கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.11.03

Page 1
  

Page 2
இ
சமூகத்தில் வயதில் முதிர் ந்தவன் என்ற
T
எம்மவரது நிலமையை
gðflust மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், வெளி நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி us.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 2ே5/- அரைவருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/-
(இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 60
காசோமோன் அளத்தும் நியூ சரா பப்ளிகேஷன்ஸ் sóLÁN "GL" ( New Era Publications Ltd.) GrairGip, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம், விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
18, 4ஆம் குறுக்குத்தெரு,
A. பெ. 122, атритантић.
Persons living abroad who are desirous of subscribing to the 'THISAI' are kindly invited to place their subscriptions with the Circulation Manager, New Era Publications Ltd., 118, 4th Cross Street, Jaffna, Sri Lanka and not with any distributor or Agent.
Governing Councillor New Era Publications Ltd.
காலம் பெறுமதியானது துரித சலவைக்கும்
தூய வெண்மைக்கும்
மில்க்வைற்
சலவைப் பவுட 前 துணை புரிகிறது.
சலவைக்கு அடக்கமான
50 கிரும் பைக்கற்விலே ரூபா 2/75 மட்டுமே.
50 கிரும் வெற்றுப் பைக்கற் 30 அனுப்பி ஒரு அழகிய கைலேஞ்சியைப்
பெறுங்கள் மில்க்வைற்
யாழ்ப்பாணம்.
ணிைத்துக் கொள்ள முடியாத
காரணத்தாலும் இக்கடி தத்தை வரைகின்றேன். யாரையும் கேலிசெய்யவோ
தவரையே ஏ கூட்டி வாங்கி செய்யாதீர்கள் 3% GDuGBoT 09532
அன்றேல் ை நயப்புடைக்கவோ மோசம் ரெட்
இம்மடலை வரையவில்லை.
எமது சமூகத்தின் பொரு ளாதார நிலைமையினுலும், சிக் கல் நிறைந்த சமூக அமைப் புக்களினுலும், போராட்ட சூழ் நிலையாலும் நீங்கள் வெளி நாடு சென்றீர்கள்.
உங்களில் பலர் மூடைமுடை யாகப் பணத்தை எங்களிற்கு அனுப்பி பொருளாதார முடையைத் தீர்த்தீர்கள்.
ஆனல் மனித நாகரிகத்திற் குப் புறம்பான முறையிலும், மனித வர்க்கத்தைப் Ա6ծնr டோடு அழிக்க முனைந்து நிற் கும் போதைவஸ்துகளை விற் பனை செய்வதன் மூலமும் உங் களில் சிலர் பணம் சம்பாதிக் கின்ருர்களாம். அப்படிப்பட்ட முறைகளில் அதாவது,போதை வஸ்துக் கடத்தலாலோ, திருட் டுத் தொழிலாலோ சம்பாதித் திருந்தீர்களானுல் அப்பனம் எமக்குத் தேவையில்லை. அப் பனம் உங்கள் கறைபடிந்த ) ( 7 7 ܡܢܘ ܪܨ ܡ ܢerrܨs ¬ܡܸܨ கறைபடிந்த மனச்சாட்சிக்குப் புறம்பான பாவத்தாள்கள் அண்மையில் கூட ஆட்டுத்தலே களுடன் ஊர்வலம் போனிர்க ளாமே. நீங்கள் மட்டும் ஊர் வலம் செல்லவில்லை. எமது இனத்தின் மானம், தலை குனிந்த நம் பண்பாடும் ஊர் வலத்தில் வந்தன என்பதை யும் அறிந்து கொள்ளுங்கள்.
சிறு தொழில்களில் தொற்றி இருந்து கொண்டு இலத்திர னியல் எஞ்சினியர் என்றும், மின்சார எஞ்சினியர் என்றும் கனணி மேதை என்றும், வங்கி முகாமையாளரென்றும் தம் பட்டம் அடித்து உங்கள் இனத்
Gar
" s
காந்தியும் பிரிவினையு
8/9/89திகதி யான சோழ ரசில் கிளர்ச்சி முறைகளும்"
GOUGOL TC கிருஷ்ணராசா திகதிய இதழி பாகிஸ்தான்
என்ற ஆக்
LGBamsr luğ5. கட்கும் எனது
്ട്.
இவ்விரு வி ішкі істегі 360 *○季考 =○あ表。 செய்வதற்கு உதவியுள்ளன இங்கு குறிப்பி றேன்.
காந்தியின் கொள்கை உருவாக்கியெ sao Dasar a டில் சிங்கள ெ யத்தை உருவ வர்கள் நன்கு பெற வேண்டு
காத்தவராயன் நாடகம்
யாழ். பல்கலைக்கழக தமிழ் மன்றத்தால் 23-24/9/89 திகதி களில் மேடையேற்றப்படவி ருந்த மாத்தவராயன் நாட கம் எதிர்வரும் II. I. 89 சனிக்கிழமை, யாழ் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் (முற்பகல் 9 மணிக்கும், பிற்
பகல் 2 மணிக்கும்) இடம் பெறுமென அறிவிக்கப்பட் டுள்ளது.
LD 6OOT LDés36 Gidir தேவையா?
GTLi LÄ)LLh, 67 சமயத்திலும், இருக்கிருர்கள் ஏஜென்சி, கொ டம், யாழ்ப்ப
A/L PASSED2
STUDIES
(Director)
JAFFNA.
GO TO WEST GERMANY FOR
For details Contact personally or write with M. O. P. O for Rs. 15/- to Mr. A. A. POTHYNAR
JANA ACADEMY OR LA
25, St. Patrick's Road,
 
 
 
 

3-11-1989
ளஞர்களே சிந்தியுங்கள்
ாற்றி சீதனம் திருமணம் இளம் 9. Llu ஆசைகாட்டி பாதீர்கள்.
. Glunu söy 250 Tur
அல்வாய்.
இஇஇஇடு
S.
இதழில் வெளி ப் பெரும் பேர களும் அடக்கு என்ற கட்டு திய திரு. செ. அக்கும் 29/9/89 ல் "காந்தியும் பிரிவினையும்" த்தினைத் தந்த மநாதன் அவர் பாராட்டுதல்
டயங்கள் பற்றி வரை கொண் க்களே மீளாய்வு இக்கட்டுரைகள்
என்பதனை
ட விரும்புகி
ராம ராச்சியக் பாகிஸ்தான தன்பதை பல் ாழும் இந்நாட் பளத்த ராச்சி ாக்க விரும்புப அறிந்து அறிவு
- க. பீற்றர் சாவகச்சேரி,
LD6OOTLDé#; asGiT
ப்யாத் தோட் 60th.
HIGHER
GUAGES
ஜே.வி.பி தடை இலக்கியத்துக்கு நல்லது
ஜே.வி.பி. இஞல் இந்தியப் பொருட்களுக்குத் தடை விதிக்
ܓܘ ܝ .
கப் பட்டது ஈழத்து இலக்கிய உலகுக்கு நன்மைதான். இந்தி யாவில் வெளிவருபவையெல் லாம் நச்சிலக்கிய இதழ் அல்ல. மஞ்சரி, கலைக்கதிர், கலைமகள், கோகுலம், pržoaru umrovm போன்ற சிறந்த இதழ்களும் வெளிவருகின்றன. ஆனல் இவை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது குறைவு. பொழுதுபோக்கான நச்சிலக் கிய இதழ்களே அதிகமாக
இறக்குமதி செய்யப்படுகின் DGOT
தனியார் கல்வி நிலையங்க வினுல் ஏற்பட்ட பாதிப்புக் களில் மாணவர்களின் வாசிப் புப் பழக்கம் குறைவடைந்த தும் ஒன்ருகும்.
எழுபதுகளுக்கு முன் இறக்கு மதி செய்யப்பட்ட அறிவியல் இதழான கலைக்கதிர் இன்று இறக்குமதி GFujul "LLIT மைக்கு, வாசிப்புப் பழக்கம் குறைவடைந்தமையே UNTUT ணமாகும்.
இன்று ஈழத்திலிருந்து அறிவி யல் இதழ் என்று சொல்லக்
கூடியதாக ஒன்றும் வெளி வருவதில்லை. திசை" ஒரு அறிவியல் இதழ் ஒன்றை
வெளியிட வேண்டுமென்பது எனது வேண்டுதலாகும்.
த கலாமணி கரவெட்டி.
Word Processing
Duration-3 Months
Lotus
Duration-3 Months Commence...151 1-89
Commence-04-11-89 Lecturer
Subjects: (i)
(ii)
Duration-6. Months
Quantity Surveying Part I (6 Months )
Electrical Wiring -
( 8 மாதகால பயிற்சி)
Motor Mechanism -
4 மாதகால பயிற்சி)
(3 மாதகால பயிற்சி)
(3 மாதகால பயிற்சி )
PATRICAN institutes
தொழினுட்ப பயிற்சி நெறிகள் புதிய பிரிவுகள் ஆரம்பம் Computer Programming Course
PATRICAN INSTITUTES AND BUSINESS PROMOTORS (PVT) LTD.
1-2-3 Spread Sheet Analysis
Week Days Classes- (Theory & Practicals) Lecturers - Miss M. Varatharajah - Management
Accountant Passed Finalist C.I.M.A. (Lon.)
AND Mr. R. N. Varendran A. C. A.
Data Processing and Basic Language
Duration -3 Months (Weekend Classess)
-- Mr. Sundrarajah
B. Sc. (Eng.) Hons (U. K.) M.C. S.
Equipment Used-Laser XT/2, XT/3, 386
and Apple II Computers பின்வரும் பயிற்சி நெறிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
Diploma Course in Draughtsmanship
Darughtsmanship Including
Reinforced Concrete Detailing.
Building Technology (iii) Land Surveying (Theory & field work) (iv) Builders Quantities & Estimating.
CITY AND GUILDS OF LONDON INSTITUTE.
( 6 மாதகால பயிற்சி ) Motor Vinding - Gorli GoojGörgi
Arc Welding - dair gpa (360/3a) Lathe Operation = கடைச்சல் இயந்திர இயக்கம்
மேற்படி பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை அலுவலகத் தில் பெற்று பதிவு செய்து கொள்ளவும். கட்டணங்கள் தவணை அடிப்படையில் செலுத்தலாம்.
மேலதிக விபரங்கட்கு
Patrician Institute of Higher Studies 59, St. Patrick's Road, Jaffna.
JOINT
VENTURE.
(I. B. M. Compatibles)
Part II ( 6 Months ) αδούτσσα Θβοοτούς,
மோட்டர் மெக்கானிசம்
Registrar,

Page 3
3-1 - 1989
வன்னிக்குரிய இறுமா பண்டாரவன்னியனும்
உலகின் பல்வேறு பகுதிக ளும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், ஒருசில நபர்க attai முக்கியத்துவத்தை அடைந்து விடுகின்றன. அந்த வகையில் இலங்கையின் வன் னிப் பிராந்தியமானது, பண் டார வன்னியனின் ஆளுகிை யின் கீழிருந்த 19 ஆம் நூற் ருண்டின் முன்னரைப் பகுதி யில் ஒரு முக்கியத்துவமான பிரதேசமாக முத்திரை குத் தப்பட்டது. அந்த முத்திரை இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத அளவிற்கு ஆழ மாகப் பதிக்கப்பட்டுவிட்டது என்பதும் மறுப்பதற்கில்ஆல.
கி.பி. 13 ஆம் நூற்றண் டில் யாழ்ப்பான இராச்சியம் தோன்றுவதற்கு முன், தென் னிந்திய LGol-QLGILLinrørf as Grits) Grigor SAYIDTSFIrian Gir காலத்துக்குக் காலம் பாதிக் கப்பட்டு வந்தனர். அந்நிலை யில் தென்னிந்திய மக்களுக் கும் இலங்கையின் வடபகுதி மக்களுக்குமிடையில் இருந்த உறவு, சிங்கள மன்னர்களின் வடபாகம் நோக்கிய படை யெடுப்புகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. இச் சூழ்நிலையில் தான் வன்னிப் பிராந்தியம் முக்கியத்துவம் Ош др 5 தொடங்கியது. சிங்களப் படை யெடுப்பாளரின் வடபகுதித் தாக்குதல்களத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு தாக்கத் தணிப்பு " வலயமாக அது இடம்பெற்றது. இதனுல் வன் னிச் சிற்றரசர்கள் சிங்களப் படையெடுப்பாளரை எதிர்த்
துத் தொடர்ந்தும் போராடி
வந்தனர். இந் நடவடிக்கை, யாழ்ப்பாணப் பகுதியில் அமைதியைக் கொடுத்த
தோடு யாழ்ப்பாண இராச் சியம் ஸ்திரமடையவும் வழி வகுத்தது.
o IGö7 Gof)j சிற்றரசுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியின் a dari all LDras பண்டார வன்னியனின் ஆளுகைக்குட் பட்டிருந்த காலப்பகுதி சிறப் பிடம் பெறுகிறது. இவன் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற மிக முக்கியமான விடுதலை வீரனுக சிறப்பிடம்
— DO GJIT. 61). GT Gör.
- O
பெறுகிருன் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகிய இரு அந் நிய சக்திகளாலும் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட வில்லை. இறுதியாக பிரித்தா னியர் ஆளுகையின்கீழ் 1815
இல் கைப்பற்றப்பட்டது. ஆனல், வன்னிச் சிற்றரசு, 1831 இல் தான் பிரித்தானி Lillaör கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கையின் இறுதி வலயமாகவும் வன் சிறப்பிடம் பெறுகிறது. அவ வாறு அந்நிய ஆட்சியாளருக்கு அடிபணியக்கூடாது என்ற சுதந்திர உணர்வுதான்,'அடங் காப்பற்று " என வர்ணிக்கப் படுகிறது.
பிரித்தானி களின் இலக் Ladi அணியினரின் இருந்தது. ஒ LITUTG) a Gŵ7 Gorfflu குறிப்பிடும்பே
-9 (UյԼ களே வெட்டி குறிப்பிட்டுள் காட்ட முன் வாள் வீரனுை னியனின் உன் தைக் குறை எண்ணத் தே
அடர்ந்த காடு
அமெ
நொவம்பர்ம வுள்ள பொது போட்டியிட ஷில் உள்ள தொகுதியில் தனது வேட்பு கல் செய்துள் 6 குதியில் இவ
ஜனதா தளத் மகாத்மா கார்
ராஜ்மோகன் டியிடுகிருர், அமெதித் ராஜீவ் போட்டி பெரும் பின்னணி 李7cm○奉ー幸三 மத்திய அரசின் நிர்ணயிப்பதில் டுக்கும் மாநில குள்ள அலகபா தான் இந்தியா வைகள் பிரதம
D2, mulih, என்பது பூகோள
அடிப்படையில் பயன்படுத் தப்படும் சொல் அல்ல. மலைக ளடர்ந்த பிரதேசங்களில் தோட்டங்கள் திறக்கப் பட்டு காசுப்பயிர்ச் GD) gui'j கைகள் மேற்கொள்ளப்பட்
ዚ___GùT •
1828 ஆம் ஆண்டிலிருந்து கோப்பியும் 1858 ஆம் ஆண் டின் பின்னர் தேயிலையும் பெருவாரியாகப் பயிரிடப்பட் LGOT. இத்தோட்டங்களில் உழைப்பதற்கென ஆரம்பகா லந்தொட்டே தென்னிந்தியா விலிருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இவ் விதம் கொண்டு வரப்பட்ட இந்திய வம்சாவழியினர் ஆரம் பகாலம் முதலே தோட்டக் காட்டான்கள்' என்றே குறிப் | 3 си и .t carri.
Gsmuti i arrit.GOLë சேர்ந் தவர்கள் என்பதே இதன் பொருள் புல்லுவெட்டுக்காடு, கவ்வாத்துக்காடு, புதுக்காடு, மட்டக்காடு என்ற பிரயோ கங்கள் இதை உணர்த்தும். இந்தச் சொல்லின் உண்மை யான அர்த்தம் தோட்ட நிலத்தைச் சார்ந்தவர்கள் என் பதாக இருந்தாலும், எல்லா மட்டங்களிலும் புறக்கணிக்கப் பட்ட, எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட, GTIGJ GJIT ୧୬୩ ଗy கோல்களிலும் பின்தங்கி னே ஒரு சமுதாயத்தின
ரைக் குறிக்கும் இழிசொல்லா கவே இது பயன் படு 岛 தப்பட்டு வந்திருக்கிறது. எனவே தமது மனுேபாவத் தில் மாற்றம் தேடிநின்ற தோட்டக் காட்டின் இள வல்கள் "மலையகம்' என்ற சொல்லைப் Lil u GirL u GB) ġigan rnr u976orrř.
கேலி பண்ண பலரையும் க
தங்களே அது இந்திய வம்சா கூறிவந்தவர்கள் தங்களது பறிக்கப்பட்டத தங்களே
D26DLato Gl எப்படி ஏ
மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளே அவர்களே இந்தச் சொல்லை முதன்முறை யாக தனது எழுத்துக்களில் பயன்படுத்தியவராவார். உண் மையில் அது அவரது ஆங்கி லக் கட்டுரையில் இடம்பெற்ற ஹைலேண்ட்" என்ற சொல் லின் தமிழ்ப் பெயர்ப்பாகும். அவரது ஆங்கிலக் கட்டுரை
0 சாரல் நாடன் L
தமிழாக்கப்பட்டு வெளியிடப் பட்டவேளை, மலைநாடு என்ற சொல் பிரயோகிக்கப்பட்டது.
அதன் பிரயோகம் குறவர் கிள் வாழும் இடமல்லவா மலைநாடு' என்று சிலரைக்
தொடர்புபடுத் நேரத்தில் தங்க வத்தைப்பேனு யாக இந்தச் செ படுத்த ஆரம்பி
நாங்கள் இந்தி களல்லர்; கண் கள் என்றழைக்க விரும்புகின்ருேம் சிலர் பிரஜாவுரி L JLLL - 1947 மேடைகளில் ே
uLLGri.
தமது சிமுக யும், சேவை . யையும் வெ 6 முனைந்த பலரும் என்ற G கவரப்படலாயின

திரை
||f
யரின் துப்பாக்கி குகளுக்கு இணை ாடாரவன்னியன் வாள் விச்சு ர் ஆசிரியர் பண் னின் வீரத்தைக் ாது; ஒரே வாள் து பேரின் கலை வீழ்த்தியதாகக் ளார் இவ்வாறு 7வது 争D店引 ா பண்டாரவன் மையான வீரத் த்து விடுமென ான்றுகிறது. பிராந்தியத்தின் கெளும், பயங்கர
காட்டு விலங்குகளும் அம்மக் களின் வாழ்வில் அச்சுறுத்த லாக அமைந்த காரணிகளா கும். இப்புவியியற் காரணி களே வன்னி மக்களை ஏனைய சமூக அமைப்பிலுள்ள மக்களை விட ஒருவித்தியாசமான ஒர்ம முள்ள மக்களாக பிரித்துக் காட்டுகிறது.
பண்டாரவன்னியன் பிரித் தானியர்களால் வெற்றி கொள்ளப்படுவதற்கு, காக்கை வன்னியன் என்ற அப்பிர தேச நபர் ஒருவனே காரண மென பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒட்டுசுட் டானுக்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் வெள்ளையர் 66YTIT GJ பண்டார வன்னியன் வெற்றி கொள்ளப்பட்டதற்கு அத்தாட்சியாகப் பொறிக்கப் பட்ட ஒரு கல், நாட்டப்பட் டுள்ளது. அதன் காரணமாக வே அப்பகுதி கற்சிலைமடு என்று பெயரையும் பெற்றது.
எவ்வாறெனினும் இதுவரை பண்டாரவன்னியனதுஒருமுழு மைப்படுத்தப்பட்ட வரலாறு எழுதப்படவில் லையெ ன் றே சொல்லலாம். ஆணுல் இவ்வா முகத் தமிழ் மன்னர்கள் பற் மிய வரலாறு எழுதப்படாமல் இருப்பதுபோல, எந்தவொரு சிங்களச் சிற்றரசனது வரலா றும் இருக்கவில்லை. அம் மன் னர்களுக்கு சிங்கள வரலாற்
முசிரியர்கள் உரிய முக்கியத் துவம் கொடுத்திருப்பதை சிறப்பாகக் கர ணமுடிகிறது.
எனவே எதிர்காலத்திலாவது தமிழ் மன்னர்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர் ந்து வரலாற்றுத் தேக்க நிலை மனது தகர்க்கப்பட வே
(6)ւb,
(31/10/89 இல் கற்சில மடு வில் நடைபெற்ற பண்டார வன்னியன் விழாவையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகி றது. ) O
தித் தொகுதியில் இரு காந்திகள்
ாதம் நடைபெற
வழங்கிய தொகுதி ஆனுல்
தேசமாக இருந்த அமெதித்
த் தேர்தலில், 1977ஆம் ஆண்டுப் பொதுத் தொகுதியைத் தேர்ந்தெடுத் உத்தரப்பிரதே தேர்தலின் போது அலகபாத் தார். சஞ்சீவ்காந்ஓ இத்தொ அமெதித் தொகுதியில் இந்திரா காந் குதியை தனது நேரடிக் கண் ராஜீவ் காந்தி தியை ராஜ் நாராயணன் காணிப்பின் 6ցի Թւյfիա மனுவைத் தாக் தோற்கடித்தார். இத்தோல்வி வில் அபிவிருத்தி செய்தார். ாார். இத்தொ யின் பின்பு இந்திராகாந்தி அது போதிய மின்னிணைப்புக் ரை எதிர்த்து ஒரு முடிவுக்கு வந்தார். அதா கள், வைத்தியசாலைகள், தின் சார்பில் வது நாட்டில் தமக்கு எதி ஏனைய சேவை நிலையங்கள், தியின் பேரன் ரான இத்தகைய அதிருப்தி போக்குவரத்துத் தொடர்பு காந்தி போட் சூழலிலும் தமது பி எனப் பலவகையிலும் அபி 'குடும்பச் சொத்துப்போல விருத்தி செய்யப்பட்டுள்ளது.
தொகுதியில் 2 TD தொகுதியையாவது இதனுல் இத்தொகுதி நேரு யிடுவதற்கு ஒரு பேணவேண்டும் என்பது. குடும்பத்தின் தணிவாரிசு உரி னி உண்டு. உத் மைக்குரிய சொத்துப் போல @圭参- இதற்காக உத்தரபிரதே ஆகியுள்ளது. ബ நாட்டில் sasagas, as a stars ஒரு தொகு இந்திரா கொங்கிரஸிற்கு στό பெரும் பங்கெ தியை தமது முழுச் செல்வாக் தன. எதிர்ப்பிருந்தாலும் அதிலும் அங் குக்கும் உரிய வகையில் வளர்த் அமெதித் தொகுதியில் நேரு தொகுதி துவிடவேண்டும் என இயங் குடும்பம் வெற்றி வாய்ப்பை விற்கு பல தட கினர். அதற்கு ஏற்ற தொகு அதிகம் காப்பாற்றக் கூடிய மந்திரிகளை தியாக மிகப் பின்தங்கிய பிர வாய்ப்புண்டு. O
வைத்தாலும், நாடு" என்ற பெயரில் 1950 காமல் தவிர்த்துக்கொள்ள வ்ருவதாயிற்று. களில் ஓர் ஏடு, நாவலப்பிட் முயன்ற பலரும், மலையகம் டியிலிருந்து கணக்கப்பிள்ளை என்ற சொல் பரந்து பட்ட
துகாலம் வரை
மார் சங்கத்தினரால் வெளி
வழியினரென்று யிடவும்பட்டது; "மலேநாட்டுக் 1947 இல் காந்தி' என்று தங்கள் சிமு பிரஜாவுரிமை கத்தைச் சார்ந்த தஐவர் ன் பின்னர், கே இராஜலிங்கத்தைப் பெரு இந்தியாவோடு மைப்படுத்தினர்; மலேநாட்டு
ான்ற பெயர் ற்பட்டது?
தாத, அதே 1ளின் தனித்து ம் ஒரு குறி "IT GRIŻAJL uuzugär த்தனர்.
நியத் தமிழர் டியத் தமிழர் iப்படுவதையே
என்றும், மை பறிக்கப் க்குப் பின்னர் பேசத் தலைப்
ப்பிரக்ஞையை Dø0TLILIII air GOLD ரி ப் படுத் த மலைநாடு FIT GJGJITGBG), Bulu
STOP55 AT 6MTñ es régio”, e o D2 நாட்டு நல்வாழ்வு வாலிபர் சங் கம்' என்றெல்லாம் மன்றங் கள் தோன்றின. 1960 இன் நடுப்பகுதிவரை இந்த நிலைமை நீடித்தது எனலாம்.
இந்த நிலையில் "மலைநாடு" என்ற சொல் அரசியல் சாயம் பூசப்பட்டு தொண்டமான் தலை அமைக்கப்படவிருக்கும் தனித்தமிழ் ராஜ்யத்தைக் குறிக்கும் சொல்லாக அர்த் தப்படும் அபாயமும் தோன்
றியது. பரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள், நாடாளுமன்றத்
தில் இந்த நிலைமையை உரு வாக்கினர். தவருக விளங்கிக் கொள்ளும் நிலைக்கு உள்ளா
பாவிப்புக்குவரக் காரணமாக அமைந்தனர்.
இன்று வானெலி, தொலைக் காட்சியில் வானிலை அறிவிப் புக்குப் பயன்படும் சொல்லது இது ஏற்கப்பட்டுள்ளது. எனி இம் மலையக மக்கள் என்று கூறப்படும்போது அது உணர்வு பூர்வமான சொல்லாகவே கருதப்படுதல் வேண்டும். இந் திய வம்சாவழி மக்கள் இலங் கையில் எந் த ப் பகு தி யில் வாழ்ந்தாலும் தங்களை இப்படி இனம் காட்டுவதையே விரும்புகின்றனர். பலாங்கொ டையிலிருந்து 1978 இல் "மலேயகம்' என்ற பெயரி லும், கொழும்பிலிருந்து "மலேமடல்' என்ற பெயரி லும் வெளியிடப்பட்டிருக்கும்இந்திய வம்சாவழித் தமிழர் களால் வெளியிடப்பட்டிருக் கும் - சஞ்சிகைகள் இதை மெய்ப்பிக்கும். இலங்கையிலி ருந்து தமிழகத்துக்குப் புனர் வாழ்வுத் திட்டத்தின் கீழ் குடிபெயர்ந்தவர்கள் கூட இந் தியாவில் தங்களே "மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்" என்று பெயரிட்ட அமைப்பின் கீழேயே இன்று இனம்காட் டத் தொடங்கியிருக்கின்றனர்.

Page 4
  

Page 5
3-11-1989
அண்மைக்கால புலப் பெயர்
மது நாட்டின் வடக்கு -கிழக்குப் பகுதிகளிலிருந்து அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்ற எம்மவரினது புலப் பெயர்வுகள் 67 GOLD L Tas இரண்டு அடிப்படைக் கார ணங்களைக் கொண்டு தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கின் 09 (!pg ബTഖ5Tക്ക பொரு ளாதாரக் காரணிகளும் இரண் டாவதாக அரசியற் காரணங் களும் அடிப்படையாக அமைந் துள்ளன. அந்த வகையில் இப் பெயர்வுகள் எமது இன் றைய நோக்கில் பல நன்மை களையே பெற்றுத் தருவனவா கவுள்ளன.
முதலில் பொருளாதார ரீதியாக இந்த வெளியேற்றம் என்பது பாதிப்பினைத் தரும் அம்சமாகக் காணப்படவில் இல. ஏனெனில் உள்நாட்டு பொரு ளாதாரம் என்பதில் வேலை யின்மை என்பது உச்ச அள வாக எமது நாட்டில் காணப் படுவதுடன் வடக்கு கிழக்குப் பகுதியில் பருவகால வேலை யின்மை, கீழுழைப்பு என்பன பெருகி வந்ததுடன் சில அரசி யல் சம்பவங்களினுல் பொரு ளாதாரத்தில் வேலை பெற்றுத் தரும் துறைகள் இல்லாது போனதுடன் வேலையிழந்தோர் தொகையும் கூடியதுடன் சுய தொழில் என்பது இயங்குவ தற்கு உரிய சூழ்நிலையை இழந்த தொரு தி லேயி ல் வாழ்க்கைச் செலவின சமா ளிக்க வருவாய் பெற வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட வெளி யேற்றம் என்பது ஏற்படுகின் றது. இந்த வசையில் பொரு ளாதாரத்தால் வேலை வழங்க முடியாதவர்களும், வேலை இழந்தவர்களும், கீழுழைப்பு மட்டத்தில் உள்ளோரும் வேலை பெற்றுக் கொள்ள இடம்-பெயர்தலை யாரும் தவருக எண்ண முடியாது. அத்தோடு எமது வருவாய் வழிகள் என்பதில் வெளிநாட்டு வருவாய்கள் என்பதுதான் உண்மையில் நடைமுறைக் கணக்கு மீதியை சமப்படுத்தி எமது வள வருவாய் இடை வெளியை சரி செய்ததாகும். வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய கட்டாயமாக ஒரு வருமானத்துறை நிதியிட்டம்
பெறும் நிர்பந்தந்தான் எமது வெளியேற்றத்தை தூண்டியுள் ளது. இதனை யாரும் எமது பொருளாதார முடக்கம் என்று கூருது ஒரு பொருளா தார அடிப்படை என நோக் குதல் அவசியம். இதனுல் தான் இன்று வடக்கு-கிழக் கில் வாழ்க்கை என்பதே இயங் கும் நிலையில் வைத்திருக்கும் முக்கிய நிதியிட்ட வழியாகும்.
அடுத்து அரசியல் ரீதியில் இன்று ஏற்பட்டுவரும் புலப் பெயர்வு வரவேற்கத் தக்க ஒன்றேயாகும். போட்டிக் குழுக்கள் மோதும் துர்ப்பாக் கிய நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் உயிர் உத்தரவா தத்தை அரசியலில் சம்பந்தப் பட்டவர்கள் பெறவும், இது பலருக்கு உதவியளித்துள்ளதுஎன்பதுடன் அமைதியின்மை என்பது ஏற்பட்டுள்ள நிலை யில் அப்பாவிப் பொது மக்கள் விலகிச் செல்வது என்பது தவிர்க்க (Upւգ աn:5 577 (5ւb. உண்மையில் அமைதியின் மையை தவிர்ப்பதற்கு ஆவன செய்வதுதான் சரியே தவிர குடிப் பெயர்வு பிழையென கோசமெழுப்புவது இயலாமை என்பதனையே குறிக்கும். அத் தோடு எமது ஆட்களின் அசைவு என்பது உண்மையில் குடிப் பெயர்வாகக் கருதா .  ̄ 263 ܡܘ ܒܠa15+5:27ra3s1 நோக்கப்படவேண்டும்
----- நாம் அந்த ஆளும் பெரும் பான்மையினர் ஆட்சியாளர்க ளினுல் திட்டமிடப்பட்ட வகையில் அரசியல் பொருளா தார ரீதியில் ஒடுக்கப்படும் நிலையைத் தவிர்த்து சுயமாக வாழ இந்த வெளிநாட்டு நிதி யிட்டம் முக்கிய lší 630353. கொடுக்கும். இந்தவகையில் நமக்கே சம்பந்தப்படாத விட யங்களுக்காக நாம் பழிவாங் கப்படுவதனை முறியடிக்கவும் முடியும். (உ+ம்) மின்தடை யும் அதனுல் பொருளாதார விளைவும்.
அடுத்து இந்த வெளியேற் றம் என்பதில் இளைஞர் யுவதி களின் வெளியேற்றமே பெரி தும் காணப்படுகின்றது. அதி லும் gբՄ676| கல்வித் தேவையை நிறைவு செய்த
0
சாதகமான ஓர் அம்சே
கிராமப் புறம் னரும் கணிசம கின்றது. இந்ே கள் புதிய தெ கருவிகளையும், காணும், இயக் பெறுவதோடு ஞான உத்திகள் ரீதியாகவும் டெ இவர்கள் நாட்ட டத்தில் திரும்ப உள்நாட்டில்
ளுக்கு இணை
சிந்
ւյ6ծ ID
தொழில் நுட்ப பிடிக்கலாம். இ ளின் அறிவு என்பது மறுக் ւ, ո[560 L-Այր 5
Admir GDI LUGO,Osfag, of) ளின் வெளியே மூளை சாலிகளின் மாக கருதப்படி
;3459).Iه
ச்ெ செல்வ -) - - - | ում Բ="s வெளியேற்றதன பது முடத்தனம பற்றும் பொறு களாகவே இருக்க முடியும் கியமான தொ
அடுத்து இந் றமானது வெ கலாச்சாரங்களி மடைந்து உள் சாரத்தை பா சிலர் கருதுவது நோக்கில் ஏற்று முடியாததாகுப் குழலுக்கு ஏ) டைந்து செல் வாழ்வு என்பர் தப் படுத்தப்ப ით ფიuწევს இ6 பிரிவினர் அந்
ஆத்மீகமும் சர்வாதிகார மும் ஒன்றையொன்று தொட் டுக்கொள்ள முடியா த இரு துருவங்கள். ஆயினும் இரண் டையும் ஒப்பிட்டு நோக்குவது சுவையானது
சர்வாதிகாரத்தின்கீழ் மக் கள் சர்வ அதிகாரங்களையும் ஓர் மனிதனின் கையில் குவித் துவிட்டு விரும்பியோ விரும் பாமலோ அவன் கட்டளைக்குக் ழ்ேப்படிந்த வாழ்க்கை
ஆத்மீகவாதிகளோ சர் வ அதிகாரங்களையும் இறைவனி டமோ, தான் குரு என வரித் துக் கொண்டவரிடமோ ஒப் படைத்துவிட்டு அவரின் கட் டளையின் கீழ் இயக்கம்
சர்வாதிகார உலகு, ஒருமனி தனின் கையில் சுழலும் சிறைக்
σε I Lib.
ஆத்மீக உலகு, ஒரு ஞானி யின் (அல்லது கடவுளின்) திரி
gift 6 IT
கால அறிவில் விடுதலே.
சர்வாதிகாரி தவன். நம்பி உள்விளக்கங்க தால் தன்னைே ளும் திணிக்கும்
a gh,
রািগঠরণ
ஆத்மீக உல கடவுள் என்னு தன்ன அர்ப
நன்மைக்காக
 
 
 
 
 
 

ை
-
n
டக்குவதுடன் சார்ந்த பிரிவி | 6ծTՖn 5 -9,60ԼԸ ாக்கில் இவர் ாழில் நுட்ப பொறிகளையும் நம் வாய்ப்பை நவீன விஞ் னே அனுபவ |ற முடிவதால் டன் கால ஒட்
வரும்போது அந்தக் கருவிக LU T GT 5 IT a.
கலாச்சாரத்தை
இங்கே கொண்டு வந்து எமது கலாச் சாரத்தை சீரழித்து விடுவார்
கள் என எண்ணி முடியாது. எமது கலாச்சாரம் என ஒரு தனிவட்டத்துக்குள் நின்று விடாது பல கலாச்சாரங்களே அறியவும் எமது சிறப்புக்களை உணரவும் இது ஒர் நல்ல சந் தர்ப்பமாகும். உ+மாக இன்று ஜேர்மனியில் எமது உள்நாட் டிலில்லாதளவிற்கு தமிழ் சஞ் சிகைகளும் கலாச்சார விழாக் களும் நடப்பது கவனிக்கத் தக்கது. வெளிநாட்டில் இருப் பவரை விட உள்நாட்டில் வாழ்பவரே வெளிநாட்டு மோகம் கொண்டு காணப்ப டுகின்றனர். பழையன கழித லும் புதியன புகுதலும் என் றும் ஏற்புடையது என்பது STLD o கலாச்சாரமாகும்.
நனே மேடை - 2
பெயரும்
த்தை கடைப் தல்ை அவர்க பெருகுகின்றது 5 (լԲւգ սյո Ժյl. சில முக்கிய ல் உள்ள வர்த ற்றம் என்பது
வெளியேற்ற னும் இவர்கள்
ി ബ്
| 19 - ܡܲܨ7 ܒܗ ܨ ݂ ܓ ܦ tata = த் தடுக்க முழு தயும் கண்டிப் ானதே. தேசப் ப்பும் உள்ளவர் மூளைசாலிகள் என்பது முக் ன்ருகும்.
த வெளியேற் ளிநாட்டு கலை னுல் மாற்ற நாட்டு கலாச் திக்கிறது என I யதார்த்த d கொள்ள மனிதன் ற்ப மாற்றம வதன் மூலமே உத்தரவா டும். அந்தவ வெளியேற்றப் த நாடுகளின்
ஈழத் தமிழர்
இந்த நோக்கில் நல்ல பல அம்சங்கள் வெளிநாட்டு அனு பவங்கள் மூலம் பெறப்படுவது கவனிக்கததக்கது.
அடுத்து, வெளிநாடுகளுக்கு செல்வதன்மூலம் ஆரோக்கியம் பேணப்படாது 6.So L GOITL bi என்ற எண்ணக்கரு உண்மை
யில் வியக்கத்தக்கது. அந்த நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ள (LDL-ILIT 95 DIGIT6
போதை வஸ்துகள் நமது பகு தியில் கிடைக்கின்றன. நமது நாடும் இன்று இந்த போதைப் பொருள் கடத்தலில் முக்கிய மையமாகும். இதனை இங்கு குறைந்த விலையில் பெறமுடி வதுடன் பெறுவதும் இலகு. ஆனுல் வெளி நாடுகளில் விலை உயர்வு, கிடைப்பனவின் அருமை என்பன உண்மை யில் இந்த வகை பொருள் பாவனையில் இருந்து எமது இளைஞர்களை விடுவிக்கிறது.
அத்தோடு வெளிநாடுகளி லும் பெருமளவு இளைஞர்கள் அகதிகளாகவும் குறைந்த சம்பளங்களிலும் வேலை செய் யும் நிர்ப்பந்தம் அவர்களே தேவையற்ற ஆடம்பரச் செல வினங்களை தடுப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பரவி வரும் er ud sid போன்ற நோய்கள் இவர்களே வந்த டைவது குறைவானதாகும். அத்தோடு மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவு இளை
ஞர் வேலை செய்யும் நிலைமை கள் இதற்கு பல கட்டுப்பாடு
களே விதிப்பதல்ை நோய் காவிகளாக இவர்களை நாம் கருதுவது தவருனதாகும். ஒப்பிட்டு நோக்கில் வெளி நாடு சென்றவர்கள் மூலம்
ஏற்படும் நோயினுல் ஏற்பட்ட இழப்புகளை விட உள்நாட்டில் உள்ள நோய்கள் அதிக இழப் பினேயே ஏற்படுத்துகின்றன. இதனுல் முதலில் இந்த நோய்
களே தவிர்ப்பதும் அதற்கு ஆவன செய்வதும் தான் புத் திசாலித்தனமானது.
அகதிகளாக இடம் பெயர் தல்களும் வேலைதேடிச் சென்ற வர்கள் என்ற வகையில் தான் அண்மைக்காலங்களில் எமது பகுதியில் இடம் பெயர்வு ஏற்பட்டுள்ளதனுல் உண்மை யில் இவர்கள் அனைவரும் நாட்டுக்கு திரும்பி வரக் கூடி uGlrig, GTIt is இருப்பதனல் இவர்கள் பெற்ற தொழில் நுட்ப அறிவினை நாம் எமது நாட்டில் பயன்படுத்த சந்தர்ப் பம் உண்டு. இதற்காக எமது பொருளாதாரத்தை தயார்படுத் தல் தான் அவசியம். அதனை விட வருங்கால சந்ததியினர் әлстол ша நவீன விஞ்ஞா னத்தை பாவிக்கும் முறை கூட தெரியாது நிற்பதனை விட ஒரளவு பயிற்சியினை பெறுவ தும் சில கருவிகளேயாவது உருவாக்கி கொள்வது இந்த வெளியேற்றம் தரும் அறிவி யல், நன்மையானது.
பொதுவாக வடக்கு கிழக் கில் அண்மையில் ஏற்பட்டு வரும் ஆள் வெளியேற்றம் என்பது ஒப்பீட்டு நோக்கில் உள்நாட்டு பொருளாதார நலன் சார்ந்த நன்மைகளை வழங்குவதுடன் அறிவியல் ரீதியாக நவீன நடைமுறை களே நோக்கி நம்மை நகர்த்தி செல்கிறது என்பதும், மறுக் கவோ மறைக்கவோ முடியா ததாகும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை எல்லாம் ஈடு செய்து நாட் டின் இயங்கு நிலையை வழமை
பாதையில் வழி நடாத் திச் செல்வது வெளிநாட்டு பன அனுப்பீடுகள் தான்
என்பது கவனிக்கத்தக்கதோடு புள்ளி விபர அடிப்படையில் தகவல்கள் கிடையாத நிலை யில் ஒர் ஆய்வு இத் துறையில் இடம் பெறின் அது உண்மை நிலையை உலகிற்கே உணர்த்தி நிற்கும் என்பது மறுக்க முடி LLUIT GES/
திகாரம், சுதந்திரம், ஆத்மீகம்.
அவிழ்ந்தோடும்
கடவுளை நம்பா ஒலும் அதன் t ല.ഞTITIT) ப சகலவற்றுள் தன்முனைப்பின்
洗しご濡r
கின் குருவோ, பேரறிவுக்குத் னித்து பொது யங்கும் தன்
இழப்பின் உச்சம்.
அதனுல் குருவிடம் இச்சை இல்லை, முனைப்பு இல்லை, குரு விடம் இருப்பதாகத் தெரிவ தெல்லாம் பக்குவமுருத சாத கனின் எஞ்சி நிற்கும் முனைப் பின் இச்சையின் எச்சங்களே என்பதை சாதகன் பின்னர் அறிகிருன்.
குரு இச்சையற்றவராதலால் அவரின் கீழ் இயங்கும் சாத கர்கள் (ஆத்மீகர்) குருவின் நிலையை அடைய, தம் இச்சை களைக் களையவேண்டிய நிலை.
சர்வாதிகாரியோ இ ச் சை உடையவனு தலால், அவ ன் இச்சைகளை நிறைவேற்ற அவ னது மக்கள் தம் இச்சைகளை
ஒறுக்கவேண்டிய நிலை
முன்னது விடுதலைத் தேவை யின் சந்தோஷத்தில் நடை பெறுவது.
பின்னது அதிகாரக் கட்டளை யின் திணிப்பில் நடைபெறு வது
முன்னதில் ஆனந்தம், விடு தலை பெறும் வெளிச்சம்.
பின்னதில் துக்கிப்பு விடுத லேயற்ற இருள்.
முன்னவர்கள் கிருஷ்ணனைச் சேவித்து நின்ற ஆயர்பாடியர்,
பின்னவர்கள் இராவணனை இறைஞ்சி நின்ற அரக்கர் குழாம்.

Page 6
WEL COME TO CANA
1986 இல் கப்பலில் அகதி GEGNTITUI சனடாவுக்கு வந்த தமிழர்களின் கதையைத் தழுவி இப்படம் உருவாக்கப் பட்டது. காைடிய தேசியத் 66ngûlulğ g sonu (National Film Board of Canada ) தயாரித்த இதனே, க்னடா வின் புகழ்பெற்ற இயக்குன ரான ஜோண் சிமித் இயக்கி யுள்ளார்.
மொன் றியோ லி லும் , ரொருென்ரோவிலும் இவ்வ ருடம் நடைபெற்ற திரைப்பட விழாவில் பலரதும் பாராட் டைப் இப்படம் பெற்றது.
கனடாவில் வரும், தமிழ் வெளியீடொன்றில் வந்துள்ள ஜோண் சிமித் தின் பேட்டி u5207 Gu, Grigs sco, 6Goyth. இதை செல்வம் என்ற வாச க்ர் கனடாவிலிருந்து அனுப் பிவைத்துள்ளார். -—
இப்படிப்பட்ட ஒரு படத் தையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? O அரசியல் அக தி க ளின் துன்பமயமான வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எனது பலநாளைய ஆசை எனது பெற்றேர்கள் கூட இந்த நாட்டிற்கு இமிகிரேட் பண்ணி வந்தவர்கள்தான். எனவே ஒரு நாட்டிற்கு புதி தாக வரும்போது ஏற்படும் துன்பங்கள் எனக்கு நன்கு அறிமுகமானவை. அத்துடன்
எனது பல்கலைக்கழக நாட்களி
லிருந்தே அரசியல் பிரச்சினை களில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தேன். இவையெல்லாம் சேர்ந்தே இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுக்க என்ற எண்ணத்தை தூண்டி விட்டது.
அதற்கு இலங்கைத் தமி ழர்களை தேர்ந்தெடுத்திருக்கி றிர்களே! ஏன்?
O தனிப்பட்ட காரணமெது வுமில்லை. தமிழ் அகதிகள் கப் பலொன்றின் உதவியுடன் கனடா வந்து சேர்ந்தது என் மனதைத் தொட்டது. எனவே
இதையே எனது அடுத்த படத்திற்கான கருவாக்கத்
தீர்மானித்தேன். பலத்த சிர மங்களுக்கு மத்தியில் கனடா நாஷனல் பிலிம் போர்ட் உத வியுடன் சுமார் அரை மில்லி யன் டொலர் செலவில் தயா ரித்து முடித்துள்ளேன்.
O படத்தில் வரும் சில காட் சிகள் இலங்கை, இந்திய, கனேடிய அரசுகள் ஏதாவது ஒன்றினுல் சில வேளைகளில் ஆட்சேபிக்கக்கூடும் என நீங் கள் எதிர்பார்க்கவில்லையா?
O உண்மைதான். இது இந் திய எதிர்ப்புப்படமாக வர் ணிக்கப்படும் அபாயம் அமைத் துவிடும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக படத்தின் விதி யோகஸ்தர்களில் ஒருவரும் குறிப்பிட்டிருந் தார். அதை உளமார ஏற் கும் நிலையில் நாணில்லை. அக் காட்சிகள் யதார்த்த 15%) ஒன்றை வெளிக்கொணர
Gresör Gofeb
ஏற்படுத்தப்பட் மூலம் எந்தவி சார்பையும் நா வில்லை - எடுக்க
வேண்டும் வில்லை. இல
போதைய அர படி எனக்குத் அதையப்படிே ளுக்குத் தெரி விரும்புகிறேன் கடமை, இலங் தியாவிலும் , தற்காக மொழி யும்பொழுது
ளைப் பொதுவா ளாக்கி திரைய G) TLђ. зати та மாற்றமுமின்றி தான் திரையி
இதன்மூல பொதுசன அ ஏதாவது மாறி லாமென நினை
O நிச்சயமாக எதிரான நீ நிறவெறியும் இருக்கிறது. பட வேண்டும் வாழ்க்கையை அகதிகள் கன இல்லை. சொ அவலங்களும் அவர்கள கொணர்ந்து இவ்வகை அவ கொரைப்படுவ அகதிகள்பால் தாபம் ஏற்பட உண்டே!
இந்தப் படத்தை யா திரையிட முய
அரங்கக்
፵ጨእa) ;
சில அனுபவங்கள்
bடகம் தயாரிப்பதென் பது இங்கு பெரும்பாலும் விழாக்கள், போட்டிகள், நிதி சேகரிப்புக்கான asnr "Gray56ür போன்ற தே  ைவ க ளின் பொருட்டே இடம் பெறுகி றது. எனவே, இச் சூழ்நிலைக கருத்திற்கொண்டே நாடக எழுத்துருக்கள் தெரிவு செய்யப்படும்.
முதல் நாள் ஒத்திகையில் பரஸ்பர அறிமுகமும் நாடக விடயம் பற்றியும் மேலோட் Ldst gå கலந்துரையாடிக் Glassint Gin Gauntlib. நாடகத்தில் பங்குபற்றுபவர்களே எம்முடன் பழக்கப்படுத்திக் கொள்ளவும் அவர்களது குணவியல்புகளை அறிந்து கொள்ளவும் இது உதவுகிறது. பின்பு இடம் பெறவுள்ள பாத்திரத் தெரி வுக்கு இந்நடைமுறை மிகுந்த உதவியாயிருக்கும்.
அடுத்த கட்டமாக தயா ரிப்பிற்கு எடுத்துக்கொண்ட நாடகம் பற்றி விரிவாகவும்; ஆழமாகவும் கலந்துரையா டத் தொடங்குவோம். இதன் போது நாடகத்தூடு சொல்ல வருகின்ற விடயம் பற்றியும், அவ்விடயம் சொல்லப்படும் முறைமை பற்றியும் பங்கு பற் றுபவர்கள் தெளிவு பெற்றுக்
காள்வார்கள்.
இவ்வேளைகளில் உடற்பயிற் சிகளும், அசைவுகளும், இலே
சான ஆட்டங்களும் பங்கு பற்றுபவர்களுக்குப் பயிற்றப் படும்.
நாடகம் பற்றிய தெளிவை மனதில் ஏற்படுத்தவும்; உடலை மனம் வேண்டும் நிலைக்குப் பிரயோகப்படுத்தவும் இச் செயல் முறைகள் உதவுகின் றன. இவற்றில் நாம் வெற்றி கண்டால் மிகுதித்தயாரிப்பு இலகுவாக அமையுமென்பது அனுபவ உண்மை.
முதன் முதலாக எழுத்து ருவை நெறியாளரே தேவை யான விளக்கங்களுடன் பூர ணமாக வாசிப்பார். பின்பு நாடகத்தில் பங்குபெற வந்தி ருப்போருக்கு எழுந்தமான மாக வாசிக்கக் கொடுக்கப்ப டும். அவர்கள் வாசிக்கும் போது அவர்களுடைய குரல், முகபாவம் என்பன கவனிக் கப்படும். இவற்றுடன் பெளதி கத்தோற்றம், நடத்தல், ஒடு தல் போன்ற அசைவுகளும் கவனிக்கப்படும்.
இச் செயல் முறை க ளின் தொடர்ச்சியில் பாத்திரத் தெரிவு இடம்பெறும்.இத்தெரி வில் தவறேற்படுமாயின், எதிர்பார்த்தவற்றைச் செம் மையாக நிகழ்த்த முடியாத சிரமத்திற்காளாவோம்.
நாடகத் தேவையான குறைவானுேரே ராகில் எமது தொகும் பா வின் போது பட வைக்கும்
ut stabas கள் வேருெ வந்து சந்திக் கெட்டிக்காரன் லாய் நடிப்பா பிள்ளை தாய் நடிக்கும்' போ sofar எம்மை மிகவு படுத்துவதுண்
நாடகத்தில் அனைவரும் நா மையாக அறி சியம். தமக்கு
சி. ஜெ
டல்களே மட்டு வைத்திருப்பது என்ற தப்பபி றும் பரக்கக்
கவலைக்குரியதா
நாடகப் ( நாடகம் தயா கொல்லக் துெ போல்" என்ரு காது.
போட்டி பெயரில் முதல் பாடு எதிர் கெ காலத்திற்கு நாடக வளர்
 
 

3-11-1989
|Rh
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ DA KSA
டவை. இதன்
25 DTG0 L 4545 எடுக்க அம விரும்ப O இந்தப்படம் சிறிலங்கா பேன். இதோ பாருங்கள் ! ನಿಹಾ ಸೇ தற வில் நிச்சயமாகக் காண்பிக் யாருடைய 19grá:G25orgčom சியல்நிலை எப் கப்படும். அதற்கான சகல மையமாக வைத்து இப்படத்
தெரிகிறதோடுமுயற்&ெளயும் கனடா நாஷ தையெடுத்தோே
11 17 5I Gö LD1 -9JouTé. கனேடியர்க னல் பிலிம் போர்ட் எடுத்து ளாலேயே இப்படத்தைப் விக்கவே நான் வருகிறது. யாழ்ப்பாணத்தில் பார்க்க முடியாமல் போகவி இது ஏன் இதைத் திரையிட சில வேளை டுவதில் அர்த்தமேயில்லை. கையிலும் இந் களில் அனுமதி மறுக்கப்படும் அதை செய்துமுடிக்க எந்தச் திரையிடப்படுவ மாற்றம் செய் இவ்வசனங்க g GOEGUTIÉL; La Lutrifás எவ்வித அப்படியே டப்படும்.
h கனேடிய பிப்பிராயத்தில் றம் ஏற்பட க்கிறீர்களா?
அகதிகளுக்கு லேப்பாடுகளும், இங்கு பலமாக இவை மாற்றப் a a 2- Tar Le "Gib G sitif டா வந்துவிடுவ ந்த நாட்டின் ாேண் சிமித்
சேர்ந்துதான் இக்கரைவரை பட்சத்தில் நான் கம்மாயிருக் சட்டவிதிகளையும் மீறிவிடுவதி
விடுகிறது. கப்போவதில்வே பார்முலமா லும் தப்பேயில்லை. வங்கள் வெளிக் ,
ഉL - ) ? 5 9ܢs 5 ஆன மூலம் ○ ன்ே 0 நன்றி ஜோண், உங்கள் மேலும் அனு திரையிட வைத்தே தீருவேன்
வாய்ப்புக்கள் இதற்காக இலங்கையின் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்
சட்ட விதிகளை மீறவேண்டி துக்கள். வந்தாலும் கூட கவலையில்லை. புதுமையான அண்டர்கிரவுன்டாக போயா 0 உங்களுக்கும் எனது நன்றி "ழ்ப்பாணத்தில் வது இப்படம் யாழ்ப்பாணத் மூர்த்தி. பற்சிப்பீர்களா? தில் திரையிடப்பட வைப் O
தயாரிப்பிற்குத் திற் கொள்ளாததாகவும் லாக "ஆசிரியர் என்ற பதமே நபர்களிலும் அமைந்திருப்பதைப் பரவலா பாவிக்கப்படவேண்டும் என்
கிடைப்பா சக் காணலாம். கும்ெபக் லும் தணிக்கையாளர் பணி கடினமா கதையாகத்தான் 3 - - - - - ܗܬܐ ܐܶܢܠ ܦrg ܣ -gg த்திரத் தெரி வேண்டும் சிறந்த நடிகன் ரவை அப்படியே தருகிறேன். வம் சங்கட சிறந்த நடிகை, சிறந்த துனே "Delete வாத்தி Substitute நிகழ்வு இது நடிகன், சிறந்த துனே நடிகை ஆசிரியர்
என்போருக்கும் பரிசுகள் வழங் ரில் சங்கடங் கப்பட இருப்பதால் இதற்குத் கார்த்தமென்ன? நாடகத் ரு வழியிலும் தக நாடக எழுத்துருக்கள் இல் வரத்திப் பாத்திரம் அவ கும். "இவன் அமைய வேண்டுமென்பது மதிக்கத்தக்க வகையிலா 'இவன் நல் போன்ற விதிமுறைகள் ஆக் படைக்கப்பட்டிருக்கிறது GTGäv ன்', "இந்தப் கக் கலைஞர்களே அநாவசிய * * ೩೫.೧! புரிந்து க்கு நல்லாய் மாகக் கட்டுப்படுத்துகின்றன. ன்ற ஆசிரியர் மேலும் நாடகப்போட்டிகள் எமது நாடகங்களில் வரும் றிவுறுத்தல்கள் au(II-IT வருடம் நடக்கு வசனங்கள் * "gerfluunraw ம் தொல்லைப் மொன்று ஏதோ நடந்து arringகப்பா'என்பது சிலரது ). முடியட்டும் இல்லாவிடில் அபிப்பிராயமாக இருப்பதைக் பெடி பெட்டையள் கத்தும்" கேள்விப் பட்டிருக்கிருேம். பங்கு பெறும் என்பதற்காக நடைபெறுவ எமது நாடக மொன்வில் மான்றில் * சிேசி தையும் காண முடிகிறது. வரும் "வீட்டை ஒடடா திருப்பது அவ விசரா' என்ற வசனத்தைக் ரிய உரையா .696 99,9945 15TL4 எழுத்துருவைத் கூட சகிக்கமாட்டாத ஒருவர், . . . . தணிக்கை செய்வோர் தமது நெறியாள்கை செய் satu LI 9FIáI96fr f"] [] மேதாவிலாசத்தைக் smrti fin Lh “First you 蠶 Lb LunrLLDnTdi;G) டிக் கொள்ளும் இடமாக Stage etiquitie” störgy az5)
போதுமானது நாடக எழுததுருவைக கருதிக் யுள்ளார். பிராயம் இன் கொள்வர். தணிக்கையாள காணப்படுவது ருக்குரிய தகுதியென்பது நாட இனித்தான் AT T670 ULI ". கம் பற்றித் தெரிந்திருக்க மான கட்டத்துக்கே வருகி ©5ᏓD - வேண்டுமென்பதல்ல பாட ருேம் மாணவரிடையே பிரி
பாட்டிகளுக்கு ரிப்பதென்பது, ண்டு போவது
LÉ62a0095 ULIMIT
விதிகளென்ற ாவது இடர்ப் ள்ளும். இவை வ்வாததாகவும் சியைக் கருத்
சாலையிலோ அல்லது வெளியி டத்திலோ அவர் வகிக்கும் பதவி அதைத் தீர்மானிக்கும்.
நாம் தயாரித்த நாடக மொன்றில் வரும், "கண்ட றியாத வாத்தி உத்தியோகம்
பார்த்து மாதம் 1500 ரூபா L)é60Fééné 6TG) di G.)Guprfʻʼ என்ற வசனத்தில் வரும்
வாத்தி" என்ற பதம், ஆசிரி யர் குழாமை அவமதிப்பதா கவும் எனவே அதற்குப் பதி
வினையை ஏற்படுத்த வேண் டுமா, நாடகப்போட்டி வை!" என அடித்துக் கூறவைக்கும் நிகழ்வுகள் போட்டிகளுக்கு நாடகம் தயாரிக்கும் பொழு தும் மேடையேற்றும் பொழு தும் இடம் பெறும்.
ஒரே வீட்டில் இருப்போர் வெவ்வேறு நாடகங்களில் பங்கு பெறின் அவர்களது நிலை தர்ம சங்கடமாய்ப் போய் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
3-11-1989
960 LLUIT 6MTIĞI 366T
அறிமுக அட்டைகள தான அடையாளம் காட்டுகின்றன, சவமணிந்த சட்டைகளுந்தான் அடையாளம் காட்டுகின்றன.
அடையாளம் தெரியாமல் முகங்கள் கருக்கப்பட்ட பிணங்களிலும், மனித நேயமற்றேர் மறைக்க முயன்ற, மா நிசங்களின் அடையாளங்கள் தெரிகின்றன.
- நெடுந்தீவு மகேஷ் () வெட்க இரவுகள்
கொட்டை பறித்து கோதுழுத்தும் வெளவால்களால், வாழ்விழந்து மண்சேரும் வேம்புப் பழங்களின் ஒலம்;
டக் - டக் கென்று கூரை பிளக்க.
சபைதேடி அலேகின்ற யாரே ஒரு சங்கீதக்காரனுக்காக, இரவிரவாக(ச்) சுதிசேர்த்து சுகம்கெடுக்கும் நுளம்புகளின் இரைச்சல்,
நொய் யென்று காதைக் கடிக்க.
எங்கோகேட்ட பட் பட்'டுக்காய் ஒசைப்படாமல் ஊர்ந்துவரும் சப்பாத்து மனிதங்களுக்கு 'சலாம்' சொல்லும் நாய்களின் நாவுரைப்பு "வள்' ளென்று வான் பறக்க
பன்னலுக்குள் தலே விரித்த பக்கத்துத் தென்னேயிலே ஏறிநின்று சலசலப்பது பூனேயோ யாரோவென்று பார்க்கக் கூட துணிச்சலற்ற பயந்தாங்கொள்ளி எனக்காக
இடைக்காலத் தகராற்றல் தாய்விடு சென்ற என் மின்சார சம்சாரத்துக்காய் நான் செய்து கொண்ட இந்த * Φόόταστού (β. 6) σε ο Ο αρι (βώ, எத்தனே உண்மையாய் என் முன்னேயே உருகி உருகி வெண்முத்தாய் விழ்கிருள்.
இடையிடையே கேட்குமந்த "விர். விர். விசிலடிப்பால் அழைக்கப்படும் யாரோவுக்கும், அவளுக்குமாக நான் அசைகின்றேன்.
பதுங்கிக் கிடந்த எலியொன்று பாய்ந்து எழ படுத்திருந்த பானே அதில் தடக்கி விழ, υσό ο μύθή οι ού δρο மீதியோடு "கவர் எடுத்து, பின் மெதுவாக எழுகின்றேன்.
நிறைவுதர நீளமாய் பெருமூச்சு எதுவுமே இல்லையென்று பன்னலுக்குள் நிலவு நின்று சமாதானம் சொன்னபோது, பெரிதாக வெட்கம்.
இதுவும் ஒரு வெட்க இரவு; எத்தனை காலமாய் மீணடும் மீண்டும்.
இவை எங்கள் இரவுகளின் நீண்டகால உறவுகள் இந்த இரவுகளும் எங்களின் நீண்டகால உறவுகள். இத்தனே துணிச்சலாய் வருமிநத வெட்க இரவுகள் இவை மட்டும் இப்போதைக்கு
விடிவதாக இல்லை !
யதார்த்தன்
புது
/
PT.
Lin print fu பலவற்றை நா செய்துவிடுகிருே இழந்துபோன மீட்டெடுக்கப் இனம் அதற்கு ஏற்றும் வகை மறந்து அல் அணிக்கப்பட்ட து நாட்டார் வழக் றுகளே, மீட்டளி
வேண்டும். Lidi. G களிலும் அந்த நிகழ கருத்தூன் வர் ஒரு இனத் துடிப்பின் ஆவார். அந்த வ பழமொழி வழக் தறிந்து கட்டு
Italis * Döşegas மொழி என்ற ܗܸ 7rrf ܗ ܡ̇ܗ69 ܠܬܣܛܘܢ அவரது பங்களி பாராட்டுவோம்
எளிவந்த அ நடை தெளிவா கள்; கலாசார சமூக உணர்வு இ இந்தத் தொகுப் அக்கறையும், ச பும் மிக்க ஒ ஆக்கப்படக்கூடிய ய்ை வைத்தியரு சங்கவாதியாய், பாடு கொண்ட துறைத் தொட பலரோடும் ஆத் தொய்ந்து பழ 2000 LJUJUTLIG டிருக்கும் இவர இந்தப் பழமொ புக் கட்டுரைகளே பார்வையில் எழு திருக்க வேண்டு தொரு அத்திய பகுத்துத் தொ இந்த நூலின்
முறையில், தே ஒட்டம் இருப்பு நோக்கத்தக்கது. ரத்தில் ஈடுபாடு பவர் என்பதை அத்தியாயத்தின் திலும் இறுதி லும் அழுத்தமா டுத்தி இருக்கி வெற்று ஆசார சீனம் செய்து ஆன்மீக மரபின் தழுவிய வெளிப் அமைந்திருப்பதே சீரான கலாசார புலப்படுத்தி நிற்
நூலின் ஆரம்ப யமே சொல் ஒ ஒன்முக நடிப்பு நடாத்தும் ஆசா. தைக் காட்டித்
 

மிழ் வழக்காற்றில்
(pulis
gRIA)
லாசாரத்தின் ழுமியங்களில் உதாசீனம் த ம து இறைமையை பாராடும் ஒரு உயிர்த்துடிப்பு பில் தம்மால் 6Ꭰ 95 Dä லைவடிவங்களே குகளே, வரலா க்கின்ற முயற் கொண்டிருக்க வறு துறை உயிரோட்டம் றி உழைப்ப தின், ஆத்மத் பங்காளர்கள் பகையில் எமது க்குகளை ஆய்ந் ரைத் தொகுப் வாழ்வில் பழ NLuflé, Qasrf i lo si Lt. ப்பை முதலில்
ழகிய தமிழ் ഞ ബai ஒன்றிணைவு வை கொண்ட |பு நூல் சமூக முகத் தொடர் ருவரால்தான் து. ஆசிரிய குய், தொழிற் அரசியல் ஈடு டவராய் பல் பும் அதனுல் மார்த்தமாகத்
கும் முகங்கொண் - - ழித் தொகுப் த் தெளிந்த pத இடமளித் ம் இருபத் LTu sig, at Tæt தக்கப் பெற்ற தொகுப்பு ர்ந்த இழை து கூர்ந்து
கொண்டிருப் முதலாவது தொடக்கத் அத்தியாயத்தி TSRS GONGJIGyf). ULI ரர். ஆனல் LDJaÕL 2-57 உள்முகமான அகம்- புறம் HTL-IT as 32
அவரது நோக்கை கிறது.
ப அத்தியா
வ்று செயல் வாழ்க்கை பூதித்தனத் தாடங்குகி
7.
மக்கள் வாழ்வில் பழமொழி சச்சி மாஸ்ரர்
127 - XXIV விலை ரூபா 25.00
L Idżi.
றது. " படிப்பது தேவாரம் இடிப்பது இவன் கோயில் " தான் சொல்வதற்கு எதிர்மா முன செய்கையும் அதையாரும் a lar Cant இடித்துரைத்தால் உனக்கல்லடி பெண்ணே ஊருக்கடி கண்ணே என அதற் குச் சமாளிப்பு செய்வது, உள்ளுளுத்துப்போன இந்த இரட்டை வாழ்க்கை முறை இன்று சமய ஆசாட பூசித் தனம், அரசியல் ஆசாட பூசித் தனம், இலக்கிய ஆசாட பூசித் தனம், எனப் பலமுகங் கொண்டு விரிந்து செல்வதை நாம் காண்கிருேம். இரட்டை வாழ்க்கை முறை எங்கே கொண்டு போய் விடும் என்பதை இப் பழமொழித் தொகுப்பின் இறுதி அத்தியா யத்தில் காணலாம். 'தீ வினை செய்தால் பேய்வினைசெய்யும்" என்னும் அதிகாரத்தில் வரும் அத்தனையும் பொருள் நிறைந்த Plasmozomutat o assunt = ரம் எது என்பதை உணர்த்தி நிற்கும் வாசகங்கள் விட்டிலே வினை இருக்கிறது. வினைதீர்க்க கோவிலுக்குப் போனு ல்
சு.வில்வரத்தினம்
தீருமா? " என்ற பழ மொழி யைக்கூறிய பின் கீழ்வருமாறு எழுதுகிருர் ஆசிரியர்: " வினை ஆன்மாவைப் பிடித்துக் கொள் ளுகின்றது. பிறப்பு நிகழ்வு நடந்து கொண்டேயிருக்கிறது. ஆன்ம விடுதலைக்கு மார்க்
மில்லை.” " எவன் ஒருவன்
அன்பு வழி நின்று போட்டி, பொருமையின்றி, சத்திய வழி
நடந்து பிறவுயிர்களுக்காக திரிகரண சுத்தியுடன் சேவை செய்து வாழ்வானேயானுல்
அதில் இருந்தே ஆண்டவனக் காண்பான். ஆண்டவன் உரு வற்றவன். அருள் நிறைந்த இதயத்தில் உறைபவன். அன்பே வடிவானவன். அவ னது படைப்புகளுக்கு பணி செய்வதால் அவனைக் காண
@ህff Lh.
தெளிவான பிரயோகம் எது எனத் தெரியாமல் இருந்த சில பழமொழிகளின் பிரயோ கம் இவைதான் என சில பழ மொழிகளின் திருந்திய வடிவங் களை ஆசிரியர் தந்துள்ளார். உதாரணமாக 'பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்ற பழமொழியின் உண்மையான வழக்கு 'பந்திக்குமுந்து படைக் கப் பிந்து' என்பதே என ஆதார விளக்கங்களுடன் நிறு வுகிருர், பந்தியோடேயே சம் பந்தப்பட்டதாகவே அதன் தொடர் அடியும் என்பது இதில் தெளிவாகிறது. ஆனல் பழமொழிகள் ஒரு சமூகக் கலாசாரங்களின் அடையாள
மாக இருப்பது என்ற வகை யில், இத்தகைய பழமொழி கள் எமது கலாசாரத்தின் கீழான தன்மையைச் சுட்டி நிற்பதற்காக நாம் வருந்த வேண்டியிருக்கின்றது. சபை யில் பரிமாறுவதை மற்றை யோர் உண்டு களிக்க உதவு வதைவிடவும் பந்தியில் முன் னணி வகிப்பதை நாகரிகத்தின்
எந்தப்பந்தியில் வைப்பது? இந்த இடத்தில் வள்ளுவன் சொன்ன ' நயத்தக்க நாகரி கம் ' தவிர்க்க இயலாத வாறு நினைவில் எழுகிறது.
இன்னும் ஒரு பழமொழி சம் பந்தமாக ஆசிரியரின் கருத்து
டன் ஒன்ற முடியாதிருப்பதை
պԼԻ இங்கு தரவேண்டும். " ஆயிரம் பேரைக் கண்டவன் 1960)DT வைத்தியன் ' என்ற திருந்திய வடிவத்தைத்தந்துள் ளார். ஆயிரம் பேரைக் கொன்றவன்" "ஆயிரம் வேரைக் கொன்றவன் 'ஆயி ரம் வேரைக் கண்டவன்" இப் படிப்பல வழக்குகளில் மேலே சொன்னதே சரி என்ற அவர் கூற்று, சரியல்ல என்பதே எனது அபிப்பிராயம். சித்த மருத்துவத்தின் சிறப்பே அதன் மூலிகைப் பயன்பாட்டில்தான் தங்கியுள்ளது மூலிகை ஆய் வும், அவற்றைப் பயன்படுத் தும் முறையும், மூலிகைகளின் வேர்களைக் கண்டறிந்து ஆய்வு செய்தல் ஒரு சித்த வைத்தி யத்தின் அரைவாசி என்ருல், நோய் நாடியறிந்து அதைப் பயன்படுத்தும் முறை மிகுதி அரைவாசி எனலாம். இதிலே "ஆயிரம் வேரைக்கண்டவன்" என்ற அமைவே சரியாயிருக்க வேண்டும், ஆயிரம் பேரைக் கண்டவன் என்பது வைத்தி யனுக்கு шо — 09 шb 5 пr söт பொருந்தவேண்டும் என்றில்லை. தொழிற் சங்க வாழ்விலும், ஆசிரியத் தொழிலும், வேறு சமூக சேவைகளிலும் ஆயிரம் பேரை ஆசிரியர் காணுமலா இருந்திருப்பார்?'நோயாளிகள்" என்ற சிறப்புச் சுட்டில்லாமல் வருவதால் வேர் என்பதே பேர் என மருவி வந்தது எனக் கொள்வதே இங்கு பொருந்தும். எனினும் மேற்படி பழ மொழி களுககு திருந்திய பிரயோக வழக்கைக் காண ஆசிரியர் முயன்றிருப்பது பல பண்டிதர்
வித்துவான்களின் கெடுபிடி விளக்கங்கள் போல அல்ல என்பதையும் இங்கு சுட்ட
வேண்டும்."களவும் கற்று மற" என்ற பழமொழிக்கு களவும் கவறும்(சூதும்) அற' என்றும், "சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் ' என்ற பழமொழிக்கு"சஷ்டியில்(சஷ்டி விரதத்தில்) இருந்தால் அகப்பையில் (கர்ப்பப்பையில் கரு வளரும்) வரும்" என்ற பாணி யிலான கெடுபிடி விளக்கம் பல்லுடைக்கும் பாஷையில் தரும் பண்டிதர்களும் உள் ளார்கள். இவர்களெல்லாம் தமிழையும் கலாசாரத்தையும் நவீனகாலத்துக்குக் கொண்டு வரமாட்டார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு வேண்டியதே இல்லை.
இந்த நூலின் இறுதியிலே ஆசிரியர் மேற்கொண்டும் கட்டுரைகளை எழுத பழமொ ழிகளைத் திரட்டி வைத்திருப் போரை அனுப்பி உதவுமா றும், விசேடமாகப் பிரதேசப் பழமொழிகளே விசேடமாக விரும்பத்தக்கவை என்றும், கோரிக்கை விடுத்திருக்கிருர், (10ஆம் பக்கம் பார்க்க)

Page 8
லிேல் குத்திய ளின் பகுதியொன்று சதைக் குள் மாட்டிக்கொண்டு உபத் திரவத்தைத் தருவதுபோல,
முள்
இதயத்தின் ஒரு பகுதியில் "விண்விண் ணென்று கொண் டிருக்கிறது வேதனை. 

Page 9
3-11-1989
g
சார்ஜாவில்
பாகிஸ்தானுக்கு வெற்றி
Pத்தியகிழக்கிலே உள்ள சார்ஜாவில் நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான கிரிக்கட் போட்டிகளில் பாகிஸ் தான் வெற்றியீட்டியுள்ளது. பாகிஸ்தானின் தலைவரான இம்ரான்கானும், வேகப்பந்து 675ætrenti வசீம் அக்ரமும் இந்த வெற்றிகளுக்கு வழி கோலினுர்கள். இந் தி யா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பங்கு கொண்ட இந் த ப் போட்டித் தொடரிலே நடை பெற்ற ஆறு பந்தயங்களில் பாகிஸ்தான்; தான் பங்கு கொண்ட அனைத்துப் போட்டி க்ளிலும் வெற்றிக் கனியைத் தட்டிச் சென்றது. மேற்கிந்திய அணியே போட்டிகளில் வெற்றி பெறும் எனப்பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும், 4 ஆவது போட்டியின் பின்னர் விவியன் ரிச்சாட்ஸ்' இற்கு գյ իւսւL- Ֆո աւի, gy oil a ணிையை வெற்றிக்கு இட்டுச் செல்லத்தவறி விட்டது. ஒரு அணியின் தலைமைத்துவத்தி லேயே அதன் வெற்றி தங்கி யுள்ளது' என்பது ரிச்சாட்ஸ் இன் 695 ITUT600T LDT 65 அவ்வணிக்கு ஏற்ப ட் ட தோல்வியில் இருந்தும் தெளி வாகிறது. "தலைமைத்துவம் எனும் தேரிலே வெள்ளோட் டம் சென்ற சிறிகாந்த் தனது பணியைச் சிறப்பாகச் செய்த போதிலும், அணியின்மற்றைய
as Itali)
உறுப்பினர்கள் துணைபோகாத தஞலேயோ என்னவோ, வெற்றி கிட்டவில்லை.
மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற முதல் போட்டி யில், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுடனுன சர்வ தேச போட்டிகளில் 6 ஆவது தொடர் வெற்றியைப் பெற் றது. விவியனின் அபார ஆட்ட மும், சிறிகாந்தின் தலைமைத் துவமும் இப்போட்டியில் அவ தானிக்கத்தக்க விடயங்களாக
இருந்தன. முதலில் ஆடிய இந்தியா குறைந்த ஒட்டங் களைப் பெறுவதற்கு (169) விவியன் எடுத்த 2 முக்கிய
விக்கட்டுகளும், வோஷ் கைப் பற்றிய 4 விக்கட்டுகளும் முக்
ஜி. எஸ். சவரிமுத்து
கிய காரணமாக பந்துத்தடுப்பிலும் விவியன் இரு அபார காட்சுகளைப் பிடித்தார். தொடர்ந்தாடிய மேற்கிந்திய அணி 173 ஓட் டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தி லும் விவியன், பந்துகளை விழாசித்தள்ளி 34 பந்துகளில் 34 ஒட்டங்களைப் பெற்று ஆட்டத்தின் நாயகனுகத் தெரியப்பட்டார். சிறீகாந்த் பல வழிகளிலும் வியூகங்களை அமைத்து வெற்றியைத் தன தாக்க முயற்சித்த போதிலும், அணியின் வீரர்கள் பலரும் = m -- i - G = Lav - டனர். விளைவு? இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி
இருந்தன.
அடுத்த ஆட்டத்தில் மேற் கிந்திய அணியுடன் ஆடிய பாகிஸ்தான் அணி, வசீம் அக்
ரத்தின் அபார வெற்றியிட்டிய ஆடிய பாகிஸ் டுகளே இழந்து களைப் பெற்றது 75 ஓட்டங்க.ை தொடர்ந்தாடி அணி ஒரு கட்ட
158 ஓட்டங்க ബr&fuഥra லும் அக்ரம் தடுத்த 3 பந்து திய விக்கட்டு தன. மேற்கிந் ஒட்டங்களால் டது. அக்ரம் நாயகனுர்ை.
3 ஆவது ஆ தியாவுடன் தான் 6 வெற்றியீட்டிய ளில் இந்திய இழப்புக்கு 27 பெற்றபோது, திய அணி பெறும் என போதிலும், ! மைத்துவத்தில் உதித்த எண் தானே வெற்றி சென்றது. மு: சாகிப்பும் ஷெ ஒட்டங்களைப் விக்கட் விழு எவரும் எதிர்ப களத்தில் நுை -- LT. FLT. விழாசித்தள்ளி
eliġi. இந்தியாவையு GSFLÜ strŤ. un றியீட்டிய பொ
Goldsmt soTid
வானம் இன்று இருள்கட்டிக் கிடக்கிறது இந்த மனித மனங்களின் மெளனத்தைப் போல, மழையையும் காணவில்லே வெயிலேயும் காணவில்லே.
காலே தேநீர் குடிக்கும் போது
எனது நாய் என் காலே
ஆசையுடன் நக்கித் தந்தது.
மாலே, கடையோரம் சிறு குழந்தையொன்று தெரியாத என்னேப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்தது.
எனக்குப் பிடிக்காத என்விட்டுப் பூனே
தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு பஞ்சியோடு படுத்து விட்டது.
(ფ)6თt_0407-60) t_(8u_0
நான் காணும் மனிதர்கள் மட்டும்
ஒன்றுடனும் ஒட்டாமல் எதையோ மறைப்பதாய்
இறுக்கமாய் இருக்கிறர்கள்.
呜呜。 செல்லப் பிராணியும் சிறு குழந்தையும் இயற்கையும் மட்டுமே இலேசாக
நான்
மறுபடியும் காலே எழுகிறேன் வானம் வெளுத்துக் கிடந்தது நாய் வாஞ்சையுடன் ஓடிவந்தது பூனே பஞ்சியோடு படுத்துவிட்டது
மனிதன் மட்டும் 6) ορογΤΩΤρρητιόν,
' (Sa'ale
தளிர்
போலி இ மண்ணுய்
திலேத்த சுவடு பதி ეთ ფეცტ) ფf°ag_/
அர்த்தமுள்
கடந்த நி நிதர்சனத் சுமந்து ெ உன் பிஞ் புதிய குர
உன்னே ர
மனிதம் ெ மனிதனுன
பூக்களை
6?qoGi)GU... G?uz பரந்து விசி சுதந்திரக் க Φ 6ή Ω, σαλά பூத்துக் குலு முயன்ற புரட்சிப் பூச் மொய்த்த
όήίΟ β0) 0) 16 துருவளியா அந்நியத் ெ பறித்தது
 

ஆட்டத்தில்ை து முதலில் ான் 8 விக்கட் 250 ஓட்டங் சலீம் யூசுவ் 'ப் பெற்ருர், ப மேற்கிந்திய த்தில் 34 ஒவர் ட் இழப்புக்கு ளேப் பெற்று, இருந்தபோதி வீசிய அடுத்த கள் 3 மேற்கிந் களைச் சாய்த் திய அணி 11 தோல்வி கண் ஆட்டத்தின்
ட்டத்திலே இந் даш штálov விக்கட்டுகளால் து. 50 ஓவர்க அணி 4 விக்கட் 3 ஓட்டங்களைப்
பலரும் இந் வெற்றி
எதிர்பார்த்த இம்ரானின் தலை இருந்து ணம், பாகிஸ் க்கு இட்டுச் நல் விக்கட்டுக்கு ாகெப்பும் 102
பெற்றதும் தது. பின்னர் ாராதவகையில், 呜 *ーエ。
27 ܨ?rܨ±¬6 + ܒܸܡܗܧܼܨ="ܒܘ- ܬܝܵܬܒܸܸ றிகாந்த்தையும் ம் திணறடிக்கச் கிஸ்தான் வெற்
//%A2%22%
Z
யாவின் துருப்புச் சிட்டாட்டக் காரர் சித்து 108 ஓட்டங்களைப்
பெற்றதை இங்கு முக்கிய மாகக் குறிப்பிட வேண்டும்? இவரே ஆட்டத்தின் நாயகன கவும் தெரியப்பட்டார்.
இரண்டாவது தடவையாக இந்தியாவுடன் மோ இய மேற்கிந்திய அணி தோல் வியையே சந்தித்தது. முத லில் ஆடிய இந்தியர்கள் 211 ஓட்டங்களை பெற்றனர். கபில், சிறிகாந்த் ஆகியோர் முறையே 41, 40 ஒட்டங்க ளேப் பெற்றனர். மேற்கிந்திய அணியின் வெற்றியையே பல ரும் எதிர்பார்த்த போதிலும், அவ்வணியின் தலைவரும் மின் னல்வீரருமாகிய விவியனுக்கு ஏற்பட்ட சுகயினத்தால், அவ் வணி தோல்வியைத் தழுவியது. 174 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய அணி கபில்தே வும், மனேஜ் பிரபாகரும் கைப்பற்றிய இவ்விரண்டு விக்கட்டுகளால் நிலையிழந்தது.
5 ஆவது போட்டியில் மேற் கிந்திய அணியுடன் மோதிய பாகிஸ்தான் அணி, அதிலும் வெற்றி பெற்றது. 4 விக்கட் டுகளே இழந்து 86 ஒட்டங்களே பெற்றிருந்த பாகிஸ்தான் அணி இம்ரான், இஜாஸ் με ειρι ο εθ βαμπή Θυ ή Πυ அரை செஞ்சரிகளால் 237 ஒட்டங்களைப் பெற்றது. 51
ஒட்டங்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது. மேற்கிந் திய வீரர்களான விவியனும், லோகியும் ஆட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. மேற்கிந்திய அணி 44.4 ஓவர்களில் 180 ஒட்டங்களைப் பெற, வெற்றிக் கணியை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் எல்லாப் போட்டிகளிலுமே வெற்றிபெற்றதனுல், வெற்றிக் கிண்ணத்தை வழங்க ஆருவது ஆட்டத்திற்கு அவசியம் இருக் கவில்லை. 8 ஆவது ஆட்டத்தில் இந்தியாவுடன், | та)ah) irr னுக்கு வெற்றியோ தோல் வியோ, வெற்றிக் கிண்ணம் பாகிஸ்தானுக்குத்தான் என்ற நிலை ஏற்பட்டது. பாகிஸ்தா னுக்குக் கிடைத்த வெற்றி உண்மையிலேயே பொருத்த மான தொன்ரு கும்.
விவியனுக்கு ஏற் பட்ட காயத்தினுல் மேற்கிந்திய அணி சிறப்பாக ஆடமுடியா மல் போனமையும், இம்ரா னின் சிறந்த தலைமைத்துவத் தினுல் பாகிஸ்தான் வெற்றி
பெற்றமையும், கிரிக்கட்டில் தலைமைத்துவம் எத்துணை முக்கியமானது என்பதைக் காட்டுகின்றது.
நேரு கோப்பைக்கான போட் டிகளில் என்ன நிகழும் என்ப தைப் பொறுத்திருந்து பார்ப்
rழுதிலும் இந்தி பந்துகளில் இஜாஸ் பெற்ற 50 போம்.
கன்னியர் இளேஞர் நாவிலும்,
களே பெற்று நிற்கிருள்!
ரவும் வாழ்வும் - மீசாலையூர் கமலா ()
ή Gυ (τα ο " (βώ.
உணர்வுகள் 590 OO6TON LID60N ULI
த்த நினைவுகளில் உணர்த்திடுவோம்
வாழ்வும் கனவும்
ளதாய் அமையட்டும்.
கழ்வுகளின் தை- நீ
|சல்க
சுக்கால் உரம் பெறும்
ல் உயர்ந்து ஒலிக்கும்.
ம்புகிறேன்.
6QJ Gmfazi 4; DJ Gör.
- K. LI ATLI
மட்டுமல்ல. பூக்களே மட்டுமல்ல,
மொட்டுக்களேயும் தான்.
0000) , , , - திருநாவு விஜயஹரன் ()
LIV ாரரை கவிதைக் கன்னி
sia, υτονου ή φακούού,
பதுங்கியிருந்த Οη 20FG) எதுகை மோனேயின்றி,
எளிய நடையில், ண்டுகளுடன் யாப்பு இலக்கணம்,
(ՕՈ 0/0260 02Այ0 3/02/55/, மாறிய புது மெருகு பெற்று, 多の『クgy(2 புதுக் கவிதையென,
கல்லூரி மாணவர் நாவிலும்,
கா.கா. என நாங்கள் கரைந்து செல்கையிலே *...á stóðf'(O6)øror ΦωΤαινόλα σαδοτό
பேசுவோரைப் Unsiggsaugana (2762 viljø,8%76’da var ? பகுத்தறிவாளரென்று பாரிலுள்ள
Ω ανή 3, 6) σηού ουρτώ u Gororyu Gör Guardöguppy Gug) !
ஆளுக்காள் போட்டி அதிலும் மிகவேகம் நாளுக்கு நாள் சண்டை இவ் நவீன உலகினிலே. Glassr21
Gλά σΟδίσου υ (β'Ολα σόου 36ή செய்து தம்மினத்தைச் βαμβανό 6 σιόνων ανθα Φιόν... Φ. 6760) 67ώ60) αρ4 சினங்கொண்டு பேசுகின்றர்.
υσανώ
Θωνή αθλογΤώ பக்குவத்தை உணராது பேசுவதால் அவர்கள் வாசலுக்கு நாம் சென்று வாஞ்சையுடன் புகட்டும் ஒற்றுமைச் செயல்முறையை ஒருநாளும் நிறுத்தோம்.
- ஏ. என். பாஸ்கரன்

Page 10
10
இன்றைய உலக அரசிய மையம் கிழக்கு ஐரோ
சர்வதேச அரசியல் தற் பொழுது கிழக்கைரோப்பாவில் மையம் கொண்டுள்ளது வளை குடாவில் மையம் கொண்டி ருந்த afriar G395. அரசியல் கடந்த இரண்டு ஆண்டுகளுள் கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்து விட்டது. அது வளை குடாவில் மையம் கொண்டி ருந்த தன்மையிலிருந்து கிழக்கு ஐரோப்பாவில்மையம் கொண்
டுள்ள தன்மை முற்றிலும் வேறுபாடானது.
காலத்திற்கு காலம் உலக
அரசியல் ஏதோ ஒரு முக்கிய பிரச்சினையை நோக்கி, ஒரு பிராந்தியத்தை நோக்கி திரும் புவது வழக்கம். அவ்வா முன மையங்கள் பகைமைத் தன்மை கொண்டனவாகவும், இரு முகாமைக் கொண்ட போக்கு மிக்கனவாக இருப்ப துமே வழக்கம். கடந்த 40 ஆண்டுகட்கு குறையாத வர லாற்றுப் போக்கு இவ்வாறே இருந்தது. ஆனல் தற்போது கிழக்கைரோப்பாவில் ஏற்பட் டுள்ள மையத் தன்மை வித்தி ZUITóFLDITGWTJ.
நான் மேலே குறிப்பிட்ட இரு முகாம்களில் ஒரு முகா மாக இருப்பது கி ழ க் கு ஐரோப்பா என்பது வெளிப் படை. இந்த முகாம், ஏனைய உலக அரசியல் மையங்களில் தானும் மறுமுகாமுக்கு எதி ராக இயங்கும் ஒரு முகாமாக பங்கு வகித்து வந்தது. ஆனல் ஒரு முகாமாக ஒரு பக்கப் பங்கெடுத்து வந்த கிழக்கு ஐரோப்பா இப்பொழுது தன்னை ஒரு மையமாகவும் கருப்பொருளாகவும் கூடவே மாற்றி விட்டது. ஆகவே உலக அரசியலில் இதன் பாதிப்பை முகாம் என்ற வட்டத்திலி ருந்தும் மையம், கருப்பொருள் என்ற நிலையிலிருந்தும் பார்க்க வேண்டும்.
இங்கு ஏற்படும் மாற்றங்கள் மனிதகுல வளர்ச்சிக்கு நலமா னதா, அல்லது நலமற்றதா என்ற கருத்து இக்கட்டுரை யில் எடுத்து நோக்கப்பட மாட்டாது. மாருக இதுஇன்று உலக அரசியலேயே உலுக்கும்
மாறிவிட்டது என்ற கருத்தை மட்டும் நோக்குவோம்.
கிழக்கு ஐரோப்பாவின் இம் மையத் தன்மையானது இரு முக்கிய அம்சங்களைக் கொண் டுள்ளது. ஒன்று அது தன்ன கத்தே அரசியல் பொருளா தார மாற்றங்களைச் செய்யத்
தொடங்கியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவினுள் ஏற்படும் இம்மாற்றத்தினை வசதி கருதி, அப்பிராந்தியத்தை மனதிற்
கொண்டு,"அக அரசியல்' மாற் றம் என அழைப்போம். இரண் டாவது உலகம் முழுவதற்கு மான ஒரு புதிய அரசியற்
O ағ06йлш6іп
கொள்கையை இப்பிராந்தியம் பிற்போது முன்வைக்கிறது. இக்கொள்கையானது உலகின்
முழு அரசியல் போக்கிலும் பெரும் தாக்கத்தினையும் மாற்றங்களையும் ஏற்படுத்து
கிறது. வசதி கருதி இதனை "புற அரசியல்' மாற்றம் என அழைப்போம். (இங்கு அகப் பிராந்தியம், புறப்பிராந்தியம் என்ற அர்த்தத்திற்தான் அக, புற அரசியல் என்ற பதம் பிரயோகம் பெறுகின்றதே தவிர, இதுவரை கொள்ளப் பட்ட அதற்குரிய அடிப்படை அர்த்தத்திலல்ல.)
"அக அரசியல்," "புற அர சியல்' ஆகிய இரண்டினையும் ஒரே நேரத்தில் பெரும் மாற் றத்திற்கு உள்ளாக்கியுள்ள முதலாவது சர்வதேச அரசி
யல் மையம் இ கைய மாற் மையத்தினதும் நிற்பவர் கெ ஆவார். ஆத உலகின் எத்த6 ளுக்கும் இல் GoLDaouru Go) 5 mitri கிருர் கடந்த டுகளில் கொர்ட ரும் கருத்தும் ஜன தொடர் ளில் அடிபட்ட எந்தவொரு த ரும் அடிபடவி
முதலில் இ கொள்ளப் பட் 勁air *.95 -9 றத்தினை சற்று அங்கு இதுவ6 இருந்துவந்த ஒ முறை சிறப்புை வும், அங்கு தோன்றுவதற்கு கள் வேண்டுெ Зафар залгЭш இவர் 257ܨ ரூர் இந்த வ தில் கம்யூனிஸ் as G தே பான்மை வெறு றது. இத்த.ை ஏனைய கிழக்கு நாடுகள் முழு கின்றது. கொம் யும் இந்நாடுக புதுப்பித்து புதி களைச் செய்யத் யுள்ளது.
இத்தகைய கிழக்கு ஐரோப் e assin samt 2 கம்யூனிஸ்ட் கட் நிகழும் நாடுக வாறு ஒரு கட்சி என்ற மார்க்ளி பாட்டினையும் பரிசீலனைக்கும் , சீனு இதனை
ஈழத்தமிழ். (7ஆம் பக்கத் தொடர்ச்சி) இதன்படி பார்த்தால் இந்த நூலின் பழமொழிகளில்பலவும் தமிழ் நிலமெங்கும் வழக்கில் உள்ளவை என்று உணரக் கூடியதாக உள்ளது. பிரதே சப் பழமொழிகள் அந்தந்தப் பிரதேச வாசனை கமழ்வதா யிருக்கும் என்பதோடு, அவற் றிற்கே சொந்தமான பிரச்சினை கள் அநுபவங்களின் உள்ளடக் கமாகவும் இருக்கும் என்ப தும், இதற்குரிய சிறப்பு அம் சமாயிருக்கும். இந்த முயற்சி எமது ஈழத்தமிழ் இனத்தின் சொந்த அடையாளப்படுத்த லேக் காட்டிநிற்கும் என்ப தால், ஆசிரியர் மேற்கொண்டு இதிலேதான் விசேட அக்கறை காட்டுவதே பெரிதும் விரும் பத்தக்கது. தமிழ் நாட்டில் தலைசிறந்த கலைஞரான கி. ராஜநாராயணன் தாம் சார்ந்த கரிசல் வட்டார வழக் காறுபற்றி,மிகவும்.ஆத்மார்த்த மான உழைப்போடு வெளிக் கொணர்ந்த முயற்சிகளே இங்கு நாம் நினைவுபடுத்திப்
பார்த்தல், எமக்கு உதவும். தமிழ்நாட்டில் பழமொழி களே சொலவம் அ ல் ல து சொலவடைகள் என்பர்.இந்த வகையில் கரிசல் வட்டார சொலவடைகள்பற்றி கி. ரா. ஜூனியர் விகடனில் எழுதிய தொடரும், கரிசல் காட்டுக் கடுதாசி என்ற தலைப்பில் அவர் எழுதிவந்த வட்டார நிகழ்வுகளின் நினைவுத் தொட ரும் குறிப்பிடத்தக்கன. அதை விட அவர் தயாரித்தளித்த "வட்டார வழக்குச் சொல்லக ராதி என்ற நூலும் அவ ரது மிகப் பெரும் பங்களிப்
பாகும். எனவே பிரதேச வழக்காறுகளின் பல்வேறு முகங்களையும் பிரதிபலிக்கும்
முயற்சிகளிலும் ஆசிரியர் மட் டுமல்லாது பலரும் ஈடுபட வேண்டும். இது போன்ற விட யங்களில் எமது LJø)&&\)ả கழகத்தினர் ஏன் முனைந்து ஈடுபடக்கூடாது? கி.ரா. என்ற கலைஞனின் ஆத்மார்த்த உழைப்பாளிகள் எம்மத்தியி லும் "சச்சி மாஸ்டர் போல இலைமறை கனியாய் இருப்ப
வர்களை ஊக்குவ கொணரக்கூடா வேண்டுகோள்.
பழமொழிகள் ή θα μποΟτου Πrg ότι வையாய் இருந் பழமொழி வழ தேச, மொழி, தாண்டி எங்கும் தோட்டம், உ 2267 GMT GODGJuuntui நாம் காண்கிருே இதுபற்றியும் பு செய்தால் பயனு கும். மேற்கத்ை யல் நிபுணரான பவர் பல்வேறு ளின் சடங்குகள் கள் பற்றிய ஆ GO) 5 TGöOT LITrř. அவர் மேற்கெ வின் முடிவில் எ (Ֆ(Լք, Ժ.ԼDԱ» 56 குகள், நிகழ்வுக பொது ஒடடத் டார். "அவற் மனதின் அடி டம் எங்கும் வேண்டும்" என

திசை
3-11-1989
LSSSLLLLLL L LLLLLLLLSL LSSL L SLLSLLLLLLLLLSLLLLLL SLLLLLLLL LL LLL LLLLLLLLSLLLL LLLLLLLLLLLLL L LSLLLM
பலின்
O
இதுவே. இத்த றத் தி ன தும் நடுநாயகனுக Ti ri Lu je G3 g. 65 லினுல் இன்று கைய தலைவர்க லாத முதன் பச்சேவ் வகிக் இரண்டு ஆண் ச்சேவின் பெய உலகின் வெகு புச் சாதனங்க தற்கு நிகராக லைவரது பெய
வரால் மேற் ட பிராந்தியத் ரசியல்' மாற் நோக்குவோம். ரை காலமும் ரு கட்சி ஆட்சி டயதல்ல என பல கட்சிகள் 5ரிய வாய்ப்புக் மன்றும் அதற்
-¡-«n- ́
ளது, கியூபாவும் அவ்வாறே நிராகரித்துள்ளது. எனவே இம்மாற்றமானது கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் ஏற்ப டும் மாற்றம் மட்டுமன்றி, அந்த கிழக்கு ஐரோப்பாவே மார்க்ஸிய ஆட்சி முறையின் தொட்டிலாக இருந்தமையால் உலக ரீதியில் штrijatlon) i கோட்பாட்டினதும் பரிசோத னைக்கும் மாற்றத்திற்கும் உரிய களமாகவும் மாறியுள் ளது. இவ்வாறு அக அரசியல் மாற்றங்கள் பல.
அடுத்து "புற அரசியல்" மாற்றத்தினை நோக்குவோம். இருந்து வந்த உலக அரசியல் கொள்கையை மாற்றி புதிய கொள் கை  ைய கிழக்கு ஐரோப்பா முன்வைத்துள் ளது. இது ஒரு முகாம் என்ற வகையில் மற்ற முகாம் இதற்கு ஏற்ப மாறவேண்டி நிர்ப்பந் திக்கப்படுகின்றது. உலக அர சியல் பிரதானமாக இரு முகாம்களின் அரசியல் என்ற வகையில் இத்தகைய மாற்ற மானது உலக அரசியல் முழு
ܝ1 ܝ ܢܝ .
வதையுமே பாதிக்கும் தன்மை உள்ளதாக அமைந்துள்ளது:
அரசியற் கோட்பாடு ஆக உற்பத்தி, இ ராணுவ கொள்கை, அண்டவெளி ஆய்வு, அரசியற் கூட்டு, அணி அமைப்பு, பொருளாதாரக கொள்கை ஆகிய இன்னே ரன்ன அம்சங்களில் எல்லாம் தாக்கத்தினையும் மாற்றத்தி ஆனயும் விளைவிக்கும் மைய கிழக்கு ஐரோப்பா காணப்படுகின்றது.
LDT95 இன்று
எனவே இன்றைய கிழக்கு ஐரோப்பாவினது மாற்றமு' நோக்கும் எல்லா வகையிலும் ஆழ்ந்த பரிசீலனைக்கு off யவை. இதன் நன்மை, தீமை Gir Ffour ஆராயப்பட வேண்டும். நாம் விரும்பினுல் விரும்பாவிட்டால் என்ன இங்கு ஏற்படும் மாற் றங்கள் எமது தலைவிதியை பாதிக்கும் வல்லமை வாயம் தவை. ஆதலினுல் இது அதிக கவனத்தைப் பெறவேண்டும்.
பல் மாற்றங் சப்து வருகி கையில் போலந்
ராஜிவ் ஆட்சியைச் சாடும் ர்தலில் பெரும் ற்றியைப் பெற் கே. வி. பந்த்
மாற்றம் ஐரோப்பிய பாதுகாப்பு அமைச்சர் ஒரு களின் கருத்துப்படி தீர்மானம் வதறகும ' வர் தான் அங்கம் வகித்த எடுப்பவர்களின் திறமையினத் யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தை தாக்கிப் பேசி தால் பெரும் சீரழிவு நாட்டின் யுள்ளமை பெரும் அதிர்ச்சி அரசியலுக்கு gᏰ பட்டுள்ளது தரும் விடயமாகும். என்ற பொருளில் கேளி பந்த் தொடங்கி கருத்து வெளியிட்டுள்ளார். தொகுதி ஒதுக்கீடு சம்பந்த ஒளிப்படையாக இந்த நபர் отдbдошотота, EPITE பிரச்சினயில் '? யார் என்று இவர் பெயர் LIT ബT= அமைசா G. s. குறிப்பிடாது விட்டாலும் uri சநஇதுககு ஏறபட்ட முரண திறமையற்றவர்' என்று இகளின் ஆட்சி '. இவர் குறிப்பிடுவது பிரதமர் , ' ,' " காந்தியையே குறிக்கும் என
தாக்கிப் பேசியுள்ளார் - என 片 ஆட்சி முறை டி.ஓ. . விமர்சகர்கள் "ம" Soš GST எவ்வாருயினும்ராஜீவ் தலைமை சோதனைக்கும் சொந்தமாகத் தீர்மானம் யிலான ஆளும் அரசாங்கத்தை தள்ளியுள்ளது. எடுக்கும் திறமையின்றி சுற்றி கண்டித்துள்ளார் என்பதில்
நிராகரித்துள் யுள்ள சில தனிப்பட்ட நண்பர் ஐயமில்லை.
பித்து வெளிக் அந்த ஆய்வுகள் இட்டுச் கையிலே தூக்கி வைத்திருக்க து இது ஒரு சென்றன. எல்லா ஆதி கலா நூலின் கனதி to "GLodita) சார வெளிக் காட்டல்களி வெளி அழகும் வேண்டும் லும் ஒரு ஆதி வேரோட்டம்; தானே. அத்தோடு நூலின் பல பிரதேச அந்த ஒன்றின் பல்வேறு உள்ளே ஆசிரியர் பல்வேறு கள்கொண்ட வெளிக்காட்டல்கள் எல்லா "உரைக்கோவைகளை சேர்த் தாலும் பல இனங்களின் மனஅசைவு, திருத்கிருர், அணிந்துரை' தகுகள பிர கனவு நிகழ்வுகள் எல்லாவற் முகவுரை கருத்துரை இனவேலிகள் றிலுமா? இது சிந்தனைக்குரி என்னுரை' இப்படியெல் ஒதத கருத் யது. எல்லா இனமக்களின் லாம் பலரின் முகங்களை 'வாட்டம் வழக்காற்றிலுள்ள பழமொழி திருப்திப்படுத்தவோ அல்லது இருப்பதையும களிலும் இதே வெளிக்காட் பலரின் அங்கீகாரம் கருதி LO அல்லவா? டல்தானு? இது சீரான யோ வேண்டிப் பிரசுரித்தி 'ரு' ' ஆய்வுக்குரியது. நம் தமிழ் ருப்பது விரும்பத்தக்கது உள்ளதாயிருக் மண்ணில் இத்தகைய ஆப் இல்ல குறித்த ஒருவரிடம் 35 ULI மனுேவி வெல்லாம் நிகழ்வதற்கான நல்ல ஆய்வுரையாக பெற் ಶ"ಹಾ झार சாத்தியமுண்டா ஆவலாயி றுப் பிரசுரித்திருந்தால் அது இனக்குழுக்க ருக்கிறது. குறித்த துறைக்கு மேலும் , Φ0))Π θΠ. Τ/Β) கனம் சேர்த்திருக்கும். ய்வை மேற் இத் தொகுப்பு நூலின் குறை
அவ்வாறு கள் சிலவற்றையும் இறுதி இனிமேல் நூல் வெளியீடு ாண்ட ஆய் யாய்ச் சொல்வவே வேண் களில் இவற்றை மனங் ல்லா இனக் டும். நூலின் வெளிஅட்டை கொண்டு ஆசிரியர் முயல்வது ாசார சடங் அமைப்பு மிகத் தரமற்றதாயி நல்லது. சச்சி மாஸ்டரின் ள் இடையே ருப்பது வருந்தத்தக்கது. முயற்சி பயனுள்ளதாக தைக் கண் வெளியீட்டமைப்பு நவீனம் மேலும் தொடர்வதும், புதிய றின் நனவிலி பெற்றுவரும் காலத்தில் பிரதேச வழக்காற்றிலும் ஈடு உணர்வோட் அட்டை அமைப்பின் நலிந்த, படுவதும் தமிழுக்கு அணி ஒன்ருயிருக்க அழகற்றகோலம் மனதை சேர்க்கும் என்பது நம்பிக்கை. ாற முடிவுக்கு நெருடவே செய்கிறது.

Page 11
3-11-1989
முகத்திரை. (8ஆம் பக்கத் தொடர்ச்சி) நிலையை உண்டாக்கி விடுவது பற்றி அறியாத அசட்டுத் தனம். இதில் அடக்கம்தானே தம்பையா வாத்தியாரும்.
முகத்திரை இன்னென்று. கருத்துப் பரிமாறிக் கொள்ள முகத்தை முகம் புரிந்து கொள்ள உருவான மொழி யையே வேறுதிசையில் திருப்பி விட்டுக் கொண்டு சுயமுகங்க ளுக்கு திரை போட்டுக் கொள் ளும் மனிதர்கள். மரியாதை பண்பு, சுயகெளரவம் என்ப வற்றின் பிரயோகத்தை எல்லாம் பகுத்தாயத் தெரி யாது திணறுபவர்கள். மனித முக்கியத்துவங்களுள் அவை யும் அடக்கம் தான் எனினும் பரஸ்பரம் புரிந்து கொள்ளல்
களுக்கிடையே அவை அவைசி யமாய் விழுந்து முகங்களை மூடி விடுகிற போது, திரையை விலக்க திராணியற்று அஞ்சிச் சாகும் அற்பத்தனம்.
அந்த அற்பத்தனம் தான் இங்கே இன்னும் திரையை இருக்கிறது. நீண்ட நேரமாய்ப் பேசியும் இருவருக்கும் இருவர் முகங்க ளும் துலங்கவில்லை.
நேரம் அதிகமாய்க் கடந்து போய்விட்டதை இந்திறன் உணர்கிருன் தம்பையா வாத் தியாரும் கூட உணர்கிருர், அதனைச் சொல்லிக் கொண்டு; பிரிந்து விடைபெறுகிற நேரத் தில் தம்பையா வாத்தியார் கேட்கிருர், "அப்ப தம்பி உம்மை வீட்டிலே கொண்டு போய் இறக்கி விடட்டே?"
வீட்டில் ெ விடுகிற சாக்கி அவன் உள்ே உட்கார வைத் அப்போதாவ செய்யும் கோ என்பது, இ அவருக்குள் உ அதுவே அப்ட யாய் வந்து வெளியே
*“G36AJ GOTLOTI தானே நடந் அவர் ஒரு உ கேட்டதாய் ணப் பதிவு @凸 5历卤 1 ԼԸնյւնւկ.
திரை திரை கொண்டிருக்க பாதையில் பே றனர்.
அரங்கக். (6 ஆம் பக்கத் தொடர்ச்)ெ விடும். தத்தம் நாடக எழுத் துருவை அணைத்தபடியோ அல்லது ஒளித்து வைத்தபின் போதான் அவர்களால் நித் திரை கொள்ளமுடியும். போட் டியில் இடம் பெறும் நாட
assuriya:956uflagör Gr Gejissor assifdöGospaces Globulu" பொறுத்து, பாடசாலையிலோ அல்லது வகுப்பறையிலோ
உருவாகும் பிரிவினைக் குழுக் களின் எண்ணிக்கை தீர்மா னிக்கப்படும்.
D5 TL - a ஒத்திகைகளின் போது பிறரை அதனருகே அணுகவிடாத இயக்குநர்க ளும் இருக்கிறர்கள். தமது நாடகத்தில் பயன் படுத்தப்ப டும் உத்திகளே மற்றவர்கள் திருடி விடக் கூடாதென்ப தற்கே இந்த ஏற்பாடு. தக்க வர்களிடமிருந்து ஆலோசனை களைப் பெருமை ஒருபுறமும்; எதுவுமே புரிந்து கொள்ளா
போது, விழாவை நிறைவு செய்து வைக்கும் பொறுப்பு நாடகத்துக்கு வழங்கப்படுவது வழமை. முன் இடம்பெறும் நிகழ்ச்சிகளின் ஒழுங்கின்மை
55TUT GOOTLOT #5 முக்கியமாக GB už genrGoTri 56f26ör நிறைந்த "அறிவாற்றலினுல்' நிகழ்ச்சி
கள் உரிய நேரத்தில் நடை பெருது இழுபட்டுச் செல்லும்,
பல நாட்களாக பலரது கூட்டுழைப்பில் உருவான நாட கம் அகாலத்தில் அரங்கேறும். பார்வையாளர் பொறுமையி ழந்த நிலையில் இருப்பர். இது நாடகத்தை எவ்வளவிற்குப் பாதிக்கும்? இந்தச் சின்ன விடயத்தைக் கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை?
மிகக் குறுகிய கால அவ காசத்தில் நாடகத்தைத் தயார் செய்வதும், அரைவேக் காட்டுப் படையலேயே குறு கிய காலத்தயாரிப்பு என்ற சான்றிதழுடன் மேடையேற்
சொல்லத் தகு அல்லது நாட காலத்தில் ெ எம்மைத் திரு வருகிருேமாெ கவனத்தில்
(6)ւb,
յ5rrւհ 5 Tւலவரும் விட மூலம் சொல் களே எமது ALIGNJiř956ÝT. GTIG வரும் விடய պւհ நம்பு ளாக ஆக்குவ யாகிறது.
எம்முடன் ர்பு கொண்டு வெற்றி கொ
атриота, стih
தொடர்பற்ற
ளரை எப்படி Աpւգ պմ ?
சொல்லும் வி
மல் ஏதோ சொல்ல வேண்டு றுவதும் குறுகிய காலத்தில் கொண்டுள்ள மென்பதற்காகச் சொல்லுப நிகழ்த்திய சாதனை பற்றிப் தர்களே விகவ வர்களது தொல்லை மறுபுறமா பேசிக் கொண்டிருப்பதும், களாக்கும்; ந
கவும், நாடக உருவாக்கத் காத்திரமான நாடக வளர்ச் சொல்லும் தைப் பாதிக்கும் காரணிக சிக்கு எந்த வகையிலும் பலம் கொண்டுள்ள ளாக அமைகின்றன. சேர்ப்பதாக இருக்கமுடியாது. பார்வையாள லும் விடயத் 3. 4. கச் செய்யும் பல நிகழ்ச்சிகளில் ஒன்முக இனி, நாடகத்துடு சொல்ல எமது GUA
நாடகமும் இடம் பெறும் வரும் விடயத்தை நாம் பெறும்.
99 G 2 பாடசாலை 3-ஆம் தவனே : 1990 Gu 2。 நீடிக்கப்படுமா? பின்னர் ஆண் zur Lrstča J. இலங்கையில் பாடசாலை கியுள்ளன என்று மத்திய பெறும்.
நாட்கள் 200 ஆல்ை தென் கல்வி அமைச்சின் செயலாளர் க. பொ. த பகுதியில் 1989 ஆம் ஆண்டில் தெரிவித்துள்ளார். செயலாள பட் ை198 3 ஆம் தவனவரை 75 நாட் ரின் அறிவித்தலின் பிரகாரம் திகதி ஆரம் கள்தான் பாடசாலைகள் இயங் நடப்பு வருடக் கல்வியாண்டு நாட்கள் நடை குறுகிய கா
விடுமுறை மலேயக இலக்கிய சிற்பி வழங்கப்படவு
σ7ώτ. 676γυ, στό, στοΟωρων (τούρό7 Одешао татi
GITITri.
முகப்போவியத்துடன்
விபரங்கட்கு:
கொழும்பு - 6
கொழுந்து ஆருவது இதழ் வந்துவிட்டது.
கொழுந்து
விலை 5 ரூபா
LaD2su) uu95 G)GhI 6mfuʻfiʼ.L36üib 57 மகிந்த பிளேஸ்
தேசபக்தன் லோ. நடேசய்யர் வரலாற்று ஆய்வு நூல்
யாழ்ப்பாணம்.
எமது வெளியீடுகள் கிடைக்கும் இடம்:
பூபாலசிங்கம் புத்தகசாலை,
பதவி (
இலங்கை தாபனம் கா Lífl".60) eruýlá) இளைஞர்களிட
GUARDS) விண்ணப்பங் ளது. தகுதியு பர் 10- ஆம் னதாக யே தாபனத்துக் 9alg. LIST6
unila, at வேண்டும்
 

1.
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS
சட்ட விரோத சாராயக் கடைகள் விவகாரம்
மது ஒழிப்புக் குழு தீவிரம்
ாண்டு போய் ல் போனுல், ா அழைத்து
துப் பேசுவான். தனக்கு உதவி ரிக்கை வரலாம் தி நேரத்தில் ந்திய ஏக்கம். [ዳ- @® கேள்வி
விழுந் த து
b Garf. 3al தே போறன்." பசாரத்திற்காய் இவனின் எண் வருக்கு மரியா பதிலளிக்கிருளும்
பாகவே இருந்து அவரவர் ாக ஆரம்பிக்கின் O
தியுடையவரா? கம் உருவாகும் மல்ல மெல்ல த்திக் கொண்டு வன்ப  ைத க், கொள்ளவேண்
கத்துTடு சொல் யத்தை Lunti கிருேமோ அவர் கைக்குக் கிட்டி
பிக்கையுள்ளவர்க து முக்கிய பணி
நேரடித் தொட ள்ள நடிகரை ள்ள முடியாத முடன் நேரடித்
| titut வெற்றிகொள்ள
விடயத்தில் நாம் விசுவாசம் நடி T3FLb D GOLLuari டிகர்கள் தாம் விடயத்தில் 695 Gurrab. ரை நாம் சொல் தை விசுவாசிக் . இங்கேதான் யற்சி வெற்றி
ஆம் திகதி வரை
அதே சமயம் ஆம் திகதிக்குப் டு ஒன்றுக்கான னுமதியும் இடம்
(உயர்தரம்) டிசம்பர் 4 ஆம் மாகி இருபது பெறவுள்ளதாம். லக் கிறிஸ்மஸ் மாணவர்களுக்கு ள்ளது என்றும் தெரிவித்துள்
வற்றிடம்
சீமேந்துக் கூட் பொ த (சா/த) சித்தி எய்திய மிருந்து ஏமக்
(SECURITY பதவி க் கா ன ளைக் கோரியுள் ளவர்கள் நவம் திகதிக்கு முன் ற்படி கூட்டுத் கிடைக்கக் மது விண்ணப் அனுப்பிவைக்க
"சட்ட விரோத மதுச்சாலை களே மூடும் பணியில் யாழ் நகரில் இயங்கும் மதுஒழிப்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள் ளது. இக்குழு தமது பணி 60) и 14 சிறப்பாகச் செய்ய சேவை நல LDGoIIILITGöTa)ID கொண்ட மக்களது சிறப்பா கச் சகல சனசமூக நிலைய உறுப்பினர்களுடைய ஒத்து ழைப்புத் தேவைப்படுகிறது" - இவ்வாறு நல்லூர் (உ.அ. அ பிரிவு) சனசமூக நிலையங்க ளின் சமாசத் தலைவர் பத்தி ரிகைகளுக்கு விடுத்த அறிக்
கையொன்றில் கூறியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :
'மது ஒழிப்புக்குழு உறுப்பி னர்கள் யாழ் நகரசபையின் அதிகார எல்லேக்குள் இயங்கும் சட்டவிரோது மதுச்சாலைக ளேக் கண்டுபிடித்து நடவடிக் கையெடுக்க வரும்போது, பூர ணவொத்துழைப்பை நல்கி ஆக்கமும் ஊக்கமும் அளிக்கு மாறு எமது சனசமூக நிலை ugggir Fril 96) கேட்டுக் கொள்கிறேன்"
உ. த. ஆ. மாநாடு இலங்கைக் குழு செயற்குழு உறுப்பினர்
தலைவர்: பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, இணைச்செய லாளர்கள்: பேராசிரியர் சி. பத் மநாதன், பேராசிரியர் அ. சண் முகதாஸ், பேராசிரியர் பு பூலோகசிங்கம், துணைத்தலை வர்கள். பேராசிரியர் கா.சிவத் தம்பி, பேராசிரியர் ம. மு. உவைஸ், பேராசிரியர் எஸ். சந்திரராசா, шраптә555 வான் P. X, C. நடராசா,
திரு. கே. சச்சிதானந்தன். பொருளாளர்கள்:திரு.வி.எஸ். துரைராசா, டாக்டர். எஸ். சபாரத்தினம், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி ஆகியோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இலங்கைக்கிளே செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நூல் சஞ்சிகை,
ஒவிய, சிற்பக்
யாழ் உள்ளுராட்சித் திணைக் களம், யாழ் ருேட்டரிக்கழகம், யாழ் மாவட்ட சனசமூக நிலை பங்களின் சம்மேளனம் ஆகிய மூன்று 6ܬ 5ܗܘܢ ܣ ܨܬ ܢܶܬ݂ ܣܬ ܡܘ ܦ இணைந்து நடாத்திய ஈழத்து நூல், சஞ்சிகை, சிற்ப, ஓவியக் கண்காட்சி, கடந்த 28, 29 ஆம் திகதிகளில் யாழ் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.
சவப்பெட்டி
வியாபாரம்
ஆஸ்பத்திரி ருேட் தாராக் குளம் வீடமைப்புத் திட்டத் தில் உள்ள வீடுகளில் வைக் துச் சிலர் பிரேத வண்டிகளை வாடகைக்கு விட்டும், சவப் பெட்டி வியாபாரமும் செய்கி முர்கள். இதனுல் குடியிருப் பாளர் பெரும் அசெளகரியங்
களுக்கு ஆளாகிருர்களாம். இந்த சட்ட விரோத நடவடிக் s தடைசெய்யுமாறு
கோரி, அடைக்கலநாயகி சன சமூக நிலையத் தலைவர் வீட மைப்பு அதிகார சபைத் தலை வருக்கு முறைப்பாடு செய்துள் ωτητή.
கண்காட்சி
மேற்படி SSGÄSTSINT *GAL 96ör போது, எழுத்தாளர் ஒன்று கூடல் நிகழ்ச்சி இடம் பெற்ற தோடு, 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி எதிர்நோக்கும் பிரச் சினேக ள் ஈழத்தின் கலை வளர்ச்சி என்பன பற்றி கலந் துரையாடல்கள் விறுவிறுப் பாக இடம்பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரசவ லிவு
அரச பணியிலுள்ள பெண் களுக்கு மூன்று மாதங்களுக்கு மகப்பேற்று விடுமுறை வழங் கப்படும் என்று ஏலவே செய் திகள் வெளிவந்துள்ளன. செய் தியை நம்பி, யாழ்ப்பாணத் தில் மகப்பேற்று லீவில் மூன்று மாதங்கள் நின்ற சில ஆசிரி யைகள் கஷ்டத்தில் மாட்டி யுள்ளார்களாம். இது தொடர் பாக அறிவுறுத்தல் எதுவும் இல்லாததால், மூன்று மாதங் கள் மகப்பேற்று லீவில் நின்ற ஆசிரியைகளின் லீவு சம்பள மற்ற லீவாகக் கணிக்கப்பட வுள்ளதாம்.
உங்களுக்கு மேலும்
நாங்கள் புதியவர்கள் அல்ல !
நாம் அதே பழையவர்கள்
ஆனல் புதிய கோணத்தில் புதுப்பொலிவுடன் மேலும் வசதிகள் உள்ள நவீன கட்டிடத்தில்
Gαρ0)ών βλάσιόνων அருள் எலெற்றிக்கல்ஸ் (மின்சார உபகரண விற்பன்னர்கள்) 3ஆம் திகதி நவம்பர் மாதம் 1989 முதல்
யாழ்நகர், 110, ஸ்ரான்லி வீதியில் பெருமகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கின்றேன்.
சிறந்த முறையில்
விளம்பர வடிவமைப்பு:-
செணித் ஜோ, எகட்டன் யாழ்.

Page 12
12
A A.
ZTIEI BALITZ
Յg0erԱՐՇhil=
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே"
அமைச்சர் ரஞ்சனின் "டம்பிங்' !
கடந்த வருடம் நொவம்பர் மாதம் மாலைதீவுத் தாக்கு தலில் சம்பந்தப்பட்டவர்களென கைது செய்யப்பட்டுத் தண் டனக்குள்ளான 68 இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் இலங் கைக்கே மாலைதீவு அரசாங்கம் திருப்பி அனுப்பி விடலாம் என நம்பப்படுகிறது.
இது பற்றி இலங்கைப் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜயரத்திலாவிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்ட போது, அவர் அதற்களித்த பதில் வியப்பையும் அதிர்ச்சியையும் தருவதாய் அமைந்துள்ளது. "அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது ? அவர்கள் களவாகச் சென்று சதி ஒன்றில் ஈடுபட முனைந்தனர். எங்களைப் பொறுத்த வரை அவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டாலும் கவலப்பட்ப் போவதில்லே' - இதுவே ரஞ்சன் விஜயரத்ன கொடுத்துள்ள பதிலாகும்.
ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலா இது தன் நாட்டுப் பிள்ளைகள், வேற்று நாட்டில் சென்று புரிந்த குற்றத்திற்கு அந்த வேற்று நாட்டவரே மன்னிப்பு ܒa7±s1 அவர்களைத் திருப்பி அனுப்பத் தயாராகும் போது பின்ளேகளெக் கையேற்க வேண்டிய தாய் நாட்டவர் கூறும் பதிலா இது
இத்தனைக்கும் இலங்கையின் அரசியல் யாப்பின் சட்டமே இலங்கைப் பிரஜை எவரும் தன் தாய்நாட்டுக்குத் திரும்புவ தற்குச் சுதந்திரம் உடையவர் என்றும், வேறு நாட்டில் இவர் களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அவர்தம் தாய் நாட்டில் செல்லுபடியாகாது என்றும் கூறுகிறது.
அரசியல் யாப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களில் ஒருவரான பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, இவற்றைக் கனம் பண்ணுது தன்நாடடுப் பிள்ளைகளையே கடலில் மூழ் கடிக்கச் சொல்லியுள்ளார். ஏன் இந்தக் குரோதமும் பொறுப் பின்மையும் ?
YY YYTTTT L T LL LLLT S TTT S S TTLL LLL S TLLLLLL LLL T LL சென்று தவறு செய்த போதும் அப்பின்ளே அவ்வயலவர்க ளால் குட்டுப்படுவதை விரும்பமாட்டான். ஆளுல் தவறு செய்த தன் பிள்ளையைத் தண்டிக்க வேண்டிய அயலவர்களே மன் னித்து விடடுக்கு அனுப்பும் போது, இவன் உள்ளுர மகிழும் அதே நேரத்தில் தான் அப்பிள்ளையைத் தண்டித்தும் கண் டித்தும் வேறு வழிகளிலும் திருத்தி விடவே முயலுவான் மாருக கடலில் வீசிவிட வேண்டும் என்று நிற்கமாட்டான்
தனிமனிதன், வீடு, நாடு என்பவை யெல்லாம் ஒரே தர் மத்தை வெவ்வேறு அளவுகளில் வெளிக்காட்டுபவையே
இவை அமைச்சருக்குப் புரியாமல் போனதன் காரணம் sts
தவறு செய்த பிள்ளைகள் தமிழ்ப்பிள்ளைகள் என்பதாலா?
இந்தத் தமிழ் - சிங்களம் என்ற வேற்றுமையின் ஊடு ருவல்தான் இன்றைய இலங்கையின் அமைதியின்மைக்கே காரணம்.
தாம் இயற்றும் சட்டங்களையே ஆட்சியிலுள்ளவர்களால் கெளரவிக்க முடியவில்லை என்ருல் நாட்டில் அமைதி எங்கே ஏற்பட்ப்போகிறது ?
நேருவுக்கு அமெரிக்கா அஞ்சலி
புதனன்று கூடிய அமெரிக்க கொங்கிரஸ் ஜவஹர்லால் நேரு வின் நூற்ருண்டு தினத்தை ஒட்டி அவருக்குப் பெரும் அஞ்சலி செலுத்தியது.
நேருவுக்கு கொங்கிரஸ் செலுத்திய இவ் வஞ்சலி மிகுந்த அரசியல் முக்கியத்து வம் வாய்ந்ததாகும். ராஜீவ் தலைமையின் கீழ் வளர்ந்து செல்லும் இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத் துவதற்கேற்ற ஒரு நடவடிக்
sa, Gu இதுவென, அவதானி கள் கருதுகின்றனர். இந்த அமெரிக் க கொங்கிரஸில் உரையாற்றும் வாய்ப்பெதனை யும் பிரதமராக இருந்த இந் திரா காந்திக்கு, அமெரிக்கா ஒருபோதும் கொடுத்ததில்லை, ஆணுல் இந்திராவின் மகன் ராஜீவ் பிரதமரானதும், அமெ ரிக்காவின் இரு சபைகளும் இணைந்த கொங்கிரஸ் அமர் வில் உரையாற்றும் சந்தர்ப் பத்தை அவருக்கு வழங்கிய தும் குறிப்பிடத்தக்கது.
சுத FřT6B5
Frħalas "63) கலந்து கொள் சுதந்திரக் கட் ளது. இதற்கு இலங்கை கொ தானும் கலந்து
தெரிந்ததே.
ஒரு நாட் கள் வளர்ந்து லில் அந்நாட் கக்கூடாதென் கும் நாடுகளி ளில் ஒன்று. நாடுகள் பிரே தைப் பாதுக வழங்க உண்ை போதிலும், இ செயல்களைத் டிக்கை στ0 ஒரு சாட்டு தேவைப்பட்ட கடந்தமாதம் வழங்கும் நாடு கூட இருந்த அண் டி. மாநாட்டை - og LGJ Let
= a = G in டுவதற்காக 2 10:71 1_11¬ ܥ¬. போன்ற நி =cm a”キ●』 அறிவித்தார். களின் தோரிக்
பாகிஸ்தா ஜவஹர்லால் ணத்துக்கான தேசக் கிரிக்க கல்கத்தாவில் நடந்த இறுதி டன் முடிவை மேற்கிந்திய є -62-тш தான் கோஷ் னத்தைக் கவி வில் துடுப்பெ இந்தியத்தீவுக் ஓவர்களில் 27 பெற்றது. பின் ஸ்தான் கோஷ் ளில் 6 விக்கட்
நிவாரண
யாழ் மாவ கிணைந்த நிவா திற்கு அமைய மர்வு திட்டத் 2000 - உதவி 36,000 குடும் குடியமர்தல் குவதற்கு உய ஆலோசிக்கப்பு
ஆர்ப்பா
சுதந்திரமா துமாறு கோ GUL’_3P Lib (BLU) வாயன்று கிழ Izoldio gyrfa Luar i carri. (3а та லும் ஏனைய பிய நாடுகளி வரும் அரசிய களையும், தொடர்ந்து யிலும் அதற் கள் ஏற்பட்டு
இப்பத்திரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா
Registered at a newspaper at the General Post Office
Sri Lanka. Unde
 
 
 

திசை
8-11-1989
திரக்கட்சிவெளியேற்றம்
மாநாடும் நிதி வழங்கும்
மாநாட் டி ல் வதில்லை என்று அறிவித்துள் முன்பு இவ்வாறு ம்யூனிஸ்ட் கட்சி
கொள்வதில்லை வித்திருந்தமை
ஸ் வன்செயல் செல்லும் சூழ டிற்கு நிதி வழங் பது நிதி வழங் ன் கொள்கை நிதி வழங்கும் மா அரசாங்கத் ாப்பதற்கு நிதி மயில் விரும்பிய லங்கையில் வன் தணிக்க நடவ க்கப்படுவதான ந்நாடுகளுக்குத் gMJ • எனவே பரிஸில் நிதி களின் மாநாடு காலகட்டத்தை ö f a A L G கூட்டும் முயற்சி ஈடுபட்டார். ாநாட்டை கூட் னுதிபதி முறை ற்றத் தயார் பந்தனைகளுடன் திகளே பிரேமா 曰晏fšL争 கைகளுக்கு செவி
சாய்ப்பது போன்ற தோரணை கள் பிரேமாவின் வாக்குறுதிக ளில் இருந்தன. எதிர்க்கட்சிக ளும் ஆரவாரத்துடன் சர்வ கட்சிமாநாட்டில் பங்கெடுத் தன. அதேவேளை பரிஸில் நடை பெற்ற நிதி வழங்கும் நாடுக ளின் மாநாடு இலங்கை அர சிற்கு சாதகமான முடிவுடன் முடிவடைந்தது.
பரிஸ் மாநாடு முடிவடைந்த பின்புதான் © @öuT60Lዐ6ሻን ሀuù
பரிஸ் மாநாடும்
புரியக்கூடிய நடைமுறைரீதி யான சந்தர்ப்பம் பல எதிர்க் கட்சிகளுக்கு ஏற்பட்டன. அத ல்ை தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக சில எதிர்கட்சிகள் தமது அடிவயிற்றில் குத்திக் கொள்கின்றன.
Frfans "g Lorr[5m Lo-Lạ_ổ) இனிக் கலந்து கொள்வதில்லை என்ற சுதந்திரக் கட்சியினது (LPL4.006)) இப்பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்ளல் பொருத்தமுடையதாகும்.
அம்பாறையில் வன்செயல் ஒருவர் பலி எழுவர் காயம்
தமிழ், சிங்கள, முஸ்லிம் எனப் பல சமூகங்கள் வாழும் அம்பாறை மாவட்டம் வன் செயல்கள் வெடிக்கக் கூடிய பரிசோதனைக் களமாக அமை யக்கூடும் எனக் கருதியே அங் கிருந்து இந்திய அமைதிப் படை முதலில் வெளியேறி இருக்கலாம் என தோன்றுகி
D3
அமைதிப்படை வெளியே றிய பின்பு முதல் முறையாக அம்பாறையில் ஒரு வன்செ பல் நிகழ்ந்துள்ளது. ஒரு கடை மீது ரெனேட் வீசப்பட்டு அதில் ஒருவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்ததாக வும் பி பி.ஸி. அறிவித்துள்ளது.
ானுக்கே நேரு கிண்ணம்
நேரு இண் ଉ(h நாள் முர்வ போட்டிகள், புதன் கிழமை ப் போட்டியு
டந்தன. திவுக் கோஷ்டி
வெற்றிக் கண் -fé三盏 、 ஒத்தாடிய மேற் கோஷ்டி 50 3 ஓட்டங்களைப் னர் ஆடிய பாகி டி 49.5 ஓவர்க
நிகளை இழந்து
TLD
படத்தில் ஒருங் ர்ண திட்டத் மீளக் குடிய நின் கீழ் ரூபா பெருத மேலும் |ங்களுக்கு மீளக் பதவியை வழங் மட்டத்தில் டுகிறதாம்.
LLD
தேர்தல் நடத் இரண்டரை
கடந்த செவ் க்கு ஜேர்மனி டத்தில் ஈடுபட் யத் யூனியனி ழக்கு ஐரோப் லும் ஏற்பட்டு சீர்திருத்தங் மாற்றங்களையும் ழக்கு ஜேர்மனி gor Grigg
வருகின்றன.
277 ஓட்டங்களைப் பெற்று, 4 விக்கட்டுகளால் வெற்றியீட் L9-L157
போக்குவரத்துச் Gire, avoւլ
யாழ்ப்பாணத்திலிருந்து வட மராட்சிக்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் கடந்த ஐந்தாறு நாட்களா கச் சீர்குலைந்துள்ளன. ஒரு சில தனியார் பஸ்களே 751 பஸ் பாதையில் ஓடுகின்றன. 750 பஸ் பாதையில் எத்த கைய போக்குவரத்து வசதிக
இதன் பின்னணி யார் என் பது இன்னும் தெரியவரவில்லை. அங்கு வன்செயல்கள் எதுவும் வெடிக்காது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசு கவனமாய் இருப்பதாக அறிவித்துள்ளது.
வேட்பு மனுவும் குண்டுப் புரளியும் வேட்பு மனுவை தாக்கல் Qaruğu 3. L9 625 29.TILITGoor si செய்த விமானத்தில் குண்டு உள்ளதாக ஒரு புரளி அவிழ் த்து விடப்பட்டது. இப்புர ளியையும் மீறி வி. பி. இங் செயற்பட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
இஸ்ரேலியர் வெளியேற
வேண்டும்
*LT莺T呜ferü。