கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.12.29

Page 1
*
திசை
ராஜவின்
ZYHS/2
29.12-1989 வெள்ளிக்கிழமை
மீண்டும் போ
எதிர்க்கட்சித்
ராஜிவ் அரசாங்கத்தை வீழ்த்துவதில் முக்கிய
போபர்ஸ் பிரச்சனை தொடர்பாக,
இந்தியாவின் பு
புதிய வழிகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். இவர்
டிருக்கும் வழிகள்
ராஜிவின்
தலைமைக்கும் குந்தகம் செய்யலாம் என அரசியல்
கருதுகின்றனர்.
போபர்ஸ் நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவு செய் அதில் இடம் பெற்ற லஞ்ச ஊழலில் முன்னேய பிரதமர் ராஜீவின் சகாக்கள் சம்பந்தப் பட்டிருந்ததே ராஜீவின் ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரண மாக இருந்ததென்பது, தெரிந் ததே.
இது வரை காலமும் உத்தி யோக பூர்வமாக போபர்ஸ் நிறுவனம் எந்தவித அறிக்கை களும் வெளியிடாததும் குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் ஊழல் விபரங்களையும் அதற் குரிய லஞ்சத் தொகையினை யும் இந்திய அரசிடம் கைய ளிக்காதவரை, அந்நிறுவனத் தில் எந்தவித ஆயுத க் கொள்வனவும் செய்வதில்லே என, பதவிக்கு வந்துள்ள வி பி. சிங்கின் அரசு இப்போது அறிவித்துள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் பொதுவாக லாப நோக்கையே பிரதானமாகக் கொண்டியங்கு வதால், போபர்ஸ் நிறுவனம் ஒரு வேளை எதிர்கால ஆயுத விற் பனை யை க் கரு த் தி ல் கொண்டு, உண்மை ரகசியங் களே அவிழ்த்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ் வாறு நடந்தால், ராஜீவினது நெருங்கிய சகாக்கள் அதில்
சம்பந்தப்பட் தில், ராஜீவி சியல் பெரும் மாறலாம். ஒ வனம் ஊழல் பிக் கையளி யும் வெளியி எதிர்க் கட்சி இருந்து ரா Сағай шаршb, C) all நேர
பத்து வருடங்களாக நிரந்தரமாக்கப்படவி
errors.#Garflu% 99T-5t ரத் தொழிலாளர் பொதுக் கூட்டம் ந பெரியான் தலை
மையில் நடைபெற்றது. கூட் டத்தில் ஈழத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய 39/90)LDLILImrom i ■。町。)
- சிவக்கெ
சாமியும், .ே னத்தின் வவு GALLIG) Atarri கொழுந்துவு
| 60, T -
GTGI. GToft).
பேசும்பொழு
தாய்மாரோடு
இன்று இலங்கையில் பல இளம் பெண்கள் தாம் செய்த குற்றத்திற்காக சிறைத்தண் டனைக்குள்ளாகியிருக்கும் அதே நேரத்தில், அவர்களது சிறு குழந்தைகளும் அவர்களோடு சேர்ந்து சிறையில் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாகச் செய்திகள் வெளிவந் துள்ளன.
இது பற்றி நீதி அமைச்ச fair Gurutuan oinarri ஹேரத்
பிள்ளைகளும் சிறைய
கருத்துத் தெரிவிக்கையில், தான் இதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்ததாகக் கூறி யுள்ளார். இது பற்றி கருத் துத் தெரிவித்த சட்டத்தரணி ஒருவர், இலங்கையில் தாய் மார் சிறைவாசம் அனுபவிக் கும் பொழுது, அவர்களின் குழந்தைகளைச் சிறையில் பாது காப்பதற்கான ፵FL LL__IELásGin எதுவும் இல்லை எனக் கூறி
மத்திய கிழக்கிலும் மாற்றம்
கிழக் கை ரோ ப் பா வில் பெரிஸ்த்ரோய்க்காவால் ஏற்ப டுத்தப்பட்டு வரும் புதிய மாற் றம், தற்போது மத்திய கிழக் கைத் தொட்டுள்ள தாகத் தெரிய வருகிறது.
கடந்த மாதம் ஜோர்தான் மன்னர், தனது நாட்டில் சுதந் திரமான தேர்தல் நடைபெற அனுமதித்திருக்கிருர், அல்ஜி
ரியா ஜனுதிபதி கொண்டுவந் திருக்கும் பல அடிப் படை மாற்ற நடவடிக்கைகள் அங்கு 27 வருடமாக நிலவி வந்த ஒரு கட்சி ஆதிக்கத்தை ஒழித்துள் ளது தென் யேமனிலும் சோவி யத் முறை பெரிஸ்த்ரோய்க்கா மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன் னும் பல அரபு நாடுகளில் இம் மாற்றம் பரவலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
புள்ளார். வாசத்தை போது அவ கள் சிறு இருப்பதாலு யாரும் இவ தற்கில்லாத தைகளும் சேர்ந்து சிை டியுள்ளதாக
புதுவருட வி LD/Tå gørøll குரிய திசை அடுத்த திை வெளி வரு ஒராண்டு நி 16 பக்கங்க அது வெளி պւծ, மகிழ்ச் துக் கொள்கி
E சற்ற டே றி வியூ வின்
 
 
 
 
 
 

New Science Academy, IN FRONT OF B. M. C. — JAFFNA. 9 O AL DAY CLASS
PHYSICS | αρώσοθανώ CHEMISTRY - g<6ܗio7 BOTANY - குணசீலன் ZOOLOGY - தங்கராஜா PURE APP. MATHs உ பிரேம்நாத் 9έσώωνώ , 1990
விலே ரூபா 4-00 முகம் 51
Iii) îJj ĵ%DI:
பங்கெடுத்த நிய பிரதமர் மேற்கொண் எதிர்க்கட்சித் அவதானிகள்
டிருக்கும் பட்சத் எதிர்கால அர கேள்விக்குறியாக ருவேளை இந்நிறு பணத்தை திருப் த்து, ரகசியங்களே ட முன்வந்தால், த லே மை யில் ஜீவ் ராஜினுமாச்
܂ ar175)
தலைமைக்
幽_
ஆபத்து
ஜே. வி. பி. யின்
ஒப்புக்கொள்ளலும் கண்டனமும்
ஜே. வி. பி. இயக்கம் கடந்த வாரம் வெளியிட்ட த ன து அறிக்கையில் ரோஹண விஜய விரவும் அவரது சகாக்களான ஜே. வி. பி யின் செயலாளர் கமநாயக்கா, மத்திய குழுத் தலைவர் ஹேரத்,போன்ருேரும் மரணம் அடைந்தது பற்றி முதன்முதலாக உத்தியோக ரீதியில் அறிவித்துள்ளது.
மேலும், அது தனது அறிக் கையில் இலங்கை அரசைப் .கண்டித்துள்ளது ש"ח וה6טJeם இந்தியப் படையை இங்கு தருவித்ததிலிருந்து, ஈ.பி.ஆர்.
-
ாழுந்து பேச்சு மற்படி சம்மேள னியா மாவட்டச்
ரன், ரஸ் இவக் ம் கலந்து கொண்
சிவக்கொழுந்து து "இந்நாட்டில்
HITLIDIT சிறை அனுபவிக்கும் ங்கள் குழந்தை பராயத்தவராய் ம், வீட்டில் வேறு gard at all தாலுமே இக்குழந் தாய்மாரோடு றயில் வாடவேண் த் தெரிகிறது.
றிவிப்பு
டுமுறை காரண ரி 5 ஆம் திகதிக் வெளிவராது; ச" 12 ஆம் திகதி ம் திசை" க்கு றைவதையொட்டி ரில் சிறப்பிதழாக யாகும் என்பதை யுடன் தெரிவித் Gapub.
ஆர்.
நகரின் சுகாதாரத்தைப் பேனு வதற்காகவும் மக்களின் நல் வாழ்விற்காகவும் உழைத்து
எல் எவ்வுக்கு இடமளித்தது. தமிழ்த் தேசிய ராணுவ நட வடிக்கைகளே அனுமதித்தது. புலிகளோடு கூட்டுச்சேர்ந்தது, ஆகிய சகலவற்றையும் அது கண்டித்துள்ளது. மோதலைத் தவிர்க்க முயற்சி
இலங்கையின் வட கிழக் குப் பகுதிகளில் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள் ளும் ஆயுதக் குழுக்களிடையே சுமுக நிலையை ஏற்படுத்தவும்
இப்பகுதிகளில் அமைதியைக்
கொண்டுவரவும் இந்திய அரசு முயல்வதாகவும் இ ல ங் கை வானுெலி அறிவித்துள்ளது.
வரும் சுகாதாரத் தொழிலாஆ
ளர்களே ஒதுக்கி
வைப்பது இந்திய அமைதிப் படை மனிதப்பண்பாட்டுக்கு அப்பாற் முற்ருக
இலங்கையைவிட்டு
பட்ட செயலாகும்" என்ருர்,நீங்கிய பின்னர், இப்பகுதிக
அவர் தொடர்ந்து கூறிய தாவது: "சுகாதாரத் தொழி லாளர் பலர் நிரந்தரமாக்கப் படாமல், பத்து வருடங்க ளுக்கு மேலாக வேலே வாங்கப் படுகிருர்கள். சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வதிவி டம், தண்ணிர், மின்சாரம், மலசலகட வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது உள் ளூராட்சி அமைப்பினது கட மையாகும். "
50T 3F. UT. வுக்கு சாஹித்திய விருது
புகழ்பெற்ற தமிழ் எழுத் தாளர் லா ச. ராமாமிர்தத் திற்கு இவ்வாண்டுக்குரிய இந்திய சாஹித்திய அக்கட மிப் பரிசு வழங்கப்படுகிறது. சிந்தா நதி என்ற அவரது நூல் பரிசுக்குரியதாகத் தெரி யப்பட்டுள்ளது.
புத்ர" , "அபிதா' , 'பச்சைக் கனவு" , "ஜனனி என்பன இவர் எழுதிய நூல்களிற் சில வாகும்.
|ளில் அனர்த்தங்கள் ஏற்படா வண்ணம் இருப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்வ தற்கு ஒத்துழைக்குமாறு இந் திய வெளியுறவு அமைச்சர் குஜ்ரால் இலங்கையைக் கேட் டுள்ளதாக மேலும் இச்செய்தி கூறுகிறது.
மின் விநியோகம்
உக்குவளையில் உள்ள மின் Loftsby தகர்க்கப்பட்டுள்ள தால் யாழ். பகுதிக்கான மின் சார விநியோகம் முற்ருகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதே Garðinuýlá) gaur Strøolfist Gt') பழுதடைந்திருந்த காங்கேசன் துறை மின் நிலையம் அண்மை யில் பழுதுபார்க்கப்பட்டுள்ள தால், யாழ்ப்பாணப் பகுதி LD disar, இச் சந்தர்ப்பத்தில் வழமைக்கு மாருக கூடுதலான அளவு மின் விநியோகத்தைப் பெறக் கூடியதாய் இருந்த தையிட்டு மகிழ்ச்சியடைந்துள் sroorni.
െൈ
வாசகர்கள், எழுத்தாளர்கள்,
எல்லோருக்கும்
விளம்பரதாரர்
எமது இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள் !
ൈ
கோதர வாரப் பத்திரிகை -

Page 2
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், வெளி நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி LUWA
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 225/- அரை வருடம்-ரூபா 115/-
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
ntaasů Me / mo Gaosum
இரு வருடம் -
யு.எஸ்.டொலரி 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 60
காசோலோவி அனேத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் 656)."GILL (New Era Publications Ltd.) Grair,3D, எழுதப்பட வேண்டும்.
பத்தினை விநியோகம், சந் தாப்பனம், விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி
118, 4ஆம் குறுக்குத்தெரு,
* Qu。1翻*,
interraris.
"புத்தாண்டில் அமைதி நிலவுக."
மில்க்வைற்
Deep - Freezer
விற்பனைக்கு
நல்ல நிலைமையிலுள்ள 6 அடி நீளம் 23 அடி அகலம் கொண்டதுமான பாவிப்பிலுள்ள (DeepFreezer) டீப் பிறிசர் விற் பனைக்குண்டு விபரங்கட்கு: சாம்பவிஸ், 46, கஸ்தூரி யார் விதி, பெரியகடை, யாழ்ப்பாணம்.
வகுப்புக்கள்
G. S. Q. (Bio), G.S.Q. (maths) April - 1991. Home Science Diploma, Steno al G. Li LJ ái és Gir 06. 01. 90 இல் ஆரம்ப மாகவுள்ளன. சேர விரும் புவோர் 03, 01 90 ற்கு முன் தொடர்பு கொள்ள வும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
உயர்கலைக் கல்லூரி, 73, பருத்தித்துறை வீதி,
ஆணப்பந்தி, யாழ்ப்பாணம்.
அசிங்கமான மண்புழு தானே என்று இளக்காரமாக நினைத்துவிடாதீர்கள். அப்படி எண்ணினிர்களால்ை உங் க ளுக்கு மண்புழுவின் மகாத் மியம் தெரியவில்லை என்று தான் அர்த்தம், மண்புழு முக்கியமானது; மேன்மையா னது மனிதனின் வாழ்வுக்கு
இன்றியமையாதது.
இலங்கையில் மண்புழு அரு கிவருவதுதான் இ ன் று ள் ள பெரும் பிரச்சினை. மண்புழுக் களின் மறைவு பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கி லங்கைப் பல்கலைக்கழகத்தின் முன்னுள் உப வேந்தர் பேராசி ரியர் ஜி. டி. அருட்பிரகாசம் கவலை தெரிவித்தார். தேயிலைத் தோட்டங்களில் மண்புழுவைக் காணவே முடிவதில்லை என்று அங்கலாய்த்தார். தே யி லே ஆராய்ச்சி நிறுவனத் தி ன் Lugoh Tumorni Lom. Glauna) sišu
மண்புழுக்கள் அழிவதற்கு முக்கிய காரணம் இப்பொழுது பக்கத்திலுள்ள இர சாய ன உரங்களும், களே கொல்வி, மருந்துகளுமே. இர சாய ன உரக் கரைசலே மண்புழு ஒன் றின் மீது தெளித்துப் பாருங் கள். அது துடித்துத் துடித் துச் செத்துவிடும். விவசாய நிலங்களிலும் இதுதான் நடக் கின்றது. இரசாயன உரங்கள் அழிப்பது போ தாதென்று இரசாயனப் பூச்சி கொல்லிகள் வேறு. அவை பயிருக்குப் பாதகம் செய்யும் பூச்சிகளோடு நன்மை பயக்கும் போன்ற உயிரினங்களையும் சேர்த்து அழித்து விடுகின்றன.
'மண்புழுவை அழிப்பதால் மண்ணின் செழுமையையே நாம் அழிக்கின்ருேம்' என்று எச்சரித்தார் பே ரா சி ரி பர் அருட்பிரகாசம், அவர் அப்படி
மறை சமூக விழிப்புணர்ச்சி
நூல்கள், சஞ்சிகைகள், வாழ்த்து மடல்கள், ஒலிப் பதிவு நாடாக்களே பெற நாடுங்கள்:
வார்த்தைப் Liu Goof u IEELID
(தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகாமையில்) 117, பிரதான வீதி, யாழ்ப்பாணம். (நூல்கள் இரவல் கொடுக் கும் பகுதியும் உண்டு.)
மண்புழு
எச்சரித்தமைக்கு உண்டு. மண்ணி பையும் செழிப் காப்பதில் மண் முக்கியமானது. காற்ருேட்டம் மண்புழு வழிெ
மண்புழுக்கள் துளைத்துக் சென் வகையில் மண் அமைந்துள்ளது மண்ணைத் அது இருக்கும். LDGöör Gun (Bad) (O)3, கிறது கலக் க காற்று மண்ணு தற்கும் இது வழி மண்புழு இயற் ளித்த நல்ல உ!
மண்ணைத் போதும் மண் லுள்ள சேதன யும் விழுங்குகின் அவை மண்புழு செமிபாடடைந் பகுதி மலமாக அது மிகவும் நல்
Jaffna
%), Rall
TOEFL - W.
WEEK -
COURSE *Merculo
*ESOL: (Eng ஆங்கிலத் London Certi &ð%II JAFFNA இதுவரை 200
மானுேர் சாதி மகிழ்ச்சியுடன் ASSESSn Ce
WORLD W. GRADED C READING
Contents Ca who have not
WEEK-END
WEEK-DAY
(l) TUE
(2) WEI C
COURSE FE
SPOKEN E WEEK-E
WEEK-D 8.30 to 10 DURATI
Lect
யா வை ஆண்டு
Lurfu "Gobası
GÉOGOT GOJOT
ஆண்டு 5 இ பிரிவிலுள்ள மாணவர்கள் 612aBoT GROOT L'ÒL İLE பெற்றுக் கெ
 
 

29-12-1989
பற்கை தந்த
க் காரணம்
ன் கட்டமைப் மெதுவாக்குவதும் மண் ணி பையும் பாது லுள்ள சேதனப்பொருள்களை புழுவின் பங்கு உண்டு அவற் றை த் தமது மண்ணிற்குள் வயிற்றி ல் பிரிகையடையச் ஏற்படவும் செய்து நல்ல பசளேயாக மாற் சய்கின்றது. றுவதும் மண்புழுக்கள் ஆற்
மண்ணைத் றும் பெரும் தொண்டு.
* 4-и மண்புழுவினுல் கிடைக்கும் வேறு நன்மைகளும் உண்டு. : மண்புழு வாழும் நிலம் நீரை அகுல் அடி நன்முக உறிஞ்சவல்லது. அத்து டன் அமிலத்தன்மை அல்லது ாண்டுவரப்படு
ப் படுகிறது. காரததனமை அதிகமுள்ள LGT GGUL 'IL மண்ணே நடுநிலையாக்குகின்றது. செய்கின்றது. மண்புழுவின் மலத் தி ல் ರಾ! "மக்க டு ற்ருசியமும், பொசுபரசும் A06AJ GEOT. கணிசமான அளவு உண்டு. துளைக் கும் மண்புழு நிறைய உள்ள பகுதி ணே யும் அதி : பொசுபர பசளேகளைக் ப்பொருள்களை குறைந்த அளவில் இட்டால் மது மண்புழு போதும் என்பது ஆய்வாள வின் வயிற்றில் ரின் முடிவு து எ ஞ் சி ய
வெளிவரும். மண்புழுக்கள் துளைக்கும் நிலத்தில் சேதனப் பொருள்
மண்ணைத்துளேத்து தரையை
English Academy
kka Lane Chundikuli, Jaffna. WEEK - END BATCH 800 to 10 00 a. m.
Commencement: 6-1-1990
DAY BATCH - 2.00 to 400 p.m. Commencement : 4-1-1990
FEE - Rs. 450
us coaching Success assured
lish for Speakers of other Languages)-(London) தை அடிப்படையிலிருந்து கற்குமதே வேளையில் ficate பெறக்கூடிய அரிய வாய்ப்பு பரீட்சை ENGELISH ACADEMYu9)(Bay(Bulu 6r Duša ajntlb. மேற்பட்ட மாணவர்கள் தோற்றியுள்ளார் முதன்மைச் சித்தியுமெய்தியுள்ளனர். அநேக ாரண சித்தியுமெய்தியுள்ளனர் என்பதை
தெரிவித்துக்கொள்கின்ருேம். ent of Answerscripts and Awards of tificates from Pitmans, London, IDE RECOGNITION ΒJEOTTNES TO PROPIOIΕΝΟΥ WRITING-LISTEN ING -GRAMMAR etc. refully Chosen not to penalise candidates
visited the U. K.
BATCH - 11.30 a.m. to 1.00 p.m. Commencement : 6-1-1990
BATCHES: SDAY ONLY: 2 to 5 p. m. Commencement: 2-1 1990 DNESDAYS & FRIDAYS : 3 to 5 p. m. ommencement : 5-1-1990
E. : Rs. 350/- only
NGLISH ( For adults ) ND BATCH. : 10 to 11.30 a. m. Commencement 6-1-1990 AY BATCH: MONDAY & WEDNESDAY 20 a. m. Commencement: 3-1-1990 DN: 3 MONTHS COURSE FEE: 2001- only
KANDAH NAWARENDRAN
res by
த்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம்.
பிரவேசப் பரீட்சை 1990
த் திகதி 06.01. 1990 சனிக்கிழமை, ப முடிவுத் திகதி 03. 01, 1990
ல் சித்தியடைந்த யாழ்ப்பாணக் கோட்டப் ( யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி) விண்ணப்பிக்கலாம். ஏனய விபரங்களேயும் படிவத்தையும் கல்லூரி அலுவலகத்திற் ബ
சி. வெசரவணபவன்
அதிபர்.
2 p.6165.
களே அழித்து
போஷாக்குப் பொருள்களாக மாற்றும் பற்றி ரியாக்கள் நிறைய வாழ்கின் በ06ሻT.
மண்புழுக்கள் வாழ வழி செய்வதால் உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க முடி யுமா? என்பது பற்றிய ஆய் வுகள் அண்மைக் காலத்தில் நடத்தப்பட்டன. கோதுமை, பருத்தி , புல்வகைகளில் இந் தப் பரிசோதனைகள் நடத்தப் பட்டன. மண்புழுக்கள் உள்ள நிலத்தில் பயிரிட்ட கோதுமை இரண்டுமடங்கு உற்பத்தியைக் கொடுத்தது. பருத்தியினதும் புல்வகைகளினதும் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்தது.
விளை நிலங்களில் மண்புழுக்
களே வளர்க்கும் வழக்கும் இப்பொழுது பல நாடுகளில் பரீட்சார்த்தமாகக் as a
கொள்ளப்படுகின்றது. இரசா யன உரங்களுக்குப் பதிலாக இயற்கை முறைகளைப் பிரபல் யப்படுத்தும் போக்கு இப்பொ ழுது அதிகரித்து வருகின்றன. இரசாயன உரங்கள் விளை
(7ஆம் பக்கம் பார்க்க)
மாலைதீவு (Ship Yard) 3 a. வேலைவாய்ப்பு
என்ஜினியர், அக்கவுண் டன்ட், எழுதுவினைஞர், வெல்டர், மெக்கானிக், சாரதிகள், சமையல் செய் பவர்கள், பணிப்பெண்கள் தச்சுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலங்கை ரூ. 4000/- க்கு அதிகமாக ஊதியமும், இருப்பிடமும் சாப்பாடும் இலவசமாக வழங்கப்படும்.
தொடர்பு
Lussi தி விஸ்வநாதன் டாக்டர் வி. யூனிஸ்காந்தா " ராஜஸ்தான் " கீரிமலை ருேட், சண்டிலிப்பாய்.
G. C. B. (O/L)இல் கட் டாயபாடமாகிய"கணித" பாடத்தில் இது வ ைர சித்தி அடையாதவர்களுக் கும், ஆரம்ப அறிவே இல் லாதவர் க ஞ க கும் 23 வருட அநுபவமுள்ள ஆசி fluifle) do 2 மாதத்திற்குள் சகல போ சன் களும் விசேட சித்திக்குக் கற்பிக் FüLIG)lb.
K. Arumugaraathan
No -10. Kachcheri East Lane, Chundlikkuali, Jaffna.
தேவை தங்க ளா ல் இயன்ற Lini_53.ără கற்பிக்கக் கூடிய ஆசிரியர் க ள் தேவை. காலை 10,00100 ற்குள் நேரடியாகச் சந்திக்கவும்.
ஆறுமுகநாதன், 10,கச்சேரி கிழக்கு ஒழுங்கை
சுண்டிக்குளி,

Page 3
29-12-1989
"Da - தோப்பு' ஒரு நல்ல தலைப்பு. இது இன் றைய மாணவ - மாணவிக ளின் ஒர் எதிர்பார்ப்பு ஒரு வேளை - "இந்த நிகழ்ச்சிகளே யும் தனித்தனியாகப்பாரா மல், மொத்தமாகப் பாருங் கள். அங்குதான் அழகுண்டு. அங்குதான் எமது முயற்சியின் பலன் உண்டு. அங்குதான் எமது இதயதாகத்தின் கலை வடிவங்கள் உண்டு' என்றும் சொல்லுகிருர்களோ என்று நான் எண்ணவும் தூண்டப்ப டுகின்றேன்.
ஒரு தனிமரம் தோப்பா TNாது. ஒரு துளி தண்ணீர் சமுத்திரமாகாது. பல்வேறு மரங்கள் - அதுவும் பலதரப் ull மரங்கள் சேர்ந்து இனந்தெரியாத ஒர் ஒழுங்கில் இணே ந் திருப்பது த ர ன் தோப்பு கோடிக்கணக்கான துளிகள் கலந்ததுதான் ஒரு சமுத்திரம். அவ்வாறுதான் மனித சமூகமும் ஒரு தனி மனிதனே, மனுஷியோ ஒரு சமூகம் அல்ல. பலதரப்பட்ட மனிதர்கள் இணைந்து சேர்ந்து வாழ்வதுதான் சமூகம்
தள்ளா விளையும், தக்காரும், தாழ்வு இலாச் செல்வரும் சேர்வது (74:1)
நாடு
7 உழவர், அறிஞர், செல்வர், ஆசிரியர், மாணவர் தலைவர் கள், தொண்டர்கள், என்று பலரும், பல்வேறு தொழிலில் ஈடுபட்டோரும், கூடி வாழ் வதுதான் நாடு - சமூக ம், இப்படிக் குறள் யாத்த வள் ளுவன்தான் அதே அதிகாரத் தில் மேலும் பாடுவரன்
பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலேக் கும்/
கொல் குறும்பும், இல்லது நாடு. (74:5)
அதாவது கருத்து வேறு பட்ட பல கூட்டமும், நாசம் புரிவோரும், கூடிக்கெடுக்கும் (பகையும், கொலைசெய்யும் குட்டி இராஜாக்களும் இல்லா
ததே நாடு என்கிருன் வள்ளு
O) / GOT
பல்வேறுபட்ட மக்கள் கூடி வாழ்வதுதான் நாடு பலர் இணைந்து சேர்ந்து வாழ்வது தான் சமூகம்
அதேவேளை, தோப்பைப் பார்க்கும் கண்கள், மரத்தைக் காணத்தவறுவதும் கேடுதான் ஒரு துளி நீர் சமுத்திரத்திற்
விடுவாரானுல், சமூகத்தில் இே ருரோ அச்சமூ |-Iraծ 48560ԼDեւ LIGLib;
நாம் சமூகத் Dm G gribold ( தில்லை எந்த நாம் வாழுகின்ே சமூகம் நான் 6 துவத்தையும் என
மரமல்ல-தோ
கலக்கும்பொழுது, அத்துளி நீர் தனது தனித்துவத்தை இழந்து சமுத்திரத்தோடு சங் கமமாகி விடுகின்றது. ஆணுல், தோப்பிலுள்ள தனிமரம் தன் னேத் தோப்பில் இழந்துவிடு வதில்லை. கூர்ந்து பார்த்தால் அத்தனி மரத்தின் தனித்து வம், தனியழகு அதன் வர லாறு புலனுகும். தோப்பின் மொத்த அழகுக்கு மெருகூட் டும் அத்தனிமரம் தோப்பில் தன்னை இழந்துவிடுவதில்லை.
கரவையூர் செல்வம்
மனித சமூகமும் அவ்வாறே. தனிமனிதர்கள் சமூகத்திற்கு அழகுகொடுத்து, அச் சமூகத் தையே ஒரு கூட்டான ஆளு மைபெறச் செய்யும் அதே வேளை தமது தனித்துவத்தை இழந்துவிடுவதில்லை - இழந்து
விடக்கூடாது
If the individual loses his her own identity and the rootedness, the society to
which the individual belongs to, also loses its corporate personality.
ஒரு தனி மனிதனே மனு ஷியோ தனது தனித்துவத் தையும் தனியான ஆளுமை யையும் வேரையும் இழந்து
யையும் வ ள ர் செப்ய வேண்டும் எனது தனித்து ஆளுமை எனது மெருகூட்டி, அ கூட்டான ஆளுை அச்சமூகம் C. துணையாக வேண் ஒன்றுக்கொன்று ஒன்றுக்கொன்று கொடுப்பது
தனத்துவம் அல்ல. தனித் Guard G. தன் தளர்ச்சி. தனித் னேயே தன்னலத் விடுதலையாக்கி, ! இன்பம், பெறு கம்' - என்ற பர LDasflg; āor 6)J6rff லம் தன்னுள் குை ப்பாதுகாப்பில் தையும், அதிக ܕ ܚ ܐ .9ܨܠܐܚܬܬܬܐܶܐmrܘܠܐܡܗ
இப்படிப்பட்ட ge L-ւն, வளர உயர்ந்த பீடுகளும் வள ஒற்றுமை, உ னிப்பு, வாழ்வி தேடி வாழும் ஒரு சமத்துவத்தில் சகோதரத்துவம் ரும் ஒர் அமை, உயர்ந்த மனித ளாகும்.
பெரிஸ்த்ரோய்க்காவின் NGöI GOT GOfun
றுமேனியா - பனுமா
இரண்டு முக்கிய நிகழ்ச்சி கள் இவ்வாண்டு முற் று ப் பெறும் தருணத்தில் நிகழ்ந் துள்ளன. ஒன்று றுமேனியா வில், அடுத்தது பனுமாவில் உலக அரங்கில் நிகழ்ந்துள்ள இவ்விரண்டு நிகழ்ச்சிகளுமே விடை கூறிச் செல்லும் 1989 ஆம் ஆண்டு எதிர்வரும் 1990 ஆண்டுக்கு விட்டுச் செல்லும் முதுசம் ' என்று கூடச் செல்லலாம் முன்னவர் விட் டுச் செல்லும் " முதுசம் " எப்பொழுதும் ந ல் லதா க அமைந்து விடுவதில்லை. முது முத்துக்கு உரித்தாளியாகும் ஒரு தனி தபர் சிலவேளைகளில் அதையொட்டிக்கிளேத்தெழும் அடிபாடுகளுக்கும், பாகப் பிரி வினைகளுக்கும், பிரச்சினைகளுக் கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுவிடுவதுபோல் விடை பெறும் 89ஆம் ஆண்டு விட் டுச் செல்லும் இவ்விரு நிகழ்ச்சிகளே எதிர்வரும் 90
ஆம் ஆண்டு சந்திக்க விருக்கும் பாரிய பிரச்சினைகளுக்கும் சிக் கல்களுக்கும் காலாக அமைய லாம், என்று அரசியல் அவ தானிகள் கருதுகின்றனர்.
ரஷியாவில் பி ர க ட ன ப் படுத் த ப்ப ட் ட பெரிஸ்த் ரொய்க்கா, இன்று எ ப் படி கிழக்கைரோப்பிய நாடுகளைப் பாதித்துள்ளது என்பது சக லரும் அறிந்த விடயமாகும்.
O 96.
இதுகாலவரை அந்நாடுகளில் இருந்து வந்த ஸ்ரலின் கால அடக்குமுறைக் கெதிரா க அவை போர்க்கோலம் பூண்டு அதில்வெற்றியும்கண்டுள்ளன. அதற்குரிய முக்கிய ஆதர்ச சக் தியாக இருப்பது இப் பெரிஸ்த் ரொய்க்காவே. போலந்து செக்கோஸ்லாவாக்கியா, ஹங்
கேரி, கிழக்குஜே வை இதை நி களாகும். ஆணுல் ரொய்க்கா அலை பழைய அடக்கு யூனிச ஆட்சி தவிசிருத்தி அடித்த நாடு வாகும் அந்நா உத்தமன் ' " கவர் ' 'அறிவு என்று அ வ ர கொடுக்கப் பட் பட்டுவந்த ஜஞ ஸ்கு, ஸ்ரலினிய சத்திரட்சியாக இவர் பெரிஸ் நிழல் தன் ந தவாறுசோஷலி மேலும் அட அமுக்கிக் கொ வர் அடக்குமு கிக் கொண்டு அந்நாட்டில் த பஞ்சம், ஊழல்
 

அவர் எந்தச் னந்திருக்கின் த்ெதின் கூட் ம் பாதிக்கப்
Nai) சங்கம ழந்து விடுவ சமூகத்தில் ருமோ, அச் னது தனித் Тој Доljač010
க் கத் துணை அதேவேளை வம் , எனது சமூகத்திற்கு ழகூட்டி ஒரு Lb60LL 6760735
பறுவதற்குத் எடும். இவை முரணல்ல. நிறைவு
த ன் ன ல ம் துவம் ஒரு ബ PCU). துவம் தன் தில் இருந்து யான் பெற்ற இவ் வைய ந்த நோக்கில் ப்பது. தன்ன மைந்து பொய் ஆணவத்தை ாரத்தையும்,
ஒரு தனித் פשוש שפרסם שיג-1398 மனித மதிப் ரும் அன்பு ആ ഞി ID, IDബ് ன் அர்த்தம் த வாழ்க்கை, வளரும் ஒரு
தி, என்பன
மதிப்பீடுக
ஜர்மனி ஆகிய ரூபித்த நாடு இந்தபெரிஸ்த் க்கு எதிராக முறைக் கொம் முறையையே எதிர்நீச்சல் றுமேனியா ட்டின் அதி மேன்மை மிக் பெற்றவர்' fr (3 6J GPL_drio டு அழைக்கப் திபதி செஸெ போக்கின் ஏர் இருந்தவர். ரொய்க்காவின் ாட்டில் விழா ஸத்தின் பேரில் க்குமுறைகளை OG I GLIMT GOT றைகளை அடுக் போன இவர் லேவிரித்தாடிய , அராஜகம்
வளர்ப்பதற்கே மதங்கள் உண்டு. கல்விக்கூடங்
இவற்றை
கள் உண்டு. கலைகளுண்டு. இந்த உயர் மதிப்பீடுகளை வளர்க்கும் பொழுதுதான் மதங்களும், கல்விக்கூடங்க
ளும், கலைகளும் புனிதமாகின் றன. தெய்வீகத்தன்மையைப் பெறுகின்றன,
ஆணுல், நிறுவனமாக்கப் பட்ட மதங்கள், மக்களை மாக் ளாக்குகின்றன. அமைப்புக வாக்கப்பட்ட கல்விக்கூடங் கள், தயமையை வளர்க்கின் DOT- வியாபாரமயமாக்கப் பட்ட, சலேகள் களங்கங்களை உருவாக்குகின்றன. இங்கெல் லாம் தன்னலம் தலைவிரித்தா டுகின்றதேயொழிய தனித்து வம் வளர்வதில்லை; தோப்பு கள் தோன்றுவதில்லை.
'அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன?/ உறவுகளை உதறிவிட்டு நிறு வனங்கள் வளர்வதென்ன? பாசத்தைப் பிழிந்தெறிந்து விட்டு பாதுகாப்பு தேடுவ தென்ன?
இப்படிப்பட்ட ஆச்சாரங்க ளும், நிறுவனங்களும், பாது காப்பும் மக்களுக்குத் தேவை யில்லை. ஒர் ஆழமான, அகரி தியான வாழும் புரட்சிகள், தொடர்ச்சியாக புரட்சிகள் எமது சமூகத்தில் தோன்ற வேண்டும். இதுதான் ஆன்மீ கம். இப்படிப்பட்ட ஆன்மீ கந்தான் இயேசுக்களை கிறித் துக்களாக்கின. காந்திகளை மகாத்மாக்களாக்கின. கெளத புத்தர்களாக்கின. மார்ட்டீன் லூதர்களை மக்கள் தலைவர்களாக்கின.
தமிழர் சமூகத்தில் நீங்கள் தான் - அதுவும் குறிப்பாக அறிவும் ஆற்றலும் கொண்ட பல்கலைக்கழக மாணவ, மான வியரான, நீங்கள்தான் இப் படிப்பட்ட சமூகப்புரட்சிகளே, ஆன்மீகப் புரட்சிகளை உருவாக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது உங்கள் மனித மதிப் பீடுகள் வேருகவும், உலகில்
போன்றவற்றை அகற்று வதற்கு வழிகண்டவரல்லர். இதன்பலன் பெரிஸ்த்ரோய்கா அலை அங்கு ஒங்கி எழுந்தது. அவர் ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஏனய கிழக் கைரோப்பிய நாடு களி ல் நிகழ்ந்தவற்றிற்கு முற்றிலும் வித்தியாசமாக இங்கு இரத்தக் களரியின் மத் தி யில் இது நிகழ்ந்துள்ளது.
பெரிஸ்த்ரோக்ய்கா பலமுகம் கொண்ட சித்தாந்தம், கிழக் கைரோப்பிய நாடுகளில் இது அடக்குமுறைக் கெதிரான ஒரு வித சுதந்திரக் காற்ருக, ஒரு súas * * g)airsão” ( THAW ) ஆக இயக்கங் கொள்ளும் அதே வேளையில், உலகப் பரப் பில் இது முதலாளித்துவப் போக்கையும் ஆதிக்க வெறி யையும் கொண்ட வல்லரசுக ளின், தந்திரோபாயங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக உருக் கொள்ளும் பெரும் சக்தி
யாகவும் இயக்கங் கொள்
கிறது.
இதன் பெறு பேறு தான்
இன்று வல்லரசுகளிடையே
நடைபெறும் ஆயுதக்குறைப்பு. ஆக்கிரமிப்பு நாடு கள் தம் படைகளே அண்டை நாடுகளி
య
சென்று வாழ முயலும்பொ ழுது ஏற்படும் போட்டியில் சிக்கித் திக்கித் திணறி சமூக நீரோட்டத்தோடு நீங்கள் உங்கள் தனித்துவத்தை இழந் தோடும்பொழுது - உங்கள் மதிப்பீடுகளே மாற்றும்பொ (ԼՔ3}} - சமூகம் என்றுமே மாருது - வளராது. தோப்புகள் தோன் ருது மரங்களும் வாழா.
உயர்ந்த மனித மதிப்பீடு கள் மனுவுரு எடுப்பதுதான் கிறிஸ்மஸ் விழாக்கள். மனு வுரு எடுக்காத உயர்ந்த மனித மதிப்பீடுகள், வெறு சொற்க ளாகும் பொழுது ஆச்சாரம்
வளருகிறது. நிறுவனங்கள் இறுகுகின்றன. பாதுகாப்புப்
போர்வையில் கொடிய தன்ன லம் வளருகின்றது.
அன்பே சிவம் என்கிறது 60).grouւb,
கடவுள்தான் அன்பு என் முர் கிறிஸ்து.
அந்த அன்பு பகிர்வது,
கொடுப்பது, விட்டுக்கொடுப் பது, வாழவைப்பது, மனித ரைத் தெய்வமாக்குவது.
இப்படிப்பட்ட ஒர் அன்பு
வார்த்தை வடிவத்தில் மட்டு மன்றி, கலைவடிவத்தில் மட்டு
மன்றி, உங்கள் வாழ்வில் கருவெடுத்து, உருவெடுத்து வாழ வளர வாழ் த்துகின்
றேன். உயர்ந்த மனித மதிப் பீடுகளை உருவாக்கும் புதிய தலைமுறையின் தலைவர்களாக நீங்கள் உருவாகி வளர வாழ்த்
■ (Gr வாழ்வெல்லாம் கிறிஸ்மஸ்களாக ஊடுருவிச் செல்ல, உங்கள் முயற்சியால் தோப்புகள் தோன்ற, தனி மரங்கள் வாழ வாழ்த் தி, அன்பு வணக்கம் கூறி விடை பெறுகின்றேன்.
(12/12/89 இல், யாழ். பல்க லேக்கழகத்தில் நடைபெற்ற ஒளிவிழா வில் நிகழ்த்தப்பட்ட பேச்சு. )
லிருந்து மீறப்பெறுதல், (இதை சோவியத் ரஷ்யாவே தனது படைகளே ஆப்கானில் இருந்து மீளப் பெற்றுச் செயல் படுத் திக்காட்டிற்று) இதனுல் மீதப் படும் பணத்தை வறிய, வளர் முக நாடுகளுக்கு நன்கொடை யாக்குதல் போன்றவை, இதன் இன்னுெரு முக்கிய அம்சம் பழைய யுத்த நோ க் கி ல்
அழைக்கப்பட்ட நேட்டோ GarfiřGB genr* கூடாரங்கள் தேவையற்றவை ஆக்கப்பட்
டுள்ளன. இதன் பின்னணி யில் தான் இவ்வாண்டு இறுதி யின் அடுத்த முக்கிய நிகழ் வான பணுமா மீது அமெரிக்கா நிகழ்த்தியுள்ள ஆக்கிரமிப்பை நாம் நோக்க வேண்டும்.
பெரிஸ்த்ரோய்க்காவின் விளை
வால் ஆயுதக்குறைப்பு , அண்
டை நாடுகளிலிருந்து ஆக்ர மிப்புப் படைவிலகல், யுத்த நோக்கில் அமைந்த கூடார அணிகள் செயலிழந்தமை போன்றவை நேர்ந்து துள்ளன என்ருேம் ஆணுல் தேவேளே யில் அமெரிக்கா தனது ஆக் கிரமிப்பை பனுமா மீது செய் துள்ளது. இந்த ஆக்ரமிப்பு அமெரிக்காவால் தற்செயலாக
( ஆம் பக்கம் பார்க்க)

Page 4
.1 மது தலைவி கியை on, Brabulb செப்பக் கூடிய அள விற்கு சிவில் நிர்வாக நடைமுறைகள் சீர் குலைந்து விட்ட ன்ெறைய காலகட்டத் தில், மனித பாதுகாப்பு என்ற அம்சத்தை முன்னிறுத்திச் சிந் திக்கும்போது அநேகரால் முன் வைக் ரப்படும் பொதுத் தீர்வு *புலம் பெயர்வு' என்பதாக இருப்பதனையே தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
புலப் Guust om Gön நோக்கங்கள்
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையானது பல்வேறு பட்ட பரிணுமங்களைப் பெற்று, என்றைக்குமே எவராலுமே இர்த்து வைக்கப்பட முடியா துே என அஞ்சுமளவிற்கு, அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப் பட்ட அனைவராலுமே சிக்கலா கியுள்ளது. இதன் விளைவு, இன்றைய இளைய சமுதாயத் தில் கணிசமான அளவு தாக் கத்தை ஏற்படுத்தி உள்ளத ஜக் கண்கடாக நோக்கலாம். 80 களில் புலம் பெயர்ந்து சென்றவர்கள், காம் அரசியல் தஞ்சம் கோருவதற்கு சனிப் பட்ட காரணங்களையே முன் வைக்க வேண்டி இருந்தது, ஏனெனில் அந்தக் காலப் பகு திகளில் தேசிய இனப்பிரச்சி ஆனயைக் காரணம் காட்டக் கூடிய அளவிற்கு பிரச்சினை நீவிரமடைந்து இருக்கவில்லை. மொத்தத்தில், அன்றைய புலப் பெயர்வானது பெரும்பாலும் பொருளாதார இலக்குகளை மையமாக வைத்தே மேற் கொள்ளப்பட்டது. எனினும் 83 இன் பின்னுலான காலப் பகுதியில், இனப்பிரச்சினையின் தாக்கங்களில் இருந்து விடுப டு வ தற்கு புலப் பெயர்வு ஒன்ற இறுதியான தீர்வு என்ற ஒர் தோற்றம், நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்படுத்தப்பட்டு அ த ன் தொடர்வு இன்று சர்வசாதா ரணமாக நடைபெற்று வருகி றது. இது நிகழ்வுகளின் அடிப் படைகளில் இருந்து பெறப் பட்ட பொது முடிவாக இருந்த பொழுதிலும், புலப்பெயர் வின் பின்விளைவுகளைத் துல்லி யமாக ஆராய்வதன் மூலமே உண்மை நிலையைப் புரியக் கூடியதாக இருக்கும்.
சமூகச் சமநிலையில் தாக்கம்
நீண்ட கால நோக்கில், இன்று நடைபெற்று வரும் தீவிரப்படுத்தப்பட்ட புலப்
பெயர்வானது எமது சமுதாய அமைப்பில் ஆன்மீகத் துறை யில் ஈடுபாடு, பாரம்பரிய பண் பாடு, கல்வி, அறிவு ஊக்கம் உழைப்பு பொருளாதார கையிருப்பு, போன்ற சமுதாய வெளிப்பாட்டுக் காரணிகள் அவற்றிற்கென விதிக்கப்பட்ட விகித அளவுகளிலேயே இருக் கும். அத்துடன் சமுதாயத்தில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளிற்கும் ஈடுகொடுக் கக் கூடியதாக இருக்கும். ஆணுல் இன்று புலப்பெயர்வி னுல் உருவா க் கப் பட்டு வரும் சூழலில், 9 (U.5 T. யத்தின் வெளிப்பாடுகளேப் பிரதிபலிக்கின்ற குறிப்பிட்ட காரணிகளின் சமநிலைத் தன் மையில் மாற்றங்கள் ஏற்பட்டு,
குழப்பப்பட்ட அமைப்புத் படும் நிலையுள்ளது ஒர் சமுதா
FCAPABITUL தோற்றுவிக்கப்
பத்தில் தமக்கென தனி இடத்தை வகிக்கக்கூடியதான ஆற்றலுள்ள இளம் பராயத்தி னர் பண்பட முடியாதளவிற்கு புலப்பெயர்வானது தாக்கங் களே ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கைகள் நிலைகள் மீற
61TITSTT 611
ளின் நடவடிக் கப்படக் கூடிய ல்ை, வர்க்கரீ பட்ட சமுதா இட்டுச் செல்லு இருந்த பொரு
சமுதாயச் சமநிலையி
தோற்றுவிக்கு
பொருளாதார மேம்பாடு இல்லை
இலங்கையின் அ ந் நி ய ச் செலாவணி வருமானத்தில், புலம் பெயர்ந்த வர் களின் மூலம் ஈட்டப்படும் @J (I) LIDFT னமே இரண்டாவது இடத்தில் இருப்பதாக, அண்மையில் இலங்கை மத்திய வங்கி வெளி யிட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானமானது இரண்டா வது இடத்தை வகிப்பதனைக்
யத்தின் ஒரு GYTIT 435TD" நிவர்த்தி செ யுள்ளது, என் பதற்கில்லை. மி பங்களில் த துப் பொருள களையும் ତ୍ର୍ଯ தம்மைச் சார் பெயர்வதற்கு வுகளிற்கு வழ னர், இடம் ெ ஏற்படும் தடைகளினல்,
சிந்தனை மேடை -
புலம்பெயரும்
ஈழத் த
கருத்தில் கொண்டு பார்க்கும்
போது எமது பொருளாதா
ரம் மேம்பட்ட நிலைக்கு வரும் என முற்றிலும் எதிர்பார்க்க முடியாது உண்மையில் இந்த வருமானமானது சுதேச உற் முயற்சிகள் எதிலுமே முதலீடு செய்யக் கூடியதான அரசியல் சூழல் ஏற்படும் வரையில்,
இந்த வருமானம் பெரியளவி
லான சாதகமான விளைவுகள் எதனையுமே ஏற்படுத்த மாட் டாது. அதே வேளையில் இவ் வாறு அந்நியச் செலாவணி மூலம் ஈட்டப்படும் வருமா
னத்தின் ஒர் பகுதி, மேலே
0 து ரவீந்திரன் 0
-—
நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர சாத னங்களிலும், வாழ்க்கையை இலகுபடுத்தத் தேவைப்படும் கருவிகளிலும், பின்னர் அதற் கான உதிரிப்பாகங்கள் கொள் வனவு செய்வதிலும் முதலீடு செய்யப்படுவதில்ை, எ ம து பொருளாதாரக் கையிருப்பு கள் மீண்டும் மேலைநாடுகளை நோக்கியே நகர்வதற்கு ஏது வான நிலை யும் உண்டு. எனவே, எமது சமு நாயமா னது, பாவனையாளர்கள் நிலை யில் இருந்து உற்பத்தியாளர் கள் என்ற நிலைக்கு மாறுகின்ற வரையில், அல்லது அதற்கு வேண்டிய முயற்சிகள் எடுக் கப்படும் வரையில், மேலைநாடு களில் ஈட்டப்பட்ட உழைப்பு வருமானமானது தனி மனித னது அகப்புற பொருளாதாரச் சூழலே வெளிக்காட்டும் சாதன மாக இருக்குமே தவிர, சமூக மேம்பாட்டிற்கு எதனையுமே செய்து விட முடியாது. சமு தாயத்தில் ஒர் வர்சகத்தின ரின் பொருளாதார கொள்ள ளவு அதிகரிப்பதனுல், போட்டி வகையில் அமைந்த வர்த்தக
இயலாத வித பவர்களேயும் எனவே, இவ்வ பொருளாதார ளில் அநேகமா சூழ்நிலைகளின் ளிற்குஇலகுவி ᎯᏂᏓᎸ.ᏓᏆᎫᎶᏡᎧᎫ - >; ஸ்திரமான கட்டமைப்பு ഖഗ്രഥTബ് ഖ LT2 .
உறுதி இன்
விடுதலைப் ே ஆரம்ப கால புலம் பெயர்ந் தஞ்சமடைவது போராட்டத்தி விழிப்புணர்ை தற்குத் துணை
பட்டது. எ ை பெயர்ந்தவர்க தானுே என் தம்மைஒன்றுதி ரீதியில் எத முன்வராமைய போராட்டத்தி ளவிலான சா னையுமே தோ புலப் பெயர்வி ளவு பணம், ! வற்றை முத செய்வதனுல், விபத்துக்கள் இணக்கநிலை சூழல் உருவா களில், புலம் னதோ அல்ல சார்ந்தவர்களி ணப்பாடு எ நில தொன் வேண்டும" உள்ளது. இது கிய நோக்குக ரமான அரசிய படுவதற்கான
 

ጭ04...
29-12-7959
ரில், யதார்த்த ப்பட்டு, பொரு லுக்குன்றியவர்க கைகள் பாதிக் தாக இருப்பத தியில் முரண் ir a ULE) ஒன்றிற்கு லும் எது எப்படி ழதிலும், சமுதா
லான பலத்தை இல்லாமற் செய்கின்றன. புலம் பெயர்வ தற்கு எந்த விதமான வாய்ப் புக்களும் இல்லாதவிடத்து, விடுதலைப் பேராட்டம் சம்பந் தமாகவோ அல்லது அரசியல் நிலைப்பாட்டிலோ, உறுதியான தெளிவான - கருத்து இருந்தி ருக்கும்.
ன்மையைத்
Fாராரின் பொரு பற்ருக்குறையை ய்வதற்கு உதவி பதனையும் மறுப் கச் சில சந்தர்ப்
LD,ğ5I அனைத்
TᎢ Ꮽ35 ᏝᎢ ᎠᏤ வளங் ன்று திரட்டி,
ந்தவர்கள் புலம்
ஏற்படும் செல ங்கியதன் பின் பயர்வின் போது தாமதங்களினல், எதுவுமே செய்ய
- 2
மிழர்
மாக அல்லற்படு
பார்க்கின்ருேம்.
கையில் அமைந்த சாதக நிலைக னவை சந்தர்ப்ப தா க் க ங் க ல் பாதிக்கப்படக் ஆதலால் எமது பொருளாதாரக் எதற்குமே இந்த ழிகோல மாட்
55)nLD
TUTT TILL 565) Gör
கட்டங்களில்
து பிறநாடுகளில்
து என்பது நமது நின் மீது உலக
வத் தூண்டுவ шт * அமையும் க எதிர்பார்க்கப் னினும், புலம் ஏ ஞே) ற போக்கும். திரட்டி ஸ்தாபன னயுமே செய்ய ம், விடுதலைப் நின் மீது பெரிய தக நிலைகள் எத ற்றுவிக்கவில்லை. பிற்காக பெரும காலம் போன்ற நலிட்டு முயற்சி பெரிய அரசியல்
ஏற்பட்டு ஒர் தோன்றக்கூடிய கும் சந்தர்ப்பங்
து அவர்களேச் arCit 67. Göyır. ல்லாம் "இணக்க ஏற்பட
என்பதாகவே, போன்ற குறு ள் யாவும் ஸ்தி பல் தன்மை ஏற்
ஆத்ம ரீதியி
gsdrig (1 Jld
ஒருசில புறம் போக்கானவர்க ளேத் தவிர ஏனையவர்கள், தாம் வாழுகின்ற சூழலில் கடைப்பிடக்கக் கூடிய உயர் அளவிற்கு தமது சொந்தப் பண்பாடுகளிற்கு அமைவாக நடப்பார்கள். ஒரு சாரார் இரண்டும் கலந்த இடை வகையான கலாசாரத்நைப் பின்பற்றுவார்கள். அவர்கள் அங்கு கிடைப்பிடிப்பது எது வாக இருந்தாலும், அந்நாட் டவர்கள் அதனைக் கருத்தில்
எடுக்கப் போவது இல்லை. எனவே, எமது கலாசாரம் மேலே நாடுகளில் பரவுவதா
கவோ கருத முடியாது. அவர் கள் மீண்டும் தாய் நாட்டை அடையும் போது, பலர் தமது பாரம்பரியங்களைப் (8 b_1, ფუტჩ நடப்பார்கள்; சிலர் தமது சுய விளம்பர த் திற் கா க மேலேத்தேய பின்பற்றுவார்கள் சிலர் இவர் களின் வழியைப் பின்பற்றி, இரண்டும் கலந்த குழப்பப் பட்ட கலாசாரத்தைப் பரப்ப முனைவார்கள். காலப்போக்கில் புதிய புகுத்தல் கலாசாரம் ও","ওUDঞ্জ நடைமுறைகளுடன் ஒத்து வர இயலாது என்பத ணுல், எமது பாரம்பரிய கலா சாரங்களே நிலைத்திருக்கும்.
நோய்கள் பரவுமா ?
மனிதன் தான் கொண்டிருக்கும் சூழலிற்கு ஏற்ப இசைவாக்கமடைந்து விடுவது இயற்கையாகி விடு கின்றது, எனவே, புலம் பெயர்ந்தவர்களோ அல்லது அவர்களால் உருவாக்கப்படு கின்ற சந்ததியினரோ, அவர் கள் வாழ்கின்ற சுற்றுப் புறச் சூழலுடன் பழக்கப்பட்டு விடு வார்கள். அத்துடன், அநேக மேலே நாடுகளில் அதிநவீன மருத்துவ வசதிகள் கிடைக்கக் கூடியதாக இரு ப் ப த ஞ ல் அவர்களிற்கு ஏற்படக்கூடிய தான நோய் அபாயங்களின் தீவிரத்தன்மையைக்குறைக்கக் கூடியதாக இருக்கும். இவற்று டன் ஒப்பு நோக்கும் போது எமது நாட்டிலுள்ள மருத்துவ வசதிகள் அவர்களது எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா
வாழ்ந்து
என்பது சந்தேகமே. பொது வாக மனித குலத்தை பாதிக் கின்ற நோய்கள் அந்த குழ லின் பெளதீக காரணிஞட னும் தொடர்பு கொண்டிருப் பதினுல் அந்நிய நோய்கள் யாவுமே எமக்கும் பரப்பப்ப டக்கூடிய சாத்தியக் கூறுகள் மிக அரிதே வழி தவறிய ஒரு சிலரின் துர்நடத்தையின் காரணமாக விசித்திர நோய் கள் குறிப் பிட்ட வரை ப் பிடித்து, பின்னர் அவர் ஓர் "காவி' என்ற வகைக்கு உட் பட்டு எமது சமுதாயத்திற் கும் நோய்கள் பரப்பப்படக் 9in. L-L 2, IT 9 a la G. அதே வேளையில், உல்லாசப் பிரபா ணிகளாக எமது நாட்டிற்கு வருபவர்கள் மூலமாகவும் அதே நோய்கள் பரப்பப்படக் கூடிய வழிகள் இருப்பதனுல், புலம் பெயர்பவர்கள் மாத்தி ரமே விசித்திரமான நோய்க ளின் காவிகளாக இருப்பார் கள் எனக்கருத முடியாது.
முடிவாக .
புலம் பெயரும் ஈழத்தமிழர் களைப் பற்றி எந்தக் கோணங் களில் நோக்கினுலும், அவர் கள் பெயர்ந்து செல்லும் போது பிரதானமாக இரண்டு விதமான காரணங்களே முன் வைக்கின்ருர்கள்: (1) தீர்க்கப்படாது இருக்கும் இனப்பிரச்சி னே யி னு ல் ஏற்படும் இருந்து தம்மைப் பாதுகாத் துக் கொள்ளுதல்.
(2) சீரற்ற அரசியல், பொரு ளாதாரச் சூழல் நிலவுவ தனுல் தமது வாழ்க்கை எது வென நிர்ணயிக்க முடியாத ஓர் நிலை ஏற்பட்டுள்ளமை,
மேற்குறிப்பிட்ட காரணங் களே முதன்மைப்படுத்தப்படு கின்ற போதிலும், சில மறை முகக் காரணங்களிற்காகவும் புலப் பெயர்வு நடக்கின்றது. முதன்மையான இரண்டு கார ணங்களிற்கும் ஏற்புடைய தான தீர்வு கிட்டுமிடத்தும், பின்னர் புலப் பெயர்வு நடை பெறுமாக இருந்தால், அத்த கையோரை ஈ ழ த் தமிழர் என்ற பிறப்புரிமையை மறுத்த ட எமக்காக விதித் தப்பட்ட சமூக வாழ்வை மீறிய - சந் தர்ப்பவாதிகள் என்று கருதவே இடமுண்டு இன்றைய இக்கட் டான சூழ்நிலையில், காரண காரியங்களின் அடிப்படையில் புலப் பெயர்வு நடப்பது சரி யாகத் தோற்றமளிப்பினும் நீண்டகால நோக்கில் பார்க் கும்போது, எமது சமுதாயத் திற்கோ நாட்டிற்கோ ஏற்படு கின்ற சாதகமான விளைவுக ளேப் பார்க்கிலும் பாதகமான விளைவுகளே முன்னிற்பதை மறுப்பதற்கில்லே,
மழையே, மழையே, மெத்தப்பெய்.
"மழையே, மழையே மெத்தப் பெய், வரண்ட குளங்கள்
நிரம்பப் பெய், வயல்கள் விளைவு
நிறையப் பெய் ' என்று
வாழ்த்துவோமாக வருணபகவான் அருளினு லே வானம் பார்த்த எங்கள் பூமி, மக்களின் கடும் உழைப்பினுலே தானியக் களஞ்
சியமாக இருந்ததும் உண்டு. இன்றைக்கு
இருநூறு ஆண்டுக
ளுக்கு முன் 1789 ஆம் ஆண்டில் அரங்கேறிய தண்டிகைக் கனகராயன் பள்ளு மாவிட்டபுரத்துச் சின்னக்குட்டிப்புலவர் செய்தது. கமத்தைப் பற்றியும், விளைவைப் பற்றியும், தொழி லாளரைப் பற்றியும் எழுந்த தமிழ்ப்பிரபந்தம் பள்ளு. ஈழநாட்
டுப் பள்ளுகளுள் காலத்தால் முற்பட்ட
கதிரைமலைப்பள்ளு,
பள்ளுப் பிரபந்தங்களுள் முதலில் எழுந்தது. ஒன்று விதைக்க ஒராயிரம் நெல் விளையும் தஞ்சாவூரின் காவிரியாற்று வளத்தி
லும் முன்னதாகவே யாழ்ப்பாணததுக்
குளத்தங்கரை வயல்
பாடலில் இடம் பெறுவதாயிற்று. யாழ்ப்பாணத்து நெற்பயிர்
குரும்பளவு வளர்ந்ததாம்.
கன்னலென்னவே
செந்நெல்
வளர்ந்தோங்கும்" என்று புலவர் பாடுவர்.
(7ஆம் பக்கம் பார்க்க)

Page 5
29-12-1989
ஏன் என்பது.
ஒவ்வொரு மனிதனும் எதற்காக இறக்கிறன் ? வாழ்வது அலுப்பாக இருக்கிறதோ என்னவோ !
இப்படி திடீர் திடீரென இறந்து விடுகிறர்களே !
விதி ஒரத்துச் சுவர்கள் மனிதர்களைப் போல் மெளனமாக இருப்பதில்லையோ .. ? எதையெதை எல்லாமோ தம்மீது எழுதிக் கொள்கின்றனவே ! என்ருலும் யாரும் தம் இதயத்துள் எழுதிக் கொண்டதாகத் தெரியவில்லை. தேயத்துள் எழுதிக்கொண்டால் σύμφ3 63 θαμώ ... ... 7 இப்படித்தான் நினைக்கிறேன் இறப்பவர்கள் இருப்பது சில இருப்பவர்களுக்கு அலுப்பாக இருக்குமோ என்னவோ . இவர்கள் ஏன் திடீர் திடீரென .
- ஜீவன்
துயில்
எனது துயில் எநநாளும் இடையில் கலந்து போவதேன் . ?
துரக்கமும் விழிப்புமற்ற இடை நிலைத் துயிலில் புலரும் காட்சியில் அச்சத்தின் ஆளுகை,
புறவுலகின் தெளிவற்ற ஓசைகள், உரையாடல்கள் கனவுலகின் அச்சத்திற்கு ളഞ്ബ76 என்னுள் நுழைகையிலும் .
துப்பாக்கியும், சீருடையுமாய் முற்றுகை யிட்டவர் மத்தியில் தப்ப முனைகையில் எல்லோர்க்கும் முடிந்த ஒடுதல் எனக்கு இயலா அவதியிலும்
ஓங்கி உயர்ந்தவோர் உச்சியில் இருந்து விழுவனே இருப்பனே வென்ற அந்தர உணர்வு வதைக்கையிலும்
எனது துயில் எந்நாளும் இடையில் கலந்து போவதேன் ?
அலைவு கொண்ட இத்துயர் உலகில் கனவுகளற்ற புறவுலகின் ஒசைகளற்ற ஆழ் துயில் எந்நாளும் எனக்கு வசப்படாது போனதேன்?
- மு. புஷ்பராஜன்
பயங்கரவாதி
வெயிலின் கொடுரம் முதுகை எரிப்பதை : தலைப்பாகைக் குளேயுள் தலே கொதிப்பதை உணர மறந்த
கணப்பொழுதில், და 4 ქმ Q6)/ყey? რიტმის உழவு செய்வதை ரசித்த அந்தக் கணப்பொழுதில், விலங்குடன் மல்லாடி மரணிக்கும் அடிமையை
ரசித்த, ரோமானியப் பயங்கரவாதியானேன்.
- grauimur Drassör
- ᎦᎵᏓᏁᎭ கமைய அதன் ஊடகம் அை இலக்கிய அறி உண்மையாகும் தன் தன் இரு புறமும் தேடி பான். அவன கில் இயங்கும் கேள்வித் G போது அ வ ஞ வரம்புகளே, ஏளே (மரபு ரி ணர்ந்து கொ பொறுத்திருக் அவலத்தை, தி அவன் தனக்கு
6T6h).
ஒடு
αr 4, 3, 3ου வெளிக் கொன சூழல் அவனுக்கு அத்தோடு அ வியக்கத்தில் அ படும் கவி அள வழிசமைக்கிற
னயிலேயே
கவிதைகளை நா வேண்டும்.
ஈழத்தமிழில கவிதையின துவ t தமிழி ஒரு முன்ைேடி மரபுக்கவிதையி நீலாவணன், மு மான், சோ. ப யோரும், வ ஜ ச. ஜெயம் அ. யேசுராசா,
Rib, சண்முக சு.வில்வரத்தின ஆகியோரும் ளின் வாழ்விய முறையில் ச விழிப்புணர்வே சொற்சிக்கன மச் சிறப்புகே வருகின்றனர். யில் கருணுகர களும் இன்னெ தை எமக்கு
நிற்கின்றன.
அமைதியான ஆனல் தன் ம கண்டு துடிக்க விளங்கும் இ கரனே, உண்ை நேசிப்பவனுகவு செய்து அல்லன் முயல்பவனுகவு! சைப் படைக்க அவாவுடன் கவும், அவனது கவிதைகள் (தி உள்ளம், நாய றில் வெளிவந்த கள்) இனங் க றன .
சிதைக்கப்ப நாம் வாழுங்கா நகர் ւյնի)պմ, தையும் கூறுகி கலைத்த இரவு
 
 

இசை
த்தின் இருப்புக் இ லக் கி ய மயும் என்பது ஞர்கள் கண்ட . நவீன மணி ப்பை உள்ளும் கொண்டிருப் து வாழ்வு உல பல சக்திகளால் றியாக்கப்படும் ல் இலக்கண இலக்கிய விதி தியான) கற்று ள்ளும் வரை மடியாது. தன் Gö7 o agari Goa ள் கை வரும்
ξένΜξΕξΕΛΔN
சுமக்கும் யாழ்ப்பாணம்" எனத் தொடங்கி 'துயில் மறுக்கும் குருவிகள் / அச்சம் / மனதில்
எச்சமிடும்' என்று மக்கள் மைேநிலையைப் படம் பிடிக் 6,051.
முற்றத் துப் பூ மரம் கூட/ தென்றலுடன் இைேரதிக்க மறந்து / பயத்தில் நிறைந் திருக்கும்."
ஆணுல், கவிஞர் நம்பிக்கை ஒளி  ைய வாசகரிடத்துத் தொற்ற வைக்கின்ருர் மர ணத்தை நிச்சயப் படுத்தும் / செய்திகளுடன் / பத்திரிகை அலுவலங்கள் சுறுசுறுக்கும் / புதிய வாழ்வுடன்
விடாது வாழ்வின் பிடிப்பை மொழிகின்றன.
வாழ்வின் பணி மலர்ச்சா கரங்கள ஒரு சுமையாய் என ஆரம்பிக்கும் முனைப்பு" எனும் கவிதையில் காடும் புதரும் மண்டிய / நம் கிரா மத்துப் பசுமைகளில் / உழைப் பினைச் சுமக்கிருர் மக்கள்
என தன் சமூகத்தை எழுத் தில் வடிக்கும் கவிஞர் அவர் கள், உறுபிணியை தொடர்ந்து கூறுகையில், பசியின் கொடு மை / வறுமையின் தோள்க ளில் / தோழமையுடன் / குடி சையும் குப்பி விளக்கும் உரி மைசொல்லும் / விழிகளில் ஈரம் ஊற்றெடுத்து / மனதின் துயராய் அழும் "
இவ்வாறு துயரம்" என்ப தை படிமமாக்குகிருர், "இலே களே உதிர்த்து / முள்பரப்பி நிற்கிறது / வாழ்வின் பொருள் மறைக்கும் / கொடுந்துயரம்"
கருணுகரனின் கவிதைகள் -
6)6)
ஊடகத்தாலும் னரும் சக்தியை வழங்குகிறது. வனது அசிை வனுள் காணப் ற்றும் அதற்கு து இப்பின்ன
‰ወj®ቩሀጭ" Ö! ம் இனங்கான
பெப் பரப்பில் arti 3, GJ Tas லக்கியத்துக்கே யாக உள்ளது. ல் மஹாகவி, முருகையன், நுர் த்மநாதன் ஆகி புதுக்கவிதையில் ாலன், சேரன், தா. இராமலிங்
ம், வாசுதேவன் FLD sint G) LID' லத் தாக்கமான முக அரசியல் ாடு சவித்துவ, тдать 0 или ளாடு எழுதி இந்த வரிசை னது கவிதை ஒரு பரிமாணத் உணர்த் தி
அடக்கமான க் கள் துயர்
ளஞன் கருணு ம வாழ்  ைவ h, நல்லவை
h, புதிய Ꮫ2 .6Ꭰ
வி ைழ யும்
இயங்குபவன | J# Lዐ ö IT Gህ 495 சை, மல்லிகை, கம் ஆகியவற் தணிக்கவிதை ாட்டி நிற்கின்
ட்ட நகரம் ல யாழ்ப்பான அதன் அவலத் றது. துயில் ளில் இருள்
சமகால மனிதனது உரிமை மறுப்பும் அதை அவன் எதிர் கொள்ளும் விதமும், குறியீடு, படிமச் சிறப்புகளுடன் வெளிப் படுத்தப்படுகிறது. காற்று எனுங் கவிதையில், ' காற்று ஒருகாலம் / திண்மமாக அல்
லது திரவமாக / மாறி விட்
டால் மூச்சு எப்படியிருக்கும்
எனக் கேள்வி எழுப்பி, சுவா சப்பையும் அதற்கேற்றபடியே இருக்கும் என இயற்கைச் சம நிலை கூறுகிருர் ஆல்ை அத் திரவமோ திண்மமோ பிறர் கையில் கிடைத்து விட்டால் இம்மனிதன் இரவல் கேட்க வேண்டிவரும் என, நவீன மணி தன் அகப்பட்டுள்ள பொரு ளாதாரச் சிக்கலே உணர்த்து கிருர்,
கந்தையா றிகணேசன்
கோடை வெயில் இறுக்க மான குறியீடுகளைத் தன்னகத் தே கொண்டுள்ளது பணி மூடும் புகையிருளில் / முகம் நனந்த பசிய மரங்கள் / கடு முழைப்பின் பண்பொழுக்கில் சிறு புள்ளினக் குடியிருப்பு / செந்நாக்கு அனற்பிளம்பாய்/ அலகிரண்டுள், சுதந்திர கீத மும்/ வைகறையின் காலமதில் நிதமாய் /
கவிதையின் முடிவில் கவி ஞரது ஒலம் ஒங்கி ஒலிக்கிறது. கொளுத்தட்டும் ஆக்கினைகள்/ கொடுரமாய் நிகழட்டும் / குஞ்சினைக் கொத்திக் கலைக் கட்டும் குருவியும் / தேடலில் நாமெல்லாம் கூடிப்புணர்ந்து/ செந்தணற் குட்டினுள்ளும் செம்மையாய் வாழ்விசைக்க/ யுகம் மூடுவோம் மானு ட ஒலமாய்.
தனிமனிதனது உரிமைப் பிரச் சினைகளை பசி, வறுமை, வாழ் வுப்பிரச்சனைகளை தேசிய அளவி லும், சர்வதேச அளவிலும் காட்டக் கூடிய பரிமாணத் துடன் விளங்கும் கருணுகர னது கவிதைகள் நம்பிக்கை ஒன்றை எக்கனத்தும் கை
இருப்பின் தேவை' எனும் கவி தையும் மானுட அவலத்தைக் கூறி நிற்பினும் அதில் மானுட வெற்றியை யூடகமாக்கிக்காட் டுகிருர் வாழ்வு அர்த்த மற்ற தாய் என் நினைவு களி ல் தெறிக்கிறது / எனினும் உயிர்ப்பின் ரக்ஷ்யம் / உள் மனம் அறியும்.
சாதி, மற்றும் அடக்கு முறை வடிவங்களை இயல்புடன் எடுத்துக் காட்டி அவற்றைச் சாடி நிற்பதையும் அவரது சுவடி எனும் கவிதை இயம் புகிறது. "துயரம் முட்டிய பூத வயிற்றுடன் / மறுபடியும் அங்கு அலைந்தது காற்று"
என மனிதன் அகப்பட்டுள்ள சூழலைச் சுட்டிக் காட்டி "சாதி யின் சுவர்களை மோ திச் சரித்தது"
எனப் பாடுகிருர் கவிஞர். எனினும் தளிர்ப்பின் ரகஷ் யம் அடி வேர்கள் அறியும்.
என அவர் நம்பிக்கை ஓங்கி ஒலிக்கிறது.
செவிப்புலக் கலை வடிவ மாகிய கவிதை, இன்று கட்பு GD6JL92 GILDET 595 பரிண ம ம்
பெற்று வளர்கின்ற போது அது வாசகர்களிடத்துக் கிளர் த்தும் அனுபவங்கள், அவனைச் சிந்திக்கவைப்பதால் அமைவ தோடு கலைத்துவ பிரக்ஞை உடையதாகவும் இருக்க வேண் டும். குறியீடு, படிமம், மற்றும் உவமான உவமேயத் தொடர் களில் எளிமையான சொற்க ளுடன் தன் அனுபவச் செழு மையை கற்பனை உணர்வோடு கலந்து, கவித்துவத்துடன் வெளிப்படுத்தும் சொற்சிக்கன மான கவிதைகளே, கவிதை ரசிகர்களை பிணித்து நிற்பன. இத்தன்மைத்தான கவிதைகள் சமூகம் பிரக்ஞையுடன் எழுதப் படும்போது அவை வரலாற் றின் சுவடுகளாகும் என்பது வெள்ளிடைமலை. கருணுகர துை கவிதைகளும் அந்த வகையில் இடம் பெறக் கூடி யன என்று சொல்வது மிகை யல்ல அவை மானுடததின் உயிர்ப்பை உணர்த்தி நிற்கின்
በ9@ùT -

Page 6
இடிக் கொண்டிருந்த பஸ் தி டீ ரென நின்றது நீண்ட தாடி மீசையுடன் திரு நீறு சந்தனம் தரித்த ஒருவர் பஸ்ஸில் ஏறினுர், அம்பா ளுக்கு ஒரு ஆலயம் அமைக்க உதவுங்கள் உங்கள் உதவியை நம்பித்தான் இந்த ஆலயத் திருப்பணியை ஆரம்பித்திருக்
படாமல் சிதைவுற்று வருகின் றன. இந்நிலையில் புதிதாக இன்னுெரு கோவில் எதற்கு? பக்தர்கள் வழிபட இடமின்றி அலைந்து திரிகிறர்களா என்ன?
சிறிது தூரம் ஒடிய பின் பஸ் மீண்டும் நின்றது. யன்ன லூடாகப் பார்த்தேன். விதி ய ரு கி ல் ஒரு பாடசாலை,
விழவில்லை. இறங்க பஸ் அகதிகளைப் பற் பஸ்ஸில் ஆர வேறு அபிப் மாறிக் ெ கொண்டிருந்த முறிகண்டியில்
உடைந்த வி பரிசோதனையிட வற்றைத் தான் வில் ரயிலில் டோம் எதிரெ.
ESETS JILL li
திருந்தவர்களுக் முகப்படலம் கொண்டிருந்த சேட் பொக்க ரிக்ற்ை புத்தகெ தார். கிறிஸ், ஒன்று கட்டு சேர்ப்பதற்கான сотшд 91 054
இந்த ஊரி கொஞ்சக்கால வைக்கினமே திறக்காமல் பி. கோயில் எதுக் ஒருவர்.
g.
ஒமோம் ஏன் கிருேம் எனக் கணிர் என்ற ஆல்ை பாடசாலையில் பிள்ளை பூட்டியிருக்கு" குரலில் கூறிக் கொண்டே களோ ஆசிரியர்களோ இல்லை. ரிக்கற்காரருக்கு திருநீறு சந்னத்தட்டை ஒவ் குழந்தைகள் பெரியவர்களால் யாகப் GBl Intui வொருவரிடமும் நீட்டிக் பாடசாலை நிறைந்திருந்தது - லோருடைய மு கொண்டே வந்தார். தட்டில் எங்கிருந்தோ அகதிகளாக முறை பார்த் நாணயங்கள் விழுந்தன - திரு வந்திருக்க வேண்டும். பஸ்ஸிற் தணிந்த குரலி நீறு சந்தனம் எடுத்துக் குள் இரண்டு வாலிபர்கள் கொண்டனர் சிலர், அரோ ஏறிஞர்கள். அகதிகள் ஆதர 'அங்கை இ கரா கோஷத்துடன் பஸ் வுக் கழகம் - அகதிகளை யாக்கள் இந்த புறப்பட்டது. ஆதரிப்பீர் என்றெழுதிய வர வெளிக்கி அட்டை ஒருவர் கையில், பிரச்சின. அது கோவில் கட்டப்படவுள்ள மற்றவர், தன்னிடமிருந்த தீராததாலே பகுதியை எனக்கு நன்கு தெரி தட்டை ஒவ்வொருவரிடமும் மூடிக்கிடக்கு யும், ஏற்கெனவே பல ஆலயங் நீட்டிக் கொண்டே வந்தார். வேறை ஒரு ே கள் அங்கு உள்ளன. சில கோவில் நிதிக்குக் கிடைத்த குடுக்கப் பே உரிய முறையில் பராமரிக்கப் தில் கால் பங்கு கூட தட்டில் அவங்கள் இந்
நிலம் நை 6. N O O ஆகு)ல.
O O எங்கள் விட்டி
இப்போது . 6ιωνιόβώτιο ωρα எந்த விடியலுக்கு. புனைகைப் பூக்களும் நிலம் நனேகிற
Ο 2.5006υ - பாலின் நிறம். புதிய எச்சரிக்கையும் *? செழிக் சிவப்பு? உள்ளத்து ஆழத்தின் ஆறுகளும் ஒே எனக்குத் தெரியாது ο σορτή ο βλωμοθύω σε αιό அள்ளிப் பருக ஏனென்றல், உதட்டிலே மலர்கின்ற முடியவில்லை. தான மலரே உனக்கு ஆம் . குருடாக்கப்பட்டவள் மணம் இல்லைத்தான் எங்கள் விட்டி குத்துக் காலிட்டுத் குணம் உண்டு. தத்தித் தவழ்ந்து வரும், கண்ணிமைக்கும் பொழுதில் '.
மழலையின் ஒலி ?
பரிச்சயமில்லே ஏனென்றல்,
நான் Ozofe rágoyo ple ough 1 gaoiorum, என் குருட்டுக் கண்களேத் திறக்கப் போவது யார் 7 αγώΤ செவிட்டுச் செவிகளில் ஒலி அதிர்வது எப்போது?
- காஞ்ச ை
மின்னலடித்து மறைவதுடன்
நிறுத்துவது நியாயமா? மழை எப்போது?
மின்மினிப் பூச்சிகள்
பகலிலும்தான் ஒளிர்கின்றன
நான்தான்
கண்டு கொள்வதில்லே!
விளக்கு ஒளியின் 36), ή 4 βαθού αραυγή, ό விழுந்து மடியும் விட்டில் பூச்சியா நான்? 9γούου I
- தமிழ் நேசன் ட
பெய்வதால் - βουώ σταύουσα செந்நிறமாகிற ஆறுகளில் கு பெருக்கெடுத் பாய்கிறது.
- மந்து
மனம் இல்
3, σσανύω βι ஆச்சாரங்கே நிராகரிக்கப்பு நியதிகளே !
 
 
 
 

29-12-1989
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL
66) Li ri 43, 6i7 புறப்பட்டது. றிய விமர்சனம் பித்தது. பல் ராயங்கள் பரி ாள்ளப்பட்டுக்
தரித்தது.
பல்வேறு ங்கள், ஆகிய டி வவுனியா ஏறிக் கொண் ரே உட்கார்ந்
வராமல் விட்டிடுவாங்கள் - பிரச்சினை தீர்ந்திடும் . வேலே கெதியா முடியட்டும் எண்டதுக்காகத்தான் இந்த ரிக்கற்றை வித்துக் குடுக்கிறன்
'நான் எங்களுக்கை தான் சாதி ஒரு பிரச்சினையெண்டு நினைச்சன். உங்களுக்கையும் இது இருக்கோ?"
நான் எண்ணியதை வாலிபர் ஒருவர் கேட்டு விட்டார். ரிக்கற்காரர் பதில் ஒன்றும்
Goog பருகின்றன
கிடையில் அறி நிறைவாகிக் வேளை, ஒருவர் றில் இருந்து மான்றை எடுத் 50)) கோவில் வதற்கு நிதி அதிர்ஷ்ட |ள் அவை,
ல ஒரு கோயிலே ாகப் பூட்டி ஏன்? அதைத் றகு இன்னுெரு கு' என்ருர்
ற்றர்
அந்தக்கோயில் மற்றவர்.
ஒரு மாதிரி விட்டது. எல் கத்தையும் ஒரு தவர் மிகவும் ல்,
நக்கிற. சாதி கோயிலுக்கை ட்டதாலே ஒரு இன்னமும் நான் கோயில்
சொல்லவில்லை. ஒருவர் ஒரு ரிக்கற்றைப் பெற்றுக் கொண்டு பணத்தைக் கொடுத்தார். ரிக்கற்காரரின் கரு த் தை ஆமோதித்தோ அல்லது மணி தர்கேட்டுவிட்டாரே என்பதற் காக அவர் ரிக்கற்றை வேண்டி ஞரோ தெரியவில்லை.
அநுராதபுரத்தில் தரித்து விட்டு ரயில் புறப்பட்டது.
'மாத்தையா' 'நோனு' என்ருெரு பரிதாபக் குரல் ரயிலில் ஒலிக்க ஆரம்பித்தது. முழங்காலுக்கு மேலே இரண்டு
கால்களையும் இழந்திருந்த வயதான மனிதன் ஒருவன் இருகைகளேயும் ஊன்றி ஒரு
வாறு நகர்ந்து வந்து கொண் டிருந்தான். அவனது பேணி யில் கணிசமான சில்லறை சேர்ந்தாலும், முகத்தைத் திருப்பிக் கொண்டவர்களும் இல்லாமலில்லை. கையிலிருந்த பத்திரிகையைப் புரட்டினேன். முக்கியமான (2) Fuilo 69 %NTLY படித்து முடித்தேன். எனக்கு முன்னுல், பக்கத்தில் இருந்த வர்கள் ரயிலின் தாலாட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். எனவே மீண்டும் பத் தி கையை எடுத்தேன். நேரத் தைப் போக்குவதற்காக முன்
அவங்களுக்கு னர் படிக்காத செய்திகளையும்
காயில் கட்டிக் 14% ஆரம்பித்தேன்.
ாகினம், பிறகு யாரோ ஒரு மந்திரி விகா
தக் கோயிலுக்கு ரையொன்றைக் கட்டுவதற்
ாகிறது ο Λίγα βή
அங்கீகாரத்தை வேண்டியே என் வாழ்வு
நானும் Dg2CU (TGN) அவனும் வாழ்வதை 多八 அவர்களும் அதுவும்
தீர்மானிக்க
| რეჟ’ (ე)გე) மணநாள்
கிறது
Ga) 'சாதி அமைப்புத் தகர்ந்து வருகிறதா?”
மாகும்.
7றலகளும சாதிப் பாகுபாடுகள் அ
வேயொழிப்பதற்குரிய வழி வகைகள் என்ன?
அப்படி இல்லை;
து
நதி
சியல், சமூக, பொருளாதார பதற்கான சிந்தனைகள்,
விலூர் சிவா 0 இவற்றை உள்ளடக்கிய
h) Tg5 LD500T D
ண்டிய
. . . -βωναίοι φαν
காக அடிக்கல் நாட்டுவதைப் படம் பிடித்துப் போட்டிருந் தார்கள். விகாரைகளின் அவ சியம் பற்றியும் அவற்றின் GTGöTGosläGossoiT அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் திரு வாய் மலர்ந்திருப்பதையும், படத்தின் கீழ் குறிப்பிட்டிருந் தார்கள். அதனை அடுத்து ஊட் டச் சத்துக் குறைவால் நமது நாட்டில் சிறுவர்களுக்கு ஏற்ப டும் பாதிப்புப் பற்றியதொரு செய்தி.
ஒருவாறு ரயில் கோட்டைப் புகையிரத நிலையத்தை அடைந் தது. உட்கார்ந்து பயணம் செய்வதற்காக ப் பணம் கொடுத்து விட்டு சிற் கிடைக் காமல் நின்று பயணம் செய்த துரதிஷ்டசாலிகளும், சிற்றில் இருந்து பயணம் செய்யக் கொடுத்து வைத்தவர்களும் நிலைய மேடையை நிரப்பிக் கொண்டனர். வெளியில் வந்து கடையொன்றில் இரவுச் சாப் பாட்டை முடித்துக் கொண்டு பஸ்ஸிற்காக மணிக்கூண்டுக் கோபுரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
தொழுகைக்கான பல திசைகளில்
இரவுத் பாங்கொவி இருந்தும் கேட்கஆரம்பித்தது. இவ்விடத்தில் எத்தனை மசூதி கள் இருக்கின்றனவோ? எல் லாப் பக்கத்தில் இருந்தும் பாங்கு கேட்கின்றதே விதியின் இருமருங்கிலுமிருந்த கடை கள் பூட்டப்பட்டிருந்தன. அக் கடை வாசல்களையே தமது இரவு இருப்பிடமாகக் கொள் ளும் மக்களில் சிலர், ஏற்கெ னவே அயர்ந்து துரங்கிக்கொண் டிருந்தனர். மற்றவர்கள் மடித் துக் கிடந்த algola விரித்துப்படுக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
மழை காலத்தில் இவர்கள் எங்கே படுக்கப் போவார்கள்? என்னையே கேட்டுக் கொண்ட நான் பஸ் ஸி ன் இரைச்சல் கேட்கவே அதைப் பிடிக்க எட்டி நடக்க ஆரம்
பித்தேன்.
எனக்கு மரணநாள் போலாயிற்று
α σου, Ε, αρτουαρίτα, மணங்கள் மறுக்கப்பட்ட
ρωΤ/Σ) αρή இல்லறத்தின்மீது விதிக்கப்பட்ட சாபங்களாயிற்று
நல்லூர் தாஸ் ()
திசை யில் வெளியிடப்படும்.
ளுக்கு மேற்படாமல், படவேண்டும்.
சிந்தனை மேடை - 3
சிந்தனை மேடை - 3 இல் ஆராயப்பட வேண்டிய விடய
வாறு? - அதன் பின்னணிகள் என்ன? பாகுபாடுகளை அற
சாதிப்பாகுபாடுகள் தீவிரத்துடன்
தான் உள்ளன. - புதிய வடிவங்களில் தலை நீட்டுகின்றனஎன்ருல், அவைபற்றிய பகுப்பாய்வுகள் பாகுபாடுகளே அர
கட்டுரைகளை வாசகரிடம் எதிர்பார்க்கிறுேம் தகுதியானவை
கட்டுரைகள் தனி அரைத்தாளில் மூன்று
தெளிவான கையெழுத்தில் எழுதப்
என்பதே
ருகி வருகின்றதெனின், எவ்
நடவடிக்கைகள் மூலம் அழிப்
- ஆய்வு நோக்கிலமைந்த -
LISSAGISAG
- ஆர்.

Page 7
29-12-】989
மழையே. (4ஆம் பக்கத் தொடர்ச்சி)
யாழ்ப்பாணத்துக் கமக்காரரின் ளேக்காரர் நூல்கள் எழுதியுள்ளார்கள்.
சடங்குகள்பற்றி வெள் நெல் விளைவோடு
மஞ்சளும் இஞ்சியும் வளருமாம். யாழ்ப்பாணத்தார் கலப்பை யில் பூட்டிய மாட்டை அடித்துத் துன்புறுத்தாமல் உரப்புவா
U’ITLD.
யாழ்ப்பாணக்
கமக்காரர்
உழைப்பாளிகளாய்
கடும்
மண்வெட்டி கொண்டு வரம்பு வாய்க்கால் கட்டியும் வெட்டி
யும் "மேடுதிருத்திட கோடியாம்” வீட்டில்
தமா?
வெட்டித் தேய்ந்த நலிந்து கிடக்கும் மிகப்பலவாம். மழைவரப் போகிறது
மண்வெட்டிகள் மண்வெட்டிகள் மண்வெட்டிகள் ஆயத்
சோறு என்பது தான் உழைத்துத் தின்பதேயாம். மண் வெட்டி பிடித்து நிலத்தை வெட்டுததற்கு கைகள் நீளட்டும்.
பெரிஸ்த்ரோய்க்கா (3ஆம் பக்கத் தொடர்ச்சி) நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. இதற்கென அதற்கொரு வர லாறு உண்டென்றே கூறலாம். 1986 இல் அமெரிக்கா லிபி யாவை ஏவுகணைகளால் தாக் கியது. 1988 இல் அமெரிக்க கெறெனடாவை ஆக்கிரமித் |ტნატე I . இப்போ 1989 இல் பனுமாவை ஆக்கிரமித்திருக்கி
Dģ
இது பெரிஸ்த்ரோய்க்காவுக்கு ஒரு சவால் இல்லையா? ஆயு தக்குறைப்பு சமாதானம்
டைவிலகல் போன்றவற்றுக் கல்லாம் ரஷ்யாவோடு ஒத்
துரதிக்கொண்டு நடிக் கும் அமெரிக்கா, இடைக்கிடை
தன் கோத் தி ரக் குள்ள குணத்தை"யும் காட்டிவருவது பெரிஸ் த்ரொய்க்கா வின் போதாத தன்மையைக் காட் டுகிறது எனச் சொல்லலாமா? இத்தனைக்கும் அமெரிக்கா காட்டும் சாட்டு, தனது பிர ஜைகளை காப்பாற்றவே இந் நடவடிக்கை என்பதாகும். ஆனல் இதையே ஏனைய நாடு களும் கூறிக்கொண்டு தம் அண்டை நாடுகளில் இதே Gao ஆக்கிரமிப்பை செய்யமுடியாது என்றில்லை. அப்படியால்ை பெரிஸ்ரொய்க் ாவின் விளைவாக ஏற்பட் Oள்ள ஆயுதக்குறைப்பு நாடு களுக்கிடையேயான பெரும் யுத்த ஆபத்தை நீக்குவதாக
இருந்தாலும் இத்தகைய சிறு ஆக்கிரமிப்பு அபாயங்களே
நீக்கப்போதுமானதாக இல்லை என்பதா? அப்படியானல்
நன்றி மில்க்வைற் செய்தி L
பெரும் யுத்த நோ க் கில் அமைந்த நேட்டோ" "வோர் சோ போன்ற போர்க்கூடா ரங்கள் செயலற்றவை ஆக்கப் பட்டிருந்தாலும் சார்க்" "ஏசி யன் போன்ற சிறு ஆக்கிர மிப்பு தடுப்புக் கூடாரங்கள் மேலும் மேலும் அவசியம் என்பதை இது காட்டுகிறதா?
இங்குதான் பெரிஸ்த்ரோய்க் காவின் இன்னுெரு ஐக்கிய அம்சத்தையும் ācu( வேண்டும். ஐரோப்பிய நாடு களின் ஐக் கியத் துக் கும் (European community) gзат நாயகப் பண்பாட்டுக்கும் பெஸ் ரோய்காவே காரணமாயுள் ளது. அவ்வாறே அது சகல உலகநாடுகளின் 9607 (ԵITL/ժ: ரீதியான ஒருமைப்பாட்டுக்கும் உரியதாக GAOTL) ,
விஸ்தரிக்கப்பட இவற்றுக்குத் தடை யாக உள்ளவை சர்வாதிகர ரம், வழல், அராஜகம், றுமே னியாவிலும் பனுமாவிலும் இவை நிகழ்ந்துள்ளன. இவற் றுக்கெதிரான ஜனநாயகப் போக்கை ஒவ்வொருநாடும் தனிப்பட்ட ரீதியிம் (ஒரு தனி மனிதன் போல)- கடைப்பி டிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடிப்பதற்கான வழி வகைகளே கண்டுபிடிப்பதும் அதன் வழிக்கும் உலகநாடுக ளின் ஒருங்கிணைந்த ஒருமைப் LIITILL GAOL கட்டியெழுப்புவ துமே இனிவரும் தேவையா கும். இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கே எதிர்வரும் ஆண்டு முகம் கொடுக்கவுள்
GT3 .
d
விபரங்களுக்கு
1990 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவிருக்கும்
25000 ஆசிரியர் பயிலுநர் ஆட்சேர்ப்பு
போட்டிப் பரீட்சைக்கான
விசேட பயிற்சி வகுப்புகள் -
இ தொடர்ச்சியாக 10 தினங்கள்
நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் (மு. ப. 9-12 வரை)
நாளாந்தக் கட்டணம் ரூபா 10 மட்டுமே
ஆரம்பம் 31 - 12 - 89
பல விரிவுரையாளர்களின் இணைந்த சேவை. பாடநெறி பொது அறிவு - பொது உளச்சார்பு
அஸ்ரன் இன்ஸ்ரிரியூட்
/01/10 ஸ்ரான்லி விதி -
(மக்கள் வங்கிக்கருகாமையில்)
μυσφύω τοδοτώ,
PERSI
B. M. C.
9 O A
PHYSIC CHEM ZOOL BOTA Pure Арр. εξέσώωνώ, -
91. AL ty; ஆரம்பம்
تھی۔
G)g II
Diplo Computer
(Grupo 5 . GRAP
திங்கள், புத ஆரம்பம் 0 சனி, ஞாயிறு ஆரம்பம்: 31 I di BASE III
LOT வகுப்
SL"LGO.
மேலதிக விய
IN UNIKE
2ND
டு
|
BASIC BASE LOTUS WORD
BUS| N
( Lead
C.
ΡΑΤ
தோழி
COMPUTER LANGUAGE -
WORD PRO O LOTUS 123 Motor Mechan Motor Winding Arc Welding Lathe Operatio Electrical Wiri Carpentry Lor
~

திசை
ONAL CLASSES
முன் லேன் - AF F N A
/L - DAY class
CS சத்தியசீலன்
STRY βλ. σού6)/(T
OGY ஏகன்
NY σήόλμη - υγΤου/7
iaths விஜயகுமார்
- 1 - 90 திங்கள் 8.30 A.M.
சனி-ஞாயிறு திய பிரிவு, 90 AL மீட்டல் வகுப்பு
6 - 1 - 90 graaf 8-30 A. M.
தொடர்பு -
நிர்வாகி,
al r>>>>>2
ம்பியூட்டர் கல்வி ma in Data Processing and Programming in Basic Language url 53)L. 39á FILE HANDLING, HICS உம் உள்ளடக்கப்பட்டுள்ளது) ன், வெள்ளி வகுப்புக்கள் -01-90 10 A.M. as latti 1500
வகுப்புக்கள்
12-89 P. M. H-I, IV 2, yab uuid: 30 12–89 11 A. M. all goorld 1500/-
US 123, WORD PROCESSING
புக்களும் நடைபெறுகின்றன.
ரம் தவணைமுறையில் செலுத்தலாம்.
ரங்களுக்கு
COMPUTER CENTRE,
5, POWER HOUSE ROAD, LANE JAFFNA.
—
காம்பியூட்டர் கல்வி நிய வகுப்புகள் ஆரம்பம்
28-12. 89 III ---- 30-12-8.9 1, 2, 3 - 30-12 - 89 PROCESSING - 28 12-89
SCHOOL OF | SS ADMINISTRATION
ars in Computer Education)
16, 3RD CROSS STREET, LR தேவாலய மேற்குப்பக்கம் )
யாழ்ப்பானம்
CAN
NSTITUTES னுட்ப பயிற்சி நெறிகள் நிய பிரிவுகள் ஆரம்பம்
ஆரம்பம் PROGRAMMING & BASIC
WEEK DAYS - 08 01-1990 WEEK END - 13-01, 1990 ESSING 1990 - 01- 08 ܚ
SPREAD SHEET ANALYSIS 08 01-1990 LLLL S0L0LLL S EEY S LLYYY L0L 0L00 S0 S 0000 மோட்டர் வைன்டிங் O8 01-1990 மின் ஒட்டுவேலை 08-01-1990 n கடைச்சல் இயந்திரஇயக்கம் 08-01-1990
ng மின்சார இணைப்பு - 08 01-1990 வலைப்பயிற்சி - 17-01- 1990 மேலதிக விபரங்கட்கு:
Registrar, Patrician Institute of High Studies, 59, St. Patrick's Road, JAFFNA.
அஸ்ரேட்டில்"
ஆணையாளரின் முன்மாதிரி
ஈழத்து வெளியீடு ளை ஊக்கு விக்கும் நோக்கோடு, யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சு. டிவகலாலா, தற்போது ஒவ்வொரு நூலி லும் நூறு பிரதிகளைக் கொள் வனவு செய்துவருகிருர்,
எழுத்தாளர், ஆய்வாளர் இதனுல் பயனடைவர்.
பரீட்சைக்குத் தோற்றினர்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐ. சி. ஈ (உயர்தரம்) LJ/"L'. சைக்குத் தோற்றிய 10,880 பரிட்சாத்திகளில், 176 பேர் அரசு எதிர்ப்பு நடவடிக்கைக வில் ஈடுபட்டதென்ற சந்தே கத்தின் பேரில் தடுப்புக்காவ ல்ெ வைக்கப்பட்டிருந்த வேளை பரீட்சைக்குத் தோற்றியுள்ள என்பது குறிப்பிடத்தக்
கது.
மண்புழு . (2ஆம் பக்கத் தொடர்ச்சி) நிலங்களின் செழிப்புத் தன் மையைப் பாதிப்பது இப்பொ @g அறியப்பட்டுவிட்டது. மண்புழுக்களின் மகாத்மியத் தைக் கொஞ்சக் காலமாகத் தான் நாம் மறந்திருந்தோம். அவற்றின் முக்கியத்துவம் ஆதி காலத்திலிருந்தே உண ரப்பட்டு வந்துள்ளது. "பூமி Lair பெருங்குடல் என்று Looծու (ԼքhծՊ/ வர்ணித்துள் ஊர் சிரேக்க தத்துவ ஞானி
பிரிட்டிஷ்" விஞ்ஞானியான art Main) list வின் மண்புழுவின் வாழ்க் озарии в ттий Bail 905 ஆராய்ச்சிக் கட்டுரையை எழு தியுள்ளார்.
e
தோன் றிய காலத்திலிருந்தே மண்புழு வாழ்ந்து வருகிறது. காலத் திற்கும் தேசத்திற்கும் ஏற்ற வகையில் தன்னைச் சரிசெய்து கொள்வதில் பண்புழு வல் லது. உலகில் இப் பொழுது 1800 மண்புழு இனங்கள் வாழ்கின்றன"
alian/gFITL u Lib
மண்புழுவின் மகிமையை மீண்டும் உணரத்தொடங்கு வோம். மண்புழுவைப் பாது காக்க முன்வருவோம், மண் புழு வாழ்ந்தால் விவசாயம் வளரும்; உற்பத்தி பெருகும்.
இன்று ஒளவைப்பிராட்டி யும் அதிகமானும் வாழ்ந்திருந் தால், 'மண்புழு பெருக என்று தான் வாழ்த்தியிருப் பார் மன்னரை,
(இலங்கைச் சூழல் கொங்கி
ரஸ் வெளியிடு)

Page 8
份 ■GAI/
eBG0)ՇrԱՐՇոil=
"சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே'
காலதர்மம்
அமைதியின்மையும் அராஜகமும் துயரமும் மலிந்த * ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கி றது. உலகெங்கும் பலவித கிளர்ச்சிகளேயும் குழப்பங்களையும் இரத்தப்புரட்சிகளையும் ஏற்படுத்திய, குறிப்பாக இலங்கையில் மனிதத் தலைகளேயே பார்க்குமிடமெங்கும் உருட்டிவிட்ட, 39 ஆம் ஆண்டு நம்மை விட்டு நீங்குவது நமக்கு மகிழ்ச்சியே. அராஜகம் புரிந்த 89 ஆம் ஆண்டு அகல, நம்மை ஆளவரும் 90 ஆம் ஆண்டு ஆறுதல் தருமா?
ஆண்டு மாற்றம் என்பது காலமாற்றமே காலம் என்பது ወ6oዖ9 நிகழ்வுகளின் தொகுப்பே. ஆகவே, காலம் குத்தும் நன்மை, தீமை, துன்பம், இன்பம் என்பவை மனிதனும் அவனது நிகழ்வு களும் "காலத்தில்" குத்தும் அடையாளங்களே. அதாவது, நாமும் நமது செயற்பாடுகளும் குத்தும் அடையாளங்கள்
ஆகவே காலத்தைப் பார்ப்பதென்பதும் காலத்தைப் படிப்ப தென்பதும் மனிதன் தனது இயங்குதலே அவதானிப்பதும் அந்த இயக்கந்தரும் அனுபவங்களைப் படிப்பதுமாகும். இதிலி ருந்து காலத்தை நன்மையாகவும் திமையாகவும் மாற்றுவதும் அதை இன்பமுடையதாகவும் துன்பமுடையதாகவும் செய்வ தும், மனிதனது செயல் நடவடிக்கைகளே அதாவது மனித னது துன்பத்துக்கும் துயரத்துக்கும் காரணம் .ܙܩܦ தனது காலதர்மத்தை மீறுவதே பாப்த்துவரும் ஆற்றின் முன்னே தடைகளைப் போடுவதற்கொப்பானதே - தர்மத்தை மீறுவதென்பதும் அதற்கு முற்படுவதுமாகும். ஆணுல் இத் தடைகளும் குறுக்கீடுகளும் காலவெள்ளத்தால் ஈற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.
விவேகமுள்ள மனிதனது செயலும் சிந்தனையும், காலதர்
எதிராக இயங்க
(U6) LIGÒI.
கடந்த இர ளாக மூடப்பு கலைக்கழகங்க நடுப்பகுதியில் விருக்கின்றன லேக்கழகங்கள் டதும், இறுதி வர்களே அனு மற்றைய ஆ6 கள் பகுதி ப
1990 G60). கழகங்களில் கூடியதாகவிரு
FLEuggai) 2) G. F. solu. யில் சித்தி கழகங்களில் பெறும் மான முறை வரும் ருக்க வேண்டி ডেট্র্য)6) *87 – * ஆகிய கல்வி கலைக்கழகங்க தகுதிபெற்ற
GDI'll g5 L SOOT
ஜனவரி முதல் மாகா Dit 2
Tt : |Cu == 'sl'; (5) si, n კვე ვეru lu JLமோட்டார் ணங்களே ஜ மாவட்ட ஆ
மத்தை அநுசரித்து அதற்கு விட்டுக் கொடுத்து அமைவதா லமே வகு கும். அதற்கு எதிராக நிற்கும்போதே நமக்குத் துன்பமும் அதிகாரப் துயரமும் நிகழ்கிறது. கீழ் வருமான
ஆகவே புதிய ஆண்டை நல்லதாக்குவது நாம் சென்ற ம. இது ஆண்டில் பெற்ற அனுபவங்களைப் படித்து அதற்கொப்ப இது ஒழுகுவதிலேயே தங்கியுள்ளது. பட்டுள்ளது.
தொடங்கியு செஞ்சிலுவைச் சங்க வறுத்தலே யாழ். பிரிவு செயற்பாடுகள் தமது இலங்கைச் செஞ்சிலுவைச் இட்டங்களில் மூன்று முக்கிய குடி சங்கத்தின் யாழ். பிரிவின் திட்டங்கள் பூர்த்தியாகி சமூ தாரத் திட்ட 1989 ஆம் ஆண்டுச் செயற் கத்தில் சே ைவ ய ர ற் றத் 82 குடும்பங்
வுள்ளன, JAG GOTLLIT 6ft6i)
DULI 15,5) வாய்ப்புக்கள் VACANCES வுள்ளன மு.
முதலாம்திக ACCOUNTANTS, збору је тотј. |70 CD திலும், மற் BOOK-KEEPERS கணக்குப்பதிவாளர்கள் 900 CD தினத்தன்று CHEMISTS ada. Tugaraguastoria or 960 CD " ஆரம்ப CLERICAL WORKERS area aaaaaaah 840 CD " . DRIVERS சாரதிகள் ENGINEERS Guapapuatoria on 1340 CD விஞ்ஞா ELECTRICANS Grajā PoļuGāra Gi | | |0 CD (இலங்கை FOREMEN Θυρτή αρούτασή 1020 CD னேற்றச் சங் LABOURERS தொழிலாளர்கள் 750 CD வருடாந்த MACHINISTS Goa Gofalopa 800 CD விழா சமீப
நாயக்கா நேர்முகப் பரீட்சையின் பின் 3 வருட விசாவுடன் கூடிய கார்த்த மக் தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் முற்பணம் அற பத்தில் நடை விடப்படமாட்டாது. விண்ணப்பப்படிவங்கட்கும் ஏனைய விபரங் விழாவில் அ கட்கும் நேரில் தொட்ர்புகொள்க. டோவுக்கு 1
டின் சிறந்த AXKONT ACA ENCY ಇಂತ್ಲೆ 370. Point Pedro Road, Anaipanthi, JAFFNA. || """"""""
(விரமாகாளி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்) தகவல் அதிக
Lifsort,
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூ ஈர Registered at a newspaper at the General Post Office, Sri Lanka, Und
 
 

திை
罗9-1°-夏989
றக்காகக் காத்திருக்கும் கலைக்கழக மாணவர்
ண்டு வருடங்க |ட்டிருக்கும் பல் ள் தை மாத ம் ஆரம்பிக்கப்பட முதலில் பல்க ஆரம்பிக்கப்பட் ஆண்டு மான றுமதி பெறுவர். ண்டு மாணவர் குதியாக ஏப்ரில்
அனுமதி பெறக்
க்குமாம்.
நடந்து முடிந்த |rig, prшй шffu- sapa பெற்று பல்கலைக் நுழையத் தகுதி வர்கள், தங்கள் வரை காத்தி யுள்ளது. ஏனெ 8, & - 89 ாண்டுகளில் பல் நுழையத் 10,000 பேருக்கே
Tfit 6 MIT JAG GOT
D
முதலாம் திகதி  ைஅரசின் வரு ് ി ി ഖ 7 செயலகங்களிலும் а. ш. бастан 3ur b, டு வருகிறது வாகனக் கட்ட ஜனவரி மு த ல் ě007 u Tarij Gagu விக்குமாம்.
பரவலாக்கத்தின் Fijały Dra. குவிக்க மாகான அனுமதி வழங்கப்
samt
விமன்
பில் அமைந்துள்ள திட்டத்திற்கு
கல், சூழல் சுகா
டம் என்பவற்ருல்
கள் பயனடைய
பிளான்
IL u 9 as int J5 L u
ஆரம்பிக்கப்பட லாவது ஜனவரி வீமன் காமத்
மது Q11m岛、 வாதரவத்தையி த்து வைக்கப்ப
ன விருது
விஞ்ஞான முன் கத்தின் 45-வது விருது வழங்கும் த்தில் பண்டார சர்வதேச ஞாப TGr L-6, Lo sig L. பெற்றது. இவ் ன்ரனி பெர்னுண் 89 ஆம் ஆண் விஞ்ஞான தமிழ் gsfggr விருது து. இவர் அமெ கத்தில் உதவித்
rifu Ts 5, EL GOLD
முன்னுரிமை வழங்கப்பட விருக்கிறது. பல்கலைக் கழகங் ளில் நுழையத் தகுதி பெற்ற வர்களில் 221 பேரை இது வ வர காணவில்லை என்றும்
தெரியவருகிறது.
இது இப்படியிருக்க, யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் வழ மைபோல் நடந்து கொண்டி ருக்கிறது.
20-12-89 புதன்
இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்கு சுமுகமான தீர்வொன் றைக்காணும் முகமாக டாக் டர் அன்ரன் பாலசிங்கம் தலே மையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கக் குழுவினரு டன் நடத்திய பேச்சு வார்த் தையின் சுருக்க அறிக்கையை முதல்வர் மு. கருணுநிதி தம் (புடன் புதுடில்லி எடுத்துச் சென்றுள்ளார். L யாழ் - கொழும்பு தனியார் சொகுசு பஸ் போக்கு வரத்து ஸ்தம்பி தம  ைட ந் த  ைத யடுத் து கொழும்பு வருவதற்காகப் பெருந்தொகையான பயணி கள் யாழ் பஸ் நிலையத்தில் அலமோதுவதைக் கடந்த SA ON TOT அவதானிக்க முடிகின்றது முல்லைத்தீவுப் Les 3u73 பெரும்பான்மை யான இந்தியப் படையினரின் முகாம்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் அமைதி நிலவுகின்றது. ( துப் பாக்கிச் சூட்டுக் காயங்களினுல் மரணமடைந்த இரண்டு இளே ஞர்களின் சடலங்கள் சின்னக் கடையில் கிடக்கக்கண்டு யாழ் போதகு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன
21-12-89 வியாழன்
வட கிழக்கு மாகாண அரசு சுக்கு வருமானம் தரக்கூடிய தான வணிக வரிச்சட்ட மூலம் LDITSITGOOTEGOLIu?) Pari"Lood கப்பட்டது. மக்கள் பாது காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிக்கும், ஈரோஸ் இயக்கத்தின் முக்கியஸ்தருக்கு மி டையே அந்தரங்கமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பொலிஸ் போக்கு வரத்துத் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ்காரர் ஒருவ ரின் தாய், தந்தை, சகோதரி ஆகிய மூவர், தெல்தெனியா வில் இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டனர். அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம ளவில் வவுனியா ஊடாக வடக்குக்கு 500 தொலைபேசித் தொடர்பு வழிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் தொலைத்தொ டர்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
22-12-89 G20)Grafo
யாழ். திருமலையிலிருந்து இந்தியப் ப ைட யை நீக்க இந்தியா தயக்கம் காட்டுகிறது என்று வெளிவிவகார - பாது காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின சொன்னுர், இந்துசமய கல்வி ஆலோசனைச் சபை ஒன்று கல்வி அமைச் சினுல் நிறுவப்படவுள்ளது. ()
நடந்த 698lantiau'r 95 956 yn L. L. யொன்று எரிக்கப்பட்டதோடு உரிமையாளரும் இன்னுெருவ ரும் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.0 யாழ். பல்கலைக்கழகப் பத் தாவ து
செட்டி குளத்தில் மோதலின்
பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும்.()
23.- 12-89 4:60ჩ*
தமிழர்களைக் கொண்டே
தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக வட கிழக்கு மாகாண அரச முதல்வர் குற்றஞ்சாட்டியுள் ளார். பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் இன்று வன்னிப் பிர தேசம் விஜயம் செய்யவிருக் கிருர் பாவற்குளம் முதலாம் யுனிற் மகா வித்தியாலயத்தில் த ட ந் த சில வருடங்களாக இயங்கி வரும் இலங் ைக ராணுவ முகாம் விரைவில் அகற்றப்படவுள்ளது. L சம் மாந்துறைப் பொலிஸ் நிலை யத்துக்கு தனது மாதச் சம் பளத்தைப் பெறச் சென் ற காரைதீவைச் சேர்ந்த பொலி ாைரின் சடலம் அநாதரவான நிலையில் காட்டுப் பகுதியில் கிடந்தது எனச் செய்தி கூறு
கிறது. O
24-12-89 ஞாயிறு
இந்திய அதிகாரிகள் பொய் யர்கள் கூட்டம், எனக்கு அவர் களில் நம்பிக்கை இல்லை. இனி மேல் இந்தியப் பிரதமர் அல் ag வெளியுறவுத்துறை エcm cm cm cm பேசுவேன் என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் கூறினுர் நீண்ட காலத்துக் குப் பின் இம்முறை மன்னுர் மாவட்டத்தில் கிறிம ஸ் கொண்டாட்டக் குதுரகலத் தைக் காணக் கூடியதாய் உள் ளது ஐந்துமாதத் தென் னம்பிள்ளே காய்த்துக் குலுங் கும் அதிசயம் மன்னும் ஸ்ரே ஷன் பகுதியில் ** ளதாக செய்தி வெளியா யுள்ளது.
25-12-89 திங்கள்
கிறிமஸ் போதித்த அன்பின் அடிப்படையில் வாழ்வோம்" இவ்வாறு கொழும்பு அதிமேற் றிராணியார் வண. கலாநிதி நிக்கலஸ் மார்கஸ் பெர்னண் நத்தார் செய்தியில் கூறியுள்ளார். கதிர்காமம் பகுதியில் தனியாருக்குச் சொந் தமான யாத்திரிகர் விடுதி இனந்தெரியாதோரால் தீக்கி ரையாக்கப்பட்டது
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 29-12-1989இல் அச்சிடப்பட்டுவெளியிடப்பட்டது
Dr. O. J. 78/89