கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.11.10

Page 1
)வெளியேறிய
விரவா
-li
வில்பத்து வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதியில் தமிழ்த் தீவிரவாதிகள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் பட்டுள்ளதாக பி. பி. சி. வானுெலி நேற்று முன்தின
துள்ளது.
இலங்கை அரசை ஆதாரம் காட்டி பி. பி. சி. மேலு கையில், மேற்படி மோதலில் இலங்கை இராணுவ வி கொல்லப்பட்டதாகவும்,கொல்லப்பட்ட தமிழ்த் தீவிரவாதி ளேயிடச் சென்றிருக்கலாமென்றும் கூறியுள்ளது.
வில்பத்து வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதிக்குள் வாதிகள் நுழைய முற்பட்ட சமயத்திலேயே இம்மோத துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஆணுல் மோதலின்போது இறந்த தமிழ்த் தீவி எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் தாக்குதல்
இந்திய அமைதிப்படை
அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் பகுதியில் உள்ள தம்பிலுவில், தம்பட்டை என்னும் கிராமங் களில் ஆயுதக் குழுக்களுக்கி GaoLGLI நேர்ந்த பலத்த மோதல்களின் 95 TT UTG00TLDT 498
இன்னுெரு '87 நிகழுமா ?
1987 இல் வட- கிழக்கில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வு கள் மீண்டும் இப்பகுதியில் ஏற் பட வாய்ப்புண்டா?
இவ்வாறு 'ஜலன்ட்" பத்திரி இகயில் ருேமேஷ் பெர்னுண் டோ என்பவர், ஒரு கேள் வியை எழுப்பி, அதற்குச் சாத கமாகவே சில தகவல்களைத் தந்துள்ளார்.
வட-கிழக்கில் இருந்து இந்தி LLLLJLJL J GOD L - வெளியேறியதன் பின்னர், மக்கள் தொண்டர் படையினதும் இலங்கைப் பொலிஸ்படையினதும்நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் இப்பகுதிகளில், மீண்டும் ஒர் இரத்தக்களரி ஏற் படுவதற்கே வாய்ப்புகள் அதி கம் உண்டென. சில தகவல் களை ருேமேஷ் தந்துள்ளார்.
– சற்ற டே
கடந்த ஞாயிறு காலே முதல் பெரும் பதற்றம் ஏற்பட்டி ருந்தது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு ராணுவத்தின் விசேடப் பிரிவொன்று அனுப் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வர இலங்கை
பப்பட்டுள்ளதாக
மேற்படி சம்பவம் குறித்து பலவிதமான ஊகங்களும்
அபிப்பிராயங்களும் பலதரப் பினரால் சொல்லப்படுகின் ፬06ùW.
இந்தியப்படை நீங்கிய இப் பிரதேசம் வட-கிழக்குப் பகுதி மக்கள் தொண்டர்படையின் கண்காணிப்பில் இருந்த சம திட்டமிட்ட முறையில் இலங்கை அரசினுலும் விடுத லேப் புலிகளினுலும் மேற்படி
தொண்டர்படை தாக்கப்பட்
யம்,
டுள்ளதாக ஒரு சாரார் தெரி விக்கின்றனர்.
இம்மோதலே இந்திய அரசு மிக உன்னிப்போடு அவதா னிப்பதாகவும், இலங்கை அரசு இச்சம்பவம் குறித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக வும் பி. பி. சி கூறுகிறது.
சர்வக பலவித
ஜனதிபதி al' 'll L" மாநாடு தோ துள்ளதாக கொண்ட இ மன்றத்தின் சிறிலங்கா சுத
BuisFromTI அதற்குக் கார as " G LDITABIT பங்கு வகித்த திரக்கட்சி அதி LL.D) گے۔
(66)
ஜலன்ட் பர், அமைச்ச னிடம் இந்தி குக் கிழக்கில் பின் என்ன கேட்ட கேள்வி வருமாறு கூறி
இப்பகுதிகளி தமிழ் ஆயுதக் ரீதியில் உத்தேசித்துள் பொறுத்தே, ! (1pւգաւb.
றி வியூ வின் ச
 
 
 

பதினுெரு
ம் அறிவித்
ம் அறிவிக் ரர் ஒருவர் கள் கொள்
இத்தீவிர ல் நிகழ்ந்
விரவாதிகள் ஊர்ஜிதம்
nan : egur 4-00
எமதுஸ்தாபனத்திற்கு ஆங்கில அறிவுடைய
ண் எழுதுவினைஞர்கள் தேவை
11, 12789 காலை 9 மணி முதல் 12 மணி வரை தகுதி4டையோர் நேரில் தொடர்பு கொள்ளவும்.
AXONT AGENCY
* 370, Point Pedro Road,
Anaipanthi, JAFFNA.
முகம் 44
பொதுக்கூட்டம்
விலைவாசி உயர்வுக்கு எதி JTITAS தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கோரி, ஈழத் தொழிற்சங்க சம்மேளனத் திால் திரு. அ. இராஜலிங்கம் தலைமையில் I . . . . 89 அன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி மண் டபத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள் ளது. வி. ஏ. கந்தசாமி அவர் ள்ை உட்பட சகல தொழிற் சங்கத் தலைவர்களும் உரை αμπ δΠΟΙουή".
கிழக்கு-மேற்கு ஜேர்மனி
இணையும்?
கிழக்கு ஜேர்மனியில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள் ளது. அங்கு ஏற்பட்டுவந்த ஆர்ப்பாட்டங்கள், மே ற் கு ஜேர்மனியை நோக்கிய குடி பெயர்வு என்பனவற்றை தொடர்ந்து அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வந்தது. நெருக்கடிகளைச் சமா ளிப்பதற்கு பதவிகளில் ஆள் மாற்றங்களே கொம்யூனிஸ்ட் கட்சி செய்து பார்த்தது. அது வும் பயனளிக்காது போகவே தற்போது பல கட்சி ஆட்சி முறையை அங்கீகரிப்பதாகவும்,
* @ရှ மாநாடு -
அபிப்பிராயங்கள் பிரேமாவினுல் காட்டினர்.
இடைக்கால அரசு நிறுவு
ல்வியில் முடிந் தல், ஜனதிபதி முறையை மாற்
இதில் பங்கு றுதல் என்றெல்லாம் கதைக் லங்கை நாடாளு கப்பட்டு al l i l i lஇக்கட்சியா மாநாடு, தற்போது இவற் *ந்திரக்கட்சியின் காற்றில் பறக்க விட்
கூறியுள்ளார். "ணமாக, சர்வ டுள்ளதாக குற்றஞ் சாட்டப் "l'ala äG வடுகிறது.
LIGA (UD45Tu சிறீலங்கா சுதற் இது சம்பந்தமாக ಇಂಗಿಲ್ಲ லிருந்து விலகி தலையங்கம் எழுதிய "ஐலன்ட் வரி சுட்டிக் (12 ஆம் பக்கம் பார்க்க)
அதற்திரத் தேர்தல் நடாத்தப் போவதாகவும், ஆட்சிபிலுள்ள கொம்யூனிஸ்ட் கட்சி அறிவித் துள்ளது. இதற்கான சட்டங் கள் விரைவிற் கொண்டுவரப் பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு இங்கு பலகட்சி ஆட்சிமுறை தோன்றினுல், கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படக்கூடும் என, அரசியல் அவதானிகள் அபிப்பிராயப் படுகின்றனர். அவ்வாறு இரு ஜேர்மனிகளும் ஒன்று சேர்ந்தால், உலகில் பலம்பொருந்திய ஒரு புதிய நாடு தோன்றும். இந்தப் புதிய நாடு மேற்கு ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்தும் என்றும், அதன் மூலம் ஐரோப் பாவிலுள்ள அமெரிக்கச் செல் வாக்கை இல்லாது செய்து விடலாம் எனவும், சோவியத் யூனியன் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
அதேவேளை, அமெரிக்கா (9)gs&aor LD DyayamTuorrasul" l umrrfdi; கிறது. இணைந்து - பலம்பொ ருந்திய ஜேர்மனி உருவாகினுல்
ay 5) அண்டை நாடான சோவியத்துக்குச் சவாலாக அமையுமெனவும், அத ஞ ல் சோவியத்தின் பலம் அதற்குள் தடைபட்டு விடுமெனவும் எண்ணுகிறது.
ull'ILI6) 66ùull'i65 ன நடக்கும்?
பத்திரிகை நிரு ர் தொண்டமா LIL'il uaol - an lá இருந்து விலகிய நடக்கும் என்று க்கு, அவர் பின் னுர்:
இயங்கும் குழுக்கள் என்ன நடந்துகொள்ள ளன என்பதைப் இதுபற்றிக் கூற
கோதர வாரப் பத்திரிகை
இப்பகுதிகளில் இன்று இரண்டு பிரதான ஆயுதக் குழுக்கள் உள்ளன. ஒன்று எல். ரி. ரி. ஈ. அடுத்தது ஒ. பி. ஆர். எல். எவ். முதலாவது ஆயுதக் குழு இலங்கை அர சாங்கத்தோடும் இரண்டா வது ஆயுதக்குழு இந்திய அர சாங்கத்தோடும் சேர்ந்து இயங் குகின்றன. இந்த இரண்டு அர சாங்கங்களும் ஒன்றை ஒன்று விளங்கிக்கொண்டு, தம்மோடு நிற்கும் இவ்வாயுதக் குழுக்
= தொண்டமான்
கூறுகிறர் களிடையே ஒரு புரிந்து ணர்வை ஏற்படுத்தக் கூடுமா யின், இப்பகுதிகளில் அமைதி நிலைக்கும்.
மாருக இவ்விரண்டு அர சாங்கங்களோ அல்லது அவை சார்ந்து நிற்கும் இயக் கங்களோ தமக்கிடையே புரிந் துணர்வை ஏற்படுத்திக்கொள் ளாமல் ஒன்றையொன்று சந் தேகத்தோடு பார்க்க முற்படு வார்களானுல், அது தீமை யையே ஏற்படுத்தும்.
-

Page 2
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், Qarafl நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி Engr. )
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 225/- அரைவருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
இரு வருடம் -
யு.எஸ்.டொலரி 40
ஏனைய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 60
காசோகைவி அளத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் sóLÁSIL "GOLL" ( New Era Publications Ltd.) GrsarGo, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் situarub, a?artburi போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
18 ஆம் குறுக்குத்தெரு, GALI. 夏剧粤,
நுளம்புத் தொல்லையா?
நீம் சுகாதார தூபம் இயற்கை தரும் இன்னரும் Gονώρύθούν ωμογη αν6) αρπασίστ (2) தயாரித்தது விக்கினமில்லாதது, சுகம் தருவது. அடக்கமான பைக்கற் ஒன்றின் விலை ரூபா 1/- மட்டுமே எங்கும் விற்பனையாகிறது.
மில்க்வைற்
யாழ்ப்பாணம்.
மணமக்கள் தேவையா, எம்மிடம் எல்லாச் சாதி, சமயத்திலும் மணமக்கள் இருக்கிருர்கள்.
*மங்கள ஏஜென்சி' கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்.
AMAMA
திை
வடகிழக்கில்
டெக்குக் கிழக்கில் குறிப்பாக கிழக்கில் கந்தளாய், அம்பா றையில் சிங்கள சேவைகளது ஒலிபரப்பு நடைபெறுவது போன்று அங்கு தமிழ் ஒலிப ரப்பைத் தெளிவாக கேட்க ԱՔւգ-աn 9y:
காரணம் கிழக்கில் தமிழ் ஒலிபரப்பு அஞ்சல் நிலையம் இல்லாததேயாகும். இதே நிலைதான் வடக்கில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக வர்த்தக, தேசிய Capal assir all lull ad) 6. சேவை, முஸ்லிம் சேவைகளது நிகழ்ச்சிகளைத் தெளிவாக கேட்க முடியாதுள்ளது.
இது விடயத்தில் இன்று வரை யாராவது நடவடிக் எடுத்தார்களா என் முல் யாரைச் சொல்வது என்று தெரியவில்லை. கிழக் கில் சிங்கள ஒலிபரப்பு நடை பெறுமானுல் ஏன் தமிழ் ஒலி பரப்புக்கு இருட்டடிப்புரி தமி மும் சிங்களத்துக்கு இணையாக ஆட்சி மொழியாக்கப்பட்டது சம்பந்தப்பட்டவர்களு க் குத் தெரியவில்லையா?
எனவே யாழ்ப்பாணம், திரு மலே, அம்பாறையில் தமிழ் ஒலிபரப்பு தெளிவாகக்கேட்க புதிய ஒலிபரப்பு நிலையங்க ளேத் திறக்க மாகாண அரசு
நடவடிக்கை எடுக்குமா?
எம். எம். மன்சூர் யாழ்ப்பாணம்.
இப்படிச் செ
யாழ்ப்பாண பல கல்லூரி, யும் சைவசமய வேண்டுமென்று ருென்பது ஆண் ஆரம்பித்த
அந்தசி மற்ருடன்
9. 10. 89 விஜயதசமியன்று சுப நேரத்தில் கல்லூரிக்கு அணி றனர். கல்லூ 'இன்று இக்கல் ருண்டு தொடக் பம், ஆகவே ஏ முடியாது' என திருப்பி அனுப் பிள்ளைகளோடு
முதற் கோன கோனல்" என் மல் சொல்லி, வருந்திக் கொ னர். இச் செய் G அறிவி இவ்வாறன ஆரம்பவிழா
விடுமா? விழ இந்நிகழ்ச்சியால் தத்தை ஏற்க ம
ஒரு பழைய மார்
பெரஸ்த்ரோய்க்காவின் புரட்சி முன்னேறுகிற
ஒக்ரோபர் புரட்சியின நினைவுகூரும் முகமாக, இலங் கையில் ரஷ்ய ஸ்தானிகராக வுள்ள யூரி. எம். கோதோவ் அவர்கள் அனுப்பிய செய்தியை, இங்கு வெளியிடுகிருேம்,
"1985ஆம் ஆண்டு நாங்கள் பெரஸ்த்ரோய்க்காவினை முன் வைத்தோம். இன்றைய நாட் களில் இப்பதத்திற்கு மொழி பெயர்ப்பே தேவையில்லையென
கணிதம் 89
பரீட்சைக்குத் தயாராகும்
மாணவர்கள் நேரம் கணிப் பிட்டு பயிற்சி பெறுவதற் கேற்ற வகையில் மாதிரி வினத்தாள்களும் 960) களும் ஆக்கப்பட்டுள்ளது. சகல புத்தக விற்பனையா ளர்களிடமும் இவ் வின விடையைப் பெற்றுக்கொள் Greth.
ஆசிரியர்
திரு. சி. துரையப்பா, St. John's College.
இடம்:-
உறுப்பினர்கள் அனைவரையும்
வைத்தீஸ்வர வித்தியாலயம் யாழ்ப்பாணம்.
யா வைத்தீஸ்வர வித்தியாலயப் பழைய மாணவர் மன்றம்
ஆண்டுப் பொதுக்கூட்டம்
காலம்:- 19-11-1989 ஞாயிற்றுக்கிழமை மு. ப. 10.00 மணி,
விந்தியாலய மண்டபம்,
குறிப்பு:- உறுப்பினராகச் சேர விரும்புவோர் 16-11-1989ன் முன்னர் செயலாளருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
அன்புடன் அழைக்கின்ருேம்.
இணைச் செயலாளர்
பழைய மாணவர் மன்றம்
நான் உறுதியா எமது அரசின் வி. ஐ. லெனின்
துருவை மீள்வ தும் எமது தொடர்ந்து நட வதுமே பெர வின் சாராம்சய கூறியுள்ள கோ ܨ r, GLD Qtthܐܶܘܣ வருமாறு விள
1917ஆம் ஆ நாட்டு மக்கள் றுத் தேர்வாக ஸத்தை வரித் டார்கள். எமது ரையில் வெ அதேபோல் இருக்கவே செய் கள் தவறுகளை கிருேம், இதனை வில்லை. ஆணுல் தவிர்ப்பதை விட தில் அதனைத் தி வதற்கான துணி வினையும் பெறு மானது.
ஜனநாயக எ எமது நாடு மக்களனைவரைய ணேத்து நிற்கிற தனையிலிருந்தே உந்துசக்தி பெற எமது உள்நாட் யையும் சர்வதே யும் புத்தமைப் வழிமுறையே ட штајић.
மனித முக்கிய நலன்கள், மணி GOITIÉNGGGST 6TGäTLIG புதிய சிந்தனைய கரு அடித்தள
INTEN
 
 
 
 

10-11-1989
Füluson LDII?
த்தில் ஒரு பிர தமிழ் மொழி மும் வளர்க்க
தொண்ணுரம் டுகளுக்கு முன் க்கல்லூரியில்,
NGO)
இஇ
ܠ
வில் வாழ்கின்ற 96%rasht திங்கட்கிழமை நண்பகல் ஏடு தொடக்க ழைத்துச் சென் ரி நிர்வாகம் லூரியின் நூற் க விழா ஆரம் டு தொடக்க ன்று சொல்லி L0 od 1 601 ff. வந்தவர்கள் எல் முற்றும் று சொல்லா வருந்தாமல் ண்டு சென்ற தியை முன் த்திருக்கலாம். நிகழ்ச்சிகளால் தடைபட்டு ாக் குழுவினர் வரும் தாம றுப்பார்களா?
ணவன்,
ாழ்ப்பாணம்
Sir Guj து
நம்புகிறேன். ஸ்தாபகரான குறிப்பிட்ட ாஷலிஸக் கருத் Tšas Lib G gručja
புரட்சியைத் டாத்திச் செல் ஸ்த்ரோய்க்கா ாகும்" என்று தோவ் அவர் அதனைப் பின் க்கியுள்ளார்:
ண்டில் எமது தமது வரலாற் சோஷலி துக் கொண் விர யாத்தி bறிகளுமுண்டு, தோல்விகளும் கின்றன. நாங் இழைத்திருக் நாம் மறுக்க ஒரு தவறைத் உரிய காலத் ருத்திக் கொள் ரிச்சலையும் வலு வதே பிரதான
ழுச்சி இன்று முழுவதையும் பும் °JQ1 து. புதிய சிந்
இதற்கான றப்பட்டுள்ளது. டுச் சூழ்நிலை நச உறவுகளே புச் செய்யும் திய சிந்தனை
த்துவம், மனித தப் பெறுமா
ရှု၏
L YSLLS S LSLSLSLSYSLSLSL LSL L LLL LLLL SLLLLLLSLLLLLSLLLL LL LLL LSLSLSLSLSLSLSSS SL LL LLL LLL LLLLLL
பரப்பு நிலையங்கள்
SS S S SSS SSSSSS
ஜே. கிருஷ்ணமூர்த்தி தனே பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. வாசகர்களது கிடந்த 25-8-89 இல் மனுேநிலையையும், அவாவை வெளியாகிய இதழில், கங்கா யும் புரிந்து கொண்டு, அன் - யமுன, என்பவரால் எழுதப் பான, பணிவான வேண்டு பட்ட ஜே. கிருஷ்ணமூர்த்தி டுநாள் மூலம், அறிவுப் பசி பற்றிய கட்டுரை ஒருவித யைப்போக்கும் திசைக்கும், மாயையை ஏற்படுத்தியதென குறிப்பாக என் வேண்டுகோ ளிற்கு, நன்கு தரமான அறி
வைப் புகட்டிய "கங்கா
யமுணு" இற்கும் என் மன
o மார்ந்த நன்றியும், கடமைப் ଔ୭ ଟା]] பாடும் என்றும் உரித்தாகும்.
கார்த்திகா பாலா வும், அதற்க்கு காரணம் முடக்காடு, கரவெட்டி, அவர்பற்றி அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட வேண்டு குறிப்பு தோள், 2-6-89 இதழில் இணைதல் பகுதியில் பிரசுரமா திசை -ே11-89 இதழில் கியது. இணைதல் பகுதியில் வெளியான கடிதத்தினை எழுதிய த கலா பிரசுரமான அவ் வேண்டு மணியும்,எழுத்தாளர் த. கலா கோளிற்கிணங்க கடந்த 6/10, மணி யும் ஒருவரல்ல என்பதை 13/10, இதழ்களில் "கங்கா- அறியத்தருகிறுேம். யமுன"வால் ஜே. கிருஷ்ண மூர்த்தியின் வாழ்க்கை, சிந் - ஆர் -
AL PASSED2 GO TO WEST GERMANY FOR HIGHER STUDIES
For details Contact personally or write with M. O. J. P. O for Rs. 15/-
to Mr. A. A. POTHYNAR
(Director)
JARRNA ACADEMY OF LANGUAGES
25, St. Patrick's Road, JAFFNA.
JAFFNA COLLEGE Institute of Technology VADDUKOD DA!
VACANCY
Applications are invited from suitable qualified
candidates for the following post.
ASSISTANT LECTURER (Dept. of Computer & Maths)
Qualification: Applicants should have a degree of a recognised University in i) Computer Science or ii) Mathematics and a Diploma in
Computer applications from a recognised Institute with experience and ability to program in Cobol, Dbase III--, Lotus 1-2-3 etc.
iii) Associate member of British Computer Society or Computer Society of Sri Lanka.
Knowledge of IBM system operation with MIS/PC DOS & Xenix twill be an added qualification.
Salary: Negotiable, depending on qualification
and experience.
Apply with full Bio-data to:
DI RELICTOR Jaffna College Institute of Technology Vaddukoddai On or before 25-11-89

Page 3
ܣ
-
10-11-1989
@
தினது இளமைக் காலத் தில் மாக்ஸிஸத்தால் கவரப் பட்ட ஜே. ஆர், மிக விரைவா கவே அதற்கு நேர் எதிரான வலதுசாரி அரசியலின் பால் திசை திரும்பினுர், இவரது அரசியல் வாழ்வு இரு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக்
கொண்டிருந்தது. ஒன்று, தனது தனிப்பட்ட பதவி சார்ந்த சொந்த அரசியல்
இலாபம், மற்றையது வலது சாரி வர்க்க அரசியல் பொரு ளாதார நலன். இவருக்கு, பெளத்தம், சிங்களம் ஆகிய வற்றில் எந்தவிதமான பற் றும் உண்மையில் இருக்க வில்லை. ஆனல் மேற்கூறிய தனது இரு அரசியல் இலக் குகளையும் அடைவதற்கு சிங்கள-பெளத்தத்தை அணி s606örsenn gé G)SITGatt frff.
இவரது அரசியற்கொள்கை, பற்றியும், அரசியல் நடவடிக் கைகள் பற்றியும் ஆழமான அர்சியல் வியாக்கியானம் செய்யப்பட வேண்டியமை மிகவும் அவசிய மா ன து. ஜே. ஆரை விளங்கிக் கொள் ளாமல் இலங்கையின் இனப்பி ரச்சினையையும், இன்றைய அமைதியின்மையையும் விளங் கிக் கொள்ள முடியாது.
ஜே ஆரின் ஒவ்வொரு செய லிலும் மிகத் திட்டவட்டமான வலதுசாரி அரசியல் இலக்கு கள் இருந்தன. இதற்கான சில அம்சங்கள நோக்கு வோம். 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஐ. தே. க.படுகோல்வி அடைய, பூனிமா தலைமையிலான ஐக்கிய முன் ডেক্স ও ততf] பதவிக்கு வந்தது. மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜ கட்சியும் ஐக்கிய முன்னணி யில் அங்கம் வகித்தன. அப் போது ஜே. ஆரின் பிரதான நோக்கம் மாக்ஸிஸ் இடது தோற்கடிப்பதற் காக அவர்களை பரீலங்கா சுதந்திரக் கட்சியுடனுன கூட் டிலிருந்து பிரித்து விடுவது தான். அதற்காக சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
ஒக்ரோபர் (1989) 14 ஆம் திகதி சசகவ ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்ந்த கூட் டத்தில் உரையாற்றுகையில், இது பற்றிய பல தகவல்களை ஜே. ஆர். வெளியிட்டுள்ளார். அவரது உரையை 15/10/89 சண்டே ரைம்ஸ், தி ஐலண்ட் பத்திரிகைகள் வெளியிட்டுள் ளன. மேற்குறிப்பிட்ட விடயம் பற்றி அவரது பேச்சின் சாராம் சம் பின்வருமாறு உள்ளது. பரீமா அரசாங்கத்திற்கு ஐ. தே. க. ஆதரவளிக்க வேண் டும் என்றும், தேவை ஏற்ப டின் அவரது அரசாங்கத்து டன் கட்டுச் சேர வேண்டும் என்றும் ஜே. ஆர் கருத்தை வெளியிட்டார். இதனை ஆட் சேபித்து ஜே. ஆரிடம் டட்லி சேனனுயக்கா விளக்கம் கேட் டபோது இவர் பின்வருமாறு விளக்கமளித்தார். இப்போதி ருக்கும் அரசாங்கம் ஜனநாய இக்கட்சி, மாக்ஸிஸக் கட்சிகள் என்பவற்றைக் கொண்ட ஒரு கூட்டரசாங்கமாகும். இக்கூட் LD er nrigsudstøorg, LEIGOLD யான அதிசயம்மிக்க மிருகம், ஒரு விஞ்ஞானி ஒரு புதுவகை மிருகத்தைக் கண்டுவிட்டால் அந்த மிருகம் எவ்வாறு சிவிக் கின்றது, எப்படிச் சுவாசிக்கி
(ဒိုဈ;. : அவரது அரசி
றது, எவ்வகையான உணவினை உட்கொள்கின்றது போன்ற இன்னுேரன்ன விடயங்களை எப்படி ஆராய்ந்து அறிவானே அதே போலவே, இக்கூட்டர சாங்கம் எனப்படும் இப்பு துமையான மிருகத்தைப்பற்றி ஐ. தே. க ஆழமாக ஆரா ய்ந்து அறியவேண்டும். ஜன நாயக நாடுகளில், அதுவும் தேர்தல் மூலம் இப்படிப்பட்ட அரசாங்கம் அமைக்கப்பட்டி
ருப்பது இதுவே முதற் தடவை என்று கூறி, அதுபற்றி மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டுமென விரும் பினுர். இவரது விளக்கத்தை கேட்ட டட்லி ஜே. ஆரை நோக்கி பின்வருமாறு கேள்வி கேட்டார். பரீமா ஒரு மாக் ஸிஸ்ட் அல்ல என்று உமக்கு எப்படித்தெரியும்? அதற்கு ஜே ஆர். கூறிய பதில் அப் படி பரீமா மாக்ஸிஸ்ட் ஆக இருந்தால் இனி எமக்கு எந்த வேலையும் இல்லை என்பது தான்.
இக்கருத்தை முன்வைத்த மைக்காக ஜே. ஆர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்ற நிலமை தோன்றியது. இதனுல் இறுதி யில் ஜே.ஆர்.தனது கருத்தைக்
கைவிட வேண்டி ஏற்பட் டது. இப்பிரச்சினை நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில்
கல நிதி என். எம். பெரேரா கூறிய ஒரு கருத்தும் நினைவு விU) திகிகிது அதாவது 'ஜே. ஆர். முன் கதவால் அரசாங்கத்துக்குள் புகுந்தால் தாம் பின் கதவால் அரசாங் கத்தைவிட்டு வெளியேறப் போவதாகவும், அவர் பின் கதவாற் புகுந்தால் தாம் ஜன்
னெலுக்கூடாக வெளியேறப் போவதாகவும்" அறிவித் தார்.
ஐ.தே. க, சுதந்திரக்கட்சி ஆகிய இரு வலதுசாரிக் கட் சிகளுக்கும் இடையிலான
போட்டி மாக்ஸிஸ் இடது சாரிகளை பதவிக்கு கொண்டு வந்திட வாய்ப்பாகிவிடக் கூடாதென்பதில் ஜே. ஆர் மிகுந்த அக்கறையாய் இருந் துள்ளார். அப்படி வாய்ப் பேற்படக்கூடிய கட்டத்தில் தமது வேறுபாடுகளே மறந்து இரு கட்சிகளும் கூட்டுச்சேர
வேண்டும் என்ற உணர்வில் -ՅԼՔԼDՈ 60/ நம்பிக்கையுடன் இருந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு ஜே. வி. பி. யின் கிளர்ச்சி ஏற்பட்ட போது ஜே. வி. பி. க்கு எதிராக பரிமா அரசாங்கத்திற்கு
நிபந்தனை அற்ற ஆதரவளித் ததுடன் ஆக்க பூர் வமான ஆலோசனைகளைக் கூறவும் அவர் தவறவில்லை.
சற்றுப் பின்னுேக்கி இன்னும் ஒரு சில விடயங்களே அவதா னித்தால் இவரது இத்த கைய நிலைபாட்டினை ஐயம் திரிபற தெளிவாக விளங்க லாம். 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவடைந் ததும் என் எம். பெரேரா தலைமையில் மாக்ஸிஸ் இடது
சாரிகள் எதிர்ச் அத்தேர்தற்
தே. க. வை
எதிர்த்து வட ஜி. ஜி. பொன் மையிலான தம போட்டியிட்டு றது. இதன்
O சரண்
சேனனுயக்கான சந்தித்து, ஜி. ஐ கத்திற் சேர்க் சனை கூறினுர், அவரது தமிழ் தமது முக்கிய
கருதிய டி. எ (செவிசாய்க்க வேளை ஜே. ஆ நிலைமையை அ ஞர். அதன் மு அர்த்தம் வரு இப்போதைய
எதிரி தமிழ Laró』 -*ア* கக்கூடியதாக
பாக உள்ள சாரிகள் தான். பாராளுமன்ற யும் வெளியே ag pr of9ܗ à ܣ மிக்க ஜி. ஜி. எ எனவே அவை தில் சேர்க்க ே இயம்" என்ற அவர் விளக்கி காரம் ஜி. ஜி. கூட்டுச் சேர்ந்த பெர்னுண்டோ எழுதிய, "இலங் பிரதமர்கள் : இவ்விபரங்களை
இத்துடன்
னணி ஆட்சிக் திரக் கட்சியுட வேண்டும் என் யையும் இணைத் போது, ஜே. நலன் பேணும் எவ்வளவு
கொடுத்துள்ள கிறது. 1970கள் கட்சியுடன் கூட் டும் என்பதற் நலன் GUD 2 இடத்தை வகி
 

ஆரும் யல் நோக்கும்
கட்சி ஆகினர். காலத்தில் ஐ. கடுமையாக க்கு கிழக்கில் ானம்பலம் தலை ழ் கொங்கிரஸ் வெற்றி பெற் பின்பு டி. எஸ்.
Tu u Göt O
வ ஜே. ஆர். ஜி. யை அரசாங் குமாறு ஆலோ ஜி. ஜி. யும் கொங்கிரசும் எதிரி எனக்
இன்னுெரு உபநலனும் ஜே. ஆருக்கு இருந்துள்ளது என எண்ண முடிகிறது. அதாவது கூட்டுச் சேர்வதன் மூலம் அர சியலிலும், ஐ. தே. க. வுக்கு உள்ளும் சேனனுயக்கா குடும் பத்திற்கு இருந்த முக்கியத்து வத்தை குறைக்க, இது ஒரளவு உதவுமென ஜே. ஆர். கருதி இருக்கலாம். இதனுற்தான் போலும் டட்லி இத்திட் டத்தை கடுமையாக எதிர்த் தார் என்று, எண்ணத் தோன் றுகிறது. சேனனுயக்கா குடும் பத்தினையும், பண்டாரநா யக்கா குடும்பத்தினையும் ஓர் அணியின் கீழ் கொண்டுவந்து விட்டால் அதற்குள் மூன்ரு
ബ
ஸ். அதற்குச் மறுத்தார். அவ் ர். பின்வருமாறு வருக்கு விளக்கி க்கிய சாராம்ச DIT MIDI : * * GTLDg5 பிரதான
fossesör syai Gl), ாங்கம் அமைக் எதிர்க்கட்சி மாக்ஸிஸ இடது இடதுசாரிகளே த்துக்கு உள்ளே பும் தோற்கடிக் வாதத் திறமை மக்குத் தேவை. ர அரசாங்கத் வண்டியது அவ அர்த்தத்தில் னுர். இதன் பிர உடன், டி. எஸ். நார். ஜே. எல். ஆங்கிலத்தில் கையின் மூன்று என்ற நூலில் & Str6007 GDITL).
ஐக்கிய முன் காலத்தில் சுதந் ன் கூட்டுச்சேர ற கொள்கை ந்துப் பார்க்கும் ஆர் வலதுசாரி அரசியலுக்கு
முன்னுரிமை rர்என்பது,தெரி ரில் சுதந்திரக் ட்டுச்சேர வேண் கு வலதுசாரி 5 657 620) Lo Lur Gor த்த போதிலும்
வது சக்தியாகத் தான்நின்று கொண்டு தனதுமுதன்மையை ஏற்படுத்த வாய்ப்பிருக்கலாம் என, அவர் எண்ணியிருக்கக் கூடும். எனவே "கூட்டு' பற் றிய இவரது எண்ணத்தில் வலதுசாரி வர்க்க நலன், தனது சொந்த பதவி நலன், ஆகிய அம்சங்கள் இருந்துள்ளன στο ΣΤ στοδοτις 2 Δτου Τι 5.
ஐ. தே. க. வுக்குள் இருந்த எதிர்ப்பு, ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்குள் இருந்த எதிர்ப்பு ஆகிய காரணிகளால் ஐ.தே. க. வையும் சுதந்திரக் கட்சியையும்கூட்டுச்சேரச்செய் வதான ஜே. ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இக் கால கட்டத்தில் டட்லி சேன ணுயக்கா காலமானுர், டட்லி காலமானதும் ஐ. தே. க. வுக் குள் தனக்கு இருந்த எதிர் ப்பை தன்னுல் சமாளித்து
வெற்றி கொள்ள முடியும்; அதனுல் அக்காலத்தில் கூட்டுச் சேரத் தேவையில்லையென ஜே. ஆர். உணர்ந்தார்.
அதாவது தனது தலைமைக்கும், பதவி முதன்மைக்கும் தடைக் கல்லாக இருந்துவந்த சேன நாயக்கா குடும்பம் டட்லியின் மரணத்துடன் முடிவுக்கு வந் தது. எனவே, கூட்டுச் சேர்ந்து பதவிச் சதுரங்கம் ஆடவேண் டிய தேவை ஜே. ஆருக்கு இப்போது இல்லை. அடுத்து ஐக்கிய முன்னணி அரசு ஒரு Lorraiata)." பாதையிலான அரசாங்கமாக அமையவில்லை என்பதை, அதன் ஆட்சிக்கால அனுபவம் இப்போது உணர் த்தி விட்டது. மேலும் என். எம். பெரேராவின் பொருளா தாரத் திட்டங்கள் படுதோல் வியில் சென்று கொண்டிருந் தன என்பதையும் ஜே. ஆர். உணர்ந்தார். அரசியற் பொரு ளாதார ரீதியில் ஐக்கிய முன் னணி சாயம் வெளுக்கும் ஒரு சாம்பாறே தவிர, அது உருப் படியான மாக்ஸிஸப் பொரு ளாதார அரசல்ல என்பது, குறுகிய ஆட்சிக் காலத்திலேயே துலாம்பரமாகியது. 1970 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைக்கும் போது என். எம். கூறிய வார்த்தை குறுகிய ஆட்சிக் காலத்தில் தலைகீழ் வடிவம் பெற்றது. அதாவது அப்போது கூட்டுச்சேரும் போது, தாம் சுதந்திரக் கட்சியை தமது மாக் ஸிஸக் கொள்கைக்கு ஏற்ப மாற்றுவதற்காக கூட்டுச் சேர்ந்தோம் என்று, கூறினுர், ஆனுல் உண்மையில் என். எம். தான் சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப மாறிப் போஞர். எனவே என். எம். மாற்றப்போய் மாறிப்போ ன வர் ஆனுர் என்பதை, குறுங் காலமே காட்டியது.
இந்நிலையில் கூட்டுச் சேர்வ தற்கான ஜே. ஆரின் இரு காரணிகளும் குறுங்காலத்தில் தேவையற்றனவாகின. எனவே ஐ.தே. க. வை ஸ்திரப்படுத்தி அடுத்த அரசாங்கம் அமைப்ப தற்கான முயற்சியில் ஜே. ஆர் முழு மூச்சாக ஈடுபட்டார். அதன்படி 1977 தேர்தலில் வெற்றியும் கண்டார்.
தனது சாமர்த்தியத்தைப் பயன்படுத்திப்பெரும்பதவிகளை ஜே. ஆர். ஈட்டினுர் என்பது உண்மைதான். ஆனல், அந்த சாமர்த்தியங்கள் நாட்டின் நல னுக்குப் LULUGÖTU JILG696Jża). தனது தனிப்பட்ட பதவி நலன், வர்க்க நலன் என்பவற் றிற்கு ஏற்ற சதுரங்கத்தை இவர் திறமையுடன் ஆடினுர் என இவரைக் கூறிஞலும்,நாட்
GOD Liġi சீரழித்தவர் என்ற பெயர்தான் வரலாற்றில் இவ ருக்கு இருக்கும். O
இஸ்ரேல் - தென்னுபிரிக்க இராணுவ நடவடிக்கைகள்
இஸ்ரேலுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க நட வடிக்கைகள் இரகசியமாக எடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகி AOgle
தென்னுபிரிக்கா தனது இராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்த இஸ்ரேல் உளவு ஸ்தாபனத்தினதும் இராணு வத்தினதும் உதவியை நாடி யுள்ளதாக வோஷிங்டனில்
இருந்து வெளியாகும் செய்தி கள் கூறுகின்றன.
சி. ஐ.ஏ. அறிக்கைகள் தென் ணுபிரிக்காவின் நடவடிக்கை களை ஊர்ஜிதம் செய்துள்ளன. அமெரிக்க பாதுகாப்பு இலா காவின் சஞ்சிகையான த. யூ. எஸ் ஜெர்னல் டிபென்ஸின் பிரகாரம் இஸ்ரேலுடன் கூட் டாக 1500 கி. மீட்டர் தூரம் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 4
g
இம்மாதம் 7ஆம் திகதி கோ. நடேசய்யரின் நினைவுதினமாகும்; அதனேயொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. கட்டுரையை எழுதிய சாரல் நாடன் மலேய கத்தைச் சேர்ந்த எழுத்தாளரா வார். தேசபக்தன் கோ. நடே சய்யர், சி.வி.சில சிந்தனைகள் ஆகிய இவரது இரு நூல்கள் ஏற்கனவே (6) ი/67fმqu/7-48 ტ/ பாராட்டும் பெற்றுள்ளன.
02லயகத்தின் நிர்மாணச் சிற்பி எனக்கூறப்படும் தகுதி பெற்ற செயல் வீரர் கோ. நடே சய்யர் ஆவார். அவர் இலங் கையில், பொதுவாகவும், தோட்டப்புறங்களில் சிறப்பா கவும் தோற்றுவித்த செய லும் சிந்தனைப் புரட்சியும், இன்றைய மலையகத்தில் பூத்
துக் குலுங்குவதைக் காண Garth.
அவரது வருகை வரையிலும், இந்திய வம்சாவழியினராகத் தம்மை அன்று இனங்காட்டிக் கொண்ட இன்றைய மலையக மக்களின் மூதாதையர்களே, பல விதத்திலும் பிரதிநிதித் துவம் வகித்தவர்கள் கொழும் பில் வாழ்ந்த இந்தியர்களே ஆவார்கள். லோரி முத்துக் கிருஷ்ணு, ஆதாம் அலி ஐ. எக்ஸ் பெரேரா என்பவர்க 2ளப் போன்றவர்கள் அவர்க ளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்
ஆணுல் நடேசய்யர் இவர்க ளைப் போலல்லாது, கொழும் பில் தனது முதல் அரசியல் தொழிற்சங்க பிரவேசத்தை மேற்கொண்டாலும், தனது நிர்மாணத்திட்டங்களை தோட் டப்பகுதிகளிலேயே மேற் GasTGö7LITrf.
மத்திய மலையகத்தில்-குறிப் பாக அட்டன் நகரில் தனது தலைமையகத்தை வைத்துக் கொண்டு, தோட்டத்தொழி லாளர் களு க் கா ன முதல்
தொழிற்சங்கத்தை அவர் நிர் மாணித்தார்.
1931 ஆம் ஆண்டு அகில இலங்கை இந்தியத் தோட்ட்த் தொழிலாளர் suit Gudstonio என்று அவர் தோற்றுவித்த இயக்கம், தொழிலாள மக்க ளிடையே புதிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தனர். நடே சய்யர் இவ்விதம் தொழிலா ளர்களுக்கான தொழிற்சங் கத்தை ஆரம்பிக்கும் வேளை யில், தொழி லா ள ர் க ளே வேலைக்கு வைத்திருக்கும் தோட்டத்துரைமார்கள் மிகச் சக்திவாய்ந்த ஒரு சம்மேள னத்தை நிறுவிச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்க ளுடைய சம்மேளனம் 1853 ஆம் ஆண்டு-நடேசய்யரின் சம்மேளனம் தோற்றுவிக்கப்ப டுவதற்கு 78 ஆண்டுகளுக்கு முன்னரேயே-ஆரம்பிக்கப்பட் டுவிட்டது. எனவே ஒழுங்குப டுத்தப்பட்ட நிர்வாகமும், நிதி வளமும், செல்வாக்கும் துரை மார் சம்மேளனத்துக்கு வேண் டிய மட்டும் இருந்தது. இந் தச் சம்மேளனத்தின் உறுப்பி னர்கள் இலங்கை அரசியலி லும் பங்கேற்றனர்.
gjoj Lorri சம்மேளனத் தைத் துரைமார்களின் பார்லி மெண்ட் என்று வர்ணித்த சேர், தோமஸ் வில்லியர்ஸ், இலங்கை சட்டநிரூபண சபை
யும் பின்னர் அரசாங்க சபை யும் செய்தவைகளை இணைத் துப்பார்த்தாலும் கூட துரை
மார்கள் சம்மேளனம் இலங் Goакuilair மேம்பாட்டுக்காகச் செய்தவைகளுக்குச் சமமாக வராது என்று கூறியுள்ளார். நாட்டின் தேசாதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் என்ற மகோன்னதமான பதவியிலி ருந்தவர்கள் கூட துரைமார் சம்மேளனத்தின் வெறுப்புக்கு ஆளானபோது இடம் மாற் றம் பெறுவதும், பதவிமாற்
நமது பிரச்சனை படுத்துகின்ருர்க சியல் பிரச்சே தற்கு நாமே து பண்ணிக் கெ நாமே ஒரு ச வாக வேண்டும் அவர் "இர் அரசியல் தலை நம்மைக் காப் என்று நம்பியிரு லாகாத்தனம்" ஞர்.
கோ. நடேசய்
மலையகத்தின் நிர்மா
றம் பெறுவதும் சர்வசாதார ணமாக நடைபெற்றுக்கொண் டிருந்த வேளையில்தான், அவர் களது ஆலோசனையின் பலத்
0 சாரல் நாடன் ()
தில் தங்களின் தர்பாரை நடாத்திக் கொண்டிருந்த வெள்ளைத்துரைமார்களுக்கெதி ராக, தோட்டத்தொழிலாளர் st ஒன்றினக்கும் அசுர முயற்சியில் நடேசய்யர் ஈடுபட்
nytt.
மகாத்மா கா ஆம் ஆண்டு இ யின் போதும், ஹர்லால் நேரு ஆண்டு இலங்ை போதும், கொடுக்கப்பட்ட வரவேற்பின்பே யர் கலந்து கெ அவதானிக்கை தலைமைத்துவத் ணச் சிற்பியா தகுதி அவரை என்பதை இவ ബ
கோ. நடேசய்யர்
96). Tg வெற்றிகரமான ஆரம்பத்தைப் பார்த்ததன் பின்னர் அக்கரபத்தன, இரத் தினபுரி, நுவரெலியா, கண்டி என்ற மலையக நகரங்களில் தலை மைச் செயலகத்தை அமைத் துக் கொண்டு முறையே இலங்கை இந்தியர் சலவைத் தொழிலாளர் சபா", "இந்திய கங்காணிகள் தொழிலாளர்க் கான இலங்கையர் சங்கம்", இலங்கை இந்தியர் தொழிலா ளர் யூனியன்", "பெரிய இந் திய தொழிலாளர் காங்கிரஸ்" என்றெல்லாம் தொழிற்சங்கங் கள் தோன்றலாயின. ஆனல் இப்படித்தோ ன் றுவதற்கு ஆண்டுக்கணக்கில் & Trol)L) பிடித்தது.
தொழிலாளர்கள் தங்களி GOLGu தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், தலை மைத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும் அவர் வழிவகை assir 95 GOOGLI.
நாம் தொழிலாளர்களாக இலங்கைக்கு வந்திருக்கலாம். இங்குள்ள அரசியல் வாதிகள்
"தொழிலா6 விழித்தாலன்றி நன்மை கிடை: நம்புவது மட துண்டுப்பிரசுர கங்கள், புத்தக் மூலம் வலியுறு யர் பொது து உணர்வைப் ெ இளைஞர்கள் கொள்ள வே தனது தேசபக் யில் எழுதினுள்
நூற்றைம்ப தியத் தோட இலங்கையில், ளாக தமது ( வைத்து லாப கொண்டிருக்ை பத்திரிகையில் கும் துணை ஆ குச் சம்பளம் LITS SITIT6007 மன்றத்தில் த நிலையிலிருந்த தனது கொள் அசைக்கமுடிய வைத்திருந்தா
 
 

10-11- 1989
ாயைப் பெரிது ள். நமது அர ክrääffù GuJJቕጨ] ம்மைத் தயார் ாள்ளவேண்டும், த்தியாக உரு ' என்று கூறிய தியாவிலிருந்து வர்கள் வந்து பாற்றுவார்கள் குப்பது கையா
өтейтіру ағтц.
i.
தோட்டங்களுக்குள் நுழை வதற்கு துரைமார்களின் அணு மதி கிடைக்காத வேளையில் பிட்நோட்டீஸ் அடிப்பதை யும், பெட்டிசன் எழுதுவதை யும், பொது இடங்களிலும் பாதை ஒரங்களிலும் கூட்டங் கள் போட்டு தொழிலாளர்க ளிடையே தொடர்புகள் வைப் பதையும், அவர் மேற்கொண்
Trif
தோட்டங்களுக்குள் அவரது முதற்பிரவேசமே திகிலூட்டு வதுதான். புடவை வியாபாரி யாக மாற்றுருவத்தில் சென்று தான், அவர் தோட்டமக்களின் உண்மை நிலவரத்தைக் கண்ட றிந்தார். 1910களில் நடேசய்
ணச் சிற்பி
ந்தியின் 1927 |லங்கை வருகை பண்டிட் ஜவ வின் 1939 ஆம் க வருகையின் அவர்களுக்குக் ட மரியாதை ாதே நடேசய் ாண்டிருப்பதை பில், மலேயகத் தின் நிர்மா மக் கருதப்படும் சார்கிறது குவில் உணர்ந்து
18:17
ബ
ரர்கள் 966ain
பிறரிடமிருந்து
த்துவிடும் என்று த்தனம்" என்று ங்கள், பிரசங் நீங்கள், ஆகியன த்திய நடேசய் ஜனங்கள் இந்த பறும் விதத்தில் பிரசாரம் மேற் ண்டும் என்று, தன் பத்திரிகை
த்துமூன்று இந் ட்டமுதலாளிகள் தொழிலாளர்க இனத்து மக்களை ம் சம்பாதித்துக் கயில், தனது தொழில் பார்க் சிரியர் ஒருவருக் கொடுக்கமுடி த்தால் வழக்கு வணை கேட்கும் நடேசய்யர், 1கையின் மீது ாத நம்பிக்கை f。
ளர் அமைச்சராக
யர் மேற் கொண்ட இந்த மாற்றுருவ உபாயத்தை இலங் கையில், வேறெவரும் தோட் டப்புறங்களில் மேற்கொண்ட தாகக்காணுேம். இதே உபா யத்தை, மருந்து வியாபாரி யைப் போல மாற்றுருவத் தில் தோட்டம் தோட்டமா கச் சென்று, மக்களைச் சந்தித் துச் சரித்திரம் படைத்த ஒரு வரை மலேயாவில் கேள்விப்பு டுகின்றுேம். மலேயாவிலும் தென்னிந்தியர்கள் சென்றுஇலங்கையில் பின்பற்றிய நிலை மைக்கொப்பவே- குடியேறியி குப்பதாக வரலாறு இருக்கின் றது. இங்கு இப்படி ஒருவர் 1950 களிலேயே உருவானுர், அவர்தான் வி திருஞான சம் பந்தன் அவர்கள்.
மலேயாவில் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி யில் தன்னை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்ட திரு ஞானசம்பந்தன் மலேயா நாட் டின் முதலாவது தொழிலா --f、 தும், மலேயாவின் சுதந்திர சாசனத்தில் கையெழுத்திடும் பேறு பெற்றதும், சரித்திர
உண்மைகளாகும்.
சிறகு முளைக்காத பருவத்தி லேயே பறக்க வைக்க முனைந் ததால் தான், இலங்கை மலே யகத்தில் நடேசய்யரின் பணி கள் பின்னடைந்தனவா என் பது, சிந்தித்துப் பார்க்க வேண் டிய ஒரம்சமாக இன்றளவும் இருந்து வருகின்றது என்ரு லும், அவருக்குரித்தான நிர்
மானச் சிற்பிக்கான @_f} மையைஇது எந்த விதத்திலும் விலக்கிவைக்காது.
இலங்கையில் தோட்டப்புற மக்களை ஒன்றிணைக்க இலங்கை இந்தியன் காங்கிரஸ் தோற்று விக்கப்பட்டதைப்போல, மலே யாவில் தோட்டப்புறமக்களை ஒன்றிணைக்க மலேய இந்தியன் காங்கிரஸ் 1946 இல் தோற்று விக்கப்பட்டது. இந்தக் கட்சி களில் இணைவதற்கு பெரும் பாலான இந்தியர்கள் வெளிப் படையாக விரும்பாமைக்கு, பிரிட்டிஷாரின் கண்டனத்துக் குள்ளாகவேண்டி வரும் என்ற ஒரு நினைப்பேயாகும் என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. இலங்கையில், நடேசய்யரின் ஆரம்ப காலப் பணிகள் பிரிட் டிஷாரை நேரிடையாகவே தாக்கியது. "இலங்கையில் நடேசய்யரைப்போல தேசத் துரோகம் செய்தவர் வேறு எவரு மிலர்' என்று ஆங்கி வப் பொலிசார் அறிக்கை தயாரிக்குமளவுக்கு, அவரது
பத்திரிகை எழுத்துக்கள் பிரிட் டிஷாருக்கு எதிரான கருத்துக் களே அள்ளி வீசின. எனவே, பிரிட்டிஷாரின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடா தென்ற நிலப்பாடுதான், இலங்கை இந்தியன் காங்கிர ஸோடு நடேசய்யர் சேரா மைக்குக் காரணமென்பது சரி வராது என்ருலும், நடேசய் யர் புதிதாக வளர்ந்து வந்த சக்தியோடு தன்னைப் பிணைத் துக் கொள்ளாதது, அவர் விட்ட ஒரு பிழையாகவே கரு தப்படல் வேண்டும்.
தோட்ட மக்களின் வாழ்க் கையில் அடிமை மனுேபாவம் இல்லாதொழிய வேண்டுமா ணுல், அவர்களைப் பிணைத்து நிற்கும் கங்காணி முறை ஒழிய வேண்டும். கங்காணி முறையி ணுல் ஒரு தனிமனிதனின் உட மையாக ஒரு தோட்டத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் கருதப்படுகின்ருர்கள் ar@mr பதை உணர்ந்த நடேசய்யர், "கங்காணிப் பிரட்டை'ஒழித்து தோட்டப் பிரட்டை அறிமு கப்படுத்தினுர், இந்த முறையை விளக்கி அரசாங்க சபையில் பேசினுர் தோட்டத் துரைமார்களின் பிரதிநிதிகளை யும் உள்ளூர் முதலாளித்துவ அரசியல் வாதிகளையும் தனது கருத்துக்கு ஒத்துவரச் செய்து, தீர்மானத்தை நிறைவேற்றி ஞர்.
அதன் பின்னரே ஒரு தொழி லாளி, இந்தியாவிலிருந்து தன்னை இங்கு கொண்டு வந்த கங்காணிக்கும், அவரது குடும் பத்துக்கும் தான் ஒர் அடிமை என்ற மனுேபாவத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகச் சிந் திக்கவும், செயல்படவும் ஆரம் பித்தான். கங்காணி சம்மதத் இன் பேரிலேயே தொழில் செய்யவும், தோட்டம் விட்டுத் தோட்டம் மாறவும், திரும னம் புரியவும் வேண்டியிருந்த ஒரு தொழிலாளிக்கு இந்தத் தளைகளினின்றும் முழு விடுதலை
யையும், வாங்கிக் கொடுத்த புதிய மலையகத்தின் நிர்மா ணச் சிற்பி நடேசய்யரே ஆவார்.
படிக்காத பாமரத் தொழி லாளிகளுக்கு தொலைதூரக் கனவாக இருந்தனவற்றைப்
பற்றி மட்டும் அவர் சிந்திக்க வில்லை. படித்த இந்தியர்களைப் பற்றியும் அவர் கவனம் காட் டினுர் மலேயாவில் இலங்கை யாழ் ப் பா ண த்த வர் க ள் சென்று சிவில் சேர்வீஸில் பங் கேற்பதைப் போல, இலங்கை சிவில் சேர்வீஸில் இந்தியர்கள் பங்கேற்க அநுமதிக்க்ப்பட வேண்டுமென்று, அரசாங்க சபையில் பேசினுர்,
நடேசய்யரின் நிர்மானச் சக்தி புலப்பட்ட இன்னுெரு துறை பத்திரிகையுலகமாகும். தனக்கு இயல்பாயிருந்த பத்தி ரிகை ஈடுபாட்டையும் அநுப வத்தையும் முதலீடாக்கி, 1922 இல் தேசநேசன் பத்தி ரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆசிரியராயிருக்க அவ ருக்கு முடிந்தது. 1924 இல் தேசபக்தன் என்ற பெயரில் தனது சொந்தப்பத்திரிகையை வாரத்துக்கு மூன்று என ஆரம் பித்து, நாளேடாக வளர்த்த பெருமையும் அவரையே சாரும், இடையில் ஆங்கிலத் திலும் தமிழிலும் இன்னும் பல பத்திரிகைகளையும், சஞ்சி கைகளையும் வெளியிட்டு அவர்
(9ஆம் பக்கம் பார்க்க)
~

Page 5
0-1-1989
மது 1560முறை வாழ்க்கை சிக்கலான, அமைதி யற்ற முரண்பாடுகளுடையதா கக்காணப்படும் இவ்வேளை சிந் தன மேடைக்கு ஆசிரியர் கொடுத்த தலைப்பு மிக ப் பொருத்தமானதாகும்.
பொருளாதார விளைவுகளை நோக்கும் போது எமது நாடு விவசாயப் பொருட்களே அதிக மாக ஏற்றுமதி செய்யும், அபி விருத்தியடைந்து வரும் நாடு. இங்கு வேலையில் லாப் பிரச்சினை மிக அதிகமாக உள்ளது. கல்வி விரிவடைந்த, Guard Gill டைந்த அளவுக்குப் பொருளா தாரம் எமது நாட்டில் வளர்ச் சியடையவில்லை. கல்வி கற்ற வர்களுக்கு அவர்களின் தகுதிக் கேற்ப தொழில் கிடைப்ப தில்லை. அதாவது கல்வி முறை வழங்கிய தகுதிகளுக்கும், பொருளாதாரத் துறைக்குத் தேவைப்பட்ட திறன்களுக்கு மிடையில் அதிக வேறுபாடு காணப்படுகிறது. இது பொது வானதாகும். குறிப்பாகத் தமி ழர்கள் இன விகிதாசார அடிப் படையில் அதிகமாகக் கற்றும் வேலையில்லாது விரக்தியடைந் திருந்தார்கள். இக்காலத்தில் இனப் பிரச்சினையும் வன் செய ல்சளும் முனைப்புப் பெற பலர் அகதிகளாக ம  ைற முக த் தொழில்களைத் தேடி புலம் பெயர்ந்தார்கள்; எனவே, வேலையில்லாப் பிரச்சினை நாட் Gl பொருளாதாரத்திலும் குடும்பப் பொருளாதாரத்தி லும் ஏற்படுத்தும் தாக்கம் ஒரளவு வலுவிழந்தது இது ஒரு சாதகமான பொருளா தார விளைவாகும். எமது பிர தேசங்க ளேப் பொறுத்த வரை புலம் பெயர்ந்தவர்கள் தம் மால் இயன்றதை உழைத்து அனுப்புகிருர்கள். இதனு ஸ் எம்மவர்களின் பொருளாதா ரம் ஒரளவேனும் ஸ்திர நிலை யை அடைந்துள்ளதுஎன்பதை, எவரும் மறுக்க இயலாது. எனி னும் புலம் பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணம் முழுவ தும் திட்டமிட்ட முறையில் சிறப்பாகப் பயன்படுத்தப்படு கிறது எனக் கூற முடியாது. சிலரை இந்த வெளிநாட்டுக் காசு சோப்பேறிகளாக்கியுள்ள தாயும், செகுசு வாழ்க்கைக்கு அடி கோலுவதோடு ஊதாரித் தன இயல்பாக்கம் அதிகரித் துள்ளதாயும், பலர் கூறுகிருர் கள். இதுவும் ஒரளவு உண் மையே. இதனுல் எமது சமூகப் பொருளாதார விழுமியங்கள்
தொய்வடைந்த நிலைக்குத் தள் ளப்படும் என்பதை எம்மவர் ளுக்கு உணர்ந்துவது, அவசிய மாகும்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் களால் ஏற்பட்ட அரசியல் ரீதி யான தாக் கம், பல வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியதாயுள்ளது. இந்த அரசியல் தாக்கங்கள் ஒத்து ழைப்பற்ற, முரண்பாடுகளு டைய, ஆபத்தானவை எனப் பலரால் உள்நாட்டில் வர்ணிக் கப்பட்டிருக்கிறது. உலகளா விய ரி தி யி ல் இலங்கையின் இனப்பிரச்சினையும், அதனுேடு கூடிய தமிழ்மக்களின் போராட் டங்களும், புலம் பெயர்ந்தவர் களால் பரப்பப்பட்டு உல க நாடுகளில் தமிழ்மக்கள் மீதான அனுதாபமும் அதிகரித்தது. இதனுல் சிறிலங்கா அரசுக்கு பல வெளிநாடுகளில் இருந்து நிதி, அரசியல் ரீதியான நெருக் கடிகளும் கொடுக்கப்பட்டன. மற்றும் எம் பிரதேசங்களில் போராடிய போராட்டக் குழுக் களுக்கு அரசியல் பொருளா தார ரீதியான ஒத்துழைப் பைக் கொடுத்ததுடன், உலக ளாவிய பிரச்சார மேடைகளை வெளிநாடுகளில் ஏற்படுத்தித் தம்மால் இயன்ற அனைத்தை யும் செய்து, தமிழர்களின் போராட்டத்தை உலக நாடு களின் கவனத்துக்கு ஈர்த்தார் கள், பல அகிம்சைப் போராட் டங்களே அ க தி நாடுகளில் இருந்து நடாத்திக் காட்டினர் கள். எனினும் சிலர் தமது குறு கிய சுயநலத்திற்காக பல தீய செயல்களில் ஈடுபட்டு அகதி கள் மீதும், தமிழர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்தி உலக நாடுகள் சந்தேகள் கண்ணுேெ பார்க்கும் அளவுக்கு நிலமை யை உருவாக்கினுள்கள் என்ப தும், உண்மையே அத்துடன் இந்தியா, இலங்கை இனப் பிரச்சினையில் முழு அக்கறை காட்டியதற்கு, இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் காரணம் காட்டப் பட்டார் கள்,
புலம் பெயர்ந்தவர்களுடன் மூளைசாலிகளும் வெளியேறி ஞர்கள் என்பது நிதர்சனம், ஏனெனில் எமது பல்கலைக்கழ கங்களில் பல துறைகளில் விரி வுரையாளர் இல்லை என்ற நிலைமை வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்களில் இருந்து சாதாரண வைத்தியர் வரை வெற்றிடம் மிக அதிக மாகவுள்ளது. புலம் பெயர்ந்த எம்மவர்கள் வெளிநாடுகளில், அங்குள்ள அறிவியல் பெளதீக
அறிமுகம்
9a, an in a
யாழ் மாவட்டத்
திலுள்ள வயோதிபர் இல் லமொன்றில் ஒர் வயதான மூதாட்டியைச்சந்தித்தபோது, தனது 3 பிள்ளைகளும் வெளி நாடுகளுக்குச் சென்று விட்ட தாகவும் தன்னுல் வெளிநாடு செல்ல முடியவில்லை என்றும், தனிமையில் தவிப்பதாகவும், கண்ணிர் மல்கக் கூறிய காட்சி நெஞ்சை உருக்கியது இது போன்ற எத்தனை அன்னையர் கள் தாக்கங்களே அனுபவிக்கி முர்களோ அல்லது வேறு எவ் வழிகளில் எமது சமூகம் தாக் கங்களை அனுபவிக்கிறது அல் லது பயன்பெறுகிறது என்பது, ஆராயப்பட வேண்டிய விடய மாகும். தற்போது அதிகரித்
துள்ள இவ்வாறன ஈழத்தமி ழர்களின் இடப்பெயர்வுகள், அண்மைக் காலமாக வலுவ டைந்து வரும் அரசியல் பிரச் 22- + c^3 Qau6fl’IUT (BLUIT கும். இவ்வாருண் ஈழத் தமிழர் ,இடப்பெயர்வுகள் ܣܛesfleܨ 1983 ஆம் ஆண்டின் பின்னரே மிகவும் அதிகமாகக் காணப்
படுகிறது.
புலம் பெயரக் காரணங்கள்
மத்தியகிழக்கு ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க நாடுக ளுக்கே பெரும்பாலும் இடம் பெயர்கின்றனர். இடம்பெயர் வதற்கான காரணங்கள்:-
(1) முக்கியமாக, நாட்டில் ஏற் பட்டுள்ள அரசியல் குழப்பநிலை யினுல் ஏற்படும் பாதிப்புகளைத்
முன்னேற்றங்க வி சா லிப்பை என்பது சந்:ே அவர்கள் அர் பல உள்வாங் பலன் பெறுகி திடமாகக் கூற ணும் இன்னும் பெர்றுக்க ே ஏனெனில் ஒரு சூழ்நிலைகளுக்கு கூடிய சில பர் கொள்கிருர்கள் களும் உண்டு.
கலாசாரச் 8 புதிய பூரண திறவு கோல பார்க்க, கால கேற்ப கலாசா பது பொருத் இருக்கும். எம் வாழும் நாடு ளுக்கேற்ப சூழ் படுத்தி தமது
ഞr Lബ மேற் கொள் LIT & Lost og 6 வெளியிட்டு அ στιο φ) ιρίτι Ι η βοή படுத்துவதுடன் சாலைகளையும் நிலையங்களையும் கை விழாக்கே நடாத்துகிருர்: -9 (ւք 3, 5 մ) 23/8/89 ஆம் யில் மற் கு
ബ് 5. பெறுகின்றன. வெளிநாடுகளி ளுக்குத் திரு
“Ln TLÜL72ır. தூதுவர், அற்று கள். இவர்களு தியாசமான
ாக்கங்கள் ளன. இப்படி படுபவர்கள் ச புகிருர்கள் சில வதென்றறியா ன்ெருர்கள். ஏ வாழ்க்கைச் Guitat af san
சிந்
ւյ5մմ)
தவிர்ப்பதற்க вта, )
(i) பணம் ெ
STS
(iii) so Luířssão
பொருளா தாக்கங்கள் இதனுல் ெ Lid Gaforra, டிற்குக் கிடை பெருமளவு பாதிப்புக்களை
 

ரினுல் மூளை ந்துள்ளார்கள் கத்துக்குரியது. குள்ள அறிவி முழுமையான Přes Gir GT GÖSTADY, முடியாது. ஆயி சில கால ம் வண்டியுள்ளது. சிலர் எமது Lí LJuJgött. Jl á சோதனை மேற்
என்ற செய்தி
ரழிவா அல்லது கலாசாரத்தின் என்பதிலும் சூழ்நிலை ளுக் ர மாற்றம் என் 5 (ԼՔ60ւ եւ 1575 மவர்கள் தாம் ளின் தேவைக நிலைகளைப் பயன் கலாசாரத்தைப் நடவடிக்கைளைப் கிருர்கள். குறிப் ITU இதழ்களே வற்றின் மூலம் மீண்டும் நினைவு ", LUGU LUTTLசமய போதனை எமது பண்டி ாயும் சிறப்பாக 5ள். அதற் கு கொடுப்பதற்கு திகதிய "திசை" ஜேர்மனியில்
நகரில் தமிழ் கட்டுரைக் கருத் பவதன் மூலம் ள்ளலாம். எனி
g)
சிவ சமூகக் புக்களத் தளர வங்கள் நடை அகதிகளாக ல் இருப்பவர்க மணம் செய்ய Quint LibL 97%A7 *** தோழிகள் னுப்பப்படுகிறர் க்குப் பல வித் அனுபவங்கள், கூட நிகழ்ந்துள் ாக அனுப்பப் நிதியாகத் திரும் | fir at Göran Gyfu'n து திண்டாடு னெனில், தமது it is a ch அவருக்கு அங்
கேயே சோடி இருப்பதை அறிந்துதான் இதன் விளைவு கள் நீண்டகால நோக்கில், சமூ கத்தில் பாதகமான மாற்றத் தை ஏற்படுத்தி ஒர் கலாசாரச் சீரழிவுக்கு வித்திடலாம் அல்
அறிவியல் ரீதியான பண் பாடு எ ன் ப  ைத நோக்கும் போது, புலம் பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடு களி ல் தொழில் செய்கிறர்கள் கல்வி கற்கிருர்கள் அந்த நாடுகளில் வாழும் சாதாரண மக்களின் அறி வி ய ல் பண்பாடுகளுக்கு இணையாக வாழ எத்தனித்து, வாழ்கிருர்கள். இவர்கள் எந்த அளவுக்கு தாமும், தமது தாய் நா டு ம் பயனடையக் கூடிய அறிவியல் பண்பாடுகளைப் பிர திபலிக்கப் போகிருர்கள்? அவர்களுக்குச் சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா? என ஆராய் வது அவசியமாகிறது இவர் கள் சிறப்பாக அறிவின் திறன் பெருகும் விஞ்ஞான யுக நாடு களில் வாழ்கிருர்கள். பிரான் சின் பரிஸ் நகரின் ஒருவர் பரு கும் நீர் மீண்டும் மீண்டும் ஏழு முறை பயன்படுத்தப்படு கிறது. இந்த அளவிற்கு விஞ் ஞானத்தை உபயோகித்து திற னை தேவைகளை நிறை வேற் றிக் கொள்ளும் முறைகளுக்கு இவர்கள் இணக்கமின்றியே பயிற்றப்படுகிருர்கள் என்று கூறலாம். இப்படியான அறிவி யல் முறைகள் எமது நாட்டில் கொள்கையளவில் கூட திட்ட மிடப்படவில்லை. இந்த நிலையில் கடிதத் தொடர்புகளை மட்டும் (அதுவும் எத்தனையோ இடை யூறுகளுக்கிடையில்) வைத்துக் கொள்ளும் எம்மவர்களுக்கு, இந்த அறிவியல் பண்பாடு -55 ബ+= 5-LN பாகும் என்பது கேள்விக் குறி பாகவே தொக்கி நிற்கிறது. எனினும் எமது ஒருபகுதியின ரான புலம் பெயர்ந்த மக்க 6ᎥᎢᏁᎢ6ug5Ꭲ அறிவியல் பண் பாட்டை அதிகம் கைக்கொள் ளும் வாய்ப்பு கிடைப்பதை யொட்டி, நாம் மகிழ்வுறலாம்.
ஆரோக்கியம் பே ன ப் ப டுமா? அல்லது புதுப்புது அந் நிய நோய்கள் பரப்பப்படுமா? என்ற கேள்விகள் அச்சத்தை ஏற்படுத்துவதும், வியப்புக்குரி யதும், முக்கியமாக ஆராயப் பட வேண்டியவையாகவுமுள் ளன. குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களின் தாக்க
தன மேடை - 2
பெயரும் ஈழத் தமிழர்
க ( தப்புவதற்
பாருளிட்டுவதற்
பி பெறுவதற்கு
கெனடி
தாரத்
ருமளவு அந்நி வி, நமது நாட் த்த போதிலும், தாக்கங்களையும், பும் ஏற்படுத்தி
வருகிறது என்பதையும் நாம் உணரவேண்டும். உழைப்பும், விவேகமும் மிக்க பலர் வெளி நாடு செல்வதால் நமது நாட் டின் அபிவிருத்திக்குத் தேவை யான பலரை இழக்க நேரிடு கிறது. இதனுல் எமது பொரு ளாதாரம் பாதிப்படைகிறது. பல்வேறு விதமான உற்பத்தி களும் தடைப்படுகின்றன. மாருக அவர்களின் குடும்பத் தவர்களை எடுத்து நோக்கினுல், பண ரீதியில் அவர்கள் முன் னேற்ற மடைந்துள்ளதையும் காண முடிகிறது. அதிகளவில் ஆண்களே வெளிநாடு செல் வதால், எமது பிரதேசததின் ஆண்/பெண் சமநிலை குழம்பி யுள்ளது. பல யுவதிகளுக்கு ஒர்
மும், புனிதமற்ற செயற்கை யான இல்லற வாழ்க்கையின் விரக்தியான தன்மையும், இதன் விளைவாகப் போதைப் பொருட்களின் LUTGIGOn 607 நுகர்வும், அதிக அளவில் காணப்படுகின்றன. இவை எமது புலம் பெயர்ந்த சில ருக்கு அறிமுகமாவது இயற் கையே. இதன் விளைவுகள் தனிப்பட்டவர்களே மட்டும் பாதிக்கவில்லை; தொலைவில் உள்ள தாய்நாட்டை, அதன் சமூக அமைப்பையே வேரறுக் கக்கூடிய தன்மையைக் கொண் டுள்ளன. மேற் குறிப்பிட்ட நோய்களினுல் பாதிக்கப்பட்ட வர்கள் இங்கு வந்து போவதன் மூலமோ, அல்லது அவருடன் பலர் தொடர்பு கொள்வதன் மூலமோ பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கான நடவடிக்கைகளே எடுத்து, நோய்கள் பரப்பப்படுவதற்குத் தடையைஏற்படுத்தவேண்டும். என்ருலும், புலம் பெயர்ந்த வர்களால் மட்டும் இந்த நோய் கள் பரப்பப்படுகிறது என்ற கருத்துத் தவருனதுடன், புலம் பெயர்ந்த பெரும்பாலானவர் களைச் சந்தேகக் கண்ணுேடு பார்ப்பதும் நல்லதாக இல்லா விட்டாலும், விளிப்புடன் செயற்படுவதே பலன் அளிக்கக் கூடியது.
மேற் குறிப்பிட்ட கருத்துக் களுடன் புலம் பெயர்ந்த தமி ழர்கள் எமக்குப் பல வழிகளில் சாதகமான பொருளாதார, அரசயல், சமூக நிலைமைகளைத் தோற்றுவித் திருப்பது და „Goor: மையே ஒரு காலத்தில் வடக் குக் கிழக்குப் பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடை, அரசி ஞலேயே பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. அப்போது கூட எமது மக்களின் அடிப்படைப் பொருளாதாரச் செயற்பாடு கள் தகர்க்கப்படாமல் இருந்த தற்கு, புலம் பெயர்ந்தவர்க ளின் பொருளாதார உதவிக ளும் ஒத்துழைத்தன; இன்றும் ஒத்துழைக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது. அத் துடன், எமது நாட்டின் வருமா னத்தில் அதிகமாகக் கிடைப் பது வெளிநாடுகளில் உள்ள வர்களின் அந்நியச் செலாவ 6ত্যf Baru Graম, அரசாங்கமும் அறிவித்துள்ளது. இந் தவறை யில், புலம் பெயர்ந்த ஈழத்தமி ழர் பற்றிய சாதகமான பாத கமான விளைவுகளே ஆய்ந்து சிந்திக்க, திசை"யின் சிந்தனை மேடைக்கு அதனைக் கருவாக அமைத்தமை சிறப்பானதே.
இளைஞன் என்ற வீதமே தற் போதுள்ளது. இதனுல் பெண் களின் திருமணத்தில் பாதிப் பேற்பட்டுள்ளது. இதனுல் பல பெண்கள் திருமண வயதெல் லேயையும் தாண்டி திருமண மாகாது உள்ளனர்.
அரசியல் ரீதியில்
வெளிநாடு சென்ருேரில் மிகச் சில ரே கெளரவமான தொழில் பார்க்கின்றனர். கணி சமான தொகையினர் பணத் திற்காக எந்தத் தொழிலேயும் செய்யத் தயாராவதால்,வெளி நாடுகளில் இலங்கைத் தமிழ ரின் மதிப்பும் மிகவும் குறைந் துள்ளது. மேலும் அகதி நிலை யிலேயே பல நாடுகளிலும் இருப்பதால், இவர்கள் 2 ஆம் தரப்பிரஜைகளாக நடத்தப்ப டுவதால் தமது சுயகெளரவத் (10ஆம் பக்கம் பார்க்க)

Page 6
இங்மார் பேர்க்மனும் அவரது திரைப்படங்க
lan ag IÉSIG GAGONALDI சம்மான பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனம் கொழும்பில் இயங்குகிறது. இந்த நிறுவனமும், இலங்கை யிலுள்ள சுவீடன் தூதரகமும் இணைந்து ஒரு திரைப்பட
இங்மார்
விழாவைக் கொழும்பில் நடத் தின. ஒக்டோபர் 15 முதல் 21 வரை கொழும்பு எல் பின்ஸ்டன் தியேட்டரில் இவ் விழா இடம் பெற்றது.
இந்த உற்சவத்தில் சுவீடன் தேசத்து முதிய நெறியாளர்க ளில் ஒருவரும், உலகப் புகழ் பெற்ற திரைப்படக் கலைஞர் களில் ஒருவருமான இங்மார் Gu Mak Losofislöv ( Ingmar Berg
man ) படங்கள் காட்டப்பட்
Wild strawberries' grgir D இவருடைய படம் பல தசாப்
தங்களுக்கு முன்னர் இலங் கையில் காட்டப்பட்டது. அதற்குப் பின்னர் ஈழத்துத்
திரைப்பட ரசிகர்கள் பேர்க்ம னின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது இப்பொழு துதான் என்பசனுல் இப்பட விழா முக்கியத்துவம் பெறு கிறது.
அது மாத்திரமல்லாமல், Fanny and Alexander sitt sörmo அவருடைய படத்தின் சில காட்சிகளுக்கு இலங்கை அரசு தடையும் விதித்தது. ஆயி னும் அந்தப் படத்தைப் பத் திரிகையாளர்கள் பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இடம் பெற்ற அத்தனை படங்களையும் நான் பார்த்தேன்.
இங்மார் பேர்க்மனின் படங் கள் யாவும் சுவீடிஷ் மொழி பேசும் படங்கள். ஆங்கிலத் தில் உபதலைப்புகள் தரப்படு கின்றன. இந்தப் படங்களில் Fanny and Alexander Grair. D படத்தைத் தவிர ஏனையவை கறுப்பு-வெள்ளைப் படப்பிடிப் புக் கொண்டவை. இங்மார் பேர்க்மன் கடைசியாக நெறிப் படுத்தி வெளியிட்ட படம்
Gustáldsö1
Fanny and Alexander. (2) Goi அவர் படங்களை நெறிப்படுத் தப் போவதில்லை என்றும், திரைக்கதையை (திரைநாட
கத்தை) மாத்திரம் எழுதப் போவதாகவும் தெரிவித்திருக் கிருர், தமது படங்களில் நடிக் கும்
நடிகைகளுடன்,
குறிப்
சேர்ந்து வாழ் வது ண் டு. ஆனல் மணம் முடிப்பதில்லை.
இவருக்கு இப்பொழுது வயது 71. பல உலகப் புகழ் பெற்ற திரைப்பட நெறியா ளர்கள் இங்மார் பேர்க்மனைத் தலைசிறந்த நெறியாளர்களில் ஒருவராகக் கருதுகின்றனர். அக்கிரா குருலோவா (ஜப் பான்), சத்யஜித் ராய் (இந் தியா), அந்த்ரேய் வைதா (போலந்து), GušGs பெலினி (இத்தாலி), சேர் ரிச்சர்ட் அட்டன்பரோ (இங்கி லாந்து), ஜ்ஷான்-லூக கொடாட் (பிரான்ஸ்) போன்ற நெறியா ளர்கள், இங்மார் பேர்க்மனை ஒரு மேதையாகக் கருதுகின் றனர்.
சுவீடன் நாட்டுக் கலாசா ரப் பின்னணி, லூதர் சமயத் தின் செல்வாக்கு, சீதள பருவ காலம், ஓகஸ்ற் ஸ்றின்பேர்க்
(August strindberg) GT667 AD உலகப் புகழ் பெற்ற நாட Sint Gifuuf26ör படைப்புகளில்
பேர்க்மனின் ஈடுபாடு ஆகிய வற்றை நாம் ஓரளவு புரிந்து கொண்டோமென்ருல், இங் Lртi Guri iu psofisir Lun nigăm pj புரிந்து கொள்வதில் நமக்குக் கஷ்டமிருக்காது. அவருடைய படங்கள் மிகமிக அமைதி பாக ஆர்ப்பாட்டங்களின்றி, அணு அணுவாக உணர்வலே களை எம்முள் எழுப்பக்கூடி
LUGOG
மனித உறவுகளே, குறிப் பாக ஆண்-பெண் உறவுகளே உளவியல் ரீதியாக எமக்குச் சித்திரிப்பதுடன், மானுஷ்யஅமானுஷ்ய சக்திகளின் தாக் கம் இந்த உறவுகளே எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும்
இங்மார் பேர்ச் ளில் நாம் கா
இறைவனுக் கும் உள்ள உ சனரிதியாகக் இங்மார் பேர் முர் எனலாம். தக் கருத்துக்க DGITL Té5 -96.J. ஞலோ என்ன Guild 2 or P. Cinema” or Gör வது சினிமாவி முறைப்பவர்
என்று வருணி
LJE Lib LITIf யனுபவம் பெ கூட, இங்மார்
ஒரு சுற்றுக் கூ தையும், அறின முர் என்றே ெ றுகிறது. இந்த வலியுறுத்துவது அனுபவசாலிக ளர்கள் இங்ம Gast Lil Jira கும் மதிப்பிடுக Ꮑ060Ꭲ .
இங்மார் பே களில் உரையா கக் குறைவு
மும், பிரமாத
b, lálaló உல்மானுடன், 994ம் மிக
காலத்துக்குக் காலம் இவர் நெறியாள்கை
LILDIr60TB sti தக்க ஆழமான பின் மூலமும், பின்னணி இசை tontri Guri i Logist கம் விசித்திரம், கொண்டது.
சமூகப் பிரச் கவியல் ரீதியா இவர் முனைவ! GODL LLLL u lil ul IiiiIiasa நித்திய பிரச்சி உடல், உயிர் பிரச்சினைகளைத் காடடுவதாக
இங்மார் போ
ஹரியட் அண்ட Anderson) gif நடிகை எனலா Liv Ullman,
 
 

10-11-1989
ரும்
மனின் படங்க 600TGDITLb.
கும் மனிதனுக் றவுகளை விமர் காட்டவும் க்மன் முனைகி தத்துவார்த் ளேக் கதையின் ர் தெரிவிப்பத வோ இங்மார் rophet of the கிருர்கள். அதா லே வருங்கால / தீர்க்கதரிசி க்கிருர்கள்.
பவர் முதிர்ச்சி |ற்றிருந்தாலுங்
ர்க்கும்பொழுது டிய அனுபவத் வயும், பெறுகி சால்லத்தோன் உண்மையை போல, பழுத்த ளான நெறியா Tf G_fäup矿 வெளியிட்டிருக் ள் அமைகின்
ர்க்மனின் படங் LG5, GT LÉ25LÉ) செயல்கள் மூல மான நடிப்பின் க.நுட்பமான மூலமும், முப்
Gunnar
SODA, Bjorastrand, Josephson GunrGör Apatř95 Giffesör நடிப்பு அளவு கடந்த அனுபவ வீச்சுக்களைத் தருவன.
இந்தக் கலைஞர்கள் எல்லாம் ஐரோப்பிய பண்பாட்டுக் கோலங்களின் நேரடி வாரிசு கள் ஆவர். அதனுல், அவர் கள் வெறுமனே அவைக்காற் றுபவர்கள்-அதாவது Mere Performers sydiari-gyaluria, an கலைஞர்கள். இந்த விழாவில் இடம் பெற்ற Luz Išilg, Gir: The Seventh Seal Summer with Monica, Soneta of a Summer night, Winter Light, Through a Glass Darkly, Silence, Fanny and Alexander.
கே. எஸ். சிவகுமாரன்
திரைப்படங்களைத் தேர்ந்து
பார்க்க விரும்பும் நேயர்க ளுக்கு இங்மார் பேர்க்மன் படங்கள் கலா அனுபவதி
தைக் கொடுக்கும் எனலாம். மொனிக்காவுடன் ஒரு கோடை விடுமுறை
தன்னையே வெளிப்படுத்த விரும்பும் ஒரு இளம் பெண் காதல் / காம அனுபவமுடா 函岛 தன்னை இனங்கண்டு முதிர்ச்சி பெற்றுக் கணுக்களி விருந்து விடுபடுவதைப் படம்
காட்டுகிறது. சீதளச் சூழல் மனித உறவை நிர்ணயிப்பதை
பேர்க்மன் பொருள் கொண்டு விளக்கிய விதம், அவருக்கேயு ரியது. இதனை விளக்கிக்கூறும் ஆற்றல் எனக்கில்லை. லூதர் மதக் கட்டுப்பாடுகளே மீறி தனது தனித்துவத்தைப் பொறிக்கவிரும்பும் மாந்தர் சிலரின் கதைகள்தான், பேர்க் மன் தெரிந்தெடுக்கும் கதை
95 Gf.
கருமையாகக் கண்ணுடி ஊடாக
இது ஒர் உளவியல் சார்ந்த கதை. சகோதரி/சகோதரன் உடலுறவு சம்பந்தப்பட்டது. குற்ற உணர்வு, சமய ஆதிக் கம், கடவுள் பக்தி போன்ற பல நூல்களைத் தொங்க விட்டு அவற்றினூடே தத்து வக் கருத்துக்களை பேர்க்மன் நூற்கிருர் எனலாம். பனிக்கால ஒளி
கடவுள் பக்தியும், பாடும், அடிமனதில் இருக் (5LD அரக்கத் தனங்களும் காதல்/காம உணர்வுகளும் மோதிக்கொள்ளும் பொழுது or(Լքւն நாடகத் தன்மை வாய்ந்த சில சம்பவங்களைக் கலைத்தரமாக நெறியாளர் வெளிப்படுத்துகிருர்,
சப்தமின்மை
கட்டுப்
இரு சகோதரிகள்-கடவுள் பக்தி- கா ம வே ட்  ைதட தனிமை, நெறிமுறைகளின் கட்டுப்பாடு-மீறல், தனிமனித வெளிப்பாடு போன்றவற்றின் விளக்கம், இப்படத்தின் கூட் டனுபவம் மூலம் துலங்குகி
(Uது.
Cries and
ாறு சொல்லத் படப்பிடிப் பொருத்தமான F மூலமும் இங் காட்டும் உல ஆழம், அழகு
சினேகளை, சமூ தக் GITL "L தில்லை. இவரு மனிதனின் னேகளை-மனம், Fம்பந்தப்பட்ட தொட்டுக் அமைகின்றன.
நடித்திருக்கும் rege Gör (Harriet அற்புதமான ம், அதேபோல Bibi Ander
Whispers
நாம் இப்படத்தில் காண்கி ருேம் எனலாம். கோடை இரவின்
காதல் என்பது மாயைத் தோற்றந்தானே என்று உண ரக் கூடிய விதத்திலே இப் L JILL - நாயக நாயகிகளின் தனிமனித உறவு அமைகி றது. காதல் என்பது பற்பல முரண்பாடான விதங்களில் வெளிப்படும் என்பதை, பூர் ஷாவா வர்க்க மாந்தர் சில ரின் உறவுகள் மூலம் நெறி யாளர் காட்டுகிருர்,
ஏழாவது சின்னம் /
முத்திரை
இது விவிலியக் கதையொன் றின் சாயல் கொண்டது.
G3Lurfd;ud Goshlaär Interpretation —
என்ற படத்தில் வரும் காட்சி
ஃபானியும் அலெக்ஸாந்தரும்
ஃபானி சிறுமியின் பெயர். அலெக்ஸாந்தர் சிறுவனின் பெயர் சகோதரனும் சகோ தரியும். அவர்கள் கண்களு டாகக் கதை நிகழ்த்தப்படுகி AD 95. கற்பனை, 5ഞ9, மந்திர தந்திரம், கடவுள், அமானுஷ்
யம், காதல், உடல்வேட்கை - இப்படிப்பல அனுபவங்க ளின் தொகுப்பு.
இங்மார் பேர்க்மனின் படங் களைப் பார்ப்பவர்கள் தத்த மது அனுபவ மட்டத்திற் கேற்ப புதுப் பரிமாண அனுப வத்தைப் பெறுவர். கலை ரஸ்
மட்டத்தைப் பொறுத்து பார்ப்பவர் அனுபூதி அமையு Lρώους. Τ 7 O
~
ܠ ܐ
ܕ ܟܘ

Page 7
  

Page 8
@
யெல்லாம் ஒன்று திரட்டிக் கத்தி சத்தமிட்டுக்கொண்டே பெரிய ஆஸ்பத்திரியின் பதி ஞரும் இலக்க வார்ட்டை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார் அந்தப் பாதுகாப்பு உத்தியோ கத்தர். அவர் சொன்னதில் உள்ள சொற் குற்றத்தை அல சிப்பார்த்தது என் நக்கீரப் புத்தி, எல்லாரும் வெளியாலே போங்கோ என்ருே அல்லது நீ வெளியாலே போ என்று ஒவ்வொருவராகக் குறித்தோ சொல்லியிருக்கலாம். இரண் டுமில்லாமல் . அந்த 'எல்
லாரும் வெளியாலே போ' என்னையறியாமலே என்னைச் சிரிக்கத் தூண்டிவிட்டது.
"என்ன அக்காவுக்கு ஒரு கண்டறியாத சிரிப்பு. நீரும் தான் வெளியாலே போக வேணும். டாக்குத்தர் ஐயா வாமநேரம் ஒருத்தரும் உள் ளுக்குள்ளே நிற்க முடியாது" என்று என்மீது தனியாகப் பாய்ந்தார் அந்த ஆஸ்பத்தி ரிக் காவலாளி. "அம்மாவுக் குப் பிரஷர் கூடவே நிற்கும் படி டொக்டர் தான் சொன்
னவர்". நான் மெதுவாகச் சமாளிக்க மு ய ன் றே ன். "அதெல்லாம் சரிவராது.
இப்பிடித்தான் ஒரு ஆளுக்கு
&
1 - ܕ - ܗ -741"
Anno -
ல்ெலாரும் C a gif பால போ!' தன் பலத்தை
பத்திரிகளைத் தவிர்க்கும் நான் எல்லாப் பரிசோதனைக ளும் செய்து பார்த்துவிட
வேண்டும் என்ற என் தாயா ரின் வேண்டுகோளைப் புறக்க ணிக்க முடியாமல் இன்று இங்கு வந்து மாட்டிக்கொண் டேன் என்னைக் கேட்டால் தனிமனித சுதந்திரமே உலகில் தலையாயது என்பேன். என்னை யாரும் பாடச் சொன்னுல் தனி ஒரு மனிதனுக்கு சுதந்தி ரமில்லையென்முல் இந்த ஜகத் தினை அழித்திடுவோம் என்று தான் கவிபாடுவேன்! இப் போதெல்லாம் நம் சொந்த வீட்டில் நாம் இருப்பதற்கே யார் யாருடையதோ அநும
சில மனிதர்கள்
தியெல்லாம் தேவைப்படுகி றது என்பது வேறு விஷயம்.
கையில் வைத்திருந்த அன் றைய தினசரியை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அப் போது அந்த அவசர சிகிச் சைப்பிரிவை நோக்கி தள்ளு வண்டியொன்று பரபரப்பாகத் தள்ளி வரப்பட்டது. சத்தம் கேட்டு அத்திசை பார்த்தேன். இளைஞன் சுயநினவின்றி அந்த வண்டியில் படுத்திருந் தான். கூடவே அவன் மன வியாக இருக்கவேண்டும் - அழுதுகொண்டே வந்தது. இன்னும் ஒரு இளம் தம்பதி யினரும் கூடவே வந்தனர். வண்டியோடு அந்த இளை
இரக்கம் பார்த்து போன ஞனே சிகிச்சை நிலையத்தினுள்
OO சந்திரா தனபாலசிங்கம்
கிழமைச் சம்பளம் முழுக்க தள்ளிக்கொண்டு *ó° எனக்கு வெட்டுப்பட்டுப்போச் மூடிக்கொண்டனர் மருத்து சுது". ஆங்கிலத்தில் அச்சடிக் வத் தாதியர்
கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை
என் முகத்திற்கெதிராக நீட் டிக்காட்டினர் அவர்
முதல் நாள் மாலைதான்
ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த என் அம்மாவைப் பார்த்தேன். நான் தன்னருகில்தான் நிற் கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மிகுந்த மனக்கலக்கத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்து வெளி நோயாளர் பிரிவை நோக்கி நடந்தேன். அந்த வெளிநோயாளர் பிரிவிலிருந்த வாங்கில் இருக்கலாமோ, விட லாமோ என நான் யோசித்த நேரம், எதேச்சையாக என் கண்கள் யன்னல் வழியே ஒரு இடத்தை நோக்கின. அங்கே அழகான, சுத்தமான பிளாஸ் டிக் கதிரைகள் சில ஒரு பக் கமாக அடுக்கப்பட்டிருந்தன. அவை என்ன கதிரைகள்தான் என்று பார்ப்போமே என அந்த இடத்தைக் குறித்து நடந்தேன். அது அவசர சிகிச் சைப் பிரிவு நிலையம் என்பது
தெரிந்தது. யாரும் வந்து துரத்தும்வரை கொஞ்சம் நிம்மதியாக இருப்போம்
என்ற நினைவில் அதிலொரு கதிரையில் அமர்ந்து கொண் GL sätt.
சுதந்திரமாக நடமாட (UPOLA யாது என்ற ஒரு காரணத் துக்காகவே அரசாங்க ஆஸ்
அந்த நோயாளியின் மனவி விக்கி, விக்கி அழுதுகொண்டே என்னருகில் கதிரையில்வந்து அமர்ந்தது. சும்மா யாராவது தங்கள் கஷ்டங்களைச் சொன் ஞலேமனம் உருகிப்போய்விடும் நான் அப்பெண் அழுத அழு கையில் கரைந்தே போய்விட் டேன். 'ஏன் அழுகிறீங்கள்?" நானும் கலங்கிப்போய்க் கேட் டேன். 'மருந்து குடிச்சிட் டார்" என்று எனக்குச்சொல் லிவிட்டு விட்ட இடத்திலி ருந்து மீண்டும் அழத்தொடங் கினுள். "சுந்தரி அழவேண் டாம். இப்ப அழுது என்ன எடுக்கப்போறிங்கள்' பட்டும் படாமலும் அவளுக்கு ஆறுதல் சொன்னுர்கள் அத்தம்பதியி னர். இந்தப் பெண்ணின் கண வன்னதற்காகப்போய் நஞ்சைக் குடித்திருக்கும் என்ற பலவித மான கற்பனைகளில் நானும், அழுதுகொண்டே சுந்தரியும் &ჩვე) நிமிடங்களைக் கழித்த பின் அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் கதவு திறக்கப்பட் L-3)
"ஆள் ஆபத்தைத் தாண்டி விட்டார். வார்ட்டிலே நிற்க வேண்டிவரும்' என்று எனக் கும் சேர்த்து, நின்ற அனைவ ருக்கும் தகவல் கொடுத்து விட்டு மீண்டும் கதவைமுடிக் கொண்டார் ஒரு தாதிப்பெண். 'சரி தம்பிக்கு ஆபத்து இல் லேயாம். இனிக் கவலைப்பட
ஒண்டுமில்லை. இருங்கோ ந L 267 Žanas Żammi Land இவரையும் வே! பிப் போட்டு, சாப்பாடு கொ என்று தம்பி ம தல் சொல்வி முயற்சி செய்த கணவனும் "எனக்குப் பயம சாள் என்னைத் டுப் (BLTanr என்று மேலும் தாள் சுந்தரி பாருங்கோ இ துணைக்கு, ஒரு நான் எதற்கு அ றேன் என்ற ே (55 – 25frungi) grgð @岛 துன் விரைந்து ஓடி
N
Guires Gun ஒரு பெண்தா சற்றே ஆறு வ וע על-ידם ܨ3 7, ܨG
கேட்டேன் கத் துக்குள் ஏதா திருப்பங்களுடன் கதை ஒன்று வ நைப்பாசை எ னுேடை சண் கொண்டு என்று தன் க துடைத்து விட் சுந்தரியை, ஒரு ருந்து கீழாக { டேன். இனி இடமில்லை எலும்பும், ே களில் நிறைந் தனத்துடன்தால், யாருக் பிடிக்கும் எண் ஒருவேளை தான் என்பதை நிலை யத்துக்கு சன் கத்தொடங்கி, வந்து முடிந்தி மனதுக் குள் அதை உணர் வோ, "அவர் சால் மட்டும் கும் உதவார்.
● அடிப்பார். தேவையில்லா அடிச்சுப்போட் செய்துபோட் விக்கலும் கக்க நிறுததினுள்
*@臀@4矶 என்று மிகப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

10-11-1989
LSLSLSLSLS SLSLS M M M S SSMSSSMSSSMSSSMSSSS
யப்பிடாமல் ஒன்றை நானேகண்டுபிடித்தது ன் போய்ப் போல் மெதுவாகச் சொன் க்கு அனுப்பி னேன் வாய்க்குள்ளாக"ஐயை
க்கு அனுப்யோ, இனிப் பொலிஸ்காரர்
மத்தியானம் என்னை விசாரிக்கப்
1ண்டுவாறன் "
ன விக்கு ஆறு சொல்லப்போறன்."
- ற கையைப் பற்றிக்
T அந்தக்
மனைவியும் இருக்கு மச்
தனியவிட் தயுங்கோ' கலங்கி அழு
"இஞ்சை வ இருக்கிரு யமுமில்லை'. ங்கே இருக்கி ள்வி கூடக் %னச் சுந்தரிக் யாக்கிவிட்டு மறைந்தார்
sist 17 ܠܝ ܕܡܢ ¬15 3 19-ܨ . ஏன் அவர் Farooo estisör தரியிடம் மன வது திடீர்த் ன் கூடிய நல்ல பராதா என்ற னக்கு "என்
ாடை பிடிச்சுக்
குடிச்சிட்டார்' ண் ணி  ைரத் டபடி சொன்ன தடவை மேலி நோட்டம் விட் மெலிவதற்கே என்றளவுக்கு நாலுமாக கண் த அப்பாவித் அவளேப் பார்த் கும் στοιίαrσ0) . ணமே வராது. ஆண்பிள்ளை" நாட்ட அநியா STGDL - பிடிக் இப்படி ருக்குமோ என யோசித்தேன். ந்தோ என்ன நல்லவர் குடிச் ஒரு சதத்துக் ஆரும் தூண்டி ான்னைப்போட்டு ராத்திரியும் எனக்கு ட்டு இப்படிச் டார்' என்று, லுமாக சொல்லி சுந்தரி , யைக் கெடுக்கும்" பெரிய தத்துவம்
Lindi)
(ELITTLIG)
னமே. நான் என்னத்தைச் GTGSI
கொண்டு
மீண்டும் அழத்தொடங்கி
விட்டாள் சுந்தரி, பொலிஸ் என்று இங்கே இன்னும் யாரா வது உலவுகிருர்களா என்ன என என் மனதுள் வியந்து கொண்டே, போலீ சோ'என் றேன். "ஒமோம், இந்தப் டு பரி யாஸ் பத் தி ரி யிலே (ი)ს ყm მეტ]6h) இருக்கு தெண்டு முரள் சொன்னவ. கட்டா ம் என்ன விசாரிப்பினம் எண்டும் சொன்னவை" என் கையை இறுகப் பிடித்துக் கொண்டே நடுநடுங்கினுள் அவள்.
இடி-இடித்து
தலைமேல் தடியால் அடி அடித்து, ஏறடா
ஹான்ட்ஸ் அப் என்று எத்த இயோ சோதனைகளை எதிர் கொண்டு, வீர மரணங்களே யும், கோர மரணங்களையும் சகித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் மத்தியில், ஒரு உள்ளூர்ப் பொலிஸ்காரரின் விசாரிபபுக் காக அஞ்சும் அவளது ●质点 அப்பாவித்தனத்தை ரசித்துக்  ெத ண் டே இஞ்சை பாருங்கோ சுந்தரி நீங்கள் அழுதோ, பயந்தோ LordBшт சனம் இல்லை. துணிவாக இருங்கோ. அவையள் உங்களே விசாரிக்க வந்தால், gyari குடி வெறியிலே என்ன செய்யி றனெண்டு தெரியாமல் தோட் டத்துக்கு அடிக்க வைச்சிருந்த மருந்தை எடுத்துக் குடிச்சிட் டார் எண்டு ஒரே கதையாகச் சொல்லிப்போடுங்கோ'என்று, மிகவும் பொறுப்புடன் ஆலோ சனே சொன்னேன் நான். 'ஓம் அதுதான் சரி. அப்பிடித்தான் சொல்ல வேணும், நாங்கள் தோட்டம்தான செய்யிறனுங் கள் எண்டு உங்களுக்கு எப்பி டித்தெரியும்?' மிகுந்த ஆச்சரி யத்துடன் கேட்டாள் சுந்தரி, "தோட்டம் செய்யிறவையிடம் தான் இந்தத் தமருேன்.' "ஓம் அதுதான் குடிச்சவர், அதுதான் குடிச்சவர்' என்று தலையை ஆடடி ஆமோதித் தாள் சுந்தரி,
Goal-T, U OLT
இப்போது என்னை மிகுந்த மரியாதையுடன் umri 55Lu
டியே 'உங்களுக்கு எல்லாம் தெரியுது. நீங்கள் எனக்கு ஒரு சகோதரிபோலை, அவரை வாட் டுக்கு கொண்டுபோன பிறகு அவருக்கும் கொஞ்சம் புத்தி சொல்லுவீங்களே " என்று கெஞ்சினுள். அவள் என்னைச் சகோதரி போல என்று சொன் னது என் நெஞ்சைத் தொட் டாலும், இப்படிச் சொல்லியே காஜல வாரி விட்டுப்போன சில GBuffagör பொய் முகங்கள் ஞாபகத்தில் வந்து போயின. இந்தச் சிலநாள் ஆஸ்பத்திரி வாழ்வில் என் grën) GJITIT இவளுக்கு எங்கே சந்தர்ப்பம் இடைக்கப் போகிறது என்ற தைரியத்தில், சுந்தரியின் கண
வனுக்கு சில அறிவுரைகள்
செய்வது பற்றி ஆலோசித்
தேன்.
அப்போது அந்த அவசர
சிகிச்சைப்பிரிவு நிலையக்கதவு திறந்தது. அதே தள்ளுவண்டி யில் வைத்து சுந்தரியின் கண வன் வெளியே கொண்டு வரப் டான். அப்போது அவனது கண்கள் திறந்து தெளிந்திருந்
தான். ஓங்கி அடித்தாலும் ஏங்கி அழச் சீவன் இல் லாதவன் போல் இருந்த
அவன் முகம் மட்டும், எத்த னையோ நாள் தாடியால் மூடி யிருந்தது. யாரை நம்பிலுைம் இந்தத் தாடி வளர்ப்பவர்களே நம்பக்கூடாது. எதற்காகவோ பயந்து முகம் மறைக்கம் கோழைகள் என்று நினைக்கி றேன். வண்டியில் படுத்திருந்த சுந்தரியின் கணவன் தலையைத் தூக்கி தன் மனைவியைப் штfф தான். இருவரது பார்வைக ளும் சந்தித்துக் கொண்டன. அந்த உணர்ச்சிகரமான சந் திப்பை எழுத்தில் வர்ணிப்ப தற்கு சொற் பஞ்சம் எனக்கு இப்போது,
மறுபிறவி எடுத்து விட்ட ன வ இன ப் பின்
தன் தொடர்ந்த சுந்தரியோடு, நானும் சேர்ந்து நடந்தேன்,
இவர்களுடன் போயாவது என் அம்மா இருக்கும் 16 B வார்ட் டுக்குள் நுழைந்து விடும் கள்ள எண்ணம் என் மனதுள் இருந் ததுதான் முக்கிய காரணம் அதனுல்தான் சுந்தரியின் கண வன் வார்ட் கட்டிலுக்கு மாற் றப்படும் நேரம் நீங்கள் இவ வுக்கு என்ன முறை? என்று
୭୯୬ தாதி கேட்டபோது சகோதரி" என்று கூசாமல் இ. சொன்னேன். இப்
போது என்னைக்குறித்து கேள் விக்குறியுடன் தன் LL&OT DIÉ முகத்தைப் பார்த்தான் அவன்
இவதான் இவ்வளவு நேரமும் எனக்குத்துணையாக ஆறு தல் சொல்லிக் கொண்டிருந்தவ, ச்சாள ைவ வி ட் டு க்கு ப் போட்டினம். நான் தனக் ஆகவே ஆஸ்பத்திரியில் வந்து நிற்பது போன்ற நம்பிக்கையு ன் என்னை அறிமுகம் செய் தாள் சுந்தரி, அத்தோடு இனிமேல் குடிச்சாலும், வெறிச்சாலும் மருந்து மடடும் குடிக்கமாட்டன் எண்டு இவ வுக்கு முன்னலே எனக் குச் சத் தியம் பண்ணித்தாங்கோ' என்று அழுதாள் அவள்.
நானும் இதுவே தகுந்த தருணம் என்று, "தற்கொலை தான் உங்கடை பிரச்சினைக ளுக்கு முடிவு எண்டு ஒரு நாளும் இனி நீங்கள் நினைக் கக் கூடாது. பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப்பயந்து ஒரு கோழையாக ச் சா வ தி லும் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
10-12-1989
L S SSLSL S L LSLSS YLSLS LL LS L LLLL LLLL LS S SLLLLSLLLSLSLSSLSLSSLSL SLL LS S SL L SLLLLL LSLLLLLLLL LL LLL LL
நமது மார்க்சிய வாதிகளின்
இயக்கமறுப்பியல் பே
சோ. பெண்ணிலே வாதமான து (Socialist Feminism) மேற்கத்தைய நாடு களில் மட்டுமன்றி, பல மூன் ரும் உலகநாடுகளிலும் இன்று Golasınır Gör Googs (fog) (Theoretical) யாக வளர்ச்சியடைந்து வருகி றது. மார்க்சியம் என்னும் இயக் கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறை (Dialectical materialist approach) usair அடிப்படையில் இது ஒரு விஞ் ஞான ரீதியான துறையாக, மிகவும் பிரமிக்கத்தக்க வேகத் தில் வளர்ச்சியடைந்து வருகி கிறது. இத்துறையில் வெளி வரும் ஆராய்ச்சி நூல்கள், கட் டுரைகள் போன்றன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி யிடப்படாமை துரதிர்ஷ்டவச மானதே.
இனி, நம் நாட்டின் பெரும் பான்மையான மார்க்சியவாதி களே நோக்குவோம். இவர்கள் மேற்கூறிய துறையில் ஏற்பட் டுள்ள வளர்ச்சி பற்றி அதிகம் அக்கறை செலுத்துவதில்லை. தமிழில் போதிய அளவு புத் தகங்கள் வெளிவராமையை
ஒரு சாட்டாகவும் கூறி விட லாம். எனினும், இவர்களது போக்கில் மிகவும் பாரதூர மான ஒரு தவறு இருக்கிறது. இவர்களைப் பொறுத்துவரை பெண் அடிமைத்தனம், பெண் விடுதலை பற்றிய முழு விளக்
கத்தினையும் ஏஸ்கல்சின் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்",
மார்க்சின் மூலதனம், லெனி னின் ஒரு சில நூல்களில் கண்டு கொள்ள வேண்டும் என்பதே! இவர்கள் மார்க்சி யத்தை ஆராய்விற்கான கருவி Lu u Tags LI பயன்படுத்தாது, வேதாகமங்களை ஒப்புவிப்பது போன்று மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கூறிய வற்றை மனனம் செய்து விட்டு, அவற்றை வரிக்குவரி ஒப்புவிக்கவே முடிகிறது. விஞ்ஞான ரீதியான ஒரு சீரிய G5ITLLIrr Lm 607 Lor f š G யத்தை இவர்கள் மூடத்தன மாகக் கடைப்பிடிக்கிருர்கள். இவர்களது நடைமுறை அவர் கள் கடைப்பிடிக்கும் கொள் கையுடன் முரண்படுகிறது. (Their practice contradicts their theory).
ஏங்கல்ஸ், "கு சொத்து அரசு தோற்றம்" என் டவியலாளரான கன் என்பவர் பூர்வீகக் @4 நடாத்திய ஆய் டையாகக்கொன் னுர், மோர்கன நூற்றுக்கணக்கா வியலாளர் பூர் டையே பல்வே
OO உத
மேற்கொண்டு, புதிய தகவல்களே கள். இவற்றின் டையிலும், வேறு மூ ல மும் ( ஆராய்ச்சி, குை போன்றன) டெ வல்களின் அடி வரலாறு பற் தெளிவான
(3gITFG), GLC முன்வைத்துள்ள லாற்றை எப்பட என்பது பற்றிய
புகைத்தலின் அனுசு
ஐரோப்பியர் வேற்று நாடுகளைத் தேடி உலகை வலம்வர முற்பட்ட போது, அவர்களுக்கு புகையிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்ப ட் டது. கொலம்பஸ் புகையிலையைப் பற்றித் தெரிந்து கொண்டு ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்திய வர் க ளில் ஒருவனுசத் திகழ்கிருன், ஸ்பா னிய ஆராய்ச்ச யாளர்களுக்கு, கியூபா மக்கள் புகையிலையை சுருட்டு வடிவத்தில் நுகர்வதை
உணர்த்தினர்.
1560 இல் போர்த்துக்கேய ஸ்தானிகர் ஜின் நிகற் (Jean
Nicat) என்பவர் உலகிற்கு முதல் தரமான புகையிலைச் C)ёғц460pш (Nicatina Eaba
cum) பெருமளவில் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தினுர், அதனுல் புகையிலையின் தனித் துவமான மூளையை உற்சாக மடையச் செய்யும், மனுே நிலையை உசார்ப்படுத்தும் (Psycho Actue Nood - mind
கோ. நடேசய்யர் (4ஆம் பக்கத் தொடர்க்சி)
கண்ட வெற்றிகளைப் பார்த்த வேறு சிலர், பத்திரிகை வெளி யிடும் முயற்சிகளில் தாமும் ஈடுபடுவாராயினர். 1920 களி லும் 1930களிலும் வெளிவந்த "இந்தியன்", "சத்யமித்ரன்", இலங்கை இந்தியன், தொழி லாளர் தோழன்', "ஊழியன்", "இந்தியகேசரி" என்ற வெளி யீடுகள் நடேசய்யரின் நிர்மா ணச்சக்தியின் வெளிப்பாடுகளி ணுல் உத்வேகம் பெற்று, ஆரம் பிக்கப்பட்டவைகளே ஆகும்.
alering) மூலப் பொருளுக்கு இப்பெரியாரின் பெயரையே (Nicotine) சூட்டினர். மேலும் புகையிலையில் பலவர்க்கங்களும் உண்டு, சேர் வோல்ரர் றலி என்பவர் என்.றஸ்ரிகோ (N. Rusteco) GTGörgyúb L/60) és யிலே வர்க்கத்தை இங்கிலாந்து நாட்டுக்கு அறிமுகப் படுத்தி ஞர்.
1600 இல் பு ைகயிலை, ஐரோப்பிய நாடுகளில் மருத் துவ மூலிகையாகவும் பொழுது போக்குச் சாதனமாகவும் பாவிக்கப்படலாயிற்று. அதா வது ஐரோப்பாவில் அரசன் முதல் ஆண்டிவரை புகையி லேயை அளவுக்கதிகமாக சுங் கானில் இட்டுப் பாவிக்கத் தொடங்கி னர். இதன் ஆபத்தை உணர்ந்து கொண்ட முதலாம் ஜேம்ஸ் மன்னன், இதற்கெதிராகப் பல தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தா ணுயினும் அவனுக்கு தோல் வியே கிடைத்தது.
1788 இல் அவுஸ்திரேலியா வில் ஐரோப்பியரின் நிரந்தரக்
இலங்கையின் பெற்ற வழக்குரைஞர்களில் எஸ். ஜே. வி. செல்வநாயகம்,
பிரபல்யம்
ஜி. ஜி. பொன்னம்பலம் என்ற இருவரும் குறிப்பிடத்தகுந்த வர்கள் இருவரும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலை வர்களாகவும் பரிணமித்தவர் கள். இந்த இருவரும் ஆரம்ப காலத்தில் ஒன்ருயிருந்து அர சியல் நடாத்திய காலப்பகுதி யில், தமது அரசியல் பாசறை யின் நிர்மாணச் சிற்பிகளின்
ACDGUTITs கருத்தில்
நடேசய்யரையும் Glantas Liszi.
குடியேற்றம் ஏ அங்கும் புகையி ஊடுருவியது. குயீன்ஸ்லாட், ஆகிய நகரங்கள பெருந்தொகைய படலாயிற்று.
1800 இல் கிற திற்குப் பின்னர் பிரான்ஸ் நா வீரர்கள் தத்த குத் திரும்பிய யிலேயைச் சுருட் கான் புகைத்த குத்தூளாகவும், போட்டு மெல் கவும் பாவிக்கும் தம்மோடு எடுத் േr',
0 டொக்ரர்
ஐ. ந. கந்
1880 இல் தடிமல் காய்ச்ச ஒளஷதமாகவும்
எனவே தான், தா பத்திரிகையான நாளேட்டில் ஆசிரியராகப் ப6 தனர்.
அந்த நாளே யான தொடர் டுரைகளை நடே திரமே எழுதினு குறிப்பிடத்தக்க கருத்தாழமும் ப
அவருடையது.
அவர் மறைந் ளுக்கும் மேலா
 
 

டும்பம் தனிச் ஆகியவற்றின் ற நூலை மானு லுவிஸ் மோர்
இரக்குவே டியினரிடையே வுகளை அடிப்ப ண்டே எழுதி flgör L%örøorff
I Got Long) Lவீகக் குடிகளி
று ஆய்வுகளே
O
மேலும் புதிய ா வழங்குகிருர் அடிப்படை று ஆய்வுகளின் புதைபொருள் க ஓவியங்கள் 1றப்பட்ட தக ப்படையிலும், றிய மேலும் விளக்கங்களை ண்நிலைவாதிகள் ார்கள், வர டி விளக்குவது ஒரு விஞ்ஞான
பூர்வமான அணுகுமுறையை அறிமுகப் படுத் தி ய வ ர், ஏங்கல்ஸ் தான். அதற்காக அவர் கூறியது மட்டும்தான் வரலாறு, அவர் கூறியவற்றிற் குள்ளேயே வரலாற்றின் சகல விளக்கங்களையும் எதிர்பார்ப் போமாஞல் அது, நாம் ஏங் கல்சிற்கும் மார்க்சிசத்திற்கும் எதிராகச் செய்யும் துரோக மாக இருக்கும். ஏனெனில், இது வரலாற்றை இயக்கவியல் அடிப்படையில் பார்க்க மறுப் பதைக் குறிக்கும்.
முதலாளித்துவம் வளர்ச்சிய டைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசப் புரட்சி வெடிக்காது, கைத்தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருந்த நாடான ருஷ்யாவில் புரட்சி வெடித்த போது, லெனின் *piano sasnúb* ( Das Capital) எனும் நூலைப் புரட்டிப் புரட் டிப் பார்த்துக் கொண்டிருந்தி ருந்தாராணுல் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாட்டினை உரு வாக்கியிருக்க முடியுமா? மார் க் சி ய தி  ைத வரட்டு
வேதாந்தமாக நோக்காது.
அதனை ஒரு ஆய்வு முறை யாக லெனின் விளங்கி க்
கொண்டமையினுலேயே, அவ ரால் மார் க் சி யத்  ைத க் கொள்கை ரீதியான வளர்க்க முடிந்தது; இதுதான் இயக்க வியல் போக்கும் கூட.
எனவே, மாறும் புறநிலைய தார்த்தங்களோடு GT LID 3 கோட்பாடுகளையும் வளர்க்க வேண்டும். ஏனெனில் கொள் கைகள், கோட்பாடுகள் என் பன காலத்திற்கு ஏற்றவை யாக இருந்தால்தான் அவை நடைமுறைக்கு (Practice) வழி காட்டியாக அமையும். அல்லா விட்டால் அவை வழக்கொ மிந்தவையாக மக்களால் நிரா கரிக்கப்படும். நமது நாட்டில் LD traightly பின்னடைவு அடைந்தமைக்கு நமது நாட்டு மார்க்சியவாதிகளின் இந்த இயக்க மறுப்பியல் போக்குத் தான் காரணமாக இருந்ததோ என எண்ணத்தூண்டுகிறது.
உலமும் பிரதிகூலமும்
ற்பட்டபோது லேப் பாவிப்பு அத்தோடு விக்ரோறியா ரில் புகையிலே ாகப் பயிரிடப்
தைக் கண்டு, இதன் உற்பத்தி அப்பகுதிகளிலும் பெருகத் தொடங்கிற்று. இதனுல் இதன் பாவிப்பு எங்கும் அளவுகடந்த நிலைக்குச் சென்றதால், இதன் மூலப்பொருளான நிகற்றின் உலக மக்களின் மூளையையும் அதிகம் பாதிக்கத் தொடங்
அண்மையில் புகைத்தலைத் தடுப்பதற்கு அடிநாக்கிலிட்டு மெல்லக் கூடிய ஒருவகையான மாத்திரை (Nicorete) சந்தை படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபா 6/= ஆகும்.
மருத்துவக் கணிப்பின்படி,
மிமியன் யுத்தத் கிற்று. உலது 茄óáGü ": : ,: சராசரி சுருட்டு அல்லது ே ட்டுப் போர் பாரத் தந்திர மூலம் இது ரட் இருபதுக்குமேல் பாவிப் மது நாட்டுக் பெருமளவு சந்தைப் படுத்தப் ಇಂಗ್ತಿಂ। கடுமையான புகைப் போது, புகை பட்டது. ஆரம்பத்தில் இதனுல் பிடிப்பாளராகக் கணிக்கப்படு டாகவும, பெறப்படும் தீமைகள் சந்தே கின்றனர். தினசரி 1 - 3 சிக லாகவும், மூக் கத்துக்கிடமான  ைவ ய த ரட் அல்லது சுருட்டுப்பாவனே ai t u 9 ai தெரிந்தபோதும் 1962 இல் சிந்தனையின் செல்வமாகக் கரு லும் பொருளா லண்டன் முேயல்கல்லூரியின திப் படும். பொருளாதாரக் பழக்கத்தைத் , 1964 இல் அமெரிக்க கோணத்தில் இருந்தும் உடல் அச் சென்ற மருத்துவ மன்றத்தினராலும் நலக் கோணத்திலிருந்தும் புகையிலையானது அளப்பரிய பார்க்கையில், 20 க்கு மேல் அபாயத்தையும் மரணத்தை புகைப்போர், மூளையும் உட யும் உண்டு பண்ணக் கூடிய லும் பாதிக்கப்பட்ட நிலையில் தையா 0 தென. உலகறியச் செய்யப் J6) லட்சங்களையும் செலவு பட்டது. இதனுல் அனைத்துலக செய்து (20 X 365 X 2/=) நாடுகளும் இதன் பாவிப்பைத் வறுமையில் சிக்கி, ஜனசக்தி ஆமெரிக்காவில் தடுப்பதற்குமே பல்வேறு உபா திட்டத்திற்குள்ளாக் கப்பட லுக்குச் சிறந்த யங்களைக் கையாளத் தலைப் வேண்டியவர்களாகவே இருப் இது இருப்ப பட்டுள்ளன. Liri. D
ங்கள் அரசியல் அவரது நினைவாக இலங்கை உய
சுதந்திரன் நடேசய்யரை னி புரியவைத்
ட்டில் வெளி
அரசியல் கட் சய்யர் மாத் என்பது, து. குத்தலும், மிகுந்த நடை
து 40 ஆண்டுக விட்டது.
வாழ் தமிழினம் இதுவரை என்ன செய்திருக்கின்றது ?
மலையகத் தமிழர் என்ன நினைவுச் சின்னத்தை வைத்தி ருக்கின்றனர் ?
அந்த சிற்பி நிர்மாணித்த வழியில் சுகமாக நடை பயி லும் மலையகத் தொழிற்சங் கங்கள், தங்களின் நன்றி மற வாத்தன்மையை எப்போது பறைசாற்றப்போகின்றன?
மனிதன் கடவுள் அல்லன்; ஆனல் அவன் மனிதனுயிருக் கும் அளவு கடவுளைப் போன் றவனுயிருப்பான் !
- டெனிசன்
வீரம் மிகுந்தவரே நிறைந்தவர் ; அன்பு மிகுந்தவரே துணிவு நிறைந்தவர் 1
(15387
— GlLúlusoff
 ை

Page 10
தி
Shtri இரண்டு ஆண்டு கள் அக்காலத்து அரசியல் வசிட்டர் என அழைக்கப்பட்ட மகா தேசாதிபதி சேர் ஒலி வர் குணதிலகாவுடன் கடமை யாற்றினேன். சேர் ஒலிவர் உணவு விவசாய அமைச்சரா யிருந்த பொழுது, அமைச்சின் உணவுஉற்பத்தி இலாகாவிற்கு நான் அதிபராயிருந்தேன். இருவரும் அடிக்கடி இலங்கை யில் பல பகுதிகளுக்குச் சென்று உணவு உற்பத்தியை உற்சாக மூட்டுமுறையில் பல கருமங் த8ள செய்தோம். பிரயாணம் செய்யும் பொழுதும் வாடி வீட்டில் தங்கும் பொழுதும், மிகவும் நெருக்கமாகப் பழகி னுேம். அவர் ஒரு சந்தர்ப்பத் தில் கூறினர் ஒரு அமைச்ச ருக்கு ஒரு விடயத்தில் தீர்ப் புக் கூறுவது கஷ்டமாயிருந் தால் ஒருகுழுவை நியமித்தலே தப்பும் ஒரே வழி. (LPS5 லாவதாக, அந்தப் பிரச்சினை யையிட்டு ஒன்றும் செய்யத் தேவையில்லை. இரண்டாவ தாக, காலக் கிரமத்தில் நல்ல முடிவைக் குழு தீர்மானித் தால் அதை ஏற்றுக் கொண்டு விடயத்தைத் தீர்க்கலாம். மூன்ருவதாக, குழு தீர்ப்புக் கூறுவதில் கூ ச் சம் கொண் டால் அமைச்சரும் தான் ஒன் றும் செய்ய முடியாதென்று கூறிக் கையை விரித்து விட
சேர் ஒலிவர் அக்காலத்தில் கூறியது இன்னும் பொருந்து
சிந்தனே மேடை. (5ஆம் பக்கத் தொடர்ச்சி) தையும் இழக்கின்றனர். "தமி முன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை' எ ன் நிற து போய், இன்று ' தமிழன் அகதியாக இல்லாத நாடே @ର୍ଣ୍ଣ ଥିବ) : '' என்ற 158a) உருவாகியிருக்கி றது. அரசியல் ரீதியிலோ, பொருளாதார ரீதியிலோ "இளைஞர்களே நாட்டின் முது கெலும்பு போன்றவர்கள். இன்றைய போராட்டச் சூழ் நிலையில் நாம் வேறு வழிகளி லும் இளையவர்களை இழப்ப தால், இவர்களின் இடப்பெ யர்வால் அரசியல் ரீதியிலும் மேலும் எமது பலம் குன்று கிறது.
கல்விப் பாதிப்பு
மூளைசாலிகளின் வெளியேற் றம் இடம்பெயர்பவர்களின் தொகையில் மிகச்சிறிதே, பல் கலைக்கழக அனுமதி கிடைக் காத சிலர் வெளிநாடுகளுக் குச் சென்று உயர்கல்வி வாய்ப் பைப் பெறுவது, ஆக்கபூர்வ மானது. மேலும், அண்மைக் SG) LDTP தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்கள் மூடிக்கிடப் பதால், ப ல பல்கலைக்கழக மாணவர்கள் தமது உயர்கல் வியைத் தொடர வெளிநாடு சென்றுகொண்டிருக்கின்றனர். 8ளசாலிகளின் வெளியேற் றத்தால் நமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலதேவை கள், சே  ைவ கள் கிடைப்ப தில்லை. இதனுல் மக்கள் பெரி தும் பாதிப்புறுகிருர்கள். வெளிநாடு செல்லும் பெரும் பாலான நமது இளம் சந்ததி யினரின் மூளை விகாரமடை கிறது என்றே சொல்லவேண் டும். பணத்திற்காகவும், பாது காப்பிற்காகவும், இடைநிலை வகுப்புகளுடன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சிலர்
மென்று கருதுகிறேன். பல விடயங்களிலே குழுக்களையும் கடமைகளேயும் அவதானிக்கி ருேம். கடைசியில் எதிர் பார்க் கிற அளவுக்குப் பலன்தருகி றதாவென்று கூற மு டி ய
குறிப்புக்களை இர வு போக இரண்டொரு கலந்துரையாடி கொள்ளும். ட முடிய பெரிய (3aTTrini GB L u g
குழுக்களும்
குழு க் க ள் உண்மையாக அலுத்துப் பே தீர்வு எடுக்க வேண்டுமானுல், சமயத்தில் உப சிறு குழுவாயிருக்க வேண்டும். முடிவுகளைக் ச அரசியல் காரணங்களுக்காக சிறு திருத்தங் குழு பெரிதாகவிருந்தால், ஒரு ஏற்றுக்கொள்ள உபகுழு தேவை. ஐ. நா. வில் நான் கடமையாற்றும்பொழுது ஒரு குழுெ பல குழுக்களில் கலந்திருக் பொழுது G கிறேன்; இதெல்லாம் பெரிய அறிவிப்பார்கள் குழுக்களைக் கொண்டவை. களே நியமி
| L நா. மாணிக்க இடைக்காட
இதல்ை உப குழு முறையைக் திறந்த மனம் கடைப் பிடித்தோம். பத்து யும், அதாவது நாளைக்கு ப ல பிரதிநிதிகள் விடயத்தில் த
பேசுவார்கள். ஒவ்வொரு நாளும் பேச்சுக்கள் முடிந்ததும் ஒரு சிறு குழு, சில முக்கிய
அதற்கு மு ன் பே படிப்பை நிறுத்தி விட்டு இளவயதில் வெளிநாடு செல்கின்றனர். இதன்பின் இவர்கள் வெளி நாடுகளில் தொழிலேயே குறிக் G30S nramtnras iš கொள்வதால், அறிவுகுறைந்த அறிவற்ற சமு தாயமாக எமது இளம் சமுதா யம் மாறி வருகின்றது. கல் விக்கே முதலிடம் கொடுத்த எ ம து தமிழ்ச் சமுதாயம், காக வந்தாலே போதும் " என நினைப்பதுவும் கவலைக் குரியது.
கலாசாரச் சீரழிவு
மேலைநாடுகள் நவநாகரீக மோகத்தின் உச்சியில் திளைக் கின்றன. அங்கே இடம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அற் நாட்டுக் கலாசாரங்களில் மூழ்கி, கட்டிக் காத்த தமிழர் கலாசாரத்தைச் சீரழிக்கின் றனர். அதுவும் இளவயதுள் ளோர் இலகுவாகவே இந்நாக ரிக மோகத்தில் ஈர்க்கப்படு கின்றனர்.
போதைப் பொருள் பயன் படுபாடு, பாலியல் ரீதியான துர்நடத்தைகள் போன்ற பல கலாசாரச் சீரழிவுகளில் சிக்குண்டு தமிழர் கலாசாரத் தைச் சிதைக்கின்றனர். இத ல்ை புதிய பூரண கலாசாரம் தோன்றுவதற்குப் பதிலாக, இ க் கலாசாரச் சீரழிவுகள் தொற்று நோய் போன்று இங் கும் பரவிவிட வாய்ப்புண்டு.
ஆரோக்கியம்
GLIGILLITSOnLD
மேலைநாடுகளின் கலாசாரச் சீரழிவுகளின் உச்சக் கட்டத் திலே, பண்பு கெட்ட நடத் தைகளால் பல புதிய புதிய நோய்கள் பிறக்க ஆரம்பித்தி ருக்கின்றன. இவற்றுள் எயி ட்ஸ் (AIDS) இந்த நூற்ருண் டையே க ல க் கும் பயங்கர
Gaftës si தவராயும், வி. us estats
நோயாகக் க இப்படிப்பட்ட புலம் பெயர்ந்: யிலும் தோன், படுகிறது. இத தாயத்தின் பாதிக்கப்படுகி மாக, அண்மை தேசத்தில் க
ull 2 stud களும், வெளிந வந்தவர்கள் பிடத்தக்கது.
உளவியல் தாக்கங்கள்
LID&OT 66960) AL, AB விட்டு கணவன் களுக்கு வெளி புரிவதாலோ, வெளிநாடுகளில் லோ, கணவே பாலியல் ரீதிய களை மேற்கொ படுகிறது. இ மத்திய கிழக்கு dle East SZnd அழைக்கப்படுகி GOLD š95 IT GUL DITAR கருச்சிதைவு வி கொரு சான்ரு ( அளில் பிறக்கும் தைகள் அந்நா ளிலே தமது க பித்து தொடர் ஆங்கிலம், ஜே அக்குழந்தைகள் யைக் கைவிட்டு அந்தக் குழந்ை பாடத்திலுள்ள வற்றை தனது கேட்கும் போ, மொழி புரியாது இதனுல் அன்ே யும் கூட உளவி தாக்கத்துக்கு னர். வயோதி லுள்ள தமது பராமரிக்காமல்

10 -11-1 989
அநேக மாக
ருவரின் கைப்பொம்மையாயில்
Fணத்தின் பின், லாதவராயும், Ibio L-LD 60 (D மணி நேரம் படுத்தக் கூடிய தீர்வைக் க் குறித்துக் காணக் கூடியவர்ாயும் இருந் த்து நாளும் தால் மிகவும் சிறப்பாயிருக்கும். குழுவில் உள் தகுதியில்லாத அங்கத்தவர் யும் கேட்டும் கள் கடைசியில் கொடுக்கும்
கடமைகளும்
ாவார்கள், அச் குழுத் தலைவர் கூறுவார். சில 5ளுடன் அவை ரப்படும்.
வை நியமிக்கும் நாக்கங்களையும் P. syrš s 55 a ř க்கும் பொழுது
_f DO
statario 4,6TIT ஏற்கனவே இவ் னக்கென்று ஒரு ராயம் இல்லா டயத்தில் அனு ராயும் வேருெ
அறிக்கையைப் பரிசோதிக்க, வேருெரு உபகுழு நியமிக்க நேரிடும். நான் இங்கே கூறி யது கற்பனையல்ல, நானே நேரில் கண்ட சம்பவத்தைக் கூறினேன். நான் இந்தோனே ஷியாவில் ஐ. நா. வுடன் கட மையாற்றும் பொழுது, அந் நாட்டிற்குப் பொறுப்பான ஐ. நா. உயர் அதிகாரியை வழக் அம் போல் சந்தித்தேன். அவர் ஒரு எகிப்தியர்; பொருளியலில் பாண்டித்தியம் பெற்றவர். அன்று அவர் ஆழ்ந்த சிந்தனை யிலிருந்தார். என்ன விடய மென்று கேட்டேன். ஒரு குழு வின் அறிக்கையை வாசித்து விட்டு தான், என்ன செய்ய வேண்டுமென்பதற்கு ஒரு வித மாகவும் சுட்டிக்காட்டப்பட
வில்லையென்றும் கூறினர். அப் பொழுது இப்பெரியாரும் ஒரு உபகுழு போல் இந்த அறிக் கையைப் படித்து,எங்கள் அனு பவங்களையும் சேர்த்து ஒர் தீர் வெடுத்தோம்.
கல்வி, விஞ்ஞான முன்னேற் றத்திற்கு உலகில் பல நாடு களில் பல குழுக்கள், மிகவும் பயன் தரும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இது போல் மறு விடயங்களில் கூற முடியவில்லை. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொது வில் நல்ல குழுக்கள் அமைக் கப்படுவதாலும், நல்ல தீர்வு களே இக்குழுக்கள் வெளியிடு வதாலும், நாடும் மக்களும் நல்ல பயன் பெறுகிருர்கள் இதை மூன்ரும் உலக நாடுக ளில் நாம் எதிர் பார்க்க முடி யாது. குழுக்களின் தீர்ப்பைக் கொடுத்ததும் எல்லாம் முடிந் துவிட்டதென்று எண்ணப்ப டாது தீர்வுகளே நடை முறைப் படுத்தல் மிகவும் முக்கியம். இ  ைத ப் பல சமயங்களில், குழுக்களை நியமித்தவர்கள் மறந்து விடுகிருர்கள். குழுக் கள் நியமனம், கூட்டங்கள், தீர்ப்புக்கள், இவற்றை நடை முறைப்படுத்தல் என்பதற்குள் மாதங்கள் சில சமயங்களில் ஆண்டுகளும் சென்று விடும். இதை நாம் மறக்கப்படாது. உடனே பயன்கிடைக்குமென் றும் எதிர்பார்க்க முடியாது. ()
ருதப்படுகிறது.
நோ ப் கள் தவர்கள் மத்தி ற வாய்ப்பேற் ணுல் எமது சமு
ஆரோக்கியம் Ogil, 2- 5 TD6007 usi) தமிழ் பிர ண் டு பிடிக்கப் ஸ் நோயாளி ாடு சென்று ബട്ട ഭൂമി)
ரீதியான
ாட்டிலே விட்டு ா பல வருடங் நாடுகளில் பணி அன்றி மனைவி பணிபுரிவதா ணு, மனைவியோ பிலான தவறு
து தற்போது நோய் (Midome) என்றும் 105). அண் அதிகரித்துள்ள வீதமும் இதற் கும். வெளிநாடு தமிழ்க் குழந் rட்டு மொழிக ல்வியை ஆரம் கின்றன.(உ+ம் ர்மன்) இ +னுல் தாய்மொழி விடுகின்றனர். தைகள், தமது புரியாதன அன்னையிடம் து, அன்னையும் துதவிக்கின்ருள். னயும் குழந்தை |யல் ரீதியிலான a GirarIT66äTID பப் பருவத்தி பெற்ருேரைப் விட்டு வெளி
நாடு செல்வதால், வயோதிபர் இல்லங்களிலும் அவர்தம் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படியாக வயோ இபப் பெற் ருேரைத் தவிக்க விட்டுச் செல் வதால் அவர்களும் உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்குள் ளாகிருர்கள்.
குறுகிய கால நோக்கிலோ அன்றி நீண்டகால நாக்கி லோ பார்த்தாலும், புலம் பெயரும் ஈழத்தமிழர்களினுல் நமது சமு தாயத்திற்கு ஏற்படும் நன்மை களைக் காட்டிலும் பாதிப்பு களே அதிகம் என்பது வெளிப் Ο ΘΕΙ , O
காரணம்
இது
col" (Buocö60 l
நாங்கள் புதியவர்கள் அல்ல
நாம் அதே பழையவர்கள் !
ஆஞல் ஒன்றே ஒன்று எமது பெயர் மட்டுமே மாற்றம்,
உங்களுக்கு மேலும் சிறந்த சேவை செய்ய புதிய கோணத்தில் புதுப் பொலிவுடன்
மேலும் வசதிகள் உள்ள நவீன கட்டிடத்தில் உங்களே உபசரிக்க மேலும் பணியாளர்கள்.
வந்து பாருங்களேன்.
அருள் - எலெற்றிக்கல்ஸ்
( மின்சார உபகரண விற்பன்னர்கள் )
முறையில்
இன்னும் G
110, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
விளம்பர வடிவமைப்பு:-
செணித் ஜோ, எகட்டன், யாழ்நகர்.
கைலாசபதி கலை அரங்கில் முல்லைத்தீவு கிராமிய மக்கள் கலைஞர் வழங்கும்
காத்தவராயர் கூத்து
யாழ். பல்கலைக் கழக தமிழ் மன்ற ஆதரவுடன் முல்லைத்தீவு கிராமிய மக்களே முழுக்க முழுக்கப் பங்கு பற்றுகிறதும் மரபு தவறுது ஆடப்படுவதுமான காத்தவராயர் கூத்து கைலாசபதி கலே அரங்கில்
12ー11一1989 காலை 9.30 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கும் நடைபெறவுள்ளது.
இக்கூத்து 30-09-1989 இல் நடைபெறவிருந்தது.

Page 11
  

Page 12
ZA
A
இம்மாத இறு ESGÖDaFUdinilä || 22
குறுகிய கால சுதந்திர ஒளியினில் மனங்குளி :* அதன்வழி திசையெலாம் துலங்கவே" அமர்ந்துள்ள
மயப்பட்டுள்ள 61 (LP551LD 6)! T!P6)|LD கொங்கிரசுக்கு
அமையுமென மனித நாகரிகத்தை வளப்படுத்தி அதை பலவழிகளி கருதியதால், லும் வளரச் செய்பவன் எழுத்தாளன். மனித சமூகத்தை தேர்தல் ஏற்ப தனது சிந்தனையாலும் கலை இலக்கிய சிருஷ்டிகளாலும் உயர் எதிரிக்கட்சி நிலைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் எழுத்தாளன் என்ப றிப்படும் குழ வன் சமூகத்துக்கு பெரும் தொண்டாற்றுகிறன், ஸ்தாபன மயப் காசம் கொடு இத்தகைய ஆற்றலும் ஆளுமையுமுள்ள எழுத்தாள .ெ தனது ஆற்றலே துஷ்பிரயோகம் செய்வானேயாகில், அது அவன் திடீரெனத் ே வாழும் சமூகத்தையே சீரழிவுக்கும் அமைதியின்மைக்கும் பும் வேட் ■ இட்டுச் சென்று விடும் என்பதையும், ஒவ்வொரு எழுத்தாள இடம் னும் மனதில் கொள்ளல் வேண்டும். ல் எதிர்
இந்நிலையில் இவனது ஆற்றலும் சமூக பங்களிப்பு என் ്",'; T TTTTTT TTLCLTTL TLTLL LLL LLLL TTLL SL0 TS
எழுத்தாளனின் முக்கிய பண்பு, அவன் தான் சொல்வ கடைப்பிடித்து வாழ்தவே அவ் தமி UD5 ومن موالي "ميهم வாறு தான் கருதுவதை எழுதுவதை தன் வாழ்க்கையிலும் தமிழகத்தில் கடைப்பிடிக்க ஒரு எழுத்தாளனுல் முடியவில்லை என்றல் பெரும் கட்சி அவன் வேஷதாரி ஆகிருன் அப்படிப்பட்டவனின் எழுத்துக்களே ab. , p நம்பி மக்கள் பலவழிகளிலும் மோசம் போகலாம். காரணம், இவற்றி = தான் கருதுவதை அல்லது எழுதுவதை வாழ்க்கையில் கடைப் ஒ பிடிக்கத் தவறும் எழுத்தாளன் தான் எழுதியவற்றை தனது ஒேய ஓவி சுயலாபத்துக்கும் பேருக்கும் புகழுக்காகவுமே எழுதுகிருனே ஒ தேசிய ஒழிய, உண்மையில் மக்களே அவ்வழியில் ஆற்றுப்படுத்த கட்டு சேர்ந்து வேண்டும் என்ற நோக்கில் எழுதுவதில்லை. கத்தில் எதிர்க்க இத்தகையவர்கள் கையில் எழுத்து ஒரு வியாபாரப் மற்றைய பா பொருள். இத்தகைய வியாபார எழுத்தாளர்களால் ஏமாற் Gu. a. 3. (p. றப்படும் மக்கள், கறுப்புச்சந்தை வியாபாரியிடம் சிக்கிய பரி திரா கொங்கி தாயத்துக்குரிய பாவனையாளர் போலாவார். சேர்ந்துள்ளது.
உண்மையான எழுத்தாளன் என்பவன், தான் எழுது இக்கூட்டுச் வதை வாழ்க்கையில் அனுஷ்டிக்கத் தயாராயிருக்கும் அதே யின் முக்கிய நேரத்தில், தனது ஆக்கம் பற்றிய விமர்சனத்தையும் பரந்த சிெ மனத்தோடு வரவேற்கத் தக்கவஞயும் இருக்கவேண்டும். லுள்ள மொத் இந்த இரண்டு பண்பும் இருப்பவனே உண்மையான சபா தொகு எழுத்தாளஞக இருக்கமுடியும். இவை இல்லாதவன் தனது தொகுதிகளே போலித்தனங்களையும், போலிஆக்கங்களேயும் நிலநிறுத்த திகளை) அ. இ. ஆயிரம் வேஷங்களும் புனநாமங்களும் தரிக்கும் நவீன இந்திரா கொ குரனே டுக் கொடுத்து
இன்றைய அமைதியின்மை இவர்களால் குறைக்கப்படு வேளை தி. மு. வதற்குப் பதில் இன்னும் நூறுமடங்கு அதிகரிக்கவே செய் களை ( பங்கு VALP தனது கையி
gն)լի கொங்கி தமிழ் புறக்கணிக்கப்படுகிறது .
'அண்மையில் சாகித்திய இரண்டாற்தரப் பிரஜைகளாக டொரோ 臀 விழாவின் போது, இந்நாட் நடத்தப்படுகின்மூர்கள் இதன் கேள்வி "முப்
டின் அரச கரும மொழிகளில் மூலம் நீங்கள் சாதிக்க நினைப் ' "
ஒன்ருன தமிழ் புறக்கணிக்கப் பது என்ன? ' குருனுகல் நக பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்றே வடமேல் மாகாணத்தில் வாழு மேற்கண்டவாறு வடமேல் கேள்வி எழுப் கின்ற தமிழ்பேசும் மக்கள் மாகாணசபை, பரீலங்கா முஸ் மேலும் தொ
துெ.
வாய்ப்புக்கள் குறைந்த கட்டணத்துடன் ಙ್ கனடாவிற்கு செல்ல விரும்புவோர் இப்பகுதியில் I) BIO DATA சகல தமிழ் III) CERTIFICATE OF EXPERIENCE களையும் அணு
என்பவற்றுடன் நேரில் தொடர்பு கொள்ளவும். றும் அதில்
காலை 9 மணிமுதல் மாலே 2மணிவரை, பெற்று பரிசு
AXONT AGENCY என்றும் சிங்க 370, Point pedro Road, ரம் சுற்று நி Anaipanthi பட்டது. இந் Jafna. ஏன்? தமிழ் வீரகாளி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் மிட்ட ரீதியில்
படுகிறது?
இப்பத்திரிகை, இல 18, 4 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா LLLLLL LL LLL S M C LC CCLL LLLL L LLLLL LLLL L LLLLL LLLLL S LLLLL LLLLLS LLLLLL
 
 

திசை
10-11-1989
காலத்தேர்த க்குச்சாதகமா
லேயென, அரசியல் அவதானி கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அண்ணு திரா விட முன்னேற்றக் கழகத்து டன் இந்திரா கொங்கிரஸ் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் அதன் நிலை அங்கு சற்று சாத கமாக அமைந்துள்ளதாகத்
* தெரியவருகிறது, அதேவேளை களுதேசியக் கட்சியாகிய இந்திரா
கொங்கிரசுக்கு அ.தி.மு. க. தியில் நடை கப்பாடு எதிர்க்கட்சிகள் மதி நாலில் மூன்று பங்கு தொகு ர்தலே மிகக் தியில் ஏற்பட்டுள்ளது. எனவே திகளை ஒதுக்கியமையானது தில் நிகழும் தேர்தலில் கடும் போட்டி சில பாதகத் தன்மைகளை ஏற் தியப் பொதுத் நிலவும். இந்தியாவின் முக்கிய படுத்தக்கூடியதாக உள்ளதெ ஆட்சியில் மாநிலமாகிய உத்தரப்பிரதே னவும் தெரிகிறது. எப்படியோ -ஸ்தாபன ஷில் திருப்திகரமான நி ைகுறுங்காலத் தேர்தலாயினும் -இந்தி ரா இந்திரா கொங்கிரசுக்கு இல் கடும்போட்டி நிலவும்.
சாதகமாய் C ஆட்சியாளர்
"C. 9 LDUT bold UIUIT IDT25LD டாகியது. "மலையக மக்களை முதன் நினைவு கூரவேண்டியது ஒவ் ள் சிதறி இழுப முதலில் ஒன்று இரட்டி ஸ்தா வொரு மலையக மகனின் கட ல், அவைகள் ரீதியில் அவர்களுக்கென்று மையாகும். அத்தோடு படுவதற்கு அவ தொழிற்சங்க இயக்கத்தை ரர் நடேசய்யரின் L16oof)3,267 ... g. a リn)uscm LDあcmcm றிந்து காது பார்த் ஆரம்பித்த கோ. நடேசய்யர் 嵩 high also
.ேடன் மறைந்து, 42 ஆண்டுகளாகி "' ;f、 விட்டன. ஆனல் இவரை மறைந்த 9 நவம்பர் SITA) அறி * மலேயக மக்கள் மறந்து விட் மதி: நடேசய்யர் மாத க் காக்கலும் டனர். அவர் அரனது மாக நினைவு கூர வேண்டும்" நொவம்பர் மாதம் 7 ஆம் இவ்வாறு மலையக கல பார்த்ததையும் திகதி (7- 11-47) யாகும். இலக்கியப் பேரவை வேண்டு அளவு இணக் அவர் மறைந்த மாதத்தை கோள் விடுத்துள்ளது.
கட்சிகளுக்கு விட்டுக் கொடுத் த்தில் தேர்தற் கூட்டு நீள்:
தமிழகத்தில் தேர்தல் மிக முக்கிய இரு கொண்டு 4 பங்கு வரையான வும் சூடு பிடித்துள்ளது. ள் தி மு. க தொகுதிகளையே (9) தேசிய தி. மு. க. கடும் போட்டியை ஆகும் முன்னணியைச் சேர்ந்த ஏனைய இங்கு எதிர் நோக்குகிறது. கத்தை ஆளும் itu Sup as
எதிர்க்கட்சி ஒர் படைகளைக் கலைத்தல். இந் முன்னணியுடன் | . நான்கு நிபந்தனைகளில் இறுதி துள்ளது. தமிழ (1ஆம் பக்கத் தொடர்ச்சி) யான நிபந்தனையை அரசாங்
"GALLIITas ao Gir GMT Sad as Gunt க. ஆளும் இந் சுடன் கூட்டுச்
சேர்வு முறை
リarraauth *,*差剑 str. 39 Gа тј. 2ளில்
பங்கு தொகு மு. க. ஆளும் ங்கிரசுக்கு விட் ள்ளது; அதே 5. 30 தொகுதி தொகுதிகளே) வைத்துக்
ஸ் - புத்தளம்
உறுப்பினரி எம். இல்யாஸ் ணு, வடமேல்
மண்டபத்தில் பாது, இவ்வாறு பிய இல்யாஸ் டர்ந்து கூறியதா
மாகாணத்தில் Fாகித்திய விழா பட்டபோது, வெளியிடப்பட்ட |ங்கள வெளியீடு |ப்பி வைக்குமா தெரிவு நடை ள் வழங்கப்படும் ாத்தில் மாத்தி பம் அனுப்பப் தப் பாரபட்சம் ட்டுமேன் திட்ட
புறக்கணிக்கப்
பத் தி ரி  ைக ச ரி வ கட்சி மாநாட்டை, "சர்வ்கட்சிகளா லும் குழப்பப்பட்ட மாநாடு" எனக் கூறிற்று.
இதுபற்றி ரக்மன் சேனநா பக்க கருத்துத்தெரிவிக்கையில் மேற்படி வாக்குறுஇ எதையும் ஜனுதிபதி முன்வைக்கவில்லை என்றும், இத்தகைய வாக்கு றுதிகள் நடைமுறை படுத்தப் படுவதற்கு, அதற்குத் தேவை யாக நான்கு முன் நிபந்தனை கள் ஜனதிபதியால் வைக்கப் பட்டன என்றும் அவர் கூறி ஞர். அம்முன் நிபந்தனைகளா வன: (1) வன்செயலை ஒழித் துக்கட்டுதல் (2) ஆயுதங்களை தீவிரவாதிகள் ஒப்படைத்தல், (3)அவர்கள் ஜனநாயகவழிக்குத் திரும்புதல் (4) விசேட ஆயுதப்
கத்தால் மட்டுமே செயற்ப டுத்த முடியும். இதைச் செயல் படுத்துவதற்கு ஏனையவை அவ சியமாகும் என்றும் மேலும் கூறிய றுக்மன், தற்போது ஜனு திபதி இவைக்கேற்பவே செயல் பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிவந்துவிட்டது
Gf. 1600&5
2/89
மாதர் மாத இதழ்
எங்கும் கிடைக்கும்.
C. M. A.
D. P. M. A. A. T.
A. B. -
LONDON EXAMS
COMMENCE MENT 2-12-89
Lectures by Qualified Experienced and Dedicated Panel of Lecturers
SCHOOL OF BUSINESS ADMINISTRATION
PIONEERS IN ACCOUNTANCY EDUCATION ) 16, 3rd Cross Street,
STAGE - 1 PART - 1 PR-LM
FOUNDATION
JAFFNA.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 10-11-1989இல் அச்சிடப்பட்டுவெளியிடப்பட்டது
O. J. 78189,