்கொலைகளின் அசுர வேகத்தோடு போட்டிபோடு ளுக்கும் மத்தி வதுபோல் மனித நுகர்வுப் பொருட்களின் விலைகளும் ஏறிக் றத்தைக் க கொண்டிருக்கின்றன. அரிசி, மா, சினியிலிருந்து மலிந்து பஞ்சாயத்து ஒடந்த ைேரமுதல் உச்ச விலைக்கு ஏறியுள்ளன. ஒரு தோல்வி ஒருபுறம் கொலேகளின் அச்சுறுத்தல், மறுபுறம் வயிற் நாடாளுமன் றில் நெருப்பை மூட்டும் விலைகளின் அச்சுறுத்தல். இவ்விரு முன்வந்ததே நிலக்குள்ளும் தள்ளப்பட்டு, நிற வழியறியாது தவிக்கும் னத்துக்கு உ த அவலமே, இன்றை இலங்கையின் பொதுப்பாங்காகி ஒரு தோல் யுள்ளது.
இன்று நாட்டில் கொல்களும் பொருட்களின் விலைகளும் ஜேர்மன் உயர்ந்தவண்ணமுள்ளன கொலைகளுக்கும் விலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? நேரடியாக எதுவித சம்பந்த திரைப் േ ഭജ159 வே தெரியும் ஆளுல் ஆழ்ந்த நோக் Qsmregܬ ܐܬ
இவையிரண்டுக்கும் பந்தமிருப்பதை எளிதாகவே லுள்ள ஜேர்ம தெரிந்து இளலாம். ஒருநாட்டின் உற்பத்திச் சக்தியின் பத்தில், மர் பெருக்கமே உயர்ந்து இண்டிருக்கும் பொருட்களின் விலே என்ற : இழே வரச் செய்வது, pluā Galag. படவிழா இ ஆணுல் இன்று இலங்கையின் உற்பத்திச் சக்தியும், வரை நடை அதற்குரிய சாதனங்களும் சதி நாசமாக்கப்பட்டவண்ணமே நான்கு முழு உள்ளன. நாட்டின் முக்கிய உற்பத்திச்சக்தியான இளம்பரம் சில குறுந்: பரையினர் சதி அழிவுக்குள் சிக்கியுள்ளனர் கையில் காட்டப்படும் இருப்பதைக் கொண்டு உற்பத்திலும் பெருக்கலாம் என்ருல் ...?? அதற்குரிய அமைதியும் ஸ்திரமும் உள்ள சூழல் பற்றிய க நட்டில் இருந்து விடைபெற்றுக் கனகாலமாகி விட்டது. கலந்து
க்கும் மேலாக உற்பத்தி புரிவதற்குரிய சாதனங்களும் நிக்கோ ெ மூலதனங்களும் சத" அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இளம் திரை இலங்கைக்கு நிரந்தர வருவாயைத்தரும் தேயிலை, றயர் வருகை தரு தோட்டங்கள் எல்லாம் இன்று நாசமாக்கப்பட்டுக் கொண்டி இத்திை ருக்கின்றன. தென்னிலங்கையில் நடைபெறும் அரச கட்டி வசமாகக் டங்களுக்குத் திவைத்தல், தொழிற்சாலைகளுக்குத் தீவைத்தல், தென்பது கு
சாரம் தேயிலே றய தோட்டங்களே நாசமாக்குதல் போன் ് ബ எல்லாம் நாட்டுக்கு வருவாயை ஏற்படுத்தி, ஏறிக் g கொண்டிருக்கும் ஐல 2ளக் குறைப்பதற்கான வழியைக் காட்டும் உற்பத்திச்சக்தியை அறவே ஒழிக்கும் வேலேயாக பலாலி ஆ is யின் தமிழ்
இவற்றுக்கு இன்னும் மெருகூட்டுவது போல் நடைபெ ಛೀ”? றும் தீவிரவாதிகளின் மனிதக்கொலேகள், அதற்குப் போட் குழந்ை qui Tas - 9 *** மங்கரவாதம் முடுக்கிவிட்டுள்ள மனித அழிப்பு இ?ல எல்லாம் ஒன்றுசேர்ந்து இன்று ஒவ்வொரு தனிமனித நிதி சி. மெள வாழ்க்கையை அக்கு வேறு ஆணிவேருக கிழிக்கத் தொடங்கி வந்த தாடி யுள்ளன. கோலொ ம இஆரின் மலிவு விலகளின் ஏற்றம் இவற்றின் “gratër GasG மத்தியில் சிக்குண்ட தனிமனித அவலம். நாடகங்கள் இவற்றிலிருந்து மீட்சி பெற வழிகாட்டுவோரே இன்று ᎯgᎯ"Ꭿ" Ꮽ நமக்குத் தேவை. அந்த அமைதி இனங்களுக்கிடையிலான ஞானசேகரன் அமைதி ஏற்படுவதிலேயே தங்கியுள்ளது முக்கியமானது. யாள்கை கலாசாரப் பாலைவனமாகாது :
命 C எஸ். ஜெபே மக்கள் ஆதாகக வண்டும் 'ತ್್ ** Fü55TQ) வழக்குகள், காண்பதும் 67(Ա) Ֆ/, பிற் கால வழக்கு 蠶 ' T. அவTகளது குறைவாகே வற்றை வெளிப்படுத்துவது கடந்த வெள்ளியன்று தெல் றது. இவ்வ ப்ோல் இந்த ஆய்வு இன்றைய லிப்பழைகலே இலக்கியக்களம் ListåDalgas Lon போக்குகளை வெளிப்படுத்து அமைப்பினரால் ஒழுங்கு செய் முயற்சிகளை மென நம்புகிறேன். பொது !!! 1987 - 88 இல் டும்' என்று கப் பலர் வாசிப்பதில்லை. 'ನ್ತಿ। வெளிவந்த தமிழ் சனிக்கிழன இளைஞர்கள் தமிழ் இலக்கியம் " என ஆய்வு' கருத்திரங் பெற்ற இந் வரலாறு, எமதுபிரச்சினைகளைப் தொடக்கவுரை நிகழ்த்து பல்வேறு படிக்கிருர்களா என எமது கையில், யாழ்.மாவட்ட நாடா Gant 。 ளுமனற உறுப்பினரான சி சிவ 35 ITT LUNÉVIG அறிஞர்கள் リ” வேண்டும் மகாராசா இவ்வாறு கூறினர். வாசித் த வாசிப்பதற்குத் தூண்ட என்ன கலாநிதி நா. சுப்பிரமணியன் குறிப்புரைக செய்யவேண்டுமென வழி தலைமை தாங்கினர். பெற்ற ன
இப்பததிரிகை, இல, 18, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா
Registered as a newspaper at the General Post Office,
Sri Lanka Undi
 

திசை
20-10-1989
தீயப் பொதுத் தேர்தல்
DT
குறித்த காலத் பட்டியே வைக்கும் வைப் பதவியிலி ம்படியும் எதிர்க் தடவை வற்புறுத் ாய்க்காத ராஜீவ், நற்று முன்தினம் தியை அறிவித் broth gray Goy
ஆளுங்கட்சியால் | aუწმai) கொண்டு பஞ்சாயத்து ராஜ் தோல்வியடைந்த டர்ந்தே, இவ்வறி தெளிவந்திருப்பது த்தக்கது. தொட பட பல்வேறு குற் ளுக்கும் வீழ்ச்சிக யில் நாடாளுமன் இலக்காத ராஜீவ், ராஜ் மசோதா யாக அமைந்ததும் றத்தைக் கலைக்க ன் என்பதே கவ ரியதாகும். இது வியாக இருந்த
T பட விழா
கிரகரி ருேட்டி ன் கலாசார நில ருெரு பார்வை ப்பிலான திரைப் ம்மாதம் 27 - 30 பெறும். இதில் நீளப்படங்களும், திரைப்படங்களும் D. ரப்படங்களை அறி வதோடு, இவை ந்துரையாடலிற் கொள்வதற்காக, றாவ்மான் என்ற பட இயக்குநரும் கிருர், ரப்பட விழா இல காட்டப்படுகின்ற றிப்பிடத்தக்கது.
22 - 24
போதும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது ஒரு சாட்டாக அமையலாம் என்று ராஜீவ் இதைக் கலைத் திருக்கலாம் என்று, நம்பப்படு கிறது.
அடிமட்டங்களுக்கு அதிகா ரம் செல்வதை எதிர்க்கட்சி கள் எதிர்க்கின்றன என, இத்
தோல்வியை LDU/GUGITLDIT og ஆளும்கட்சி திருப்புவதில் இருந்து, இதை அறியலாம்.
எதிர் வரப்போகும் பொதுத் தேர் தல் மிக முக்கியத்துவம்வாய்ந் ததாகவும் ஒரு கொதிநிலைக்குட் பட்டதாகவும் அமையப்போவ தோடு, வெற்றி தோல்வி இருபக்கமும் சரிக்குச்சரி உள் ளதாகவும் கூறப்படுகிறது,
எது எப்படியாயினும்
அதிகாரப் பரவலாக்கம் கிராமமக்களை அடையவில்லை
அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் நாடாளுமன் றத்தின் அதிகாரம் மாகாண சபைகளுக்குச் சென்ருலும், அது கிராம மக்களைச் சென் றடையவில்லே.
அபிவிருத்திச் ஆரம்பித்தபோதும் அரசாங் கம் தனது கைகளில் அதிகாரங் வைத்துக்கொண்டது. யாழ்ப்பாண மாவட்ட அமைச் சர் யாழ்ப்பாணத்துக்கு வெளி யேயிருந்து நியமிக்கப்பட்டார். கொழும்பிலிருந்துகொண் டு அவர் ஆவணங்களில் கையெ ар,55цц тf. ar Ꭶsesh © தரிவு செய்த அபிவிருத்தச் சபைப் பிரதிநிதிகளிடம் அதிகாரம் வழங்கப்படவில்லை”.
இவ்வாறு, gyapjairaaploat: 576i) நாடாளுமன்றத்தில் ഇ ഞU யாற்றுகையில் தினேஷ் குண வர்த்தணு தெரிவித்தார்.
கலாநிதிப் பட்டம்
பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளரான அம்பல வாணர் சிவராசா அவர்கள், அண்மையில் அரசியல் விஞ்
ஞானத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்.
அரசியல் மட்டுமன்றி பொருளியல், தமிழ் இலக்கியம் போன்ற ஏனைய துறைகளிலும், இவர் திறமை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்ணை மார்பு நோய்
ஆஸ்பத்திரி
இராணுவ நடவடிக்கைகளி லுைம், அனர்த்தங்களிலுைம் பா ரிய பாதிப்புக்குள்ளான பண்ணை மார்பு நோய்ச் சிகிச்
■■ ,°rr酶剑山 மருந்துக் களஞ்சியக் கட்டட மும் புனரமைக்கப்படவுள்ளன. கட்டிட இடிபாடுகளைப் பார் வையிட்டு, திருத்த வேலைகளை
நிறுவ ர் நாடகங்கள்
Garfuuri as, GOTTF na Ża) விழாவின் சிறப் ன்று சிறுவர் நாட டைபெறவுள்ளன. எண்முகலிங்கத்தின் ன் சின்னம்", கலா ானகுருவின் தப்பி ஆடு , திருமதி கேந் தி ர னின் பள்ளம்" ஆகிய இடம் பெறும். றையே சி. ஜெய க. பூரீகணேசன், ஆகியோர் நெறி செய்கின்றனர்.
al 8 அமர்விற்கு ங்கிய கலாநிதி
நசன் பேசுகையில் நசத்தில் தமிழ்நூல் தல், வெளியிடுதல் வ நடைபெறுகி ாறு கலாசாரப் காது, மக்கள் இம் ஆதரிக்க வேண்
சொன்னுர், மயும் ந  ைட த ஆய்வரங்கில் துறைகளைச் சேர்ந் தபற்றிக் கட்டுரை னர். அவையோர் ளும் இ டம்
நிகழ்ச்சிகள் காலே 900
மணிக்கு ஆரம்பமாகும்.
மதிப்பிடும் பூர்வாங்க வேலை களைகட்டிடத் தினைக்களப் பொறியியலாளரும், பிராந்திய சுகாதார சேவைத் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண் டுள்ளனர்.
( ஆம் பக்கத் தொடர்ச்சி)
லாளிகளை ஆயுதமுனையில் பய முறுத்திப் பணம் கொள்ளேயி டப்படுவதுபற்றித் தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்படு கிறதாம். விசாரணையின்போது ஈடுபடு வோர் சேவையிலுள்ள ராணுவ வீரர்களே என்று அறியப்பட்டுள்ளதால், விசா ரனமுகபம்களின் பக்கம் திருப் பப்பட்டுள்ளதாம்.
39 A/L DAY
NEW SCIENCE ACADEMY
IN FRONT OF B. M. C. JAFFNA
MONDAY FRIDAY
வாரத்தில் ஐந்து நாட்கள் 1
தங்கராஜா - Z00L0GY - 7 OO A. M. சண்முகசுந்தரம் - CHEMISTRY - 800 A. M. LDSTULO PHYSICS 9.00 A. M. savurg'a göı - BOTANY - 10.30 A. M. பிரேம்நாத் - PURE & APP - 11.30 A. M. பிரிவு II L. BOTANY - 8.30 A. M. WEEKEND PAPER CLASS
குணசீலன் - BOTANY 9.30 A. M. சண்முகசுந்தரம் - CHEMISTRY - 10.30 A. M. LD GODIs uiuio - PHYSICS - 11.30 A. M. தங்கராஜா - ZOOLOGY - 12.30 P.M. Garru galó) iku súb - PHYS CS 1.30 P. M. வெக்டர் வேலாயுதம் - Pure & App - 3.30 P. M.
90 g 91 A/L WEEKEND CLASSES
நடைபெறுகின்றன.
PAPER CLASS
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 20-10-1989இல் அச்சிடப்பட்டுவெளியிடப்பட்டது
er O. J 78/89
Zo
விஞ்ஞானத்தில்