கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1990.03.23

Page 1
O2
ഗ് ട്
திசை 2
23-3-1990 வெள்ளிக்கிழமை
இலங்கைக்குள் மீண்டும் இந்திய
கல்கட்டின் கரு
இந்தியப்படை இலங்கையைவிட்டு வெளியேறக்ெ கும் இச் சந்தர்ப்பத்தில், இந்தியப்படையின் உயர் அதி அண்மையில் இந்தியத் தூதுவராலயத்தில் கொடுக்கப்
of soil நிகழ்த்திய உரை
தளபதி சல்கட்டினது உரை யின் முக்கிய செய்தி வருமாறு:
இந்தியப்படை இலங்கை வந்ததன் நோக்கம் இலங்கை யின் ஐக்கியத்தையும் இறை மையையும் Lurgasm dias Gau. இலங்கையின் ஐக்கியத்துக்கு எதிராகவும், அதற்குக்குத்தகம் விளவிக்கும் விதத்திலும் நடந்து கொள்ளும் எந்த அணியுடனும் இந்தியா இணை யப் போவதில்லை.
கல்கட் கூறும் இலங்கையின் ஐக்கியத்துக்குக் குந்தகம் விளே விக்கும் ஈழப்பிரகடனத்தைச் செய்த வரதராஜப் பெருமா ளுக்கு பக்குவமாக இந்தியா பாதுகாப்பு அளித்துக் கொண் டிருக்கும் அதேரேத்தில், அத் தகைய பிரிவினைச் சக்திகளுக்கு தாம் ஆதரவளிக்கப் போவ தில்லை என்று கல்கட் கூறுவ தன் அர்ததம் என்ன?
தற்போது ஈழத்தமிழ் பேசும் இனத்தின் பாதுகாப்புக்கும்.
வைபவத்தின்போது,
இந்தியப்படைத் தள
பல சந்தேகங்களை அரசியல் அ டையே கிளப்பியுள்ளது.
சுயநிர்ணய உரிமைக்குமா கக் குரல் கொடுத்துவரும் விடு தலைப்புலிகள் இயக்கத்தின் கை ஓங்கிவரும் இன்றைய சூழலில், இது அவர்களுக்கெதி
ரான ஓர் எச்சரிக்கையாக அமைவது மட்டுமல்லாமல் அவர்கள் உண்மையாகவே
தமது இலட்சி தமது கையை கொள்ளும் பட கையின் ஐக்கி காத்தல் இலங்கை அர மீண்டும் இலங்
குல்திப் நாயர் புதிய
வி. பி. சிங் தலைமையிலான இந்திய அரசு முக்கியமான y DUITS நிர்வாகங்களுக்குத் திறமை வாய்ந்த அதிகாரி நியமிப்பதில் அக் கறை காட்டி வருவதாகத் தெரிகிறது. முன்பு இந்த திரா காந்தியின் ஆட்சிக்காலத் தில் திறமைகாட்டிய அதிகா ரிகள் பலர் இந்த நியமனங் களுக்குத் தெரிவு செய்யப்பட விருப்பதாகவும், தற்போது ஜம்மு காஷ்மீர் கவர்னராக உள்ள ஜக்மோகன் அத்தகை பவர்களில் ஒருவரே எனச்
கொலேயை மூடி மறைக்க
எத்தனம்
Në arriti i கொலேயை துப்புத்துலக்காமல் அதனை மூடிமறைப்பதற்குத்
சொப்ராவின்
V
திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என S. L R. P. நாடாளுமன்ற உறுப்பி ர்ை நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் குற்றஞ் சாட்டியுள்ளார்
იწ”00.J/ru/7/ff'
ᏓᏪᏗ/7g/
குறிப்பிடத்தககதாகும்.
உயிரோடு மிகைம்பத்தில்
வியாழன் காலே யாழ். பஸ்நிலையத்தில் ஒரு வாலிபன் மொட்டையடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்தார். இவர் ஒரு போதைப் பொருள் எனத் தெரியவருகிறது. இம்மாதிரிக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, கொலே செய் உயிரோடு மின்கம்பத்தில் கட்டிவைத்தமை வரவேற்கத்தக்கது எனப் பொது சனங்கள் பேசிக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் அமைதிப்படை யினர் விலக ஆரம்பித்ததிலிருந்து கொலைகள் வெகு வாகக் குறைந்துவிட்டமையும், ளில் பிணங்களேக் காணவே முடிவதிலலை என்பதும்
இப்போது விதிக
SS
-
-
S S S S S S S S S S S S SL
சொல்லப்படுகி யும் விட முச் போது பாகிஸ் கராக உள்ள ஷித் இந்தியப் விவகார முதல் நியமிக்கப்படவு றும் செய்திகள் இலங்கை விவகாரத்தில் தவறுகளுக்கெல் ஷித்தைப் பலர் டிய போது, தன rib arui al. தான் ருே த கேற் வே நட தாகவும் அவ திருத்தமாகக்
இவரது செ உத்தேசித்தே காப்பு விவகா லாளராக நி
56) TL I6
இதுவே
செஞ்சிலுவை யாழ். பிரிவு காட்சியை ஏன் திய தென்று, ய கக் கூடும், 6ᎢuᎠg Loś36hai Lud களே நீக்க அலை வளர்ச்சி த  ைட ப் பட ஒரு இனத் தி வரை தனித் ԼՈՐ 695) TLD முறை அரசிய ஆகியவற்றை பேணும முகம கண் காடசியை தோம்"
செ. ற சனி இந்துக்கல்லூரி
சற்றடே றிவியூவின் ச
 
 

உள்ளே வ * இலங்கையில்
பேச்சு வார்த்தை
களின் நடைமுறை : 1983-86
* தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் குறிப்பேடு.
மேற்படி விஷயங்கள் அடங்கிய பிரதிகள் மட்டும் தனி
Lurras') தொடர்பு கொள்ளவும்.
பெற விரும்புவோர்
எமது அலுவலகத்துடன்
லே : ரூபா 500
LUSSELIĠIBBEST 14
psb 10
நுழைவதற்கான அத்திவாரம் :
த்து என்ன?
காண்டிருக் காரிகளுக்கு " Lollisuum பதி கல்கட் வதானிகளி
பத்தை நோக்கி பலப்படுத்திக் சத்தில், இலங் த்தைப் பாது ன்ற Guildi சின் ஆதரவில் கையுள் நுழைய
இந்தியா போடும் ரமா இது
முன்னர் தமிழரின் பாது காப்பு என்ற பேரில் தமிழ்மக் களின் ஆதரவோடு இலங்கை யுள் நுழைந்த இந்தியா இன்று அதில் தோல்வியுற்று பின்வாங்கும் இச்சந்தர்ப்பத் தில், இலங்கையின் ஐக்கியத் துக்கான பாதுகாப்பு என்று இலங்கை அரசின் ஆதரவோடு மீண்டும் உள் நுழைய அத்தி வாரம் இடுகிறதா?
இதனுலேதான் இந்தியாவின் பாதுகாப்புக் கோஷம் காலத் துக்குக் காலம் மாறு Cறதா?
அத்திவா
ஸ்தானிகர்
றது. இவற்றை கியமாக தற் தான் ஸ்தானி ஜே. என். தீக்
பாதுகாப்பு செயலாளராக ள்ள ர் என் வெளிவந்தன. இனப்பிரச்சினை இந்தி பாவிட்ட ant தீக் காரணம் காட் கும் அவற்றுக் ல்லை என்றும் த தகவல்களுக் து கொண்ட அழுத்தம் கூறியுள்ளார். ற்திறமையை இவர் பாது
முதல் செய மிக்கப்படவுள்
ளார். இந்த நியமன வரிசையி லேயே பிரபல பத்திரிகையா ளரும் எழுத்தாளருமான குல் திப் நாயர் இங்கிலாந்தின் ஸ்தானி ராக நியமனம் பெறு வதம் அமைகிறது.
32 மாதங்களின்
Lolei soft
இம்மாதம் 24 ஆம் திகதி யன்று, இலங்கை மண்ணிலி ருந்து இந்தியப் படையின்
கடைசிச் சிப்பாயும் போய்விடு வான் என எதிர்பார்க்கப்படுகி AD.
1987 ஜூலை இலங்கை இந் திய ஒப்பந்தத்தின் விளைவாக ஜே. ஆர் ஆட்சியின்போது இங்கு தருவிக்கப்பட்ட இந்தி யப்பலட, மோத காலத்தங்கு தலின் பின்னர் இலங்கையை விட்டுப் பூரணமாக நீங்குகின் AD3.
இவர்கள் இங்கு நடாத்திய போர், தேடுதல் வேட்டை, சுற்றிவளைப்பு ஆகியவற்றின் விளைவாக வட கிழக்குப் பகுதி யில் 10,000ற்கு மேற்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் கொல் லபபட்டனர் என்பது குறிப்பி டத்தக்க து
எமது அலுமாரிகளில் எலும்புக்கூடுகள் இல்லை
அமைதிப்படையின் நடவ டிக்கைகளில் 22 20, எல். ரி ரி. ar Gintäosavu sastrit. 474 பேர் பிடிக்கப்பட்டனர். 220 (BLJini sint Lu" u "Goodi அமைதிப்படையில் 1155 பேர் இறந்தனர், 2984 பேர் காய மடைந்தனர் பொதுமக்களின் பார்வையில் நடந்த போர் இது எமது அலுமாரிகளில் எலும்புக்கூடுகள் இல்லை . இவ்வாறு இந்திய அமைதிப்
| 60TD 960) LDUR ார் ஆரம்பம்
படைத் தள தி லெப்டினன்ட் Giggsavgiro er groño. adds & திரி கையாளரிடம் சொன்னுர்,
நடந்து முடிந்த போரில் பொதுசனங்கள் பார் ையா orrit ser rul" by a) ay unr 39 s பட்டவர்களாகவே இருந்தார் கள் இருக்கிருர்கள் என்ப தைக் கல்கட் ஏனுே மறந்து ale tř
மறிப்புப் போராட்டம்
யாழ் தபால் நிலையத்தில் GauðawumtrifášGsub arut Limit ELL AL
சங்கத்தின் அமாற்குவின் இன்ைெரு ஊழியர்களுக்கும் பதிவு கண் முகம்" என்ற தலைப்பிலான C": :: # ಕ್ಷೌಗ್ಹ್ಯ್ವ್ :: as த்தும்படியும், சேவை ":o ' இ' ' மூப்பு E".' ' T சிலுவைச் சங்க யாழ் பிரி வழங்கும்படியும் கோரி தால்
". . ca. 2. 2) Litté urri
2) 1516 ரா நிலைய ஊழியர்கள் வேசில ருக்கிறது. இ. தெய்வேந்திரன் இவ் மறிப்புப் போராட்டத்தில் பொறுத்த ' கூறினுர், அவர் வியாழன் காலை ஈடுபட்டனர். முக்கிய மேலும் கூறியதாவது an இதனுல் யாழ் தபாலக வேலை வாழ்க்கை பவனம் போன்றவை இங்கு கள் எல்லாம தடைப்பட்டன, தனித்துவம் அமைக்கப்படுவதற்கும், இக்க ஊழியர்கள் முன்வைத்த ே ஆல மூலம் கைய கண் காட்சி ஓர் ஆரம்ப அமசககோரிக்கைகளே 24 மணி த்தான் ஆக் மாகலாம். நேரத்துள் நிறைவேற்றுவ ழுங்கு செய் முதுபெரும் ஒ யர் க. கனக தாக தபால் அத்தயட்சகர் சபாபதி பிரதம விருந்தினராக அளித்த வாக்குறுதியினபோல, மமை யாழ்- இந் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட் போராட்டம் கைவிடப்பட்
ஒவியர் டிருந்தார். -Ele
ா தர வாரப் ப

Page 2
திை
-Sir säugèser
(உள்நாட்டுத் தபாறி மட்
டணத்தையும், நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி
இலங்கை'
ஒரு வருடம்-ரூபா 300/- அரைவருடம்-ரூபா 150/-
QßSum
இரு வருடம்-ரூபா 50/- (இந்திய ரூபா)
Alasi, oGosu
இரு விருடம் =
யு.எவிடொலரி 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலரி 60
காசோகைல் அவத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் sóLÁSD "GL" ( New Era Publications Ltd.) areargo, எழுதப்பட வேண்டும்.
பத்திகை விநியோகம், சற் தாப்பனம், afle Tubu Drub போன்ற நிரிவாகத் தொடர்புமுகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு. 9. GALI. IAA, வாழ்ப்பாம்ை
மில்க்வைற் சலவைப் பவுடரின்
சக்தி வாய்ந்த நுரை நூலிழைகளில் நுழைந்து அழுக்கை அறவே அகற்று
குடும்பத் இன்
சலவைகளுக்கும்
கிறன்து.
*Q
உகந்தது.
சிரமமற்ற சலவை
450 ரோம் பக்கற்றிலுள்ள
sausu முழுமையாக வெட்டி அனுப்பி கவர்ச்சி கரமான பொலித்தின்
பையை உங்களுடையதாக் குங்
மில்க்வைற்
யாழ்ப்பாணம்
வத்திக்கான் தூதுவர் யாழ். வருகை
இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் பேரருள் திரு.
பிரான்குவர் பக்கே நாளையிலி ருந்து (24 ஆந் திகதி) யாழ். நகருக்கு 3 நாள் விஜயத்தை மேற் கொள்ளவுள்ளார்.
இந்திய அை ஜே. ஆரின் பு
இந்திய அமைதிப்படையி Ofición உயரதிகாரிகளுக்கு, அண்மையில் கொழும்பி லுள்ள இலங்கையின் இந்தியத் தூதுவரால் பிரிவுபசார வைப வம் ஒன்று, ஒழுங்கு செய்யப் பட்டது. மேற்படி வைபவத் தில் கலந்து கொண்ட முன் னைய ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தணு அமைதிப் படைக்கு, பாராட்டுத் தெரி வித்துள்ளார். இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கவும் அதன் தேசிய ஒருமைப் unt at நிலைநிறுத்தவும் கடந்த 2 வருடங்களாடு இந் திய அமைதிப்படை பகுந்த
பணியாற்றியத அழைப்பின் பே பணியாற்றிய தமது நன்றிை டையும் ெ அவர் கருத்துத் இந்திய அை பாராட்டுத் ெ வேருெருவை. கொண்ட ஜே Gosudo 凯 பாதுகாத்து வ திபதி SGT Langn LG,5 G இந்திய அன fesör ബ് காலக் கெடு வி வெளியேற்ற ப
இராணுவ ரீதியாக இ அரசியல் ரீதியாக உ ராணுவத்தினர் குடும்பங்கள்
ஜனத்தா விமுக்தி பெரமுன ராணுவ ரீதியாக இப்பொழுது செயலிழந்து இருப்பினும், அர goudi) 5uma இன்னும் உயிர்த்துடிப்புடன் உள்ளது என 39 வயது நிரம்பிய மாகா னத் தலைவராக இயங்கிய ஒரு ஜே. வி. பி. தலைவர் சிறையி லிருந்து பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் கூறியுள் GYTITrff.
டெய்லி நியூஸ்'சிற்கு அவர் அளித்த பேட்டியின் சில பகுதி களே இங்கு தருகிருேம்: "புரட்சியை நோக்கி இந்த நாட்டிலே ஒரு வெகுஜன இயக்கம் தோன்றிச் செயற் பட்டது உண்மையே. புரட்சி நிகழ்வதற்கான ச ரி யான நேரம் வந்ததும் நானும் என்னைப்போல நூற்றுக் கணக் கானவர்களும் ஜே. வி. பி யில் சேர்ந்தோம்.
என்றும் சொல் கொமிட்டி நான் இருந்ே தான் தீர்மா தோம். அவ முறைப்படுத்த தான் பெ தோம். ஆன ராணுவப் உருவாக்கப்பட வழித்தலைவர்க காரங்கள் சில னர். எமக்குத் எத்தனையோ நடந்தன."
இதனே உ வதற்கு அவர் 'இராணுவத் பங்களைத் எடுத்த முடிவ
சிறுவ
இளமையில் அப்பொழுது எமதுநோக்கம், வாழ்வை ருசி இவ்வாறு இயக்கத்தில் சேர்ந்து னன்ற் சாள்ஸ் செயற்படுவதன் மூலம் எமது வாழ்வின் மக்களுக்கும், எமது நாட்டுக் உணர்ந்து ெ கும் சேவை செய்து அவர்க சாள்ஸ் ஆகி ளின் செயலில் மாற்றத்தை மக்களின் து ஏற்படுத்துவதே. இப்பொழுது இன்னுெரு கி. புனருத்தாரணத்தைப் பற்றிக் முற் பட்ட கதைக்கிருர்கள். இலவாறு தி ஃபுக்கோ, கதைப்பவர்கள் நான் மேலே இவ்வாறு குறிப்பிட்ட அம்சத்தை மன கழக ஆங்கில தில் கொள்ள வேண்டும். JUTTGART 97 GJIT எமது போராட்டம் அழிவை கவிஞர் ஏற்படுத்தினுலும், மாற்றத்தை எழுதிய பு நோக்கிய ஒன்முக இ0ந்தது சன்ஸ் தி 8 என்பதை அவர்கள் DLGONU பொழிவு சி
By 9 வேண்டும். புனருத்தாரணம் யீட்டு விழா என்னும்போது எம்மையும் வகித்துப் .ே எமது உளப்பாங்கையும், 疗 எமது சமூகக் கோட்பாடுக ளேயும், எமது செயல்முறை ளேயும், மாற்றுவதாக அமைய : : இன்று உயி இலவசப் ரோடிருப்பதே புனருத்தார கிளிநொச்சி ணத்திற்குச் சான்று பகர்கி இல் @@M@● றது" தொண்டர்
ஜே.வி. பி. யைப்பற்றி அவர் வெ. கதிரவே மேலும் குறிப்பிடுகையில் புகைப்படம் "அது ஒருங்? ணேந்த ஒற்றுமை யோகிக்கப்படு வாய்ந்த இயக்கமாக இருந் யானுேர் மி ததில்லை என்றும் அவ்வாறு பணத்தில் ே "@ இருந்திருக்கமாயின் ரூபா 5 - க் இன்றைய நிலைமையே முற் அனுப்பியோ றிலும் வேருயிருந்திருக்கும' றக் கொள்ள
 
 
 

2、-、-1990
மதிப்படைக்கு ாராட்டு
ாகவும், தமது ரில் இங்குவந்து அவர்களுக்கு யயும் பாராட் நரிவிப்பதாகவும் தெரிவித்தார். மதிப்படைக்குப் தரிவிக்கு முன்பு பவத்தில் கலந்து ஆர். இலங் னநாயகத்தைப் நவதற்காக ஜன மதாஸ்ாவுக் கும் தெரிவித்தார். மதிப்படையின யேற்றத்திற்குக் தித்து அவர்களே லவித நடவடிக்
கைகளே எடுத்த பிரேமாவுக் கும் பாராட்டுத் தெரிவித்து விட்டு, அதே வாயோடு அமை
திப்படையையும் பாராட்டி யுள்ளார். இலங்கை அரசின் சார்பில் அமைதிப்படைக்கு
உபசாரம், செய்யவோ அவர், கள் பணியைப் பாராட்டவோ யாரும் அற்ற நிலையில்தாமே அவர்களை இங்கு முந்திய அர சின் சார்பில் வரவழைத்த மைக்கு இன்று தனிமனிதனுக நின்று பாராட்டவும், கோடிக் s6007á#/ter பணத்தையும் 1500 க்கு மேற்பட்ட படையி னரையும் இழந்து அமைதிப் படை ஆற்றிய பணிக்கு நன்றி செலுத்தவும் செய்திருக்கிருர்,
இறந்துவிட்டது;
பாவம் தனிமனிதனுக நின்றே னும் தனது அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு நன்றியும் பாராட்டும் நிகழ்த்தவேண்டிய பரிதாபநில ஜே. ஆருக்கு நேர்ந்திருக்கிறது.
இதேவேளை ஜே. ஆரால் பாராட்டப்பட்டபிரேமதாஸா அவர்கள் சமீபத்தில் தெரி வித்த கருத்துகளே திருப்பி, ஜே. ஆருக்கு நாம் சமர்ப்பிக்
கலாம்: "இலங்கையில் எந்தப்
போராட்டத்தை அடக்குவதற் காக இந்திய அமைதிப்படை
இங்கு வந்ததோ, அந்தப்பணி
யைப் பூர்த்தி செய்ய முடியா மலேயே திரும்பிப் போகிறது. அவர்கள் இங்கு ஏராளமான
அப்பாவிப் பொதுமக்களே அழித்ததும், GTDTTØMTLD TIY பொதுமக்களின் சொத்துக்களை
அழித்ததும்தான் அவர்கள் இங்கு ஆற்றிய பணி இவை தான் பிரேமதாஸா சொன்
o
"நடந்து முடிந்தவற்றைப்
பற்றி நீங்கள் மனவருத்தம் அடையவில்லயா? யிர் வாழ்கின்றது! பேட்டிகண்ட மோகன் சமர சிங்க கேட்டதற்கு அவர் ா ஏன் தாக்கப்பட்டன? சொன்ன பதில் வருமாறு: கிருர், மத்திய தெரியாது, அதை நான் அங் கனவுகளில்பங்கு உறுப்பினராக கேரிக்கவும் இல்லை. ஆயுதற் ார்கள் ஏனனுடன தன், நாங்கள் தாங்கியவர்கள், சீரழிவுக்கு al இருந்து சாப்பிட்டவர் னங்களே எடுத் உட்பட்டு கட்சியின் முடிவுக ಹಾಣಿ: அவாகன எல்லோரும் ற்றை நடை ஞக்குச் செவிசாய்க்கவில்லை. இறந்துபோய் விட்டார்கள். வும் நாங்கள் அவற்றை மதிக்கவுமில்லை" எத்தனையோ ஆண்டு காலப் ாறுப்பாக இருந் அவர் மே லும் கூறியதாவது: போராட்டத்துக்குப் ೨ನೇ ಹಾಗೆ ல் கட்சிக்குள் தாவது நாம் இப்படி மடிந்ததையிட்டு
பகுதியொன்று இங்கே நடைபெற்ற எதை மனம் வருந்துகிறேன்." ட்டதும், மரபு யும் பற்றி நாம் கதைக்கமுடி கேள்வி அப்படி யெ ன் ரு ல் 1ள் தமது அதி ᏓᏓᏪᎢ 95Ꭲ - ஆணுல அழுது குழறும் எல்லாம் முடிந்துவிட்டதா? வற்றை இழந்த அளவுக்கு அளவளவு மோக பதில் ஜே. வி. பி.யை இன்று தெரியாமலேயே ம7 9 நடச் செயலிழக்கச் செம்யும் வேகத் இல்லை. நாம் தேசத்தின் தில் ஆயுதந்தாங்கிய குழு மக்களின் கண்களைத் திறக்கச் என்ற ரீதியில் கட்சி முடிந்து தரனப்படுத்து செய்வதில் வெற்றிபெறவில் விட்டது. ஆல்ை அரசியல் கூறியதாவது லேயா? நம் அதிகாரிகள் ரீதியாக சில வேளை சிதறிய ஒன் குடும் யதார்த்தத்தை உணரச் செய் பாகங்களே மீண்டும் ஒருங்கி
தாக்குவதற்கு வதில் நாம் வெற்றிபெற இனத்து இயங்குவதற்குச் சாத் ெ பற்றி எனக்குத் வில்லையா? " தியமுண்டு. 前 வெ uճ6 பத்தில் நடைபெற்றது.
ராணுவ விழா 12ற் திகதி ஒ. நூல் ஆசிரியர் கவிஞர் த்திட்ட லெப்ரி கிழமை யாழ் அடைக்கல LJIT. சத்தியசீலன் நன்றி
பின்னர் அந்த மாதா கோவில் கலாமண்ட தெரிவித்துப் பேசினுர், போதாமையை மத்து பிறகு ரஷ்யாவில்
ஏழை முஸ்லிம் யர் துடைத்து றிஸ்துவாக வாழ தனிச் சொத்துடைமை வர் gn Gigli) கடந்த வாரம்கொண்டுவரப் வளவு சொத்தினை தனது கட்
பட்ட சட்டமூலம் ஒன்றின் டுப்பாட்டிற்குள்
லம் தனியார் சொத்துடை முடியும் எனவும் இச் சட்டம் ": மக்கு ரஷ்லே ரே ஆகும் ஒரு பிரதி மி ஜெயசீலன் ரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி தெரிவித்தார். ". சத்தியசீலன் நாட்டின் விவசாய பொரு சமீ த்தில் மேற்கொண்ட7 ரட்சித் துறவி ளாதாரத் கனே ஊக்குவிக்க கணிப்பிடுகளின் பிரகாரம் 7ሀ't " க்கோவின் கதைப் வழி
வர் நூல் வெளி விற்குத் தலைமை பசுகையில் குறிப்
இவ்வெளியீட்டு
D
| உருத்திரபுரத் தாபித்து
அப்பு அமரர் இ அவர்கள் இலவசமாக விநி டுகிறது. தேவை ல்க்வைற் ஸ்தா நரிலோ அல்லது முத்திரை படத்தைப் பெற்
b.
இந்தப் புதிய சட்டம் வகைகளே ஏற்படுத்தும் என்று பொருளியல் நிபுணர்கள் தெரி வித்துள்ளனர்.
தனியார் சொத்துடைமை களுக்கான உரிமை சோவியத் யூனியனில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. சிறிய தனியார் வியாபார நட வடிக்கைகளும் இக் காலத்தில் தேசியமயமாக்கப்பட்டன.
இந்த தனியார்சொத்துரிமை மீதான சட்டமூலம் சே ஷவி ஸப் பொருளாதார அமைப்பில் எந்த மாற்றத்திற்கும் வழிவ குக்காது. மாருக, சோஷலிஸ் பொருளாதாரத்தினைக் கட்டி யெழுப்பவும் ஒரு மனிதன் எவ்
சதவீதமாஞேர் தனிப்பட்ட சொத்துரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுவருடக் கொண்டாட்டம்
நல்லூர் உதவி ஆணையாளர் பிரிவில் எதிர்வரும் சிங்களதமிழ் புத்தாண்டு தினக் Gagnr av ATL "Aš asidir grünflä) 1990 தொடர்பாக நடாத்தப் படும். இவற்றில் விளையாட் டுப் போட்டி கவிதைப்போட்டி நடைபெற இருக்கின்றன. போட்டிகள் பற்றிய விபரங் களே நேரில் சென்று அறிந்து Qantarar Gumrah.

Page 3
2$-岛一】990
இந்தியா கடைப்பிடித்
இந்தியத்தூதுவர் மெஹ் தோத்ரா அவர்கள் அண்மை யில் தெரிவித்த சில கருத்துகள் வேடிக்கையாசவும், தங்கள் முதுகில் து மே தட்டிப் பாராட்டிக் கொள்வதாகவும் இருந்தன. ஜே ஆரைத் தவிர இங்கு பாராட்ட ur (5.3un இல்லாதபோது Lru rr () ரையின் மீதியைத் தாமே நிரப் பிக்கொண்டதாகவும் இந்திய அமைதிப் படையினரின் பிரிவு பசார வைபவத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் அமைந் திருந்தன.
"ஒரு நாட்டின் நன்மைக் காகவும் அதன் இறைமைக் காகவும் இன்னுெரு நாடு இரத் தம் சிந்தியது ஓர் அரிதான உதாரணமாகும். உன்னத ம்ான இலட்சியங் பளுக்காக இந்தியா ஆரத்தம் சிந்தியது"
இது அவரது பேச்சின் ஒரு சிறுபகுதி ஒரு நாட்டின் நன் மைக்காகவும் அதன் இறை
மைக்காகவு தான் இந்தியா
தாகவேதான் இலங்கை அரசும் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்க ளும் கருதி ர்ைகள். பி வழயான ஒரு ஒப்பந்தத் தினை தமிழ் மக்கள் மீது திணிப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குரிய போராட்டத்தையும் அதற்கான Sizə ağbir a5)LDULT 6097 தீர்வையும் மழுங் கடித்து, அதை நிறைவேற்றுவது என்ற பேரில் வடக்கு - கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் மீது எல்லேயற்ற ஒடுக்குமுறையைக் கையாண்டது ஆந்தியா. இதை தென்னிலங்கையில் உள்ளவர் கள் வர வேற்பார்கள் என்றும் இந்தியா சிங்கள மக்களினதும் சிங்கள அரசினதும் சார்பில் செயற்படுகிறது என்றும் இந் தியா எண்ணியது ஆ ல்ை என்ன நடந்தது? 凯茵 ü இந்தியப்படையினர் இங்கு நில கொண்டிருப்பதை மைய மாக வைத்தே ஜே. வி பி போராட்டம் தொடங்கி தென்னிலங்கையிலும் அரசின் இறைமைக்கு குந்தகம் ஏற்
இரத்தம் சிந்தி அர்த்தம் என்ன இன்னொரு நா @ nó山臺 órè வரவில்லை. (இ வேண்டியநிலை
மென்று அவர்க வில்லை, எல்ல சு மாய் முடி எதிர்பார்த்தன நாடு இரத்தம் தது என்பதேத றில் இது ஒர்
ணம் என்று மற்றையவர்க%
சரண்
குருடர்களாக கொண்ட கே உலக வரலாற்றி தேச நலனுக் நாட்டினுள் பு சிந்தவைத்து பல உண்டு.
இங்குவந்து இரத்தம் சிந்தியது படலாயிற்று. இதை த் மெஹ் தோத் என்பதை இலங்கை அரசும் தொடர்ந்து வடக்கு கிழக்கில் பேசியதற்கு மக்களும் சொல்ல வேண்டும் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் கொடுத்தவர் ே மாருக இந்திய அ ைமதிப் இரத் தம் சிந்த வைக்கப்பட் இந்திய அை படை இங்கு நிலகொண்டி டது ே ாலவே, தென்னிலங் வரவேற்றுப் பு ருந்ததால் இலங்சையின் இறை கையிலும் ஏராளமான மக்க வழங்கிப் பேசிய மைக்குப் பங்கம் ஏற்பட்டிருப்ப ஞம், ஆளேஞரும் படையினரும் "இந்தியாதனது
ரிக்க ஆரம்பித்தால் என்ன முன்வந்து கண் 2 பஜனச் சேர்ந்த சயூரி என்பதுதான் அது. ■f 1959善」
வட் குபே 1980 ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் கண் பார்வையை இழந்தார். இலங்கை தானமாக அளித்த விழிவெண் படலத் தைப் பொருத்தியமையினல் இன்று அப்பெண் தனது சுயவாழ்க் கையை வாழ்கின்ருர்,
சபூரியைப் G3 Jrtair II) 25 000 குருடர்கள் இன்று லங்கை அளித்த கண் சளினூடாசப் பார்கின்றனர். அவர்கள் 57 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
பொச்ரர் ஹடசன் சில்வா
அவர்களால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கண்தான சங்கம், இன்று உல இலயே மிகவும் பெரிய கண் தான சங்கமாகத் திகழ்கின் றது. சென்ற ஜூன் மாதம் வரை 25,000 விழிவெண் பட லத்தைத் தானம் செய்துவிட் L5 é951
இறந்தவர்களின் விழிவெண் படலங்களே வெட்டி எடுத்து பார்வை இழந்ததோரின் கண் பொருத்துவதற்காக இலவசமாக அச் சங்கம் வழங் குகிறது அவைகளைப் பத்திரப் படுத்தி அனுப்பிவைக்கும் செலவுளே மட்டும் அரசாங் கங்களிடமிருந்தும் ஆஸ்பத்திரி களிடமிருந் தம் மற்று நிறுவ னங்களிடமிருந்தும் இலங்கைக்
கண் தான சங்கம் பெறுகின் - الكلي MD.
1950 ஆம் ஆண்டுகளில்
ஹட்சன் சில்வா ஒரு மருத்துவ மாணவன் பார்வை இழந் தோருக்கு விழிவெண் பட லத்தைப் பொருத்தும் சிகிச்சை அப்பொழு தான் ஆலங்கையில ஆரம்பிக்கப்பட்டது. வருக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது. விழி வெண பட லத்தை இலங்கையில் சேக
கண் வைத்திய நிபுணராகப் பட்டம் பெற்று அரசாங்கத் தில் சேவை செய்ய ஆரம்பித் தும், கண்தான இயக்கமொன் மைத் தொடங்காமல் இருப்ப தற்காக அரசாங்க கண் ஆஸ் பத்திரி நிர்வாகத்தைக் கண் டித்தார் அவர் கிடைத்த பரிசு வேலை நீக்க உத்தரவு
GәтC3ыл атаулғазы கும் அதிகமான ருக்குக்கிடைக் மேலதிக விழி ெ ளைத் தானம் ராக இருப்பதா கண் ஆஸ்பத் றிற்கும் அவர்
25,000 குருட
=-
வேலையும் போய்விட்டதால், தனது விருப்பைச் செயலாக்க டொக்ரர் ஹட்சன் சில்வா வுக்கு நிறைய அவகாசம் கிடைச்தது. அந்தக் காலத் தில் தூக்குத் தண்டனை நிறை
வேற்றப்படுவோரின் விழி வெண் படலங்களேயே கண் வைத்தியர்கள் பெற்று வந்த
னர். 1959 ஆம் ஆண்டில் தாக் குத் தண்டனை ரத்து செய்யப் பட்டதும் அந்த மூலம் அடை பட்டது.
இன்று 56 கையர் கண்த தற்கான அளித்துள்ளன இறந்ததும் தந் 岛@@ušT°·
GLtrails 6 ஆண்டில் மு தொகுதியைச் அனுப்பி ை களைச் சுடுதண் லுக்குள் போ
மல்லிகா வணிகசுந்தர
மக்களிடமிருந்து விழி வெண்படலங்களைத் தானமா கப்பெறலாம் என்று டொக்ரர் சில்வா ஆலோசனை கூறினர். உயிருடன் இருக்கும் போதே தானம் செய்யலாம் சிறந்த தும் விழிவெண் படலத்தை எடுக்கலாம் என்பதே அவரின் ஆலோசனை ஆளுவ மற்றகண் வைத்திய நிபுணர்கள் கேலி செய்தனர். அவர் ளி ைகேலிப் பேச்சு நீண்டகாலம் நிலைக்க வில்லை. மக்கள் பலர்தாமாகவே
யால் குளிரச் பினுர், இரண்ட எத்தியோப்பிய பப்பட்டது.
தொகுதி, லண் "அடிஸ் அபாய அனுப்பி வைக்
அன்றிலிருந்: அடைந்து ெ தான சங்கம். மற்ற உதவி

திசை
த காந்தீயம்
|5orf. இதன் ன? இந்தியா ட்டின் இறை இரத் தம்சி நத ரத்தம் சிந்த தமக்கு ஏற்படு ள் கருதியிருக்க TILŽ SIG GAOL Jonatul
யும் என்றே ர்) இன்னுெரு சிந்தவே வந் ான் வரலாற் அரிய உதார இவர் கூறியது வரலாற்றுக்
TUI söt
நினைத்துக் ாளாறு ஆகும். றில் தமது பிர காக வேருெரு சந்து இரத்தம் உதாரணங்கள்
ரா இவ்வாறு
அடியெடுத்துக் வறுயாருமல்ல, மதிப்படையை பிரியாவிடையும் ஜே ஆர்தான் 1500க்கு மேற்
பட்ட படையினரை இழந்தும் பலகோடி ரூபாய்களைச் செல விட்டும் தியாகும் செய்ததற் கும்" தமது நன்றியைத் தெரி வித்திருந்தார். இதற்கு முன் பொரு முறை ஜே. ஆர் கருத் துத் தெரிவித்த போதும் "எங்களுக்குப் பதிலாக இந் தியா சண்டை பிடித்தது. எங் கள் வீரர்கள் இறப்பதற்குப் பதிலாக இந்தியப் படையினர் இறந்தார்கள்" என்றும் குறிப் பிட்டார். இதை நாம் மறுபக்க மாகத் திருப்பிப் பார்ப்போம். ஈழத்தமிழ்ப் போராளிகளேயும் மக்களையும் நாங்கள் அழிப்பதற்குப் பதி லாக அவர்கள் அழித்தார்கள். நாங்கள் அவர்களே இரத் ஞ் சிந்தவைப்பதற்குப் பதிலாக இந்தியப்படையினர் இரத்தஞ் இந்த வைத்தார்கள். யாரைச் சாதகமாக வைத்து நீங்கள் செயற்பட்டீர்களோ அவர்களே நீங்களே கவனியுங்கள். இது தான் அவரது பேச்சின்சாரம். ஆக இந்தியா செய்ததெல் லாம், இதைத் தான். இந்த வரலாற்று மோசடியை ஓர் உதாரணமாகக் குறிப்பிடுவ தற்கு பெஹ்தோத்ரா வெட் கப்பட வேண்டும்.
மெஹ்தோத்ரா மேலும் பேசும் போது தெரிவித்த கருத்தில் கா ந் தி யை யும்
ணக்கு அழைத்திருக்கிருர், "இந்தியா சுதந்திரம் எய்து வது என்பது தனது நன்மைக் மட்டுமல்ல தனது அண்டை அயலிலுள்ள சிறிய நாடுகளின் சுதந்திரத்துக்காக வும் அதற்கு குந்த 5ம் ஏற்ப டாதிருக்கவும்தான்' என்று காந்தி சொன்னதாகவும் அதற் கேற்ப இற்தியா செயற்பட்ட தாகவும் கூறிஞர். காந்தி கரு தியது இதையா? ஒரு சுதந்தி ரம் அடைந்த நாட்டிற்கு இன்னுெரு அந்நிய சக்தியின் அபாயத்திற்கு எதிராக, படை யெடுப்புக்கு எதிராக உதவுவது பற்றியே இருக்கும். ஆளுல் இலங்கைநாடு தனக்குள் Gargu சிறுபான்மையினர் பிரச்சினை. இந்திய வம்சாவழி r பிரச்சின என்று ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களே நசுக்கி எறி வதைப் பற்றியா சொன்னுர்? இதன் சாக்கில் இந்தியா ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத் தவா சொன்னர்? வரலாற்றில் தமக்கு ஏற் ட்ட அபகீர்த்தி யையும், புண்ணையும் மறைக்க காந்தியக் கதராடை தேவைப் படுகிறது. ஏனைய விஷயங் ளில் காந்தியத்தை கண்டபடி கொலைசெய்வது பற்றியெல் லாம் இவர்களுக்கு கவலையில்லை ஜே. ஆரும்தான் காந்தீயம் பேசுவார் நடைமுறையல்லவா இவர்களைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. O
தானம் செய்த ம் ஆண்டிற்குள் பின் தேவைக் கண்கள், அவ ஆரம்பித்தன lajar uLois செய்யத் தயா க உலகிலுள்ள
திரிகள் யாவற் அறிவித்தார்.
ணுமிருந்தும் கிடைத்தன; அத் துடன் புகழும் பெருகியது. பங்காளாதேசைச்சேர்ந்த முக் கிய குடும்பத்தினர், பிரித்தா னிய ஆஸ்பத்திரி ஒன்றிற்கு விழி வெண் படலத்தை ப் பொருத்தும் சிகிச்சை செய்யச் சென்றபோது, இலங்கைக்குச் செல்லுமாறு கூறி அனுப்பி sort.
கப்பல்களுக்கு எடுத்துச்செல் GAOL *LL GOT.
இலங்கையின் தேவைக்கும திகமான விழிவெண் படலங் கள் யாவற்றையும் எடுக்க, 1967ஆம் ஆண்டில் பாகிஸ் தான் விருப்பம் தெரிவித்தது. அதிக அளவு இலங்கைக் கண் களப் பெற்ற நாடு பாகிஸ் தான்தான்.
கள் பார்வை பெற்றனர்
000 இலங் Tras7b GNgFu J வாக்குறுதிகளே * தாங்கள் கள் கண்களைத்
ல்வா 1964ஆம் லாவது கண்
சிங்கப்பூருக்கு த் தார். கண் ணிப் போத்த டு பணிக்கட்டி
சய்து அனுப் 7வது தொகுதி வுக்கு அனுப் நாற்பத்தேழு 1ண்ட அந்தத் Gär DØMT LMTs நகருக்கு ப்பட்டது.
பெருவளர்ச்சி துள்ளது. கண்
பண உதவியும் |ub 6) ola6niuasi
soos GAGAjaloseaunro Lugara காரர் மட்டுமல்ல ஏழைகளும் பயன்பெற்றுள்ளனர். 45 நாட் குழந்தையாக இருக்கும் போது தங்களின் பார்வையை இழந்த ஜயந்தி சுந்தரத்திற்கு, 1988 ஆம் ஆண்டு கண்பார்வை கொடுக்கப்பட்டது. மலேஷி யாவைச் சேர்ந்த சிறுமி அவர்.
கெனியாவைச் சேர்ந்த ஐசாக் மயூராவும் ஸ்ரா லி கஞ்கவும் இலங்கைக் கண்களு டன துப்பொழுது பார்க் கிருர் கள். ஜனுதிபதி ஆர் பிரேம தாஸ் அவர்கள் பிரதம மந்திரி யாக இருந்தபோது, அவ்விரு
வரையும் சந்தித்து மகிழ்ந் art.
வியட்நாம் யுத்தத்தின்
போது பார்வை இழந்த சிறு வர்களுக்கு, அமெரிக்கக் கப்பல் சளில் இலங்கைக் கண்களைப் பொருத்தியுள்ளனர். அவை இலங்கையிலிருந்து சைகோ ணுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஹெவிகொப்ரர்கள் மூலம்
வெளிநாடு வின் தேவை யைக் கவனிப்பதற்காக சர்வ தேச கண்வங்கி 1965ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது ஆண்டுதோறும் 200 முதல் 500 season Քցy hւյմ, இலக்கை, அது இப்போது வைத்திருந்தது. இன்றைய இலக்கு ஆண்டுக்கு 2000
"விமானங்கள் செல்லும் நேர அட்டவணை நாம் கவன மாக ஆராய்ந்துள்ளோம்" என்கிருர் டொக்ரர் சில்வா. விமானம் புறப்படும் சமயம் கண்களைக் கொண்டுபோய் ஒப் படைத்து விடுவோம் எகிை முர் அவர்.
ஆரம்பத்தில் ஒரு கண்ணே 34 மணிநேரத்தன் பாது காத்து வைக்க முடியும். இப் பொழுது மூன்று முதல் ஐந்து வாரங்கள் வரை வைக்கலாம். இதன் விவேவு கிராமப் புறங் agdigdb an rasah, padabassi மூலம் கண்களைக் கொண்டு செல்லல 1ம்.
நன்றி இலங்கைச் சூழல் கொங்கிரஸ் )

Page 4
象
முக்கிய கருமமாகக் கந்த சாமி வெளியே புறப்பட ஆயத் தமாகிருன் அவனுக்குப் பிடித்தமான உடை குட்கேஸ் ஒன்றில் அடுக்கிப் பூட்டி வைக்கப்படுகிறது. திறப்பை எடுத்துத் திறந்து பார்த்தான் у ц, шабdižu. Glale, i 9тит
சைக்குப் பின்னரே பூட்டுத் திறந்துகொண்டது. CG) ஏன் இ படி மக்கர் பண்ணி யது? பூட்டில் ஏதாவது
கோளாரு என்று ஆராய்ற் தான் பூட்டு ஒழுங்காகத் தான் இ க்கிறது. அ.போ. என்ன நேர்ந்தது இந்தப் பூட்டுக்கு? பெட்டி கொள்ள முடியாத அளவுக்கு உடுப்பு களே அதற்குள் அமுக்கி வைத் திருந்ததால் பூட்டால் இயல் பாக இயங்க முடியவில்லை. அதை உணர்ந்த அவன் சில உடுப்புகளே அதனின் றும் வெளியே எடுததான். பின்னர் பூட்டைத் திறந்து பூட்டிப் பார்த்தான். அது சுலபமாக இயங்கியது. உள்ளே விரவியி
ருந்த இறுக்கந்தான் அது செய்ததற்குக் streeth.
மேலெழுந்தவாரியாக இதை நோக்கும்போது இது ஒரு மிக LAS) SÅ சாதாரண விஷயம். ஆணுல் உளவியல் ரீதியாக இந் தச் சம்பவத்தை நுண்ணுய்வு செய்வோமானுல், இது ஒரு இவாரஸ்யமான விஷயம். ஏனெனில், வாழ்க்கையின் ஒரு முக்கியமான உண்மையை இது சமாந்திரமாக விளக்கு கிறது.
மனதில் அமுக்கம்
நாளாந்தம் பல 197462 கள நாம் மனதில் போட்டு இறுக மூடிவைத்திருக்கிருேம் இதனுல் எமது மனமும் இயல் பாக இயங்க முடியாது உள் ளுக்குள்ளே இறுகித் தவிப் பதை நாம் உணர்வதில்லை. இதனுல் நாம் நிதானத்தை இழக்கிருேம் பதட்டம் எம்மை ஆட்கொள்கிறது.
நாள் முழுவதும் கடுமை யாக வேலைசெய்துவிட்டு வீடு
திரும்புகிருன் கந்தசாமி. அவன் களத்துக் கோர்வுடன் விடு திரும்பும் போது சில
பிரச்சினைகளேயும் தன் தலைக் குள் திணித்துக் கொண்டு வருகிறன். இரவு சாப்பிட்டு விட்டுப் படுகிருன், அவன் மறுநாட்கால எழும்பும்போது களப்பும், சோர்வும் நீங்கி உற்சாகமாக அன்றைய தன் கடமைகளைச் செய்ய ஆரம் பிக்கிருன் இரவு அப்படி என்ன அதிசயம் நடந்தது? வேறென் றுமில்லே இரவில் அவனுக்குக் இடைத்த அமைதியான உறக் கமும் ஒய்வுந்தான் அவனின் புதுப்பிக்கப்பட்ட உற்சாகத் திற்குக் காரணம்.
ஓய்வு புதுச் சக்தி LjTušGio
உழைப்பால் களைத் து ப் போகும் உடலுக்கும், பிரச்சி இனகளால் சோர்ந்துபோகும் மனதிற்கம் (மூளை) ஒய்வு (Reவation) ஒன்றினுல்தான் புதுச் சக்தியைப் பாய்ச்சிப் புத்துணர்வு வட்டமுடியும் இந்த ஒய்வு என்பது உடலுக் கும் உள்ளத்திற்கும் மாத்திர மல்லாது, ஆத்மார்த்தமான சாந்திக்கும் வழிவகுக்கிறது என்பது ஞானிகளும் யோகிக ளு ஏற்றுக்கொண்ட உண்மை
யாகும். சும்மா இருத்தல் என் பது இதுதான் போலும்,
களைத்த உடலும் சேர்ந்த மனமும் எம்முள் ஒளிந்திருக் 5th Logopard S. Latent Power) மூலம் புத்துணர்வூட்டப்படு கினறன. இவ்வாறு உடலுக் கும் மனதிற்கும் (மூளை) புதிய சக்தி பாய்ச்சப்படுவதற்கு ஒய்வு மிக அவசியமாகும். ஏனெனில், ஒய்வின் வழியே தான் இவை புதிய சக்தியை மறைசக்தியினின்றும் பெறு கின்றன.
உடலும்
S S SqA S S S S S S S S S S
இருவகை
ஒய்வு இ ஒனறு ஏதாவது குப் பிடித்த பாடிச் செய் ஓய்வு பெறுவது அடுத்து ஒரு யாக இருந்தவ ஒருநிலைப்படுத்தி augi (Passive
நீங்கள் நாள் உடலால் கடுை பவர்களாக இ
D6)
ஓய்வு அடை
நாம் எப்படி இருக்கி ருேம் தின் (மூளை) ெ என்பதை நம்மால் அறிந்து ஒய்வு கொள்ள கொள்ள முடியும் அனல், வாசித்தல், சித் நாம் எப்படி இருப்போம் என் கதை கட்டுை பதை எவராலும் அறிந்து அல்லது t
கொள்ள முடியாது.
மூன்று நன்மைகள்
ஒய்வினுல் நாம் மூன்று வகையான நன்மைகளே அடை கிருேம் முதலாவதாக, அது அளிக்கும் அமைதியும் உள் ஒளியும் எந்த ஒரு பிரச்சினை யையும் அதற்குரிய வகையில் அணுகுவதற்கு எமது உடலை யும் மனதையும் 45штrѓ நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதன்மூலம் பிரச்சினைகளைத் துணிவோடும், நம்பிக்கையுட னும் நாம் தீர்த்துக் Člani வதற்கு வழிகோலுகிறது.
n aF. LD. —9qé-8Fg56ö7 0
இரண்டாவதாக, ஓய்வா னது மூளையினது ம் உடலின தும் தசைநார்களின் இறுக்கத் தைத் தளர்த்தி மீண்டும் எம்மை ஒரு புதிய மனிதனுக்கி செயலாக்கத்திற்கு வழிநடத் திச் செல்கிறது.
மூன்ாவதாக, ஒய்வு எமது நவுை மனத்திற்கு (Conscious Mind) ஒரு விசேட வி ப்பை (Special Leave) syafai da இதன்மூலம் எமது நனவிலி darth (Unconscious Mind) தன் கருமத்தைச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது. இந்த நனவிலி மனத்தின் செயற் பா ட் டி ஞலே தான் எமது மறைசக்தி அனைத்தும் வெளிக்கொணரப்பட்டு, எமது ஆக்சசக்தியும் காதல் உந்து சக்தியும் ஊக்குவிக்கப்படுகின்
D
அநேகமான சிந்தனவாதி கள், விஞ்ஞானிகள், எழுத் தாளர்கள், தங்களின் சாதனை சளுக்கு இந்த நனவிலி மனத் திறகே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறர்கள் நனவு மன திற்கு அல்ல.
Snydd Gaddasar 32AN அக்காடா' என்று எறிந்து கண்மூடி உறங் குவது மட்டுந்தான் ஒய்வு எடுக் கும் முறை என்பது பலரின் தப்பபி ப்பிராயமாகும்.
கடிதம் எழுதுத உங்கள் ஒய்வு 1956ITr7"85 9y60) 0. கடிதம் or(լք: sa unta
காலம் இது மறந்துவிடக் க
2. LIGAOmres) de கள் மூளையால் களாக இருந்து தோட்டம் ஒன் ஓய்வுக்குரிய antas Cagne குறிப்பிட்ட நடந்து சென்று இதற்குக் கடற் இடங்கள் உக இளம் வயதின பந்தாட்டம், க துடுப்பாட்டம் சல் போன்ற களில் ஈடுபட் நேரத்தைக் க
உள்ளத்துக் போஷாக்கு நல்ல உடல் துடன் வாழ்வ கான உணவு Gestina(Bauer எல்லோருக் ம் விஷயம். ஆளுன் |TLD போஷாக்கு அ வு னின் வடிகா செயலாக்கங்க 6? u juonrowo di மில் பலர் அறி LJinrLDJruodisasasir II ஒரு பெருங் கு உள்ளது.
உட க்கு
களும் புரத மு கொழுப்பும் எ யமோ அதுடே கும் மகிழ்ச்சி மாற்று வேலை
கள் மீதான யாட்டில் நா. மாகும்.
இதுவரை anta Active ஒரளவு அறிந்து அடுத்து, உட பாடுகளுமின்ற Passive sona
 
 
 

霹雳-J-1990
ஒய்வு
ருவகைப்படும். ஒரு மனதிற் ருமத்தை ஒடி கொண்டே Active Form). இடத்தில் நிலை D LD687605 ஒய்வு பெறு Form).
முழுவதும் மயாக உழைப்
நந்தால் மனத்
களப்பாறுவது எப்படி என்று Lanrf, G. Infupn
ஓய்வு நிலையில்
இது,ஓர் இடத்தில் நிலையாக இருந்தவாறு உடலையும் மன சையும் எவ்வித செயற்பாடு மின்றி, சஞ்சலமேதுமின்றி. ஒய் வாக, அமைதியாக வைத்திருக் கும் கலையைக் குறிக்கிறது. நாளாந்தம் ஒரு குறிக்கப்பட்ட நேரத்தை இதற்கென ஒதுக் குங்கள், து நாளின் ஆரம்ப மாகவோ அல்லது முடிவா கவோ இருப்பது அவசியம். இட
நீங்கள் இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம்; பரவாயில்லை. ஆஞல் ஒன்றை, மனதில் இருத் திக்கொள்ளுங்கள்,மனிதகுலத் தின் மீது ஏன் இந்த உலகின் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் அச் சம யத்தில் நீங்கள் நம்பிக்கை வைப்பதற்கு ஒரு பொருள் மிக மிக அவசியமாகும். அந்தப் பொருள் இறைவன் என்ற நாமத்துடன் இருந்து விட்டுப் போகட்டுமே
மும்
மதி பெறுவது
எப்படி?
ஈயற்பாட்டால் ல் வேண்டும். திரம் வரைதல், ர எழுதுதல் ண்பர்களுக்குக் ல் போன்றவை குரிய செயல் வேண்டும். வதுகூட ஒரு உருவாகிவரும் என்பதை நாம்
ழைக்காது நீங் உழைப்பவர் ால், வீட்டுத் ாறை உங்கள் பொழுதுபோக் 1ளலாம்; ஒரு தூரத்திற்கு திரும்பலாம். கரை போன்ற ந்தவையாகும். ராயின் கைப் ற்பந்தாட்டம் (Cricket), 1549 விளையாட்டுக் டுத் தம் ஒய்வு மிக்கலாம்.
கும்
ஆரோக்கியத் நற்கு ாேஷாக்
uGO) San DL ®ub என்பது
தெரிந்த ஒரு டலப்போல் | ள த்திற்கும் ரிக்கும்-உணர் லான மாற்றுச் ரும் மிகவும் அவ ான்பதை - எம் |ற்திருப்பதிவலை, மத்தியில் அது
றைபாடாகவே
உயிர்ச்சத்துக் ம், மாவுசத்தும்
JAUDYTOJ (LA க்கி ால் உள்ளத்திற் பளிக்கக் கூடிய திட்டமும் கலை ஈடுபாடும், விளே படமும் அவசிய
செயல் முறையி
ஓய்வைப்பற்றி கொண்டோம். எவ்வித செயற் ஓய்வு நிலையில் துக் கொண்டு
மும் தனிமையான ஒதுக்கப் புறமாக, பிறரின் குறுக்கீடு இல்லாத இடமாக அமைதல் வேண்டும்.
ஒரு படுக்கையிலோ அல்லது சாய்வு நாற்காலிப்லோ உங் களே வசதியாக்கிக் கொள்ளுங் கள். மனதையும் உடலையும் தளர்த்தி அமைதியாக இருங் கள். நீங்கள் நாளாந்தம் சுறு 19eg yn Llunrés இயங்குபவராக இருந்தால் ஒரு கால்மணி நேரத்திற்கு இது கொஞ்சம் சிரமமாக இருக்கும், ஆயினும் உங்கள் முடிவில் இடம க இருங்கள். சில சமயங்களில் இது ஒரு நேரவிரயமாகவும் தோன்றக்கூடும். ஆனல், முயற் சியைக் கைவிடா ஒரு வாரம் முயலுங்கள், வாரமுடிவில் உங் களுக்குள்ளே ετή , διή ιρτ (ή றத்தைக் கண்டு நீங்களே வியப் படைவீர்கள் அமைதியாக இருக்கவேண்டிய அந்தக் கால எல்லையைநீங்கள் நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அமைதி நிலைக்கு மனதை ஒரு நிலைப்படுத்துவது அவசியமாகிறது. மனதை எழுந் தமானத்தில் அலையவிடாது. உங்களுக்குப் பிடித்தமான ஒரு கவிதையையோ அல்லது தேவாரத்தையோ அல்லது ஒரு குறளேயோ மனதில் திரும்பத் திரும்ப கருத் துரன்றிச் சொல்லுங்கள். அந்த வாசகத்தில் வரும் நிகழ் வு ளே, அரியகருத்துக்களே உங் கள் மனதில் சலனப்படமாக ஓடவிடுங்கள் மனதால் ரசித்து அனுபவியுங்கள், விளேவைப் பாருங்கள்.
நம்பிக்கையும் அமைதியும்
அடுத்து வருவது நம்பிக்கை; நம்பிக்கைக்கும் மன அமைதிக் கும் நெருங்கியதொடர்புண்டு. எம் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி எமக்கு எப்போதும் நன்மை புரிவதற்கென்றேகாத் திருக்கிறது என்று திடமாக நம்புங்கள், நம்பிக்கையே மணி தகுலத்தின் மேம்பாட்டுக்குரிய மூல மந்திரமாகும் ஞானிக ளும் யோகிகளும் இத்தகைய ஒரு நிலைப்பட்ட - நம்பிக்கை யுடன் கூடிய-ஆழ் மனத் தியா னத்தினவேயே வாழ்க்கையின் பல உண்மைகளைக் கண்டறிந் தனர்; உலகை உய்வித்தனர்.
ஒரு வழிபாட்டுத் தலத்திற் குச் செல்லுங்கள் - அது ஒரு இந்து, கிறிஸ்தவ பெளத்த, இஸ்லாமிய எந்த வழிபாட் டுத்தலமாக இருந்தாலும் பாதகமில்லை. இதை ஒருபுதிய அனுபவமாகப் பரிட்சித்துப் பாருங்களேன். எல்லாவற்றுக் கும் மேலான ஒரு சக்தி இருப் பதை நம்புங்கள் அந்தச் சக்தி உங்கள் பிரச்சினைகளின் தீர் வுக்கான செயல்வலிமையை உங்களுக்கு அளிக்கும் என எதிர்பாருங்கள்; அந்த எதிர் பார்ப்பில் நம்பிக்கை வையுங் கள். உங்களுக்கு உதவுவதற் காகவே உங்கள் அருகில் ஒரு வர் காத்து நிற்பதாக உணர் வீர்கள். இதனுல், உங்கள் மன திலும் உடலிலும் புதிய துணி வும வலுவும் கிடைப்பதை நீங் கள் அனுபவ ரீதியாக உணர் eff seir.
வாரத்தில் ஒரு நாள்
இறுதியாக ஒன்று, வாரத் தில் ஒரு நாளே, எவ்வித நாளாந்த கருமத்திலும் ஈடு படாது, உங்கள் மனத்தினதும் உடலினதும் ஒய்வுக்காக ஒழித்து வையுங்கள் அது ஞாயிற்றுக் கிழமையாக அமை யலாம். செய்ய வேண்டிய அலு ഖബ. வீ ட்டுக்கருமங்கள் அனைத்தையும் சனிக்கிழமையே செய்து முடித்து விடுங்கள் எஞ்சியவையைத் திங்கட்கிழ மைக்கு ஒதுக்கி வையுங்கள் ஞாயிற்றுற் கிழமை உங்களுக் கென, ஆனிமையாகப் பொழு தைப் போக்குவதற்கென்றுஏற் பட்டநாளாகக் கொள்ளுங்கள். வீட்டில் இருந்தவாறே மனதுக் கு பிடித்த ஒரு படத்தை விடியோவில் ( ரிைமா) போட் டுப் பாருங்கள்.மூளைக்கு அதிக வேலே கொடாத சுவையான கதை கட்டுரைகளே வாசியுங் கள். மனேவி மக்கள்குழக்கூடத் தில் அமர்ந்து குலவிக கும்மா
ளமிடுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் போடுப வர் சளேயும, வேண்டுமானுல்
சேர்த்துக் கொள்ளலாம்.மாலை யில் கடற்கரைக்கு மனைவி,பிள் ளேகளுடன் சென்று கால்கள் மணலில் புதையப் புதைய நடவுங்கள். அவர்களுடன் சேர்ந்து ஐஸ்கிறீம சாப்பிடுங் கள் மனலில் அமர்ந்து நிலக் கடலையைக் கொறியுங்கள். மேலே குறிப்பிட்டவைகளைத்
(11ஆம் பக்கம் பார்க்க)
*
Ý

Page 5
23-a-1990
母T剑 ரீதியாக
6 சமூகத்தினப் பிரி து வேறுபடுத்திக் கொள்வதன் மூலம் ஒருவரில் இருந்து ஒருவரை உயர்த்திக்காட்டும் ஒரு பண்பை அடிப்படையாகக் கொண்ட சாதியமைப்பு என் பது, உண்மையில் உலகில் பரந்துபட்டுள் assi int Gorill u lil போதிலும், மேலைத்தேய சாதி யமைப்பை விடவும் தென் கிழக்காசிய uador siðar நாம நோக்குதல் அவசியமா கும். மேலேத்தேயத்தில் குடி யான்கள்" என்ற வரையறை கொண்டு பொருளாதார ரீதி யில் ஒடுக்கப்பட்ட மனிதனின் வடிவமே, சாதியமைப்பினது தோற்றத்தை உருவாக்கியது. அதேபோலவே தெனகிழக் காசிய நாடுகளிலும் குறிப் பாக இந்தியா, இலங்கை யிலும் தொழில் பகுப்பு என் பதே இச் சாதியமைப்பின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளது. நிதி ரீதியான
இவ்வாறன அடிப்படையில் உருவாகிய சாதியமைப்பில் படிநிலைத்தரம் என்பது ஏற்ப டுத்தப் பட்டதிற்குக் காரணம், ஒருவர் ஒருவரோடு இணைந்து கொள்ளாத ஒரு குழப்பமான நிலையைத் தொடர்ந்து பேணு வதன்மூலம் தனது நலன்களேத் தொடர்ந்து பெற்றுக்கொள் வதுதான். இதனுலேதான் வெள்ளாளருக்கு அடுத்தறில கரையாருக்கும், அடுத்து பிறி தொரு சாதியினருக்கும் வழங் கப் பட்டிருக்கின்றது.
இவ்விரு நிலயினே நாம் கவ னத்தில் கொண்டு இன்று எமது பகுதியின் சாதிதிலே பற்றி நோக்குதல், இதன் உண்மை நிலை எது என்பதை அறிந்துகொள்ள உதவ முடி யும். அந்தவகையில் வளங் குறைந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் குறைவான சாதிகளா கப் பிரிக்கப்பட்டுக் காணப் படுவதும் நகர்பபுறம் சார்ந்த மக்கள் உயர்குடியாகிக் காணப் படுவதும் விளக்கி நிற்கிறது.
நலன்களே
றனர். என்ருலு இவர்கள் ്ള வேறுபட்டனரே ரீதியானவகுப்பு அவர்களைப் பி உயர்வர்க்க சா r r s g) äðav. 4 மையில் ஏன் ஏ எனின் மக்களை
யில் அடக்கி ை
GB டன், சமூக அந் தையும் பெரிதுப Luffaith 2 Wurf உள்ளதால், ெ பலம் பெற்று குடி லில் இருந்து வி குலத்தவரையும் இனத்துக் ெ அல்லது அவர்கள் விலிந்து பிரித்து அவர்கள் இட அறி யல் ரீதியி மனிதத்தன்மை
aslu ulLnr uodi) G Au டுக் கெளரவம்
கப்படும் நிலை து சாதியமைப்பில்
sírgi ési souilla giai Ég
INDO
அ. கேதீஸ்வரன்
பொருளாதார பலத்தைக் கொண்டவர்கள் தமது கட மைகளில் ஒரு பகுதியினைக்
கூலி வழங்கி நிறைவேற்ற முற் பட்டபோது, வாழ்க்கை என் பதனே உறுதிப்படுத்தத் தேவையான அடிப்படை வசதி ளேப் பெருகு ஒரு பிரிவினர் கூலிக்கு வேலே செய்ய நிர்ப்பற் திக்கப்பட்டனர். giunto இவர்களின் சேவையைத் தொடர்ந்து பெற விரும்பிய lso படைத்தவர்கள், தொடர்ந்தும் அவனே வழ்க் கைத்தரத்தில் குறைந்த நிலை யில் வைத் திருக்க முற்பட்ட னர். இதற்காக சாதி ரீதி யான பாகுபாட்டை ஏற் படுததி, வேறு வழியில் அவன் பொருளாதார பலம் பெறுவ தைத் தடை செய்தனர். இதன் தொடர்ச்சியான நில பல சாதிகளை உருவாக்கிய துடன், இன்றுவரை அவற் றைற் தக்க வைத்துள்ளது.
SITTGGOLOIT as யாழ். நகரப் புறத்திலும் தீவுப்பகுதிகளிலும் வசதிமிக்கி துறைமுகப் பகுதி களிலும் பெருமளவு வெள்ளா ளர் காணப்பட கைதடி, Gaussenraalarnarssy காரைநகர் போன்ற பிரதேசங்களில் வளங் குன்றியிருக்கும் பகுதிகளில ஏனைய சாதிகளின் தொகை அதிகமாகக் காணப்படுகின் றது. அந்த நிலையில் சாதிவி என் தோறறம, பாகுபாடு எனபன அமைந்த போதிலும அது ஆன்றுவரை மருதி நிகலமைபற்றி மோககும்போது பொருளாதார ரீதயில் வளம மிக்க நிலை என்பதனை கலவி ரீதியான முன\னேற்றமும் கடற் பொருட்களுக்கு ᎧᏧᎯᎠ படட அதகரிதத கேள்வி வச துகளும் ஏறபடுததியதால், பல குறைந்த சாதி மக்களின் குழந்தைகள் அந்நிலையை விட்டுவிடச் சந்தர்ப்பம் பெற்
றம் ஏற்படாமை மாகும். இதனு ஆண்டுகளில் வரும் அரசிய கள் என்பதும், வேலைவாய்புப் எ ரீதியான முன் பதும், சாதியை வேகத்தன்மை மான ஒடுக்கு சற்றுத் தவிர உண்ை படை மாற்றம்
ஏற்படுத்தி விட
அத்தோடு வ என்ற பிரிவில் வாழ்ககைத்தரம் வேறு காரணங்க யடைந்து அவர்களின் நி3 றுக் குறைத்து, அவர்கள் நேரடி பாட்டை
5) Gigi
சிறந்த
கிரிக்கட் வீரன் (1989-1990
இம்ரான்கான்
விண்மையிலே நடந்து முடிந்த உலகத் தொடர் கிண் sororů Guiu "Lissu (World series Cup) பாகிஸ்தானுக்கு எதிர் பாராத நோல்வியைத் தந்தி ருந்தாலும், அவ்வணியின் தலே வர் இம்ரான்கானுக்கு ஒரு பெருமையைத் தந்துள்ளது.
ஜி. எஸ்.சவரிமுத்து
ஆம், 1989 - 90 ஆம் ஆண்டுக் கான உலகின் சிறந்த கிரிக்கட் age international Cricketer of the Year)grsipulub 3-b ரானுக்குக் கிடைத்துள்ளது
இதறகாக அவருக்குக் கிடைத்
துள்ள 54,000 அமெரிக்க டொலர் பெறுமதியான 0ே ாே காரையும், அவுஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின் போது மற் றைய பாக் வீரர்களுக்குப் பரி சாகக் கிடைத்துள்ள பணத் தொகையையும் சேர்தது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், ஒரு பிரமாண்டமான புற்று நோய் ஆஸ்பத்திரியை அமைக் கத் திட்டமிடடுள்ளார் இந்த இலட்சிய வீரர், அவுஸ்திரே லிய வீரர் டீன் ஜோனசுக்கே இப்பரிசு கிடைக்கும் எனப்பல ரும் எதிர்பார்த்த போதிலும்,
இம்ரான் பரி சைத்தட்டிச்
சென்று விட்டார்.
இப் பரிசுக்காக இம்ரான்
தெரியப்பட்டமை sonraulayıb
பொருந்தும் என்றே சொல்ல
வேண்டும். அண் களில் இவர் கா தலைமைத்துவத் வீசும் ஆற்றல் துடுப்படி குழு உ spri)ஆகியன ட உலகின் சிறந்த யுள்ளது. சார்ஜ நேரு கிண்ணத்தி இந்தியாவுடனுை போட்டி பாக், அணி பெ Giant also
கொண்டே போ றுக்கெல்லாம் க
இந்த "இம்ரான்
87 வயதாகு 1971 இல் டெ களே ஆடத்தொ வரை 3000 க்கு

- Ο
பண்புஎனத்தொடர்ந்துகாத்து வருதல், உள்ளது. அதாவது Pagi தொழிலான்சின் வாழ்க்கை முறை, சில பகுதி சளில் உள்ள பள்ளர்வறையர் சேரிக் குடியிருப்புக்கள் என் பைவற்றைக் குறிப்பிடலாம். இவை உண்மையில் அடக்க
சாதி அமைப்பு தகர்ந்து வருகிறதா?
முற்பட்டவரால்தான் gyrff) படுத் தப்பட்டவையாகும்
அதைவிட கூத்து மரபு என் டது தாழ்ந்த சாதி மக்களின் கலே எனக் கருதப்பட்டாலும், இது பெரும் பணச் செலவை ஏற்படுத்தி அவளே மீண்டும், மீண்டும் உயர் சாதியினரிடம் கடன்பெற ஏற்படுத்தப்பட்ட
திறை . 5 ܓ
ம் தனித்து பலத்தை இழந்துவிட்டதும்
ாழிலிலிருந்து ஒரு காரணமாகும். இதனுல்
தவிர, சாதி அவர்கள் சாதியமைப்பைக்
பிரிவிலிருந்து கைவிட்டனர் எனக் கூறமுடி
த்து நோக்க யாது. மாருக, இக்கட்டான
யினர் தயா ஒரு சூழ்ச்சியை அடைந்துவிட்
இந்நிலை உண் டனர் என்பதுதான் உண்மை
ற்பட்டுள்ளது நிலையாகும்.
ஏதாவது ரீதி
வத்து, தமது
: சிந்தனை மேடை - 3
டுத்தும் மனுே
Fாதினரிடம்
பாருளாதார
மைத் தொழி
bi san :
o : அதனைவிட சாதி குறைந்த
ா அந்தப்பிரி அடங்கும் பல்வேறு சாதிகளி
நோக்க வா லும் ஒருவர் ஒருவரை அடக்க
மளிபபதில்லை. முயலுதலே ܣܛal10 ܚܙ பெறுகின்
ல் மனிதனின் றதே தவிர, அவர்கள் அனை
என்பது மதிக் வரும் ஒன்றுபட்டு உயர்சாதி
றுமனே வரட் யினரை எதிர்க்க வேண்டு
என்பது மதிக் மென்றே, அன்றேல் தமது
ான், இன்று கல்வி மற்றும் சமூக உரிமை களைப் பெறவேண்டும் என்றுே
பாரிய-மாற்
துவிடவில்லே
OL
மக்குக் காரண D. அண்மை ஏற்பட்டு ல் மாறுதல் வெளிநாட்டு ன்பதும், கல்வி னற்றம் என் மப்பில் இருந்த மையும் நேரடி (PGOUDMUND Rufi 356mm SMT Gg5 usousto sou organui Isto).
யர்சாதியினர் வந்தவர்களின் எனபது பல் ளினுல் வீழ்ச்சி சென்றதுடன், லயையும் சற்
விட்டதினுல் யாகக் கட்டுப்
ஏற்படுத்தும்
GOLDá TGV ட்டி வந்துள்ள றமை, பந்து LÁlsivsorá. spravrženy (Team rail sysau
syaifunraig ாவில் வெற்றி ல் வெற்றி: ஒரு நாள் வற்றி என்று bற வெற்றிக் அடுக்கிக் லாம். இவற் ரணகர்த்தா
தான்!
ஸ்ட் போட்டி பங்கி, இன்று GEBILDGavinter
ஒரு பண்பு வளராத நிலை என் பது, இன்றுவரைக்கும் உயர் குடியினர் தமது சாதி நிலை யைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றது. அதனைவிட சாதியமைப்பில் குறைந்த பிரி வினர் தம்மை விடுவித்துக் கொள்ள, உயர் குடியினருடன் ஏற்படுத்தும் திருமண உறவு என்பதனை ஒரு வழியாகக கொள்கின்றனர். இது உண் மையில் சாதி அமைப்பைத் தகர்க்கவில்லே. மாருக கட4 வளர்க்க உதவுகின்றது (ம தா ரணம்) " படியன் கொஞ்சம் குறைவாம்".
அடுத்து, இந் நிலை தொடர் வதற்குரிய ஒரு காரணமாக, தாழ்த்தப்படடவர்கள் என்று வரையறை செய்யப்பட்ட மக்
கள் தங்களுக்கென சில வாழ்க்கை முறைகளை ஏற் படுத்தி அதனே மரபுவாதப்
வழிமுறையே தவிர, உண்மை யில் இவர்களுக்குச் சொந்த மான கலையெனக் கருதமுடி யாது. அதனை பிடத் க வியில் முன்னேற்றங்களுக்கேற்ப சுகா தாரமான வாழ்க்கைமுறை, அளவான குடும்பத்தொகை என்பனவற்றை நாம் கடைப் பிடிக்க முயல் வதன்மூலம், இதி நிலையை அடியோடு இல்லாது
செய்யமுடியலாம். இதனே விடுத்து, இன்று ஏற்பட்டுள்ள தீவிரத்தன்மையின் குறைவு
என்பதனை வெறுமனே சாதி யமைபபின் தகர்வு என எண் வெளிக் கூத்தடிப்போமாயின், இந்த நிலயிலே ஏற்படும் மாற் றங்கள் மீண்டும் சாதி வெறி யைத் திட்டியெழுப்பும் என்ப தில் சந்தேகம் அல்ல. இதஞல் இன்று ஏற்பட்டுள்ள ஓரளவி விட்டுக்கொடுப்பைப் பயன்படுத்தி, உண்மையில் losoft soleår usåret granada ப்படுவது அவனது நடத்தை யினு ல தவிர, பிறபயுக்களின் வரையறையாலல்ல, என்ற உண்மையை நிலநாட்ட முயற் சிப்பின் சாதித் தகர்ப்பின்
காலம் வெகுதுரத்தில் இல்லை எனலம்
இந்தத் தொடர்களில்
N
ஓட்டங்களையும் 350க்கும் கும். மேலான விக்கட்டுளயும் இம்ரானின் சாதனைகளும்
கைப்பற்றியுள்ளார். பந்து விசி Genre yr Urnfras Gau ganrif gyfrif gyplau மானுலும், angul செல்லச் செல்ல துடுப்பாட்டம், பந்துத் தடுப்பு, அணியின் தலைமைத் துவம் என்று பாக் syadosfu Sir உயிர்நரடியாக விளங்குகிரும், இதைவிட 125க்கும் மேலான ஒருநாள் போட்டிகளில் 255 ஒட்டங்களையும் 162 விக்கட்டு களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய-பாக். டெஸ்ட் போட்டிகள் ஒருநாள் போட் டிகள் என்ருல் கரிக்கட் ரசிகர் suflasör Lumtrifodau Gwydd GAUntuib y Ab குதான் குவிந்து இருக்கும். ஏனெனில் அது போட்டியாக இல்லாமல் போராகவே இருக்
இருக்கத்தால் செய்யும். 1982இல் 8 விக்கட்டுகளே ஒரே இனிங்சில் கைப்பற்றியமை; 1986 a) dio Garairako u9lako 135 gipuz. உங்கள விளாசித்தன்னியமை எல்லாம், இதற்கான சரித்திரச் சான்றுகள். இந்தியாவுடனை டெஸ்ட் தொடர் ஒன்றில், இந் தியாவிலேயே இந்தியாவை வெல்ல வேண்டும்" என்ற தனது இலட்சியத்தை 1987 இல் ஒப்பேற்றினர். அதுமட்டு மல்லாது இங்கிலாந்தையும் இதே ஆண்டில் வெற்றிகொண் டார். 1987 இன் இறுதியில் உலகின் சிறந்த பந்து வீச்சா ளர் என்ற பெருமையைப் பெற்
Cyrff.
(1ஆம் பக்கம் பார்க்க)

Page 6
போல் எழுது 7___ܛܟܕ ܐ :) ரும் உண்மை கவும் நேர்ை *ୋ; O வும் இருக்கே , o ی{ விதி வைத்த .7r 历 ೩ ܘܠܛܡ 278 ܔܓܗzܐܝܼܬ
YS“ எழுதுவதற்:ே шDITI L TIfasci rais, Gunto ான் சொல் பயிரம் என்ற கவிதை தி Lintujaolo Ii) றை நீத தாக ஒழுக்கங் கெட்டதாக எழுதிய கவிஞரைப்பற்றி நீ அமைந்திருக்குமானுல் அ வ "அப்படியா என்ன நினைக்கிருய்? என்னு ශ්‍රී போல் வாழ டைய எழுத்தாள நண்பர் ஒரு ' படைப்பையும் சி வாழ முடிய வரைப் பார்த்துக் கேட்டேன். " திக்கிறது. அந்தப்படைப்பு அவன் சிறந்த கவிஞன் என் முன் எம்மிடம் ஏற்படுத்திய பதில் சந்தேகம் இல்லை. ஆனல் பாதிப்பை இழக்கிறது. எப்மை அபபடி
. என்று எனது எழுத் "தி முன்னர் கிளர்ந்தெழ LD nr LGB LGäv. தாள நண்பன் இழுத் தான். வைத்த உச்சத்திலிருந்து எல் உங்கள் த "என்ன ஆனல் 41 ܀ லாம் பொய்' என்று கீழே புரிஒறது.
ஆகுல் மனிதன் என்ற இ தள்ளிவிடுகிறது இல்லய வன் வாழ்க்க யில் அவன் சுத்த அயோக்கி யாத இலட் யன்.அவனே நான் மதிக்கமாட் "உண்மை. அப்படியா ல்ை மாட்டான். டேன். அதனுல் அவன் எழுத் இத்தகைய படைப்பாளியின் திற்குப் புறம் துக்களிலும் எனக்கு இப்போ கலைத்துவம் பற்றி என்ன வாழக்கூடிய இவர்ச்சியில்ல." நினைக்கிறீர்கள்? ' தான் முன்வை
மனிதனும் கலைஞனு
"gar Jugš Gordo5.gi?
ஒரு அயோக்கிய அரசியல் வாதி, மக்கள் சேவை, மக்களுக் கான தியாகம் பற்றிக் கதைப் பது போலத்தான் இதுவும். இது அசிங்கமில்லையா? அத் த கைய அரசியல்வாதிகள் கதைக்கும்போது கல்லெறியக் கைகள் துருதுருப்பதுபோலத் தான் இவனது கவிதைகளைப் படிக்கும்போதும் எனக்கு " "உண்மைதான்' ஆணுல் ஒரு கலப்படைப்பை ரசிப்பதற்கு 翡● ö ü படைத்தவனின் சொந்த வாழ்க்கையை ஏ ன் பார்க்கவேண்டும்? இன்று நாங் கள் எத்தனையோ கலே ப்ய டைப்புகளை நாளாந்தம் படிக் கிருேம் ரசிக்கிருேம் அப்போ தெல்லாம் அதைப் படைத்த படைப்பாளியை அதனுேடு சம் பந்தப்படுத்தாது, அவனே ப் பற்றி பிரக்ஞை இன்றியே படித்துவிட்டோ ரசித்துவிட்
இவரது கலைத்துவம் என் பது, ஒரு கைதேர்ந்த கறுப்புச் சந்தை வியாபாரிக்குக் கை வந்த வியாபாரத் தந்திரம் போன்றது. வியாபாரி தனது தேர்ச்சி பெற்ற வியாபாரத் தந்திரத்தைப் பாவித்து மக் களே ஏமாற்றுகிறன். இந்தப் படைப்பாளி தனது கைவந்த செய்நேர்த்தி மூலம் (Craftmanship) கலேத்துவ வேஷம் போட்டு மக்களே ஏமாற்றுகி முன். இவனும் ஓர் வியாபாரி அதனுல் இவர்கள் என்னப் பொறுத்தவரை அயோக்கியர்
Gay,
'நீங்கள் சொல்வது சரி. ஆல்ை ஒரு படைப்பாளியின் படைப்புகளே நாம் ஏன் இப் படிப் பார்க்கக்கூடாது?"
** s Tu'uuug? ***
"ஒரு எழுத்தாளன் குறை கள் உள்ளவனுக, அயோக்கிய
டோ போகிருேம் இல்லயா? கை இருக்கலாம். ஆணுல்
"ஆம்" அவன் படைப்புகள் அந்த
|IDD = திசைமுகன்
"அப்படியானுல் ஒரு கலேப் படைப்பை ரசிப்பதற்கு அதைப் படைத்தவ னின் சொத்வாழ்க்கை தடையாய் இரு நிறது என்று சொல்ல Փգ": இல்லையா?"
எல்லாப் படைப்புகளுக்கும் அழுத்தமுடியாது என்று நினைக் GG/06.
"அப்படியாளுல் இதை விளக் குவீர்களா?
அநேகமான சராசரிக் கலப் படைப்புகளே. அதை எழுதிய வன் பற்றி பிரக்ஞை இல்லா மலே சுவைத்துவிட்டுப் போகி ருேம் என்பது உண்மைதான். ஆளுல் ஒரு வித்தியாசமான, விசேடமான படைப் பைச் கவைக்கும் போது, இப்படி நாம் அதை எழுதியவனே நினைக் காது விடுபட்டு நிற்பதில்லை. உடனேயே அதை எழுதியவன் பற்றியும் அறிய ஆவல் கொள் கிருேம். அப்படி ஆவ ல் கொண்டு அவனைப்பற்றி நாம் அறியும்போது, அவனது வாழ்க்கை அவனது உயர்ந்த கலைப்படைப்புக்கு நேர்மாருன
அவனது அயோக்கியத்தனத் திலிருந்து விடுபட அவன் எடுக்கும் எத்தனங்களின் வெளிக்காட்டலாக, நாம் ஏன் கொள்ளக் கூடாது?
"அப்படி எத்தனிப்பவர்கள் ரும் படைப்புகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆணுல் இதற்கும் நான் முந்திக்கறிய முறையிலேயே பதில் காண லாம். இத்தகைய முயற்சியா ளர்களின் வாழ்க்கையை நாம் அறியத் தூண்டப்படுகிறுேம்; அவர்சளுக்காக அனுதாபப் படுகிருேம். அதேபோல் அவர் கள் படைப்புகளும் எம்மிடம் மேலும் உத்வேகத்தைத் தரு கின்றன. இவ்வகையில் ஜோன் ஜெனே (Jean Janet) ஐக்கெறு aplněk (Jack Keruack, og Aðaði SeitsivGusiä (Allen Kingsberg) போன்றவர்கள் உதாரனம் இவர்களது எழுத்தில் ஒளிவு மறைவற்ற உண்மையின் பளிங்கோட்டம் இருப்பதைக் an orants'
சரி, அப்படியானுல் - அதாவது நீங்கள் ീ[]ബട്ട
முன்வைப்பவ னளவில் அதை வேண்டும், இ
*apulianraí9.
**сарц штабы — பற்றிய, அப் போவதால்
Daar 'G3Lumpurnir. பற்றிய மன ஞல் சந்திக்கு *@@LIr●,● லாக வடிக் அவனே ச
மனச்சாட்சிய முன்னிறுத்துகி எழுத்துக்கள் படுத்தும் அே களேயும் அவன் மனித கவும் இயங்கு கிருன்.
இவர்களது உண்மையான இலக்கியங்கள் லது "சத்தியே துக்கள்" என்
லாம்
இவ்வகை முன்கூறிய
இருந் 5, To 99th assive
முதல் வை கள் என்பவர்
வது எழுதுவது பவர்கள். அ தா ளர் களு சுவெட்சர், போன்றவர்க அடுத்தவகை, கலத் தன்மை துக்காகப்பயன் கள், அடுத்த ஜெனே பே பெரும் குற்ற சிறைத் தண்ட எழுத்தாளர்க கள் போலிகள் நான் குறிப் GIfassin GTaivLJa திறமையைச் கப் பாவிக்கு ளோ, அல்லது களைச் செய்து on gravis Go (11ஆம்
 
 
 
 
 
 
 
 

திசை
பவர் எல்லோ உடையவர்களா ILO LLU GOST GU irħas, GMT f'tali வண்டும் என்று ால், இனிமேல் த யாரும் இருக்க என்றுதான் 36 Göt.**
ஞல் எழுதுவது க்கூடாது அல்லது
|(735|| என்கிறீர்
நான் சொல்ல ஆணுல் . "
யக்கம் எனக்குப் உண்மையில் ஒரு கையில் வாழமுடி சியங்களே எழுத அது யதார்த்தத் பானது. ஆகவே
கருத்துக்களத் பப்பான். அப்படி
ID
ன் முதலில் தன் தக் கடைப்பிடிக்க
ல்லையா?"
_Lrā,?*
டால் அவன் அது ug pag-uunta Didã ஏற்படும் தனது ட்டங்களை அது ஆய்வுகளே, அத ம் பிரச்சினைகளைக் விதையாக, நாவ வேண்டும். முகப் பிரக்ஞை அதன் ாகத் தன் னே கிருன் அவனது அவனைப் பண் தநேரத்தில் மக் ண்படுத்துகிறது சைவும் கலைஞணு ம் தகுதி பெறு
எழுத்துக்களேயே
"பரிசோதனை எனலாம். அல் சாதனை எழுத று கூடச் சொல்
எழுத்தாளர்களே ஏனய மூன்று ழுத்தாளர்களில் வ்வ்வாறு இனம்
எழுத்தாளர் கள் தாம் சொல்
போலவே வாழ் த்தகைய எழுத க்கு அல்பேர்ட் ரோல்ஸ்ரோய் ளக் கூறலாம், தமது உயர்ந்த sou 6í9umum práš படுத்தும்போலி வகை ஜோன் ன்ற பெரும் ங்களைச் செய்து டனேக்குள்ளான, ள் ஆளுல் இவர் அல்லர். ஆனல் பிடும் எழுத்த வர் தமது கலைத் சுயலாபத்துக்கா b Gurrum fias பெ ம் குற்றங் தண்டனைக்குள் ா அல்லர், சரா
பக்கம் பார்க்க)
2.
23-3-1990
O மல்லிகை" வெள்ளி விழா மலர்
ിഖഴെ0'@് ബീഗ്ഗff
Pல்லிகை சஞ்சிகை 25 ஆண்டுகளாக வெளியிடப் ULC) வருகிறது. அதன்
வெள்ளி விழா மலர் வெளி யீட்டு விழா, சென்ற 10 ஆம் திகதி, யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. திசை" க்கோ அல்லது நீலாம் பரணுக்கோ அழைப்பிதழே தும் கிடைக்கவில்லையாயினும், அவ் விழாவிற்குச் சென்றிருந்தேன்.
lossana ஆரம்பிக்கப்பட்ட தன் நோக்கம் - கலை இலக்கி
யம் பற்றிய அதன் கருத்துநிலை, இவற்றை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவதில்
அது வெற்றியடைந்திருக்கி மதா? இந்த நீண்டகாலப் பரப்பில் தொடர்ந்து வெளி வருவதற்காக அது மேற் கொண்ட விட்டுக் கொடுப்பு கள் - சமரசங்கள், எத்தகை யன? இவற்றின் பின்னர் விளேந்த சாதனைகள், பயன்கள் என்ன - யாரை அப்பயன்கள் சென்றடைந்தன? இவை போன்றவற்றை ஆராய்ந்து வெளிக்கொண்டுவரும் வகை யில், காத்திரமான ஆய்வரங் கொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனல் அவ்வாறன மதிப்பீட்டு முயற்சிகள் அங்கு இடம் பெரு தமை ஏமாற்றத் திற்குரியது.
மலையக எழுத்தாளர் தெளி வத்தை ஜோசப் தலைமை வகித்த இவ்விழாவில், சுவா ரஸ்யமான கருத்துக்கள் பல வெளிப்பட்டன. Då) Góla Das ஆசிரியர் டொமினிக் ஜீவா பேசுகையில் பின்வருமாறு குறிப் பி ட் டார்: "இந்த வெளியிட்டுவைக்க "ש (60ע6םL எனக்குத்தான் தகுதி உண்டு. சஞ்சிகை நடத்தி ஜெயகாந் தன் தோற்ருர் க. நா.சு. தோற்ருர் வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன் ஆகியோரும் தோற்றனர், இவற்றுக்குக் காரணம் என்ன? இவற்றை யெல்லாம் நான் யோசித்தேன். சிங்களப் பகுதிகளிலும் வேறு இடங்களிலுமுள்ள சலுரன் களின் முகவரிகளைத் திரட்டி னேன்; அவற்றுடன் தொடர்பு கொண்டேன். ஜீவா தோல்வி யடையவில்லையென்றல், அதற் காக இலங்கையெங்குமுள்ள சலூன்களுக்குத் தலை வணங்கு
ன்றேன்"
தெளிவத்தை ஜோசப் :
ஜீவா சொன்னர், சிறு சஞ்சிகைகள் பல தோற்றுப் போயினவென்று. தோல்விகள்
தான் வெற்றியின் அடிப்படை
நின்றுபோய்விட்ட LINQUO
லாச்சி பற்றி இன்றும் பேசப் படுகிறதென்றல், அது தனக் கேயுரிய தனித்துவத்தை வெளிப்படுத்தியிருப்பதால் தான். சரஸ்வதி சஞ்சிகையின் பயன் என்ன என்று அதன் ஆசிரியர் விஜயபாஸ்கரனிடம் ஒருவர் கேட்டபோது, 'ஒரு சுந்தர ராமசாமி" என்று அவர் சொன்னுர், அதுபோல் மல்லி கையின் பயன் என்ன என் பதை சபையிலுள்ள உங்க ளுக்கு விட்டு விடுகிறேன்."
திக்குவல்லேக் கமால் :
மல்லிகை எதனைச் சாதித் தது? தலைவர், விஜயபாஸ்க ரனைக் குறிப்பிட்டார். இங்கு நான் அதற்கு உதாரணமாக வந்திருக்கிறேன். வேறுபலரும் உள்ளார்கள்."
"இன்றைய நவீன இலக்கிய கர்த்தாக்சள் தம் சமூகக் கடமையில் நின்று வழுவி விட்டனரா ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் இடம்பெற்றது. ஈழத்துச் சிவான ந் தன், செங்கை ஆழியான் ஆகியோர் கலந்துகொண்டனர். காத்தி ரமான கருத்துகளே அவர்கள் முன்வைக்கவில்லை. ஆ ைல் பட்டி மன்றத் தலைவர் இ. ஜயராஜின் பேச்சு, நன்கு மனதில் பதிந்த பேச்சாகும். நேர்மைத்துணிவுடன், வெளிப் படையானதாகவும் தெளிவா னதாகவும் அது அமைந்திருந் தது. இத்தன்மை எமது இலக் கியக் கூட்டங்களில் மிக அரி தாகவே காணக்கிடைக்கும்
Rரமீரன்
இ. ஜெயராஜ் தனது பேச் சில் கூறியதாவது "தமக்குப் பிடிக்காதவரின் கூட்டத்துக் குப் போகமாட்டோம் என்று சொல்கின்ற இலக்கிய அறி ஞர்கள், இங்கு உருவாகியுள் GYTGOTI.
நவின இலக்கியவாதிகள் தாம் சொன்னவற்றை எவ்வ ளவு தூரம் கடைப்பிடித்தார் கள்? மக்களுக்காக எழுதத் தொடங்கியவர்கள் பின்னர் விமர்சகர்களைத் திருப்திப் படுத்த எழுதத் தொடங்கினுர் கள். மணிதத் தன்மைக்காக வந்தவர்கள்,தமக்குள் மனிதத் தன்மை அற்றவர்கனாக இருக் கிருர்கள்.
FAT35 TOT 69 மனிதனைவிட Gudang klora சமூகத்தைப் பார்ககின்றவனே, எழுத்தாள ணுவான். ஆனுல் அப்படி இல் லாதவர்களைக் காண்கிமுேம்,
ஆகையால் எழுத்தாளர் யாரென்று பார்க்க வேண்டும். பிரச்சினையைத் தீர்க்கும் மனுேபலத்தை எழுத்தாளர் ஊட்டவேண்டும். சா தி க் கொடுமையையிட்டு சாதி உணர்வுடையவன் வெட்கப்
படக் கூடிய முறையில், திருந் தக்கூடிய முறையில், எத் கனே படைப்புகள் தோன்றியிருக் கின்றன? உங்களால் பதில் சொல்ல முடியாது. டானிய லின் எழுத்துக் வில், குறிப் பிட்ட சமூகப் பிரிவு ள் கிண் டல் செய்யப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தான் ஒன்றை விதையிலேயே நசிக்கப் பார்ப் பான்; மீறி வளர்ந்தால் அங் கீகரிப்பான்-போராட்டத்தை அல்ல போராளிகளே!
சாதியை ஒழிக்கவந்த எழுத் தாளர்கள், சாதியைப் பயன் படுத்துகிருர்கள்.
தமிழ் மண்ணில் தோன்றிய பல்கலைக்கழகம் குறிப்பிடத் தக்க எத்தனை பேரை உருவாக் கியிருக்கிறது?"

Page 7
23-3-1992.
தின்
GijJG)
நடைமுறை 1983-86
சென்ற வாரத் தொடாச்சி
மடிகே
தேரோ மாண்பு மிகு ஜனதிபதி திரு ஜே.ஆர். ஜெயவர்த்தினு விற்கு கெளரவ பிரதம மந்தரி அவர் கட்கும், நாடாளுமன்றமந்திரி GNU அங்கத்தவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மகரகம : சிறீ வஜிரஞான தரமயத்ரநாய 83 - 00, 00, 4 ப, ஆசிரியர், இலங்கையில் இனக் குழப்பங்களை ஏற்படுத் துவதற்கும், அரச காணிக ளில் சட்டவிரோத குடியேற் றங்களை ஏற்படுத்துவதற்கும், இன்றைய ஈழப்பிரச்சினைக் கும் தமிழர்களைக் குற்றம் சாட் டுகின்றர். வவுனியாவிற்கும் ஆனையிறவிற்கும் இடைப் பட்ட பிரதேசத்தில் குடியேற் றம் தொடர்பாக ஏற்கனவே அங்கிருக்கும் இந்தியத் தமிழ ருடன் சிங்கள மக்களும் குடி யமர்த்தப்பட வேண்டும்என்ற ஆலோசனையினே முன்வைக் és Girgii.
2 இலங்கை முஜிப் : இந்தியா வினுடைய நேர்மையானபங்கு. லண்டன் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி, இங்கிலாந்துக் 627, 83 - 00 - 00 - 6 L
பன்னுசிக மா
"இந்து பத்திரிகை"யிலிருந்து
மறுபிரசுரம். இந் நீண்ட பேட் யில் தமிழர் விடுதலைக் கூட் டணித்தலேவர் அமிர்தலிங்கம், இலங்கையின் அண்மைக்கால ந சழ்வுகளே ஆராய்வதோடு, இனப்பிரச்சினைக்கான மூலம் யாது என்பதனையும் சுட்டிக் காட்டுகின்ருர் அவர் இந்தி யாவின் பங்கினை ஒரு நடுவர் நிலையில் பார்ப்பதோடு, இந் தியா தீர்விற்கான செயற் பாட்டினையும் உறுதிப்படுத் தப்பட வேண்டும் என வ இடு கின்ருர்,
3 திருச்செல்வம், நீலன்மாவட்ட சுய முகாமையும்தேசிய ஒற்றுமையும் தொடர் பான ஒரு குறிப்பு -
கொழு பு திருச்செல்வம், நீலன், 83 00 - 0 ப. 9, இனப் போராட்டம் காரண மாக எழுந்துள்ள பிரச்சினே கட்கு தீர்வானது, தேசிய ஒற் றுமை, இணக்கம், இனப்பார பட்சமின்மை என்பவற்றின் ஆழமான பார்வைக்குள் பெறப் பட்டதாக அமைதல், வேண் டும். இவர் மாவட்ட அபிவி ருத்திசபைகளுக்கு மாற்றிடாக மாவட்ட கயமுகாமை முறை யினை முன்வைப்பதோடுதேசிய ஒற்றுமை, இன உரிமைகள் கடப்பாடுகளுக் ரன ஒரு பட்ட யத்தின் உருவாக்கம் பற்றியும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
4 ஐக்கிய இராச்சியம் - ஆய்
வுக் குழு, தமிழ் பிரிவினை வாத பயங்கரவாதம் பேச்சு வார்த்தை மூலம் தீவு காண்ப தற்காக உபாயங்கள் லண்டன் ஐ.இரா ஆய்வுக் குழு 83-00.00
... 6.
ஆவணங்கள், இனப் போராட்டத்திற்கு தீர்வுகாண
ஆலோசனை சளே முனவைக்கி செய்யாது
றது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கிற்கு ஒர் திறமையான பூரண கடற் தடையினை ஏற்படுத்துவது, நடந்து கொண்டிருக்கும் போரினே கட்டுப்படுத்துவதற்கு பிரதானமாக அமையும் எனக் கூறப்படுகின்றது. வடக்கு - சிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இனே க்கப்படலா காது. இலங்கையின் மாகாண பிரிவுகளை நீக்கி சிறிய மாவட் டங்களை உருவாக்குமாறு கூறப் பட்டுள்ளது. இதில் இரண்டு படங்கள் தற்போதைய, எடுத் துக் கூறப்பட்ட எல்லைகள் பற் றியதாக அமைந்துள்ளது.
5 தேசிய ஒற்றுமைக்கான ஒரு
சர்வகட்சி கமிட்டி: "தேசிய அரசுக்கு"ஒரு முன் னுேடி. தமிழ் டைம்ஸ்33.01.00 W.2 (3) = 2 - ப 1-16 வகுப் புவாத இணக்கம், தேசிய ஒற்றுமை ஆகியவற்றை உறு திப்படுத்துவதற்கு வழிவகை களைத் தேடும் முகமாக அரச நாடாளுமன்றக் குழு ஒர் சர் வகட்சி நாடாளுமன்ற கமிட்டி யினை அமைப்பதென ஒரு தீர் மானத்தை நிறைவேறியது. இப் புதிய திட்டத்தினேதமிழர் விடுதலைக் கூட்டணி சாதக மாக தான் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனய எதிர்க்கட்சி பள் யாவும் இதனை எதிர்பார்ப்பதாக அமைந்தது. அதே நேரம் பிரி வினேயினத் தூண்டும் சகல அரசியல் கட்சிகள் குழுக்கள் யாவற்றினையும் தடைசெய்யும் திட்டம் கைவிடப்பட்டது.
6 நவரட்ணம்- வீ இன்ஞேர்
முயற்சியை தமிழர் தாங்கிக் கொள்ள முடியுமா? தேசிய அரசாங்கம்."
தமிழ் டைம்ஸ் - 83.03.00 V, 2 (513 - U - 6 - 18, 3 d5 டுரை முன்னுள் நாடாளுமன்ற உறுப்பினரால்எழுதப்பட்டது. தமிழரது உரிமைகள் எதிர்ப் பின்றி ஏற்றுக்கொள்ளக் கூடி யதாகவும், தமிழரது அபிலா சைகளை திருப்திப்படுத்துவ தாகவும் அமையவேண்டும். ஆசிரியர், சர்வகட்சி நாடாளு மன்றக் கமிட்டி தமிழர் வேண் டியதை அளிக்கும் என்பதில் தனது ஜமிச்சத்தை தெரிவிக் கின்ருர்,
7 வடக்கில் இராணுவத்தினைக்
கட்டி எழுப்பல்:
இராணுவ நிர்வாகத்திற் காக ஒரு முன்னுரை - தமிழ் ரைம்ஸ் 83 - 05-00 V2 (7) பை 2 - 17 இலங்கையின் வடக்கில் தமிழர் நகரமான யாழ்ப்பாணத்தில் பாரிய அள வில் இராணுவத்தினக் கட்டி எழுப்புதல், சிவில் நிர்வாகம் ஒர் இராணுவக் கட்டுப்பாட்டி லமைந்த நிர்வாகமாக மாற் றியமைக்கப்படும் என்ற பல மான நம்பிக்கையை ஏற்படுத் தியுள்ளது. அரசாங்கம் மித வாத தமிழர் விடுதலைக் கூட் டணியினருடன் கலந்துரை பாடி அவர்களது கைகளைப் பலப்படுத்த வேண்டும். இதைச் L96ë Guri i Lirei)
வ்டக்கு கிழக் ஆதரவினை இ தாக இருக்கு வாதிடப்படுகி
8 சமய சமூக
வகுப்புவாத நோக்கி, அரசி நிகழ்வுகள் தி றிய ஓர் ஆய்வு கொழும்பு : ச நிலையம், இலக்கு எண்
இவ்வறிக்ை இனப் போர உளவியல், கல காரணங்களே யும் பற்றிய விளக்கத்தை முதலில் இலங் தேசியவாத பி கூடிய பல இன நாடு என்ற கொண்டுள்ள யாக, அண்மை ருத்திகள்பற்றி கப்பட்டுள்ளது ஆம் ஆண்டின் பிடிக்கப்படும் அணுகுமுறை பயங்கரவாத வாத தடுப்புச் றன, பிரதான பேச்சுவார்த்ை யினத் தொட பல அம்சங்க ம்ை கொடு அரசியல் (அபி கள் இராணு பயங்கரவாதமு மாநாடு) பொ வெகுஜன ெ அரசுசார்பற்ற பங்கு உடபட இறுதியாக .ெ தானமாகக் ெ goli அளிக்கப்
9 மாண்புமி
இந்திய ெ Filar இலக் 29 ஜலே 19 9060assyr
u Luš5 bif) இலங்கைக்கு மவு அமைச்ச இரு வெளி ளும், இறுதியி டின் மரபுவழி இறுக்கமாகப் உறுதிப்படுத்தி
10 ஜஞதிபதி
திரு.பார்த் பதி ஜயவர்த்த இடையில் நட தொடர்பான செய்தி,
வோவு
இவர்
அமெரிக்க யவில் மிகப் பி வராகவும், மன கா ைபோர வும் பேர்பெற்ற ரன் ற ரமேய 667 6Jiri? வோஷிங்ரன் கைது செய்யப்
 

தலைப்பு) கொழும்பு இலங்கை அரசு. 83 08:00-ப. இப் பத்
திரிகைச் செய்தியில் ஜனுதிபதி
ஜயவர்த்தனு இலங்கைப் பிரச்
கில் பெருமளவு ழக்க வேண்டிய
ம் என இங்கு ன்றது.
நடுநிலையம்
5 இணக்கத்தை யல் தீர்வுக்கான மானங்கள் பற்
புதிய பதிப்பு மய சமூக நடு 93 0600-67. P.
4.
கயின் நோக்கம், ாட்டத்திற்காக ாசார அரசியல் பும் தாக்கங்களை 605 490ւ0ո Թ" அளிப்பதாகும். கைசிங்களதமிழ் ரச்சினைகளுடன் மக்கள் வாழும் விளக்கத்தினைக் து. தொடர்ச்சி மக்கால அபிவி கவனம்கொடுக் . அதாவது1977 விருந்து கடைப் 6755ഥ7ഞ് கள், இளைஞர் எழுச்சி, பயங்கர * FLLLh (Lynar பகுதி அரசியல் தயின் தேவை டுச் செல்கிறது. இருக்கு இங்கு கவ க்கப்பட்டுள்ளது. விருத்திச் சபை வம், இளைஞரும் ழம் சர்வகட்சி ருளாதார,கல்வி, 5stLifL (supu, நிறுவனங்களின் -) போன்றன. பாதுமக்களை பிர காண்டு சிபார்து பட்டுள்ளன.
கு நரசிம்மராவ், வளி நாட்டமைச்
விஜயம் 93 கொழுமபு. tall 33.07.00 கைச் செய்திஇந்திய வெளியு ரின் வருகைநாட்டமைச்சர்க ல் தத்தம் நாட் வந்த நடபிளே பேணுவதாக gost ij.
செயலகம் தசாரதி, ஐணுதி ஞ) இருவருக்கும் -ந்த சந்திப்புத்
பத்திரிகைச் கொடுக்கப்பட்ட
சினேக்குத் தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபை திட்டத் தினச்செயற்படுத்துவதே வழி யாகும் எனக் குறிப்பிடுகின் Cyrff.
11 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜனதிபதிக்குக் கடிதம். நம்பிக்கைத்துரோகம், வஞ்சனே நிறைந்த கீழ்த்தர மான செயல் யாழ்ப்பாணம். தமிழர் ஐக்கிய விடுதலை முன் னணி, 83.08.10.17, ப. இக் கடிதத்தில் தமிழர் ஐக்கிய விடு தல முன்னணி,தமிழர்கோரிக் passair, Ostliuras spra அதன் தீர்மானங்களே என்றும் செயற்படுத்தியதில்லை என வாதிடுகின்றது. இக்கடிதத்தில் த ஐ வி. முன்னணியினரின் பிரதான கோ ரி க்கையாக வடக்கு கிழக்கு மாகாணங்க ளில் பொலிஸ் கட்டுப்பாடு குறிக்கப்பட்டுள்ளது.
12 எமது ஐக்கியத்திற்காக இந்தியா கொழும்பு, இலங்கை அரசு, 8 08.14 ப2 சண்டே ஒப்சேவர் -மறு பிரசுரம். இக் கட்டுரை எச்-டபிள்யூ ஜயவர் த்தன இந்தியாவில் பேச்சு நடத்திய பின் இலங்கைக்குத் திரும்பியபோது கொடுக்கப் பட்ட செய்தி பற்றி குறிப்பிடு கின்றது. அவரது பிரதான செய்தி, இந்தியா, இலங்கை யின் ஒற்றுமை, சுதந்திரம், ஐக்கியம் என்பவற்றிற்காகவே நிற்கிறது என்பதாகும்.
13 அமிர்தலிங்கம் டெல்லிக்
குப் பறக்கின்ருர் லங்கா SNLşu söı. 83.08. 15 Vo(7-8) ப- 18 ஆகஸ்ட் 15ம் திகதி டெயிலி நியூஸ் பத்திரிகையி லிருந்து மறு பிரசுரம். இக் கட் டுரை அமிர்தலிங்கத்தின் டெல்லி பிரயாணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இப்பிரயா ணத்தின் பின் இலங்கை அரசு டன் பேச்சுவார்த்தையில் ஈடு படுவதில்லை என்ற தீர்மானத் தில் த ஐ வி. முன்னணி மாற் றத்தை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிடுகின்ருர் எச்.டபிள்யூ ஜயவர்த்தன, தமது அரசாங் கம் புதிய திட்டங்களின் அடிப் படையில் பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக இந்தியப் பிரத மர் காந்தியிடம் குறிப்பிட் டுள்ளார்.
14 இலங்கையின் ஐக்கியத் திற்காக இந்தியா - பூந்தோ
= சிறீலங்காலங்கர காடியன்
த908 15 ல் (78). 2 ப = 7 - 18. I 983 gasov 14 ஆம் திகதிய சண்டே ஒப் சேவரிலிருந்து மறுபிரசுரம், இக் கட்டுரையில் அரசு பிரதி நிதியான எச். டபிள்யூ ஜய வர்த்தனடநியூடெல்கி பிரயா ணத்தின் பின் விடுக்கப்பட்ட செய்தி விபரங்களைக் குறிபபிடு கிறது. இந்தியா, இலங்கையின்
ஐக்கியம் ஒருமைப்பாட்டிற் காக நிற்கிறது என அவர் குறிப்பிட்டார். ஜனதிபதி
ஜயவர்த்தன மாவட்ட ܦy9ܬ விருத்திச் சபைத் திட்டத்தி னையும் செயற்படுத்த விரும்பு வதோடு வேறு பல நடவடிக் கைகளையும் மேற்கொள்ள உள்ளார். எப்படியும் திட்டங் Sein தமிழரது அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதாக அமை யவில்லை என்பதனே திருமதி காந்தி சுட்டிக் காட்டியுள் ளார். ஜனதிபதி ஜயவர்த்தன இப்புதிய திட்டங்கள் தொடர் பாக மேலும் கலந்து ஆலோ சிப்பதற்குத் தயாராக உள் ளத ஆனயும் பிரதமர் இந்திரா காந்தி அதற்கு தனது நல் ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 இந்திரா லோக்சபைக்கு
சுருக்கமாக விளக்குதல் - இந்தோ - இலங்கை - லங்கா காடியன் = 8808 15 V 6 (7&8) ப - 11 1983 ஓகஸ்ட் 13 ம் திகதிய ஐலண்ட் பத்தி ரிகையிலிருந்து மறுபிரசுரம், இலங்கையின் பிரதிநிதியாக சென்றுள்ள கலாநிதி எச். டபிள்யூ ஜயவர்த்தணுவுட னை சநதிப்பின்பின், இலங்கை நிலைமை பற்றி இந்திய நாடா ளுமன்றத்திற்கு இந்திரா அாந்தி தெரிவித்தல். அவற் றின்படி, இலங்கையின் பிரச் சினைக்கான தீர்வு ஐக்கியம் ஒற்றுமையின் அடிப்படையில் தமிழ் மக்களது அபிலாசைகள் தகுந்த சலுகைகள் அளித்தல் மூலமே ஏற்படலாம் என்ருர்,
16 த. ஐ. வி. மு. மீண்டும்
சதுரம் ஒன்றிற்கு லங்கா காடியன் : 83.08, 46 V 6 (7 & 8) u. 3, இக்கட்டுரை த. ஜ. வி. முன்னணியினர் இந்தியாவின இப்பிரச்சினைக் குள் ஒர் செயற்திறன்மிக்க நடுவராகக் கொண்டு வருவ தற்கு முயற்சிப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றினைப் பெறுவதற் கான உபாயங்களைச் சுருக்க மாக விளக்குகின்றது. ஜனுதி பதி ஜயவர்த்தன இந்தியா வினே ஒர் கெளரவ தரகருக்கு மேலான நிலயில் பார்ப்பதன எதிர்க்கின்ருர்,
(வளரும்)
இங்ரன் நகர மேயர் கைது ஒர் போதைவஸ்து வியாபாரி
உள்நாட்டு அரசி ரபலம் வாய்ந்து த உரிமைகளுக் ாட்டக்காரராக மிருந்த வோஷிங் Guous L. அ ண்  ைம யில்
பொலிசாரால் பட்டார். இவர்
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் என முன்னர் பல கதைகள் பரப்பப்பட்டி ருந்த தாலும் அவை நிரூபிக்கப் படாதவையாகவே இருந்தன, ஆல்ை தற்போது இவரைக் கைது செய்த பொலிஸார், இவர் மேற்படி வியாபாரத் தில் ஈடுபட்டிருந்த போது
கையும் மெய்யுமாகப் பிடிபட் டார் எனச் சொல்கின்றனர். இவர் நிக்ரோ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பி டத்தக்கது. வோஷிங்ரன் நக ரில் இடம் பெற்ற அளவுக்கு மீறிய கொலே, களவு போன்ற குற்றங்களுக்கு போதைவஸ்து வியாபாரமே காரணம்எனவும் சொல்லப்படுகிறது.

Page 8
தமிழர்களுக்கு எதிரான மனித
1 - 1 - 1985
இடம் தன்மை
மட்டக்களப்பு இறப்பு
ALL riħa
olšs Gr ബ
soud C
கொழும்பு அறிக்கை டெ கொண்டி
ssjö 6 grå
ஆ லாசே
ബ് ()
என்றும் கு
umribu u Inregub G Gas
Gassmrrar ف5005dش
Lir bursagi) T
சேதம் Gasmoa
யாழ்ப்பாணம் சேதம் Lóla
களினுல் என்று அ
urba Iront,
SODAS Gyfais) 20 16 ଭାluଛି,
untierrarah சேதம்
OMTAT GROOT
யாழ்ப்பாணம் திருட்டு இரு முயற்சித்த
ளிெநொச்சி தாக்குதல் FIT கிஞர்கள்.
மன்னுரி சேதம் DET
தியிலுள்ள
முல்லைத்தீவு அகதிகள் LUIT ழர் அகதி பேருக்கா அளிக்கப்ப
முல்லேத்தீவு திருட்டு
அவை ெ
மட்டக்களப்பு
படையின numrat gå மட்டக்களப்பு தேடுதல், கைது மெ Canu". 600 Ld
மட்டக்களப்பு SIGITALI TO
அவர்கள்
கொழும்பு råkar LINGUDA தய மையிலான பூரீ லங்கள் கொழும்பு Jódłada @s துக்கொண் சர் லலித் யாழ்ப்பாணம் தேடுதல்
L மேற்கொ
Lunargbhunrawuh ஆட்சேபம் су
2000 (Bur,
மதி தமக்
தமது ஆ
யாழ்ப்பாணம் சேதம் கைது
Lnri ava
சாரதியை
UmbÚLJinrosaurub ஏனைய
கொடுப்ே
ரங்கள் ய
யாழ்ப்பாணம் திருட்டு
கள் இன
வத்தால்
முல்லைத்தீவு s
வும் புதுச்
வவுனியா

*霹-雳-1990
உரிமை மீறல்களின் குறிப்பேடு
சம்பவ விபரம்
துகாப்புப் படையினரால் கல்முனையில் 10 தமிழ்டளேஞர்கள் கட்டுக்கொல்லப் inti.
ன் மைக்கேல் கல்லூரி மாணவன் ஆர். சுதாகரும், அரும்கதான் குடியி ப் ந்த தெட்சணுமூர்த்தி என்பவருப பாதுகாப்புப் படையினரால் கைது செய் பப்
ருந்தொகையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆட்சியைக் கை பற்றிக் தப்பதற்கான ஆழமான திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக பரீ லங்கா கட்சித் தலைவி பறிமாவோ பண்டாரநாயக்கா கூறினர். சர்வகட்சி மகாநாட்டின் ரகளை அரசாங்கம் வீசிவிட்டமையைக் குற்றஞ்சாட்டிய அவர், அரசாங்கம் ற்றங்களை மறைப்பதற்கு சர்வகட்சி மகாநாட்டை கேடயமாகப் பாவித்தது sóli l"-l-mf.
ாடிகாமத்தில் வீட்டிற்கு வீடு தீவிர தேடுதல் பாதுகாப்புப் படையினரால் மேற் பட்டது.
பகச்சேரி நீதி மன்றக் கட்டிடம் இனந்தெரியாதவர்களால் சேதப்படுத்தப்பட்டு, ரூம் எடுத்துச்செல்லப்பட்டன.
சுவிலுக்கும் கொடிகாமத்திற்கும் இடையில் 35 அடி நீளமுள்ள பாலம் குண்டு நகர்க்கப்பட்டதனுல் புகையிரத சேவை வவுனியாவரை மட்டுமே நடைபெறும்
சாங்கம் அறிவித்தது.
துகாப்புப்படையினர் திக்கம், அல்வாய், நாவலடிசக்கோட்டை ஆகிய இடங் தமிழ் இளைஞர்களைக் கைது செய்த ர். கைது கெய்யப்பட்டவர்களில் சிலர் DGU auguraraunft.
ரைநகர் கடற்கரையோரம் பரீ லங்கா கடற்படையின் செல் தாக்குதலுக்ருள்
படை வீரர்கள் பருத்தித்துறை, புலோலி மேற்கிலுள்ள ஒரு வீட்டில் திருட னர். ஆனுல் கூக்குரலெழுப்பியதும் ஓடிவிட்டார்கள்.
ரம் அணிந்த ஒரு குழுவினர் கிளிநொச்சியிலுள்ள தமிழ்ப் பொதுமக்களைத் தாக்
ாடங்குச் சட்ட வேளையில் இனந்தெரியாதோரி ஒரு வீட்டையும், மன்னர் சற்
கிராம சேவகர் அலுவலகத்தையும் எரித்தனர்.
துகாப்புப் படையினரின் அட்டூழியங்களின் விளைவாக முல்லைச் தீவில் 12,000 தமி களாக்கப்பட்டனர் என மதிப்பிடப்பட்டது. அவர்களுள் குறைந்தது 1000 து முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கான சிகிச்சை
و تكساس
தி முகாம்களிலிருந்து சில விவசாயிகள் தமது வீடுகளுக் த் திரும்பிய பாது ாள்ளையடிக்க பட்டிருப்பதை அறிந்தார்கள்.
முனையைச் சேர்ந்த செல்லையா சண்முகராசா (வயது 24) பொலீஸ் அதிரடிப் ரால் கைது செய்யப்பட்டார். சத்துருகொண்டானில் ஹொட்டல் தொழிலாளி ாயதம்பி அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
ாறக்கொட்டாஞ்சேனை ல் பொலிசும், பொலிஸ் அதிரடிப்படையினரும் தேடுதல் யை மேற்கொண்டு 51 தமிழர்களைக் கைது செய்தனர்.
வூர், தென்னு முனையில் இரு தமிழரைப் பொலிசார் சுட்டுக்காயப்படுத்தினர். இருவரும் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ழரின் அவலம் பற்றி விளக்கும் பொருட்டு பேராசிரியர் சிவத்தம்பியின் தலை யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் தூதுக் கழு, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்தது.
ங்கைக்கு அழைக்கப்பட்ட எல்லா இஸ்ரேலியர்களும் தமது பணியை முடித் டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் என தேசிய பாதுகாப்பு அமைச்
அத்துலத்முதலி ஒர் அறிக்கை மூலம் அறிவித்தார்.
துகாப்புப் படையினர் ஆனக்கோட்டையில் வீட்டிற்கு வீடு தீவிர தேடுதலை eru saf.
விட்டி, ஊரணி, பலாலி ஆகிய பகுதிகளிலிருந்து மீனவ குடும்பத்தைச்சேர்ந்து
வரையிலான ஆண்களும், பெண்களும் கடலில் தொடர்ந்து மீன் பிடிக்க அனு கு அளிக்கப்படவேண்டும் என்று கோரி மைலிட்டி இறங்கு துறையின் முன்பாகத் ட்சேபனையைத் தெரிவித்தனர்.
ாலி வீதியிலுள்ள திருநெல்வேலிச் சந்தியில் பாதுகாப்புப்படையினர் ஒரு மோட் டியைச் சேதப்படுத்தியதோடு, வேருெரு மோட்டார் வண்டியையும் அதன் பும் கொண்டுசென்றனர்.
ழ்த் தீவிரவாதிகளால் உபயோகிக்கப்பட்டுவரும் ஆயுதங்கள் பற்றிய தகவல் ார்க்கு சிறந்த வெகுமதி வழங்கப்படும் என்பதை அறிவிக்கும் , லண்டுப் பிரசு ழ் நகரில் இராணுவ ஹெலிக்கோப்ரர்களிலிருந்து போடப்பட்டன.
பகச்சேரி, கொடிகாமம் மீசாலை ஆகிய இடங்களிலுள்ள தபால் அலுவலகங் தெரியாதோரால் கொள்ளையடிக்க பட்டன.
விவசாயிக்குச் சொந்தமான உழவு இயந்திரம், புன்னுலைக்கட்டுவனில் இராணு எரிக்கப்பட்டது.
வயதுடைய ஜெனித்தா சின்னப்புவும், அவரது தாயார் அக்கினஸ் சின்னப்பு குடியிருப்பில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, ஹெலிக்கோப்ரர்மூலம் இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். 6 6

Page 9
23-3- 990
நெருப்பும் மரணமும்
- ஷன்டாரோ தணிக்காவா
(ஜப்பான்) எனக்குப் பதிலாக சாவதற்கு ஒருவருமில்லை ஆகவே நானே சாகவேண்டும் வேறு எவரின் எலும்புகளுமில்லை நான் என்னுடையதேயான எலும்புகளாய் ஆவேன் சோதம் நதியின் வழிந்தோட்டம் φαβήάοηθούν ανώματός, காகிலப்பணியில் நனைந்திருக்கும் ஒரு சிலந்திவலை இதில் எது ஒன்றையும் என்னுடன் நான் எடுத்துச்செல்ல முடியாது வேண்டுமானுல் நான் விரும்பும் ஒருபாடல் எனக்கு அளிக்கப்படும் கேட்கப்படும் பொருட்டு எனது எனது எலும்புக் காதுகளால்
- ஆங்கிலம் வழி தமிழில் பிரம்மராஜன் 0
Lu 600TD
ஒட்டுகிறேன் ; நானும் ஒரு ரயிலே
a feuda
இடத்திலிருந்து தான் ஒட்ட ஆரம்பித்திருக்கிறேன்.
இனி, 22 எங்கே போவது?
σ7ώωφύ βυσου βιλ இதென்ன இது?
ரயில் பெட்டி முழுக்க பச்சை பச்சையாய் நெருப்பு, (ð%örøöU6Jø (1676ö60/7ö முண்டமாய்க் காணுது.
Uტy 6თ0 6)te_96ქტე)/art?) கருகி யிருக்குது. தண்டவாளத்தில் இத்தனே மனிதத் தலைகளா? Φ ஒட்டுகிறேன். நானும் ஒரு சிலேது
சரியான 7 இடத்தி விருத்து
ஒட்ட ஆாற்பித்திருப்பதால்
எங்கே போவது
எப்படிப் போவது என்று தெரியாவிட்டாலும்
* ஒட்டத் தானே வேண்டும்; இந்த வாழ்க்கை ரயிலே மோக்ஷத்தைத் தேடி.
- ஈழக்கவி D
எனது பணிக்காலங்கள்
திருவெம்பாவைப் பூஜையும் பள்ளியெழுச்சிப் அத சூழலோடு ஒன்றிய a அகமான பணிக்காலங்கள்
எழுபதுகளில் எனக்கிருந்தது.
பின்வந்த எண்பதுகளில்
என் பணிக்காலங்கள் காட்டிலும் (கடற்) கரையிலும் காவலும் கடமையுமாய்க் கழிந்தன.
தொண்ணுாறுகளின்
தொடக்கத்திலோ
என்னரும் தேசத்தின் இனிய பணிக்காலங்களே apofia; soagu ata270A "ஒஸ்லோ"வின்
நீண்ட தெருக்களில்.
- ugš
LSLSLS
இன்றைய கள் பற்றிய யமான கருத் திசையில் கொண்டிருக்கு த்தில் சங்கள் இரண்டி வாய்ப்பு கிட்டி
ஹாட்லிக் 1δυ είουg - விழாவை ஒட்டி யில் நடந்த விளேயாட்டு நி அங்கமாகவே
அரங்கேற்றப்
இரு
= இல
முதலாவது கம் ஆச்சி சுட் ந்தை மூலப்பிரதியை கக்கொண்டது. Last warning கில நாடகம், கல்லூரியின் ஒருவரான எஸ்
Syn ffascido கள்
'நாடகம் என் உடை ஒப்பளை இசை, Gh&0 "שיוע חוL எண்ணக் கருக் siðbr Llunt en 2a தல் உபகரணய நினைக்கும் ஆ
லிற்கைவிட்டு 6
என்று SAGN) (350 Jari. நாடகங்களைப் பிட்டிருந்தார். யாளர் உணர் god Scyth a இடங்களில் கா
இருந்தது.
"சிறுவர் நீர் ளுக்கேஉரியது. unterrifssir 6) சிறுவர்கள் அ உள்வாங்குகி ழ களின் கலேயு சிக்கு அது கிறது என்பதுத என்ற எம். ஏ கருத்து நாட உணர்வுடன் ப உதவியது,
சிறுவர் நாட வகுப்பைச் சே வர்கள் பங் நாடகம் ஆரம்பு பின்னரும் ப்ங்கு வர்கள் அை கில் இருந்து அ கோணத்தில் இ தாலும் தெரிய கமைத்திருந்தன
குரியது. இதன்
சிறிய பாதிதிரங்
இப்படாது கவன
that air. கவனிப்புகள்
சுயகெளரவத்ை
கூட்டு உணர்ை
உதவும்.
அதிக TGÅ Graaf2.
வர்களை ஒருங்கு யேற்றினுலும்,
ஒருமித்த உண
தும், մուգ պւն, திறமையைக்

ana
எமது நாடகம் நில சுவாரஸ் து மோதல்கள் வெளிவந்து ம் இத் தருண -éምn ‰ህ STLனேப் பார்க்கும்
LU 39
கல்லுரரியின் ஆண்டு நிறைவு அக் கல்லூரி 32ao as ao i Fm por
இந் நாடகங்கள்
lot.
ஆடலுக்கும். பாடலுக்கும், வினுே த நிகழ்ச்சிகளுக்கும் நிறைய வாய்ப்பு அளிககப்பட் சிறுவர்கள் உற் சாகத்துடனும், இயற்கையாக வும் நடித்தார்கள்.
பெரும்பாலான சிறுவர் நாட கங்களில், சிறுவர்கள் தாம் சரியாகச் செய்து ஆசிரியரைத் திருப்திப்படுத்தி விட்டோமோ என அறிய, அல்லது ஆசிரிய ரின் கட்டளையை எதிர்பார்த்து மேடையின் பக்கத்தை அடிக் கடி திரும்பிப் பார்ப்பதை அவ தானிக்க முடியும், ஆனுல் இங்கு
அல்ல. மாணவர்களது மனதி தடைகளை நீக்கி மேடைக் கூச்சத்தை அகற்றி அவர்களது கற்பன் வளத்தையும் சுய சிந்தனையையும் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்ப்பதே முக்கியமானது
ஆங்கில நாடகத்தில் இயற்கை அன்னைக்கு மாத்திரம் தேவதை போன்ற சிறு அலங்காரம். ஏளே யோர்க்கு மரங்களைக் குறிக்க பச்சை பெனியன்கள் மட்டுமே. அதிக பொருட்செலவுள்ள அலங்கார உடைகளுக்கு இட மளிக்காமல், மிகவும் சாதா
பாடசாலை நாடகங்கள்
அவதானிப்புகள்
சிறுவர் நாட -- A GP. முகலிங்கத்தின் Sjug-Lu6ðl-urr மற்றது - The என்னும் ஆங் இதனே அக் ஆசிரியர்களில் சுந்தரமூர்த்தி Tp6Judasögin r*
றதும் மேடை பின்னணி வையாளர்கள்
என்றிருக்கும் æðar. நாடகங் யில் படிப்பித் Dimitas" untasa9&iss சிரியர்கள் முத பிட வேண்டும்" நிதி சி. மெளன கள் சிறுவர் பற்றிக் குறிப்
இதனை நெறி து செயற் பட் raštu Gong Lo) ணக்கூடியதாக
பகம் சிறுவர்க அதன் பார்வை றுவர்கள்தான். |தை எவ்வாறு tassir ۔auri ணர்வு வளர்ச் வ்வாறு உதவு ான் முக்கியம்" 1. நுஃமானின் கங்களே புதிய ார்க்க எனக்கு
டகத்தில் 7 ஆம் ர்ந்த 21 மான குபற்றினுர்கள். விக்கும் போதும் தபற்றும் மாண uoop պւb 9յgrրն னவர்க்கும் எக் இருந்து பார்த் புமாறு ஒழுங் uo lunUnTL(0) di
காரணமாகச் கள் கூட ஒதுக் த்தில் எடுக்கப் இத்தகைய óIT GROOT a třeselfasäwr தவளர்க்கவும், வ வளர்க்கவும்
க்கையான சிறு சேர மேடை அவர்கள் ர்வுடன் நடித் விளேயாடியும் காட்டினுர்கள்.
நெறியாளரின் நேரடித் தலை யீடு இன்றி, மாணவர்கள் தமது திறமைக்கும் இ யல் பிற்கும் ஏற்ப நடித்துக்கொண்டிருந் தார்கள்.
ஒரு தருணத்தில், முன்னே வந்து கதை சொல்லும் மாண வணின் 'டை கழன்றுவிட்டது. அவன் அதற்காகத் திடுக்கிட் டுத் தடுமாறி நிற்கவில்லை. மாருக அவிழ்ந்த டையை, சாவதானமாகச்சால்வையைப் பிடிப்பதுபோல் இரு கைகளா லும் இழுத்துப் பிடித்துக் கொண்டே நடித்ததை மெச் சாமல் இருக்கமுடியாது.
நரியாக நடித்த மாணவனது நடிப்பும், நடையும் அபாரம் காகம் பரிதா பப் பட்டு க் கொடுத்த பாதி வடையை ரசித்து உண்ணும் போது, மாணவர்கள் அதில் பங்குகேட் பார்கள். நரி மறுமொழி ஏதும் சொல்லாது. முகபாவனையால் மாத்திரம் அவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னே செல்லும்
போது, பண்பட்ட நடிகர்க ளேயே பின்னுக்குத் தள்ளி விடும் திறமையைக் காண்கி
ருேம்.
ரணமான ஆடை அலங்காரங் களுடன் மாணவர்களது அபி நயம், குரல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட் டிருந்தது. சிறுவர் நாடகங் களப் பற்றிய சில தெளிவான கருத்துகளை நெறி யா ளர் கொண்டிருப்பதை இது உணர்த்தியது.
நாடகப்பிரதியைப் பொறுத்து வரையில் "ஆச்சிசுட்ட வடை மிகவும் எளிமையான, சிறுவர் களுக்குப் பரிச்சயமான கதை, விணி, அடுப்பு, தாச்சிபோன்ற மண்வாசனைச் சொற்களுடன் பேச்சுத் தமிழில் அமைந்திருந் தது. மாணவர்களும் சிரமமின் றிப் பேசினர்கள். ஆயினும் அவர்கள் வாயில் பல்லாண்டு என்ற சொல் மீள மீள வந்த போது அபகரமாக ஒலித்தது.
களவெடுத்தல் பிழை என்ற கருத்து மிக லேசாக வெளி வந்தது. ஆனும் அறப்போது னேகளைத் திணிக்கும் வகையில் அமையவில்லை. காலத்திற்கு ஏ மற வகையிலும், மாணவர் களது கற்பனைத் திறனே ஊக்கு விக்கும் வகையிலும் ஆர்ெ சட்ட வடை கதையின் இறு
H
דרום
எம். கே. முருகானந்தன்
Of
காகமாக நடித்தவரும் நன் முகவே செய்திருந்தார்.சோடா குடிப்பதைப் போத்தல் இல்லா மலே பாவனை செய்தல், தடி
இல்லாமலே ஆச்சி ஊன்று கோலுடன் நடப்பதுபோல் நடித்தல், நரிக்கு வழிந்த
விணிரை அண்டாவில் ஏந்தித் தூக்கி வீசுதல், போல பாவனை செய்தல் போன்ற சந்தர்ப்பங் களில் ஊமம் என்று சொல்லப் படுகின்ற பேசாப்பாவனைத் திறனை நன்கு வெளிப்படுத்தி ணுர்கள்.
ஆயினும் நாடகத்தில் நடித் துக கொண்டிருந்த சில மான வர்கள் தமது பாத்திரத்தை மறந்து Intropaguunt GYTrisgir போல் ஏனைய நடிகர்களைப் பார்த்து ரசித்ததையும், அரங் கில் இருந்த தமது உறவினர் களைப் பார்த்துச் சிரித்ததையும் அவதானிக்க முடிந்தது.
இவை குறைகள்தாம்.ஆனல் சிறுவர் நாடகங்களைப் பொறுத் தவரையில் மன்னிக்கக் கூடிய தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே குறிப் பிட்டதுபோல் பார்வையாளர் களோ நாடகத்தின் பூரணத் துவமோ முக்கியமானவை
திப் பகுதியை மாற்றியமைத்
ததில், முந்தை ம. சண்முக லிங்கத்தின் திறமை பளிச் சிட்டது.
ஆங்கில நாடகம் கருத்திற்கு முக்கியத்துவம் அளித்த து மரங்களை அ த்து, இயற்கை வளத்தைக் குலைத்துவிட்க் கூடாது என்ற நல்ல கருத்த வலியுறுத்தியது s=2940 SMT GROOT ஆங்கில வசனங்கள் பரும் பாலும் சரியாக உச்சரித்தா லும், ஒரு சில இடங்களில் தடுமாறினர்கள். ஆயினும் இவற்றைச் செழுமைப்படுத் தின இந்த ஆங்கில நாடகம், நாடகப் போட்டிகளுக்கும், தொலைக்காட்சி ஒளிபரப்பிற் கும் உகந்ததாக அமையும். இதனைத் தமிழ்ப் டுத்தினுல், LuaLuair unrG) 9ܦܢ மாகும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக நோக்கும் போது இரு நாடகங்களும் வெவ்வேறு நோக்கில் சிறந்து வையாசத் தோன்றின. இந் நாடகங்கள இயக்கியவர் புதிய பரம்பரை ஆசிரியரான பா. இரகுவரன் ஆவார். அவரி (11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
Z ܐܬ܋ܬܐ
போவிய சர்வராகவ னுக்குப் பெரிய தர்மசங்கமான நிலமை. என்ன செய்வ தென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார் அவர் நேரம் நெருங்க நெருங்க மனம் தத்தளித்துக் கொண் டிருந்தது .
ஐந்து மணிக்கு ஒரு விருந்துப சாரம், அதற்குப் போவதா ଶgଲାgn ? என்பதுதான் JQJ60|UT அலேக்கழித்துக் கொண்டிருந்த பிரச்சினை
அவர் பல்கலைக்சழகத் துக்குப் புறப்படும்போதே AJ 6902A5 நினைவுபடுத்தியிருந்தாள்
அஞ்சு மணிக்கு த9 பாவணர்விட்டுக் கொண்டாட் டத்துக்கெல்லே போலவே
னும் மறந்திடாமல் Galdir ளென வற்திடுங்கோ'
இப்போது அவள் தன்ன அலங்கரித்துக் கொண்டு அவர் வரவுக்காகக் காத்துக்
கொண்டிருப்பாள்.
பஜகோவிந்தம்
புரட்சி எழுத்தாளர் தருண பாவனிைன் அருமை மிக ளுக்குத் திருமணம், அது இல நாட்களுக்கு முன் நடந்தேறி
விட்டது. நாடறிந்த எழுத் தாளரான தருணபாவன்ை வீட்டுத் திருமணத்தை
அழைப்பிதழ் வைத்துச் @éምù இருந்தால், ஜன வெள்ளத் தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. அன்பர்கள் ஆகி வாளர்கள், ரசிகர்கள் இலக் கிய ஜாம்பவான்கள் என்று கட்டம் திணறடித்திருக்கும் அதனுல் அவர் அதனை நெருங்கிய நண்பர்களுடன் பதிவுத் திருமணமாக நடத்தி a9. LITrif.
அதையொட்டி பொறுக்கி யெடுத்த இலக்கியகாரர். பத் திரிகையாளர் பல்கலைக் கழகப் புத்தி ஜீவிகள் என்ற மட்டத்தில் சிலரை அழைத்து இன்று விருந்து வைக்கின்ருர்,
பேராசிரியருக்கும் அழைப்பு கிடைத்தது. அழைப்பென் முல் சாதாரண அழைப்பல்ல. முதல் அழைப்பே அவருக்குத் தான் அவர் பிரதம விருந்தி
ரைாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று அன்புக்
star
தருணபாவணன் அழைப்பி தழ் கொண்டு வந்த சமயம் பேராசிரியர் விட்டிலிருக்க வில்லை. தருணபாவணன் சோர்ந்துவிடாமல் அழைப்பி தழை எடுத்து, அதன்பின் பக்கத்தில் அம்மாவையும் அழைத்துக் கொண்டு G 2 யோடு ந்ைது விடுங்கள். நீங் கள்தான் கொண்டாட்டத் தைத் தொடக்கி வைக்கிறீர் ஸ்" என்று எழுதி பேராசி futurför துணைவியாரிடம் கொடுத்து விட்டுப் போயிருத் smrř.
இப்போது நேரம் நாலு முப்பது இன்னும் முப்பது
நிமிடங்கள் . அதற்குள் ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டும்.
ஒஹோ'."ஓஹோ'.என்று கொடி கட்டிப்பறக்கும் எழுத் தாளர் விட்டுக் a Gólum sy விருந்தில் பங்குகொள்ள எந் தப் பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது? அங்கே இன் னும் எத்தனே எழுத்தாளர் பிரமாக்களேச் சந்தித்து அள வளாவ முடியும், அப்படிச் சந் திப்பதே ஒரு ஜென்மலாவண்
யமல்லவோ? அந்தக் கிளு கிளுப்பில், அவரது மனைவி ufr69 avoir அன்று காலே
அவர் மறக்க வில் லே மறக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார், டொக்ரர் ராஜேஸ்வரன் சொன்ன சங் இஇயே அவர் மனத்தைக் கடைந்து கொண்டிருந்தது; அது அசிங்கமாக,கொடூரமாக மனதைக் குதறிக்கொண்டிருந் al
தருணபாவணன் த 6 து மகளுக்குத் திருமணம் செய்து வைததுள்ள மாப்பிள்ளப் பெடியன் ஆண்மையற்றவனும் திருமண வாழ்க்கைக்கே தகுதி யறறவனும் .
அவனே, எழுத்தாளர் தருண பாவணனே ஒரு நண்பருடன் டொக்ரர் இராஜேஸ்வரனிடம் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பினுராம். தாய்க்கு ஒரே பிளளயான அவன் பெரும் சொத்துக்காரனும் வட்டினத் தில் பல காணிகளுக்குச் சொற் தக்காரனும் .
இப்படிப்பட்ட சொத்துக் காரனே, அவனுடைய நாற்பது
u Ugi MAURPJUT GANJSKA பெற்ற 'பாவி ஒருத்தனும் கண்ணெடுத்தும் பாராதிருத இந்தத் தருணபாவணன் மட் டும் துணிந்து அவனுக்குக் கைகொடுக்க முன்வந்ததற்கு அவனுடைய சொத்துத்தான் காரணமோ, அன்றி அவரது புரட்சி மனப்பான்மையோ?" என்று டொக்ரர் பேராசிரிய fi b Ga GL si l-Itti.
அப்படிக் கேட்டது பேராசி ரியர் சர்வராகவனின் குரல் வளயை நெருக்கியதுபோலி ருநதது 1
பல நவீன யந்திரங்கவேயும் கருவிகளையும் கொண்டிருந்த ஒரு தச்சுத தொழிற்சாலையின் முதலாளி தருணயாவனன். அங்கு வேலை செய்யும் தொழி லாளர்களைச் சுரண்டிச் சேர்க் கும் பணத்தில், பிரமுகர்
ளுக்கு நைவேத்தியம் செய்து தனக்குப் பிரபலம் தேடும் முயற்சியில் முதலாளித்துவக் கொடுமைகளேயிட்டு மூச்சும் விடாது, சாதிப் பிரச்சிலையை மாத்திரம் சா க் கொண்டி ருக்கும் ஒரு நவீன சோஷலிஸ் வாதி என்று அவரைப்பற்றிப் பொதுவான அபிப்பிராயம்.
மேலும், நல்லதும் சொல்
இகிைகக்ாள், Gaugrm Griffsir காது afei விழுந்திருந்தாலும், year
அவற்றைப் பொருட்படுத்துவ
அல்லர்
毓
வாழுகின்றவர்க யான கல்லெறி வையே என்று
படுத்தியிருந்தார்
ஆனுல் இப்
தினங்களுக்குமுன்
இராஜேஸ்வரன் பயங்கரச் செய்!
அனுப்பி, அவனு சகம் நிவர்த்தி குறைபாடாயிரு நிவர்த்தி செ அவருடைய ம செழிப்பில் புரள படும்.
அல்லது. அவ ஒளில் வரும் ற ரங்கள், கற்ப
விருட்டிக்கப்படுகி
யன்களேத்
விடுவது யோ சொத்துக்களை Legeogså Gastre zona riusta போலவும் செய்
இப்படியெல்ல பார்க்கவே தலே பேராசிரியருக்கு உறைவது பே
தன் எழுத்தி லுைம் பஞ்சப் குச் சதி மோட் வந்த புரட்சி தருண்பாவணன் செய்திருப்பாரே பனே பண்ணுவ
Logo nrrorUub டைய தத்துவ
அல்லற்பட்டது.
டொக்ரர் இ சொன்னதை உ பதற்கு அவர்ஓ
விளயாடும் . காரர் அல்ல வாய்ந்த வைத்தி மானவர் சகல மாகப் போற்ற
மனம் வரவர கொண்டிருந்த வைபவத்துக்கு விடுவது என்று கொண்டு வந்து அங்கும் தளர்
எப்படிப் ே வக? தருண தனிப்பட்ட மு டிருந்த கடமை கைமாறு செய்
ஒன்றிரண்டு தனக்கு ஏற்பட ளாதாரக் கஷ்
5(IP GROOT UITGANJ GROW 6 செய்த உதவி ணம் தேடவே
ஒரு சமயம் பல்கலைக்கழகப் ஆராய்ச்சிக் பிக்கச் செல்ல போது அந்த கமே அவரது களப் பொ போதிலும்-ே களுக்காக அ வனனே அணு கோணல் எது உதவி பேரா வாசலில் வந்து
gav Sunžu துக்கு ஈடுவை தம் ஒன்றும் மல்லவே ,
ØGADAMU KUYTA
இல்லை. பேரோடு, புகழோடுஒன்று வெளிவ

NGAN
8==1990
=--—
SLLLS
ளுக்கு இப்படி கள் சகஜமான அலட்சியப்
போது? இரு ir QLrrášUtrř
Qgonregor தியின் பின்.?
டொக்ரரிடம் டைய நபுஞ் Gaudiag-u ந்து, அதை ய்துவிட்டால், செல்வச் வாய்ப்பு ஏற்
ருடைய நாவல் பிர்ை பாத்தி பழிப்புக்கெனச் கிற பொடி தீர்த்துக்கட்டி லச் செய்து, அபகடத்துப் எடு, வேறு வழி
umřůu LIGUrtub.
) rub GrsuÄupGuadß i. கிறுகிறுத்தது இரத்தம்
இருந்தது.
லுைம் பேச்சி பட்டமக்களுக் LO STILL
எழுத்தாளர் இப்படிச் ா என்று கற் தே அபத்தம், என்று அவரு ார்த்த மனசு
ராஜேஸ்வரன் ரைத்துப்பார்ப் ர் எழுத்தாளர் ர்த்தைகளோடு உப்பாங்கத்துக் ர், பொறுப்பு யர்: கண்ணிய ராலும் தெய்வ
LരഖL?ം
அசூசையாகிக் le விருந்து
ப் போகாமல் உறுதிப்பட்டுக்
து. ஆளுல் ?
த நிலை
unrasnrubá 600 பாவணனுக்குத் றையில் ஏற்பட் ப்பாடுகளுக்குக் ய வேண்டும்.
தடவைகளில் ட்டிருந்த பொரு உங்களின்போது தயங்காது களுக்கு நிவார ண்டுமே .
வெளிநாட்டுப் ஒன்றில் ட்டுரை சமர்ப் வேண்டியிருந்த ப் பல்கலைக்கழ பயனச் செலவு றுப்பேற்றிருந்த மலதிகத்தேவை வர் தருணபா கியபோதுமனக் மின்றிச் செய்த இரியரின் மன தலைநீட்டியது.
Lürto JURGAS பக்கும் நிர்ப்பற் புதிய சித்தாந்த
னிைன் நாவல் ந்த சமயம் சிக
பேராசிரியர் ஒருவர், அந்த நாவலின் அறிமுகக் கூட்டங் கள் அனைத்தையும் குத்தகை எடுத்தது மா இரிப்பட்டி தொட்டி யெல்லாம் பேசித் திரிந்ததற்கும், தற்போதைய தனது மன நிலைக்கும் ஒரு ஒற் றுமை இருப்பதுபோல் தெரிற் ததை as and Gaia Gaal குடித்த மன அவஸ்தையில் அங்கேரித்தது அவர் அறிவு.
பெற்ற பிள்ளையி ன வாழ்க் கையைச் சொத்துக்காகப் பலி கொடுப்பவனுடன் ar säTsar கொண்டாட்டம்? என்ன விருந் தும் கேளிக்கையும்?
ச்சி இலக்கிய உலகம் முழு வதும் வெறும் பம்மாத்துத் தானே? என்ற எண்ணம் மன தில் புழுவாய் நெளிந்தது.
கார்த்தி நேசன்
-
விருந்துக்குப் போகாமல் as in do sits 2 Tsirlo GTG. ணம் வலுப் பெற்றது.
போகாமல் விடலாம்.
த குணபாவணன், வேறு ஒரு வழியில் பேராசிரியருக்குச் சுருக்குப் போடுவான்:
நயினுர், கண்ட நிண்ட சாதியள் வீட்டுக் கொண்டாட் டங்களுக்கெல்லாம் போகு தாமோ. பேந்து எளியஞ் சாதியள் வீட்டை நனக்க வேண்டியெல்லே வரும்' என்று நக்கலடிப் Il Una girl
நேரில் கேட்டால் சமாளித்து விடலாம்; கூட்டங்களில் பேசி அறுவை வைத்தியம் செய்து விடுவான்
கொண்டிருக்கிருர், சிக்மண்ட் ஃபிராய்டுக்கு அப்பன்
பேராசிரியர், தருணபாவ னன் வீடடுத் திருமண விருந் துக்குச் செல்வதெனத் தீர்மா னிதது விட்டார். எவ்விதச் சப லமுமின்றி அந்த முடிவுக்கு வந்து விட்டார்.
ஆணுல், அவர் மனேவி
இன்றில்லாவிட்டாலும் இன் னுெருநாள். அவர் மனே விக்குத் தருணபாவணனின் இந்தக் கொடூரம் தெரியவநதால் "இபபடிப்பட்ட அயோககிய னுக்கா துணை போனீர்கள்? என்று அவர் முகத்தில்காறித்
துப்புவாள் அவளும் பெண் GONapapan ?
அதனுல் அவளை விட்டுப்
போவதென முடிவு செய்தார்.
பலகலைக்கழக வளவில், தனக் குரிய அறையில் முகத்தைக் கழுவித் துடைத்துக கொணடு புறபபடடு வடடார்.
தருண பாவணன் வீட்டு வாச லில, பேராசியர் சர்வராகவன் ஸ்கூடிடரின வேகததைதி தனதது நிறுத்துவதற்கிலமல. அவரதும பயனே வயதுேம வருவகயைப் பார்த துபவர்த துப பூததனைகளுடனதடுெ
tales அவ்விடததுகக்க வநது விட்டார்.
ஸ்கூடடரின் கைப்பிடியைப் பிடிததுக மிகாண்டு பெருத்தி ஏமாறயத்துடன அவர் முசிறி தைய பாத்தார்.
தருணபாவணனின் மன நில யைப புரிந்து கொண்ட சர்வ ராகவன, "அஞ்சை, தருணு நீ என கேககப் போருய் எண்டு எனக்குத் தெரியும, இந்தப் வெண்டுகளே நம்பி ஒரு
இந்த எண்ணம் தோன்றிய தும் பேராசிரியர் துடித்துப் போளுர் நெருப்பில் மிதித்த வர் போலப் பதைபதைத்தார்.
இந்த அவப் பெயரைச் சகிப் பவர் யார்? சாதியை ஒழிக்க முற்படாதவர்களுமில்லை; சாதி யை மனத் தூய்மையோடு ஒழித்தவர்களுமிலலை.
தருணபாவணனும் ஒடுக்கப் பட்டவர்களின் விமோசனத் துக்காகவே தஸ்பேணுவை ஒட் டிக் கொண்டிருக்கிருர் சாதி அடக்கு முறைக்கும், அதற்கு எதிரான போராட்டத்துக்கும் காமவிகாரமே அடிப்படை என்று,ஏதோ ஒரு தத்துவார்த் தத்தைக் கண்டறிந்து அதன் அடிப்படையிலே எழுதிக்
Srriĥu: Jub GNøraŭ unu graj trogeo 66abvo டியோ. அதுகள் திடீரெண்டு எங்கடை காலே வாரி விட்டி டுங்கள். இண்டைக் கெண்டு மணிசிக்கு வில்லண்டமாய்ப் போச்சு தெண்டிச்சுப் பார்த் தன் மாட்டன் எண்டிட்டா, என்று வரட்டுச் சிரிப்புடன் சொல்லி முடித்தார்.
பெண்களுடைய இப்படிப் பட்ட விவகாரங்களில் புரட்சி எழுத்தாளர் சரியான ஆசார சிலர் என்பதைத் தெரிந்து வைத்திருந்த சர்வராகவன் தருணம் பார்த்து அவிழ்த்து G9u a Tř.
அவ கட்டாயம் இன்னுெரு நாளேக்கு வருவா. நான் கூட்
(9ஆம் பக்கம் பார்க்க)

Page 11
a
魯-3-』*90
தி
பெண்களையும் ஏழைக சட்ட உதவிச் சங்கம்
கேலாவும், ஷாரிபுனும் ஏழைகள். தங்கள் கணவன் Longtinta) Goased t'ju 'll surf *ā。
ரகேலாவின் தந்தை நெல் விவசாயி. அவரின் குடும்பம் பங்களாதேவதின் தலைநகர்
டாக்காவிலிருந்து 98 கிலோமீற் றர் தொலைவிலுள்ள மதரிபூர் கிராமத்தில் வாழ்ந்தது. அவர்
ஜவதுர் ரஹ்மான்
தனது அயல் வீட்டுக்காரரின் மகனுக்கு தனது மகளைத்
திருமணம் செய்து கொடுத் தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணவனுல் கைவிடப் பட்டு இப்பொழுது மறுபடி யும் தனது தந்தையுடனேயே வாழ்கிருர் ரகேலா அவருக் குக் குழந்தை இல்லை. தான் Sri Lu Lib தரித்ததாகவும் தணவன் எதோ மருந்தைக் கொடுத்துக் கருவைக் கலத்து விட்டதாகவும் கூறுகிருர்,
பஜகோவிந்தம். (8ஆம் பக்கத் தொடர்ச்சி) டிக் கொண்டு வாறன் என்று சமாதாமுைம் கூறினர்
அ
தருணபாவணன், நிலத்தைப்பார்த்தா r.
சார்ந்து
நான் வந்திட்டன்தானே! பிறகென்ன? எல்லாம் வெல்லு வம், வடிவாச் செய்வம்- அது சரி, உங்கை ஆர் ஆர் வந்திருக் இனம்" என்று கேட்டுக் கொண்டே ஸ்கூட்டரிலிருந்து இறங்கினர்.
அதை ஒரு பக்கமாக நகர்
த்தி நிறுத்தினர். தருணாவ erau GofPair தோளில் கையைப்
போட்டுக் கொண்டு நடந்தார்.
விட்டு முற்றம் கலகலப்பாக இருந்தது. தோரணங்களா லும், கொடிகளாலும் அலங்க ரிக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிறக் கொடிகள்
வட்டம் வட்டமாக ஆசனங் ள்ே அடுக்கப்பட்டிருந்தன ஆண்களே பெரும்பாலோர், பெண்மணிகளும் கணிசமான துெ சையினர். சிலர் மட்டும் ஜோடிசளாக வந்திருந்தனர்.
நன்கு அலங்கரிக்கப்பட்டி ருந்த மேடையில் மண மக்கள் அமர்ந்திருந்தனர்.
தருணபாவணன் பேராசிரி யரை அழைத்துவந்து, அவருக் கென விசேடமாக ஒழுங்கு செய்திருந்த இடத்தில் அமர வைத்தார். பக்கத்து ஆசனம் நெடு மூச்செறிந்தது.
ம ன க் குழப்பங் சஞடன் போராடி, திடீரென எடுத்த முடிவுடன் புறப்பட்டு வந்த சர்வராகவன் தருணபாவன இனச் சமாளித்ததனுல் ஏற்பட்ட களப்பை நீங் குவ தற்கு, கை லஞ்சியை எடுத்து முகத் தைத் துடைத்துக் கொண்டு அவதானமாக அந்த இடத்தை நோட்டமிட்டார்.
தன்னே த் துரத்திவிட்டு வேருெரு பெண்ணைத் தனது கணவன் திருமணம் முடிக்க
முயல்வதாகக் குற்றம் சாட்டு கிருர் அவர் .
ஷாரியுன் பெற்ற அனுபவம் சற்று வேறுபட்டது. 969) தந்தையுடன் மதரிபூருக்கு அரு கேதான் அவரும் வாழ்ந்தார். இளமையிலிருந்தே பணக்கார வீடொன்றில் வே&ல செய்தார். அவரின் சொந்து மச்சனுக்கு நன்கு வருடங்களுக்கு முன்பு கலியாணம் செய்து வைத்தார் கள். தனது தாயாரின் விருப்பத் திற்கு எதிராகவே ஷ ரிபுன்னே அவரின் கணவரி திருமணம் செய்தார். அதனுல் ஷாரி புன்னே அவரின் மாமியார் மரும களாக ஏற்க மறுத்துவிட்டார். தாயைத் திருப்திப்படுக் வதற்காகத் தன்னைக் கணவர் துரத்தி விட்டதாக ஷாரியுன் கூறுகிருர், இரண்டு வயது மகனேயும் அழைத்துக்கொண்டு பெற்றேர் விட்டுக்குத் திரும் பிஞர். சில வாரங்களுக்கு முன்
எப்படியும் நூற்றுக்குக் குறை யாத பிரபலங்கள் அங்கு கூடி யிருந்தன.
வேளையில் எதிர்பார்த்தது போலவே, எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், சட் டத்தரணிகள். தொழிலதிபர் கள் என்று பொறுக்கியெடுத்த
Galib.
இவர்களில் சிலரைப் பற்றி பேராசிரியர் நேரில் அறிந்த தும் கசமுக மூலம் காதில் விழுந்தவையுமான தகவல்கள், நெஞ்சாழத்திலிருந்து நினைவுக் குமிழ்களாய் மேலெழுந்ததை அவரால் தடுக்க முடியவில்லை.
டூப்மாஸ்டர் பட்டம்பெற்ற இலக்கியக் கொம்பனைக் கண்ட தும் பேராசிரியருக்குப் பெரும் ஆச்சரியம் காலம் முழுவதும் தருணபாவணனுக்குப் LJU LID விரோதி. இளமைக்காலக் காதல்விளையாட்டுக்கள் பற்றிக் கதைசள் எழுதிக் கோடேறி வழக்கும் ஆடியவர்.திடீரென்று இப் போது கொஞ்ச நாட்க ளாக நண்பர், நண்பர் என்று குத்தி முறிகிருர் இந்த மர்மம் விளங்காத நிலையில், ஆளே நேரில் கண்டதும் பேராசிரிய ரின் புருவங்கள் உயர்ந்து நெருங்குண்டன.
முகமூடிகளைக் கழற்றி வைத்த விட்டுச் சிறிது நேரம் Gjgag: சுகித்திருப்போம்!" என்று எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் காமக்கதை கள் பேசி, மன விகாரங்கள் தீர்த்த ஒன்று கூடல் நிகழ்ச்சி நடத்தியவரும் இவர்தான்! தன்னைச் சார்ந்த எழுத்தாளர் கள் முகமூடியணிந்த வேஷ தாரிகள்தான் என்று பிரகட ம்ை செய்த பெருமைக்குரிய saidi ......
நீல நிர்வாகத்தில் விடும், பச்சை நிர்வாகத்தில் மயைாட்டிக்குப் ப வி உயர் வுப் பெற்று, வங்கி ஊழியர்
அந்தக் குழந்ை -35
ரகேலாவும்
மதரிபூர் சட்டவ தின் உதவியை ஷாரியுன் சார் வழக்கை சட்ட இனர் தாக்கல் னர். தாக்கல் ர( பில் உஷாமின், சாயத்தைக் சு ரகேலாவின் யத்தைக் கூட் கம் யாவரும் ஏ ளும் நல்ல தீ காண்பதே. முதியவர்களைக் சாயத்து பாரம் முறைகளுக்கும் கும் ஒப்ப தீர்வு Giro GST
பஞ்சாயத்துக் போது ரகேலா, வரவில்லை. அ6 மட்டும் வந்திரு மகன் வராத க குத் தெரியாது
வேலை நிறுத்தம் செல்வத்தைக் G3aAJ&au G) geuluu as நிரந்கரமாகவே
anuni 6A பந்தம் பிடிக்கும் பகட்டு எழுத் அருகில்
எழுத்தை 6 எழுத்தா ன கள். அப்படி along lars தள்ளுங்கள் எ வேண்டுகோள் எழுத்தாளர் இ தில்.
நல்ல கதை போதும் துணி தருனபாவணன் இலக்கியக் கொ அவரைப் புகழ் தால், அண்டை க் கொண்டிரு பணவு தவியும் ெ ஆகவும் பட்டம் நசியல் TCA ந்த பக்கத்தில். aff (Out -6. தாழ்த் ப்பட்ட பொடியன ல தென்னடா என்று தலைகிறுகி L'Unr67 shp3 Gun கொண்டு வேறு போகச் செய்த புரட்சி எழுத்தா
இன்னும், சப்புகள் ச டுகள் - முண்டு பல ரகம்
Grad 1 GBo தோஷங்களா க் பேராசிரியருக்கு சொறிந்து @asጠr
லோக்கல் கட் இப்பாலும், பிர யாளர் அப்பாலு
எழுத்தாளர் த விருந்தினர் மே
வுப் பட்சனங்க களும் பார்வையிட்டுக்

ளயும் பாதுகாக்க
த இறந்துவிட்
ஷாரிபுன்னும் தவிச் சங்கத் நாடியுள்ளனர். பில் ஜீவனும்ச உதவிச் சங்கத் செய்துள்ள samt 6676ör SFmtrio எனப்படும் பஞ் ட்டியுள்ளனர். ார்பில் பஞ்சா யதன் நோக் ற்றுக் கொள் வு ஒன்றைக் கிராம கொண்ட பஞ் பரிய வழக்கு இயற்கை நீதிக் ளேக் காணும் ண்டது.
e "L'ul' L. வின் கணவன் பரின் தந்தை ந்தார். தனது ாரணம் தனக் என்ருர், அவர்
வே%ல செய்யும் தொழிற் சாலையிலிருந்து வருவதற்கு ஒரு நாளுக்கு மேல் பிடிக்கும். தனது மருமகளே எற்றுக் கொள்ளத் தான் தயார் என் முர் மாமனுர். ஆனுல் ரகே
லாவுக்குக் g, Sorasil ub திரும்ப விருப்பமிவலே. ஆனல் பஞ்சாயத்தின் முடிவைத்
தான் ஏற்று நடப்பதாக உறுதி யளித்தார். ரகேலாவின் தற்
ஆனல் நடைமுறையில் அவ்வா றில்லை. பணக்காரரைப் பாது காக்கும் சட்டம் ஏழைகளைக் கைவிட்டு விடுகின்து.
ஏழைகளுக்குள்ளும் பெண்க வின்றிலே படுமோசம் பெண் கள் பலவிதமான கஷ்டங்களுக் கும் அட்டூழியங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றர். சின்னக் காரணங்களுக்காகப்பெண்களே வீட்டிலிருந்துவிரட்டுகிறர்கள்.
T
தைக்கு தனது மகள் தனது கணவனுடன் சேர்ந்து வாழ்வ தில் பெரிய விருப்பம்.
பங்களாதேஷில் வாழும் ஏமை மக்களுக்குத் தங்களின் உரிமைகளைப் பற்றிய அறிவு ш60454 ад60) драу. தங்களின் உரிமைகளைத் தாமாகவே பாதுகாக்கும் திறமையும் அவ ர்களிடம் இல்லை. சட்டத் தின் முன் எல்லாரும் சமம்;
விவாகரத்துச் செய்கி முர்சள் ஜீவனும்சம் கூட கொடுக்க மறு க்கிருர்கள். அடிக்கிருர்கள். கொடுமைப்படுத்துகிருர்கள்.
பெண்களே இந்தக் கொடுமை களிலிருந்து காப்பாற்றுவதற் காக, புதிய சில சட்டங்கள் அண்மைக்காலத்தில் இயற்றப் டுள்ளன. அத்துடன் சட்ட உதவிச் சங்கங்களும் ஆரம்பிக் (11ஆம் பக்கம் பார்க்க)
செய்ய, புத்திர வந்ததைக் கண்டதும் அவருக் சோபை சுழன்று இருள் ருங்காவியாக குத் தலை சுற்றியது. படிந்து பேயறைந்த முகம்.
':¶ கொடு ரத் தனமான இந்தக் :* ....": வாகத்துக்குப் கலியாணத்தைத் தடுத்து வெறிச்சென்று பார்த்துக் ம் முன்னணிப் நிறுத்தும்படி தருணபாவணின் கொண்டிருந்தாள் மணமகள்.
தாளர் அவர்
விமர்சியுங்கள் விமர்சிக்காதீர் எழுத்தாளரை ஒ வுக்கித் ன்று பகிரங்க விடுத்த பரிகார ன்னுெரு பக்கத்
GT(Լք 5 90 யான் என்று துர கி விச, டு முடி' என்று ந்து எழுதிய நாட்டில் படித் ந்த தம்பிக் கப் பற்று, வாரிசு சூட்டப்பெற்ற ாளர் மற்ருெரு டயர்சாதி ரிச் டையொருத்தி, மாஸ்ரார்ப் வ்" பண் ண, வீண்வம் பு |றுத்து, அவனை எடுத்துக் இடத்துக் குப் இவர்தான் VT för GAJATafsi...
ருகுகள், திண் கள் இப்படிப்
வே ஷங்கள் es u L U LIL LI L GOST தலையைச் ண்டார் அவர்.
சிப் பிரமுகர் பல பத்திரிகை லுமாக புரட்சி ருணபாவனன்,
ளும் பானங் றப்படுவதைப்
கொண்டு
உறவினர் ஒருவர். இந்தக் கட்சிப் பிரமுகரிடம் ஒ டிப் போய் முறையிட, "அப்படியா சங்கதிரி பிளாக் மெயில் செய்ய நல்ல விஷயம்" என்று சொன்னவராம் இந்த மகானு
பவர் . ஒ1 காசு பிடுங்க நல்ல விஷயம்!
தருணபாவணன் அப்போ
தைக்கப்போது அர்ச்சனை செய் கிற இறைச்சி, மீன், பழவர்க் கங்களுக்காக, நளும் கிழமை պԱDIT& அவரைத் துர கி எழுதுகிறவராம் மற்றவர்.
பிரபலம் பெறுவதற்குச் சிறந்த மார்க்கம் क77957 கோலேத் தூக்குவது தானே ஏன், கன்னக் கோலேத் தூக்கி ணுல் அதனைப் பெற முடி யாதோ .?
இலக்கியத்தின் முக் கிய பயன்பாடு மனிதனே மேல் நிலப்படுத்துவதே ' என்று நாகலந்து தினங்களுக்கு முன் பும் பேராசிரியர் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசி யிருந்தார்.
எழுத்திலே புரட்சிக்கனலைத் தெறிக்கவிட்டுக் கொண்டு பெற்ற பிள்ளையைச் சொத்துக் காக, ஆண்மையில்லாத ஒரு பொம்மையிடம் பலி கொடுத்த ஒரு துரோகி - சமூகவிரோதி யின் விருந்துபசாரத்தில் பங்கு கொள்ள வந்திருக்கிருேமே
மனதில் அளவுகடந்த அரு வருப்புத் தோன்றவே. சலிப் புடன் கூட்டத்தைச் சுற்றிப் பார்வையை ஒடவிட்டார்.
மனப் பெண்ணும் மாப்பிள் ளேயும் இறந்த இடத்தில் பார்வை நிலேகொண்டது.
அவரது ஆராய்ச்சி உள்ளம்
ஆவலோடு அவர்களே உற்று நோக்கியது.
'மணமகன் ஒரு குழந்தைப் 29aint av GODULIL' Burao yao smrtDT
விநோதங்களையும், தனக்கு முன்னே பரிமாறப்பட்டி ருக்கும் பட்சணங்களையும்
மகிழ்ச்சி பொங்க மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த பூச்ச டியிலுள்ள மலர்ச் செடிகளையும் இடைக் கடை பார்த்து மகிழ்ந்தான்.
51156007Unreau Gwiër பேரா ஒரி பரிடம் வந்தார். "எல்லாம் சரி இனித் தொடங்க வேண் டியதுதான்" என்று சொன் ஞர் தானும் ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.
பேராசிரியர் தலேயசைத் தார். மெல்ல எழுந்ததும் சபை யில் மெளனம் நிலவியது.
முன்னே இருந்து ஜிஞ்ச Lui? நிரப் பப்பட்டிருந்து கிளாசை எடுத்துத் தன் முகத் துக்கு நேரே நீடடினர்.
அவ்வாறே மற்றைய விருந் தினரும் தமது கிளாசுகள எடுத்து முன்னே நீட்டினர்.
பேராசிரியர் சர்வராகவன் அமைதியான குரலில் கூறினர்: பேரு முனேயால் பெரும் சாதனேகள் புரிந்து வரும் புரட்சி எழுத்தாளர் தருண பாவணன் அவர்களின் செலவ மகள் மல்லிகா-ஜீவராஜ் தம்ப தியரின் புதுமண வாழ்வு சிறப்புற்ருேங்க "எல்லோரும் இதய பூர்வமாக வாழ்த்து Gauntonra. ... Surfah) '
சியர்ஸ்ஸ்ஸ்" அனைவரும் ஒரு மித்த குரலில வாழ்த் தொலி எழுப்பினர். சிறிது நேரத்தில் பஜனை களைகட்டத் தொடங்கி விட்டது.

Page 12
. 10 1
國
இணையப்போகும் ஜேர்
புதிய கலப்பு அரசியல், பொருளாத
சென்ற வாரம் கிழக்கு ஜேர்மனியில் நடைபெற்ற முத லாவது சுதந்திரப் பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கூட்டணியினர் வெற்றி பெற் றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது. இது ஏற்கனவே அரசி யல் அவதானிகளால் எதிர் பார்க்கப்பட்ட ஒன்றேயாயி னும், இவ்வளவு பெரும்பான் மையான வெற்றி அவர்களுக்
குக் கிட்டும் என எதிர்பார்க் SLULeSääky.
கொன்சர் வெட்டிவ் கூட்ட ணியின் முக்கிய அமைப்பான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் 40.91 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சிக்கு 21.84 சதவிகித வாக்குகளும் முன்னுள் அதிகாரத்திலிருந்த
கொம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 33 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஒரு கோடியே 23 லட்சத்து 83 ஆயிரம் வாக்காளர்களைக் Osngra இத்தேர்தலில் 93. 22 சதவிகித மக்கள் வாக் களித்துள்ளனர். 400 ஆசனங் களக்கொண்ட சிழக்கு ஜேர் மன் நாடாளுமன்றத்தில் 193 ஆசனங்களே கொன்சர் வெட் டிவ் கூட்டணி பெற்றுள்ளதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த இத்தேர்த வின்மூலம் ஜேர்மன் நாட்டின் எதிர்காலம் என்ன நிலையில் அமையப்போகிறது என்பதை அறியப் பலரும் அக்கறை கொண்டுள்ளனர்.
கிழக்கு ஜேர்மனியில் வெற்றி ஈட்டியுள்ள கிறிஸ்தவ ஜன
கிழக்கு ஐரோப்பா முழு வதிலும் தற்பொழுதுள்ள அர சியலமைப்பில் கொம்யூனிஸ்ட் கட்சி வகிக்கும் முன்னணிப் பங் இற்கே, பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கொம்யூனிஸ்ட் கட்சியே முன் ணிைக் கட்சி என்ற ஷரத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசமைப்பில் இடம் பெற்றி ருக்கின்றது. இந்தச் சட்ட ஏற்பாடும் அதற்கு உறுதுணை யாக உள்ள பலாத்காரத்தைப் பயன்படுத்தும் அரச சாதனங் சளுமே கொம்யூனிஸ்ட் கட்சி பின் அரசியல் ஏகபோகத் திற்கு உத்தரவாதம் அளிக் கின்றன ஆனுல் இப்பொழுதோ கிழக்கு ஐரோப்பா முழுவதி லும் கடசியின் ஏகபோகம் ஒரு புறம் இருக்க,கட்சியே ஆட்டங் காணத் தொடங்கி விட்டது. சோவியத் யூனியனிலேயே கொம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் ஏகபோகம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கின் Dlo அண்மையில் நடை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் இரண்டாவது கொங்கிரஸ், இப்பிரச்சிேையாடு சம்பந்தப் பட்ட சோவியத் அரசமைப் பின் 6 வது ஷரத்தை விவாதிப் பதில்லை என ஒரு சில பெரும் பான்மை வாக்குகளால் தீர் மாணித்தது. ஆனல் பெரிஸ்த் ரோய்க்கா தடுத்து நிறுத்தப் படாவிட்டால் இப் பிரச்சினை
நாயகக் கட்சியே தற்போது மேறகு ஜேர்மனியின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகி றது. மேலும் கிறிஸ்தவ ஜன நாயகக் கட்சி அங்கம் வசிக்கும் al Gofu96ór போஷகராக மேற்கு ஜேர்மன் முதல்வர் ஹெல்மட் கோல் இருக்கிருர்,
கொர்பச்சேவின் பெரிஸ்த் ரோய்க்காவால் கிழக்கு ஜேர் மனியில் முடுக்கி விடப்பட்ட நிகழ்வுகள், இன்று அங்கு அதி
காரத்திலிருந்த கொம்யூ Gofa) as 'gu'a அதிகா ரத்தை வீழ்த்தியதோடு மட் டும் நிற்காமல், பிரிக்கப்பட்டி ருந்த இரண்டு ஜேர்மனிகளே யும் இணைப்பதற்கான நட வடிக்கையாகவும் வடிவெடுத் துள்ளது. இதன் விளைவே கிழக்கு ஜேர்மனியல் நடந்து
மீண்டும் எழும், இந்தத் தசாப் தச்திற்குள் சோவியத் யூனிய னில் பல கட்சி முறை தோன்று வதைத் தடுக்க முடியாது என் பதே எனது ஊகம்
லெனின் வகுத்த முன்ன ணிக் கட்சி" என்ற கோட்பாடு இப்பொழுது கிழக்கு ஐரோப்
. --—
முடிந்த மேற் தேர்தலாகும். ருண்டுக்கு மு களின் நடுப்பகு காலத்தில் நட குப்பின் நடா "லாவது தேர்த
இத்தேர்தல் இரண்டு இணக்கப்படு: வெளிப்படைய கூவலே. இத்ே 25G 2687 Druas. பெற்றதான நி ஜேர்ம னிசளும் மக்கள் காட்டி காட்டி நிற்கி
ஜேர்மனிகள் gaarul Gun தன் முன் இரண்டு ே
பிரித்த பெரு காலத்துக்கு மு கப்பட்டது. இ முடிந்த தேர்த தரவாதம் வ
அப்படியாளு இரண்டும் ஒ உறுதிப்படுத்த தென்றல்,இவ் படப்போகும்
störst P
இரண்டு இணைவதில்
தற்கு கிழக்கு கொம்யூனிஸ்ட் திக் கொள்கின்
isih grursólstön Lu காரத்தின் இந்தக் கோட் கப்படுவதற்குச் நினைப்பது பா
கொம்யூனிச
முன்னணிக் கட்சிக்கு
பாவில் தூக்கி எறியப்பட்டு வருகின்றது. இக் கோட்பாட் டின்படி, வரலாற்றின் இயக் கம் பற்றிய மேலான புரிந்து ணர்வு கட்சியிடம் மடடுமே இருப்பதனுல், அதுவே சோஷ
D றெஜி சிறிவர்த்தணு தமிழில் : கனகு (
லிச குறிக்கோள்களை நோக்கி சமுதாயத்திற்கு வழிகாட்டி நெறிப்படுத்துவற்குத்தகைமை வாய்ந்ததாகும். ஆணுல் இன்ருே இந்தக் கோட்பாடு அந்தள விற்கு வெறுப்பிற்குலாளாகி இருப்பதனுல், தமது கட்சிப் பெயர்களேயே கழற்றி விசுவ
ஏனென்ருல், ! வமின்மை இக் ol 6ĵazo) Lumfeg உயர் குழாத் பெற்றுள்ளமே ஏனையவர்களே குறிக்கோள்கை நடாத்தி நெறி தாமே உரிை என்ற எடுகே கருத்துக்கள், ! சுதந்திரமான வற்றுடன்
முரண்படுகின் ഗ്രഞl-(U6ിD@l வரையில் லென் என்ருல் என்ன யுகம் என்முல்
 
 

s
23-3-1990
LDGOfJ,GI
தாரம்
படி சுதந்திரத் அரை நூற் ன்னர், முப்பது நதியில் ஹி லர் ந்த தேர்தலுக் ந்தப்பட்ட முத லே இது.
என்பது, ஜேர்மனி உரும் பதற்கான ஒரு It ←9ሃ@@ይወ தர்தலில் கிறிஸ் க் கட்சி வெற்றி கழ்ச்சி, இரண்டு இணைவதற்ரு ய ஆதரவையே Digil.
இரண்டும்
னறிவிப்பாகவே ஜர்மனிகளையும்
-
நம்கவர் சிறிது முன்னர் தகர்க் ப்போது நடந்து ல் அதற்கு உத் pங்கியுள்ளது.
ல் ஜேர்மனிகள் |ன்முகப்போவது ப்பட்டு விட்ட வினைப்பால் ஏற் பலாபலன்கள்
ஜேர்மனிகளும் சிக்கல் தருவன
வாக உள்ள விஷயங்கள் இரண்டு நாடுகளும் இது கால வரை இயங்கிவந்த அரசியல், பொருளாதார அமைப்பினுல் ஏற்படுகின்றன. கிழக்கு ஜேர் மணி ரஷ்யாவின் ஆதிக்கத் துக்குட்பட்ட சோஷலிச அமைப்பின் வாரிசாக இயங்கி வந்த அதே நேரத்தில் மேற்கு ஜேர்மனி யே மேற்கத்தைய முதலாளித்துவ அமைப்பிற் குரிய ஜனநாயக அரசியல் பொருளாதார முறைகளைப் பேணுவதாக இருந்து வந்துள் துெ.
பொருளாதார அரசியல் நோக்கில் இவ்விரண்டு நாடுக ளும் அடிப்படையான வித்தி யாசங்களைக் கொண்டியங்கி யவை என்பது தெளிவு. சந்தை
விற்பனையை நோக்கி, லாப நட்டமுறையில் Gum (Benfr 5 frT உற்பத்திகளை மேற்
கொண்ட மேற்கு ஜேர்மனிக் கும், சந்தை விற்பனை நோக் கற்ற திட்டமிட்ட அரசால் நிர்வகிக்கப்பட்ட சோஷலிச பொருளாதார முறைக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. இரண்டு ஜேர்மனிகளும் இணை யும் பட்சத்தில் இவ்விரண்டு போக்குகளையும் எவ்வாறு இணைப்பது என்பதே முக்கிய பிரச்சினையாகும்.
கொர்ப்பச்சேவில்ை கொண்டு வரப்பட்ட பெரிஸ்த்ரோய்க் காவுக்கு முன்னர், கிழக் கைரோப்பிய நாட்டு மக்க ளின் துன்பத்துக்குரிய முக் கிய காரணம், பொருளாதா ரப் பிரச்சனை அன்று. அவர் களது துன்பங்களுக்கு முக்கிய காரணம், அவர்கள் தமது தேவைகளயும் நோக்கங்களை யும் வெளிப்படுத்தமுடியாமல்
சகல ரீதியாகவும்-குறிப்பாக எழுத்து, பேச்சு சுதந்திரம்ஒடுக்கப்பட்டு இருந்த த.
ஆணுல் இந்தக் கட்டுப்பாடு, கொம்யூனிஸ்ட் as Guair வீழ்ச்சியோடு தூக்கியெறியப் பட்டபோது கிழக்கு ஐரோப் பிய மக்கள் புதிய, ஆரோக்கிய மான சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர். கிழக்கு ஜேர் மன் மக்கள் தமது தடைச் சுவர்களை உடைத்துக்கொண்டு மேற்கு ஜேர்மனிக்குத் திரள் திரளாக வந்தனர். இப் படி அவர்கள் வந்தபோது) ø så soldu?å அவர்கள் ஒரு புதிய இடத்தை வேடிக்கை பார்ப்பதுபோல் வந்தனரே யொழிய, மேற்கு ஜேர்மனி யின் பொருளாதார அரசியல் அமைப்பால் ஆகர்ஷிக்கப்பட் டவராய் வரவில்லை. இதேைல தான் மேற்கு ஜேர்மனிக்கு வந்த பல கிழக்கு ஜேர்மனி யின் இளைஞர்கள். தாம் திரும்பிச்செல்லுகையில், 'உங் களுடைய ஜனநாயகத்தையும் எங்களுடைய சோஷலிசத்தை யும் இணைத்து வாழ முற்படு
வோம்" என்று சொல்லிச் சென்றனர்.
O ghart
இவர்கள் கூறிய மேற்படி இணைப்பு மிகவும் முக்கியமா னது. அது கிழக்கு மேற்கு ஜேர்மனிக்கோ அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மட் டுமோ உரிய பொருளாதார, அரசியல் கலப்பல்ல. (Մ (Լք உலகுக்குமே இத்தகைய கலப்பு பொருத்தமாகப் போகி றது என்பதையே இக்கூற்று காட்டுகிறது எனலாம். கிழக்கு ஜேர்மனியும், மேற்கு ஜேர் மனியும் இதன் முதல் பரீட் * f壶5š *enurš SON OLDULUI GAOITH). O
ஐரோப்பிய கட்சிகள் முந் 7றன.
raoof) es raunr 6) நடைமுறையே, பாடு நிராகரிக் காரணம் என ரிய தவருகும்.
பட்ட கருத்துக்களை ஏதோ ஒருவசையிலும், அளவிலும் அடக்கியொடுக்காமல், கொம் யூனிஸ்ட் கட்சியின் முன்ன ணிப் பங்கு நிலை நாட்டப்பட G9á ža).
யதார்த்த உணர்வு படைத்த சில மார்க்சியவாதிகள் இதனை
நாடுகளிலே
ஏற்பட்டுவரும் கதி
திகார சமத்து கோட்பாட்டின் ம். புரட்சிகர ற்கு வாய்க்கப் லான அறிவால், வரலாற்றுக் ா நோக்கி வழி ப்படுத்துவதற்கு மயுடையவர்கள் rள், பல்வேறு திறந்தவிவாதம், தேர்வு ஆகிய முற்றுமுழுதாக து. எனவே, ப் பொறுத்த னுடைய யுகம் ஸ்ராலினின் என்ன மாறு
ஒப்புக்கொள்வார்கள் நான் நினைக்கிறேன். ஆணுல் முன்னணிக் கடசியின் கரங்
சளிலே அதிகாரம் இவ்வாறு குவிமையப் படுத்தப்பட்டதை, அவர்கள் இரு அடிப்படையில் நியாயப்படுத்த விழைகின்ற GD IT,
(1) சமூக அமைப்பை வேக மாகவும், முற்றும் முழுதாக வும் மாற்றியமைத்து உற்பத் திச் சக்திகளை அபிவிருத்தி செய்வதை இத்தகைய அதிகா ரக் குவிமையம்தான் உத்தர வாதப்படுத்துகின்றது.
(2) பொருளாதார சமத் துவ நிலையினை எய்துவதற்கு, அரசியல் சுதந்திரத்தைத் தற்
காலிகமாக விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது.
முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரை எனது விடை வருமாறு எந்தத் தராசில் உயிரிழப்புக்களயும், தனி மனித சுதந்திர இழப்பையும் சிந்தனைச் சுதந்திர இழப்பை யும் எடைபோடுவது? ஸ்ரா லினின் ஆட்சிக்காலத்தில் 2 கோடி மக்கள் உயிரிழந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ருமேனியாவில் 25 ஆண்டு காலம் சீசெஸ்கு ஆட்சி புரிந் தார். அவரது ஆட்சிக்காலத் தில் 60 ஆயிரம்பேர் உயிரி ழந்தனர். இம் மாபெரும் மனித இழப்புசஞக்கும் துயரங் ... களுக்கும் ஈடாக பொருளா
தார அபிவிருத்தி ஏற்பட் டதோ என்று பார்த்தால், அதுகூட சோவியத் யூனிய
னிலும், கிழக்கு ஐரோபபிய நாடுகளிலும் ஏற்பட ல்லை என்றே கூறவேண்டும். அங்கு அதிகாரிகளின் கைகளில் குவிந் திருந்த அதிகாரம், பொருளா தார வளர்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. ஆதிலால் ஒரு தராசுத்தட்டில் பொருளாதாரம் ағтті д545 வளர்ச்சியையும், மறுதட்டில் மனித அவலங்களையும் வைத்து நாம் சரியான எடை ᎦrᎢ 600Ꭲ ᏩᏌᎯtg tufᏤᏰ51.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 13
செய்தி வெளியானது
23-8-1990
இசை
-
3.3.90 செவ்வாய்
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் இந்தியப் படைகளே தமிழகம் ஆந்திராவில் தயார் நிலையில் வைத்திருக்க இந்திய *広リ (plQ.cm செய்துள்ளதாகச்
AyG0)LD தியை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு இது பொன்னுரை
நேரம்; தவறில்ை இறுதிப் போர் மூளும் என ஈரோஸ் பாலகுமார் தெரிவித்தார் 0 அரசியலமைப்பின் ஆடுது திருத்தத்தை நீக்குவது ஒ. பலவினத்தைக் காட்டு மென, முஸ்லிம் Qas nru 6) grafu தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவித்தார் ) திருகோ மைல நகரிலிருந்து இந்தியப் பல்டயினர் முற்ருக விலகிச் சென்றனர் ) பெளத்த ாசன நிதியச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தம் 7 மேலதிக வாக்கு
ல்ெ நிறைவேறியது ெ
மி 4.390 புதன்
அரசியலமைப்பின் ஆகுவது திருத்தத்தை நீக்க y DUITS pub6 எடுத்து வருவதா
●母, செய்தி Gasfurt னது D விடுதலைப் புலிக ளால் தடுத்து வைக்கப்பட்டி
மாணவர்கள், மதிய 2 GAGEST Solair
பின்னர் வயிற்றுவலி காரண இணைந்து இந்நாட் மாக ஆஸ்பத்திரியில் அனும
மகிழ்ச்சி தெரிவித்தனர் ெ
53.90 வியாழன்
கப்படும் எனவும் ரஞ்சன், செப்டு மகாநாட்டில் தெரி இரவு எட்டரை ம தெஹிவளையிலுள் கடையில் ஒரு லட் ருந்த 50 பேர் அச்சுவேலியில் பதியிைரம் ரூ 7 டுவிக்கப்பட்டனர் 3 செவ் யான நகைகளும்
ன்று பெளத்த சாசன கொள்ளே யடிக்கம் நிதியச் சட்டமூலத்தின் கொழும்பு மத்தி மீதான வா இதெடுப்பின்போது அர்சி லொறியைக் ஓய இடைவேளையில் இடம் ஆயுதபாணிகளான பெற்ற நாடாளுமன்ற நிகழ் இளைஞர்கள், கை வுகளை ரத்துச் செய்யுமாறு பட்டனர் 0 அரசாங்கக் ட்இயினர் சபை
பில் கோரி விடுத்தனர்;
ல் கோரிக்கை விடுத்த 6.390 வெள்
எதிர்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்தனர் L ஹற்றன் 份
றுபான்மை இ ரீபாத கல்லூரியில் 20 உரிமைகளையும்
யும் வழங்கி,
யான நாடாகக்
திக்கப்பட்டனர் ஆண்டு வேம் என,
ளின் பின்னர் திமதி வசிப் அடங்களுக்குத் திரும்பி ಙ್ Gorf) தெ கொக்கிளாய்ப் பகுதி மக்கள் (LP LD9566
தமிழல்ல; அரபு
என, தென்மாகா பார் ர்ே மாக்கா தெரிவித்தார் ( )
கொம்யூனிஸ்ட். (10ஆம் பக்கத் தொடர்ச்சி)
இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரை நான் அளிக் கக்கூடிய விடை இதுதான் அரசியல் சுதந் ரத்தை எந்த வகையிலும் பொருளாதார சமத்துவத்தோடு La L மாற்றுச் செய்ய முடியாது நடைமுறையிலுள்ள சோவு விசத்தின் முழு அனுபவமும் இதனை நிரூபிக்கின்றது
பொருளாதார சமத் துவக் தைப் பொறுத்தவரை சோவு சமுதாயங்கள் மூன்று கட்டங்களைத்தாண்டியுள்ளன. முதல் இரண்டு கட்டங்களும் சோவியத்யூனியனில் நிகழ்ந் தன; மூன் ருவது ரோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் நிகழ்ந்தது.
முதலாவது கட்டத்தில், இகள் புரடசியின் மூல Buo சோவியத் ஆட்சி தோன்றிய தால், அரசியல் உயர் குழாம் மட்டத்திலும் உயர் அதிகாரி மட்டத்திலும் சொகுசுகள் எதுவுமே அற்ற 6) s sterih ULI வாழ்வைக் கடைப்பிடிக்க வேண்டு மன்ற ஆர்வம் மி ந்த புரடசிகர GOrés விரவியிருந்தது இரண்டாவது கட்டம் ஸ்ராலின் யுகத்தில் நிகழ்ந்தது. பழைய auritása வேறுபாடுகளுக்குப் பதிலாக புதியவர்க்க வேறுபாடுகள் தோன்றின. ஆற்றலுக்கும்
pub64(5th பொருளாதாரத் தூண்டுதல் அளிக்கும் வகை யிலும் அதிகார அமைப்பின்
மேல்தட்டில் உள் ளவர்களின் விவாசத்தனே உறுதிப்படுத் துவதற்கும் பொருளாதார
சமத்துவமின்மையும் சலுகை களும் வளர்க்கப்படடன.
(தொடரும்)
விடுதலைப்புலிகள் மக்கள் : தங்கவைக்கப் முன்னணித் தலைவர் மாதி கைத் தமிழர்களை
BULUNT யாழ்நகர் வந்தார். .ஒ அமைப்பாளர்களேயும் :”* ஆதரவாளர்களையும் அவர் :* ே சந்திப்பார்) அகதிகள் அச் சுறுதி த என்ற போர்வையில், ஜே. 7-3-90 சனி
பினர் திருகோணமலை செல்கின்றனரென்றும், இதன் கட்டு நாயக் மீது கடும் நடவடிக்கை எடுக் ரேடாரில் பதிவு
இரு பாடசாலை. உலஇன் இ 7 ஆம் பக்கத் தொடர்ச்சி) (5 ஆம் பக்கத் டமிருந்து மேலும் பல நல்ல கிரிக்கட்டில் ம
வியிலும்கூட இ தவர் அல்லர் எ பலருக்கத் தெ
படைப்புகளை இர்பார்க்க லாம் என்ற நம்பிக்கையிருக் றெது. அவருக்கு ஊக்கமளித்து
ஹாட்லியில் இத்தகைய கலாம்! ஆம் நாடகங் žJI அறிமுகப்படுத் ேேவாட் பல்சலே to இயல், (Gurrrr, G
திய கல்லூரி அதிபர் T. சிங்கமும், ஒத்துழைப்பு வழங் துறைகளில் தி ! கிய ஏனைய ஆசிரியர்களும் பெற்ற ஒருவரா
ராட்டுக் குரியவர்கள். ket Life" * 67 Gör so வடமராட்சியைப்பொறுத்த துறைச் சஞ்சின் வரையில், பாரபரிய நாடகங் ஆசிரியாக இ னும் இம்ரானு
கள் முன்பு செழித்து வளர்ந்த
களமாகும். மாதனே, தும்பளை லாக ஒன்று
cricket you c.
அல்வாய், கற் காவளம், கர வெட்டி போன்ற இடங்கள் the 1umg light இசைநாடகங்களு குப் ெ La Yo" can't 7" GT6 இவை, சிறுவர் நாடகங் கக் கூறுகிருர் இ :ானவித்து இப்பொழுது ' போல த தான் இங்கு - ஹாட்லிக 蠶 கல்லூரியில் - ஊன்றப்பட் 體 ருதைய டுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானி வடமராட்சியின் ஏனைய கல்லூ யே திருமண ரிகளும் இம் முன்மாதிரியைக் என்று அடிக்கி இன்றைய 4
கவனத்தில் எடுத்தால் 59 சிறுவர் நாடகங்கள் அறுவடை தத்தில் உள்ள
விர்கள், தன்
பாகலாம். ஏனெனில் இந்த
னில் ஏற்கனவே நாடகப் ' :
EG)L& G IsA LOG ATA பண்பு ஊறிக்கிடக்கிறது. ஒரு வீரர்
இம்ரானேதா
மனிதனும்.
6ஆம் பக்கத் தொடர்ச்சி) சரி மனிதனது சகல குறை ஒரு பாடுகளும் உடைய இவர்கள், 蠶* o தமக்குக் கைவரப்பெற்ற மல்லாமல் U! ஆலத் திறமையைக் கொண்டு வடிவமும்ெ
a national Ciri those players
፵ Lወö¶ குறைபாடுகளை ஆய்வுக் அணிக்குத் த குள்ளாக்கி, souri LLGodf),5) தோடு மட்டு நிலக்கு உயர முற்படுபவர்கள் அணியைக்கூட
அதனுல் சமுகத்தையும் அந் செய்கிருர், நிலைகரு உயர்த்தி வழிவகுப இவ்வாறெ பவர்கள். இவர்களே இன்று அணியின் மூ8
தேவைப்படும் எழுத்தாளர் கும் இம்ரானே கள் மனிதன் என்
இவர்களே நீங்கள் எவ்வாறு 1989 90 월 அழைடபீர்கள்! " இ ைசிறந்த
ஆவர்கள் தான் உண்மை என்று கூறுவ யான மக்கள் எழுத்தாளர்கள் இல் ! മിക്രT என்பேன். " சாதனைகள்
 

அமைச்சர் பொருள் அந்நிய வேவு விமா 9.3-90 திங்கள்
ான் னமாக இருக்கலாமென அதி FormTao
ராண்டுகளின் முன் சாகும் வித்தார்) காரிகள் தெரிவித்தனர் 0 வரை உண்ணு விரதம் இருந்து வில், திருமலையில் அமைதி தொ- திபாகம் செய்த அன்னை ா நகைக் ருவது உறுதி என புலிகளு- பூபதியை நினைவுகூரும் நிகழ் சத்து முப் ஞன திருமலச் சந்திப் பின் பின் சகள் ஆரம்பமாயின; ஒரு பெறுமதி அமைச்சர் ஹமீத் தெரிவித் மாதம் வரை இவை நீடிக் ரொக்கமும் தார் 0 ஒற்றையாட்சியின் கும் D யாழ்நகரில் லேட் பட்டன () கீழ் தான் தமிழ் மக்களின் சம் ரூபா செலவில் முறைசா ய வீதியில் அடிப்படைப் பிரச்சினைகளைத் ராக் கல்வி நிலையம் அமைக் கடத்திய தீர்க்கமுடியுமென ஐ. ம. கப்படுமென. செய்தி வெளி
3 தமிழ் வி. மு. தலைவர் த. இத்தார்த் " து செய்யப் தன் திெயாளர் மாநாட் " நியமனங்களில் ےgONU"
பல் தலையீட்டுக்கு ஜனதிபதி டில் தெரிவித்தார் இந்தி r யத் தூதர் அமைதிப்படை தடை விதித்தார் 0 . עליו பின் உயர் அதிகாரிகளுக்கு சினைக்குரிய இலங்கையின் முத பிட்ஸ் நோய்க் R . மருத்தில் இந்ப்ெ : ேெ
க்களின் படை இலங்கையில் புரிந்த மருத்துவ அனுமதிக் சலுகைகளே துஜனகளே ஜே.ஆர்.ஜயவர்த் கப்பட்டார் வர்களுடன் தஞ பாராட்டினர் )
டினே உறுதி தொடக்க பட்டி எழுப்பு 8.3.90 T.I. " ஞாயிறு நினைவுப் பேருரை
: இலங்கைக்கு வந்த ஆமை : கலாநிதி அருளுற து மொழி திப்படையினர் தமது தோல் சலம் இவயாகக் தரம் அவர் மொழியே கங்களில் வெற்றியடைய முடி களின் தொடக்க நினவுப்பேரு ரையை மருத்துவக் கலாநிதி 6007 ஆளுநர் யவில்லையென, ஆனமடுவில் கிருஷ்ணராஜா அவர்கள் ர் காலியில் ஜஞகிபதி தெரிவித்தார் 7 மார்ச் 26 ஆம் திகதி திங்கட் ஒரிஸ்ஸா அரசியலமைப்பின் 6 ஆவது கிழமை, பிற்பகல் 4.00 பட்ட இலங் திருத்தம் நீக்கப்படுவதை மணிக்கு யாழ். பல்கலைக்கழ fத் தாக்கப் எடுக்கப்போவதாக அறிக் கத்தின் கைலாசபதி கலேயரன் ங்குடி அமைப் யொன்றில் முஸ்லிம் கொங் ல்ெ நிகழ்த்துவார். கட்சியினரும் இரஸ் தெரிவித்தது ) வட- காலஞ் சென்ற மருத்துவக்
青 கலாநிதி சிவபாதசுந்தரம் இந் கிழக்கு மாகாண நிர்வாகத் திய அமைதிப் படையால்
தைச் சீராக்க ஆளுநர் "நளின் கடமை நேரத்தில், யாழ். ஆஸ்
துரித நடவடிக்கை எடுத்து பத்திரியில், ஒக்டோபர் 87 இல் காவிலுள்ள வருவதாகச் செய்தி வெளியா கட்டுக் G) krāG), ar Imraeg LorifuDL). 607 gi7 " என்பது குறிப்பிடத்தக்கது.
\nar: o___________ܘ கண்டபடி விவாகரத்துச் செய் றந்த. பெண்களையு D. யும் கணவன்மாரிடமிருந்து
呜rLü翰) (9ஆம் பக்கத் தொடர்ச்சி) மனேவியருக்குப் பாதுகாப்பு ட்டுமல்ல; கல் கப்பட்டுள்ளன. மதரிபூர் அளிப்பது, so safe to ம்ரான் சளேத் சட்ட உதவிச்சங்கம் அவற்றில் பெண்களுக்கு அவர்களின் கண ன்பது எம்மில் opsig). வன்மாரிடமிருந்து ஜீவனும்சம்
蠶 : ". மக்களு குே உதவும் பெற்றுக் கொடுப்பது : புனித நோக்க: :
T3 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பது என்பன மற்ற நோக்கங்  ைமச் சித்தி அச்சங்கத்தின் தலைவராக சமூ கள்
rauit. e Cric- *** தொண்டர் முகம்மது 蠶 மதரிபூரைச்
தாயுக் ரஊற்மான் பதவி வகிக் நான்கு உயர்மாவட்டங் ரூர், செயலாளராக மதரிபூர் அச்சங்கம் ©ಶಿ ளே அமைந்து ருக்கிருர். எனி வழக்கறிஞர் பஸ்லுல்லா கட விதி சட்ட உதவி பெற க்கு விருப்பமில் மையாற்றுகிருர், இ ைவசதியற் ருேருக்கு இலவச அரசியல், "In ந்து உறுப்பினர்களைக் கொ சட்டவசதி வழங்குகிறது. n get out of ன்ட செயற்குழுவில் இரண்டு இப்பொழுது அது குன் செல் Bi Polii பெண்களும் அங்கம் வகிக்கின் வாக்கை நாடுமுழுவதும் பரப்ப று, அருமையா றனர். த்திட்டமிட்டுள்ளது ay asid வர் எந்த ஆணை" இர மனித உரிமைகள் மகா னது திருமண க்களிடம் அவர்கள் உரி நாட்டை நடத்துகிறது சட்ட வர் மிகவும் மைகள் பற்றிய உணர்வை ஏற் உதவித் திட்டத்தை விரிவுபடு "க உள்ளார். படுத்துவதே, அந்தச் சங்கத் த்துகின்றது.
யப் பெண்ணை இன் பிரதான குறிக்கோள். நன்றி: பானுேஸ் ) ம் செய்வேன்"
டி கூறுகிருர், படச் செயலாற்றும் சகதியை
அன்றே நீங்கள் பெற்றுவிடு وه.UD الله سابقة به " يوم
பெரும்பாலான (4塾uh பக்கத் தொடர்ச்சி) Gorkasoir.
C G
தான் செய்யவேண்டும் என்ப
வ சாதனே புரி இல்லை. உங்கள் மனதிற்குப் என்ருல் அது பிடித்ததை" இனிய பொழுது Utinate போக்கான எசையும்-செய் cket team needs ay isa. gayab na sa C
6 டன் சேர்ந்து குதூகலித்துச்
69ם ש உத்வேகத்துடனும் heir country (*üHoto; o“ இங்கு செய்து முடிப்பீர்கள் என்பது ள்ளதோடு மட்டு பிரதானம், திண்ணம் அதற்கச் செயல் ாடுக்கிருர், பாக். திருமணம் ஆகாதவர்களா நாங்கள் இளமை தொடக் லவராக உள்ள யின் தன் வயதை ஒத்த உறவி ம் இன்று வரை, மாதாமாதம் மல்லாது பாக் னருடனே அல்லது நண்பர் வரும் பெளர்ணமி நிலவை - இவரே தெரிவு களுடனே சேர்ந்து இவ்வாறு எதிர்பார்த்து ஏங்கிக் காத்தி উঠ யிற்றுக் கிழமையைக் கழிக் ருப்பதில்லயா? இந்த ஞாயிற் 06)/TLD, 5. als GDITLD. றுக்கிழமையும் al தவகையில் லுக்கல்லாக விளங் ஒன்றுதான்.
ஒரு *领Q) துறை று கூறுவதிலுமி விளையும் பயன் இதை மீண்டும் ஒரு முறை ஆண்டுக்கான உல இதல்ை விளேயும் பயன் படியுங்கள்
இரிக்ட் வீரர் என்ன ? - திலும் தப்பேதும் செயற்படுத்திப் பாருங்கள் டரட்டும் இவரது மறுவாரத்தில் நீங்ஸ் ஆற்ற கட்டாயம் பயன அடைவீர்
திங்கட்கிழமை தொடக்கம் அடுத்து வரப்போகும் ஞாயிற் றுக்கிழமையை எதிர்நோக்கிய வ றே உங்கள் ருமங் இன நீங்கள் வெகு உற்சாகத்துட
வேண்டிய கருமங்களைத் திறம் கள் - D

Page 14
*=EG0ՇrԱՐՇրiԷ
&=BC0CFԱԹՇր
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
பெண்ணின் ஆண்மை
பெண்ணிலவாத அலைகள் மேலோங்கிவரும் இன்றைய சூழலில், உண்ணுவிரதம் இருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த பூபதி அம்மையாரின் நினைவுகூரல் நிகழ்ச்சிகள் மிக முக்கியம் வாய்ந்தவையாக நிற்கின்றன.
பூபதி அம்மையாரின் இம் மகத்தான செயல், Gusn என்பவள் எந்த ரீதியிலும் ஆணுக்கு, இரண்டாம் பட்சமானவன் அல்ல என்பதை மிக நிமிர்வோடு கூறி நிற்கிறது.
மனித இனத்தில், பெண் என்பவன் ஆணின் உடல் வலுவுக்குச் சமதையானவள் அல்லாதிருப்பதும் அத்தகைய உடலாற்றல் போட்டி உலகில் அவள் அவனுக்கு ஈடுகொடுக்க முடியாதவள் என்பதாலும், அவள் ஆணுக்கு இரண்டாம் பட்ச மானவள், குறைவுடையவள் எனக் கருதப்பட்டுவரும் மரபு ரீதியான ஆண்நிலைவாத உலகின் நோக்கு பேதமையானதும் பிழையானதுமே
இப்பிழையான ஆண்முனைப்புக் கருத்துக்கள் வலுக்கொண் டிருப்பதற்கும், கொள்வதற்கும் உரிய காரணம் இன்றைய பெண்ணிலவாதிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர், மேலோட்ட மான மேற்கத்தைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டவராய் பெண்ணின் உண்மையான ஆற்றலை இடம் தவறி அழுத்த முற்படுவதேயாகும்.
பெண்ணின் உடலமைப்பு என்பது, அவள் தாய்மையாகும் தன்மையிலிருந்தே ஆணிலிருந்து வேறுபடுகிறது. இத் தாய்மை என்னும் ஸ்தானத்திலிருந்து அவள் சமூகத்திற்கு ஆற்றும் பங்கு ஆண்களால் எவ்விதத்திலும் ஈடுகொடுக்கவோ போட்டிபோடவோ முடியாத ஒன்று மேலும் ஏனைய சிந்தனை செயல் என்பவற்றிலும் அவள் ஆணுக்குச் சமமானவளே இந்நிலையில் அவளது தேவையும், பங்களிப்பும் இரட்டிப்பு மடங்கானது என்பதில் அவள் ஆனவிட மேம்பட்ட நிலையி லேயே இருக்கிருள்.
மேலும் அவளிடமிருந்து வெளிவரும் உணர்வுகளும், சிந்தனைகளும் சகலவற்றையும் இலகுவில் ஆட்கொள்ளும் ஆழமான தன்மை கொண்டவை. அதனுல் ஆண்மை மிக்கவை. இதனுலேதான் ஆணுக்கே சொந்தமானதெனக் கொளப் பட்ட வீரதீரப் போர்க்கணச் செயல்களில்கூட பெண்மையை முதன்மைப்படுத்தும் வகையில் வீரத்தையும் "தாய்" என்று அழைக்கும் மரபுக்குட்பட்ள்ளோம்.
பூபதி அம்மையார் தனது உண்ணுவிரதத்தின் மூலம் செய்த உயிர்த்தியாகம் இத்தகைய ஆண்மைமிக்க, ஆழமான உணர்வுக்கு நல்ல உதாரணம். ஆணும் பெண்ணும் செய லால் உணர்வால் சிந்தனையால் ஒன்றனவர்களே என்பதன்
நிரூபணம் இது.
ஆளுல் இத்தகைய ஆற்றலைக் கொண்டுள்ள பெண்ணினம்
தமக்குரிய ஆற்றலே, நல்லவற்றைச் செயற்படுத்த ஒருமுகப் படுத்த வேண்டும். இந்த ஒருமுகப்படுத்தல், மேலோட்டமான பெண்ணிலவாதக் கருத்துக்களால், மேற்குலகில் நிலவும் சகல வற்றுக்குமான "தாராண்மைக்" கருத்துக்களால் சிதறடிக்கப் படாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
சென்ற வ ழில் இயக்கத் மறைவு குறி களது ஆதர லாவுக்குக் க டது குறித்து களே எழுப்பி
இந்தச் ச திப்படுத்துவ ஸாவில் அக மர்த்தப்பட்ட கத்தினரில் ஏ பேர் வரை மு தப்பியோடி புகுந்து விட்ட செய்திகள் க இவ்வாறு கள் மீண்டுப் முட்கம்பி வே பட்ட முசாப் வைக்கப்பட்டு வந்த செய்திக இவ்வளவு ெ ர்ை, அதுவும் நாட்டில்
sasta Gif|Gauj விட்டு தப்பிஓ யாடுகின்றர்கள் நம்பக் கூடியது
G66
ULIVUDLI பல ஆண்டுகளு பேராதனை ப னுல் நடாத்தப் antifi'i llus கள் யாழ்ப்பா பெற இருக்கின்
இப்பரிட்சை மாதத்தில் பல்கலைக்கழக மண்டபத்தில் பெற இருப்பத வருகின்றது.
யாழ்ப்பாண குழப்பநிலை பல ஆண்டுகள சைகள் இங்கு
பாணத்திலிருந் பித்த Lu கொழும்பு போன்ற Leopar 593a) lils.
இதனைத் திெ சார்த்திகளின்
மீள வேலைக்கமர்த்துவதில் ஒழுங்கி = ஒன்றியத்தின் குறி
ஒ வு பெற்றவர்களே மீண் டும் வேலைக்கமர்த்துவதில் ஏற் பட்டுள்ள சில ஒழுங்கினங்களே ஒய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் பொறியிய லாளர் ஒன்றியம் ஜதிைபதி பிரேமதாவாவிற்குச்சமர்ப்பித் துள்ள மகஜரில் சுட்டிக்காட் டியுள்ளது.
மீள வேலக்கு அமர்த்தும் திட்டத்தில் 65 வயதுக்குக் ழ்ேப்பட்டவர்களுக்கும். ளம் ஆட்களுக்குமே இடமளிக்கப் படவேண்டுமென அரசாங்கம் விருப்பியுள்ளபோதிலும் இந்த வரவேற்கத்தக்க முடிவுக்கு அமைவாகவே வேறு பிராந் தியங்களில் மீள வேலைக்கு
அமர்த்தல் நடைபெற்று இருப் பதாகவும், ஆளுல் வடபிராந் தியத்திலோ விதி அபிவிருத்தி அதிகார சபை இந்தக் கொள் கையை மீறும் வகையில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள யும், தொழில் நுட்ப உக்கி
யோகத்தர் அலலாதவர்களே யும் மீள வேலைக்கு அமர்த் தும் திட்டத்தில் சேர்த்
துள்ளதாக மகஜரைச் சமர்ப் பித்துள்ள ஒன்றியத்தின் செய லாளர் திரு. எஸ். இராசநாய கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வடபிராந்தியத் தில் மீள வேலைக்கமர்த்தப்பட் ட வர்களில் சிலர் நெடுஞ்சாலை
கள் தினக்கள் வித தொட என்றும், முன்பு தினக்களங்கள் தவர்கள் குறிப்பிடுகின்ற
வடக்குகிழ உருவாக்க நெடுஞ்சாலை ஆலே சகர்கள் இத்தகைய நடைபெற்றிரு யம் குற்றஞ்சா குறித்து ஜ ை μαθε οθ στη σός டுமென்றும் ம யுள்ளது.
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூ சரா kegistered as a newspaper at the General Post Office, Sri Lanka, Under
 
 

DGOIGigi
த்து விளையாடல்
ரத் திசை இது ஆர். எல். எவ், தலை Jub GJðkast Lu Syarih ாளர்கள் ஒரிஸ் பல் ஏற்றப்பட் சில சந்தேகங் ருந்தோம். தகங்களை உறு போல் ஒரிஸ் களாகக் குடிய மேற்படி இயக் 0க்குறைய 800 காம்களிலிருந்து காடுகளுக்குள் ாக ஏஜென்சிச் றுகின்றன. தப்யோடியவர் பிடிக்கப்பட்டு, விகளால் சூழப் களில் காவலில் 1ளதாகப் பின் ம் கூறுகின்றன. பருந்தொகையி ஒர் அன்னிய Entrau Gwyn gyflogeidfair மண்ணேத் தூவி ஒளித்து விளே ' என்ற கதை
P
இந்தப் போராளி அகதிகளை ஒரிஸ்ஸா ஏற்றுக்கொண்ட தால் தன்னைச் சிக்கவில் மாட் டிக் கொண்டுள்ளதாக முதல மைச்சர் பட்நாயக் ஒபபுக் கொண்டுள்ளார்.
ஒருபுறம், ஆதிவாசிகள் இவர்களை அங்கு குடியேற்று வதை எதிர்க்கின்றனர். மறு புறம் இலங்கைப் போராளி களே அங்கு தங்க அனுமதிப் பதால் ஒரிஸ்ஸா மாநிலம் றக் ஸலைட்களின் தளமாக மாறக் கூடிய ஆபத்து உண்டு என மாநில அரசு அஞ்சுகிறது. எந்த வழியிலே பார்த்தாலும்
2霹-J-,99●
ஒரிஸ்ஸாவின் நிலை ஆபயிழுத்த
குரங்கின் கதை தான் எனச் சொல்லப்படுகிறது.
'தப்பி ஓடிய
இவர்களுக்கு ர ணுவப் பயிற்சி விஃப்ட் மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இவர் ளுக்குப் பயிற்சி அளிக்க இந்தியா நட
வடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்பாக இந்தத் தப்பி ஒடல்" திட்டமிடப்பட்டுள்ள
தாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்த "ஒளித்து விளையாடல்
இந்தியாவின் திருவிளையாடல் களில் ஒன்ரு?
4000 பட்டதாரிகளுக்கு வேலே வாய்ப்பு
இவ்வாண்டு பரீட்சைகளுக் குத் தோன்றிச் சித்தி பெற இருக்கும் பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்புக் களே வழங்கவதற்கு உயர் கல்வி அமைச்சு திட்டமிடடுள்
பொதுத்துறையிலும், தனி யார் துறையிலும் உள்ள வெற்
றிடங்கள் குறித்து தகவல் களே இவ்வமைச்சு சேகரித்து வருவதாகவும் இவ்வாண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற இருக்கும் 4000 பட் டதாரிகளுக்கு அமைச்சு வேலை வாய்ப்பளிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அறியப்படுகி
து.
வாரிப் பட்டதாரிப் பரீட்சைகள்
பாணத்தில் நடைபெறுமா?
ருக்குப் பின்னர் ல்கலைக்கழகத்தி u Dub Gaaf, ntifiú unfloa னத்தில் நடை
s யாழ்ப்பாணப் இராமநாதன் நடைபெற ாகத் தெரிய
தில் முன்னர்
நிலவியதால் ாக இப்பரிட் நடைபெற றயும் யாழ்ப் விண்ணப் ார்த்திகளுக்கு
Gun - so ங்களிலேதான் ங்கள் ஒதுக்கப்
டர்ந்து பரீட் ழு சம்பந்தப்
356T றச்சாட்டு துடன் எது புமற்றவர்கள் வர்கள் வேறு
வேலபார்த் லும் மகஜர்
ற்கு புதிதாக பட்டிருக்கும் புனரமைப்பு சபையிலும் ழுங்கீனங்கள் தாக ஒன்றி டி, இந்நில 呜 உட1ெ. நடத்தவேண் வற்புறுத்தி
பட்ட அதிகாரிகளைச்சந்தித்து, யாழ்ப்பாணத்திற்கு வெளியே பரிசை எடுப்பதில் உள்ள Fis is விளக்கியதன்
பயனுக இம்முறை யாழ்ப்பா
ணப் பரிட்சர்த்திகள் யாழ்ப் பாணத்திலேயே பரிட்சையை எடுப்பதற்கு வசதி செய் து கொடுக்கப்படும் என அந்த அதிகாரிகள் உறுதியளித்த தாக திசை அறிகின்றது.
அன்னை பூபதி
நினைவு தினங்கள்
இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிபந் தனேயற்ற யுத்த நிறுத் கத் திற்கும் நிபந்தனேயற்ற பேச்சு வார்த்தைக்குமான கோரிக்கை களே முன்வைத்து மட்டக்கள ப்பில், உண்ணு விரதமிருந்து உயிர் விட்ட அன்னை பூ தி ன் நினைவாக, இம் மாதம் 19 விந்து வரும் மாதம் 19 ஆம் திகதி வரை லும் வட கிலும் கிழக்கிலும் எழுச்சி நிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன. விடுதலைப்புலிகள் மக்கள் முன் ணிை இதற்கான ஏற்பாடு ளேச் செய்து வருகின்றது.
1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம திகதி தனது உண்ணு
விரதத்தை ஆரம்பித்த அன்ன பூ தி, ஏப்ரில் 19 ஆம் திகதி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் துறந்தார். இவ ருக்கு முன்பாக இதே கோரிக் கைகளை முன்வைத்து உண்ணு விரதமிருந்த மட்டக்களபடி gyai őkör uri முன்னணி யைச் சேர்ந்த அன்னம்மாடேவிற் றின் உண்ணு விரதப்போராட் டம் குழப்பபபட்டதும், கொச் சைப் படுத்தப்பட்டதும் தெரிந் த த. அன்னம்மா டேவிற்றின் உண்ணு விரதம் குழம்பினதால் உண்டான அபகீர்த்தியை அன்னைபூபதி உயிரைக் கொடு த்து நீக்கிர்ை என்பது குறிப்பி டத்தக்கதாகும்.
நமீபியா விடுதலை
23 ஆண்டுகாலக் கெரில் லாப் போராட்டத்தின் பின், நமீபியா கடந்த 21 ஆம் திகதி புதன் நள்ளிரவில் சுதந்திர மடைந்தது. அங்கு நிகழ்ந்த வைபவம் ஒன்றில் தென்னுபி ரிக்கக் கொடி இறக்கப்பட்டு, சுதந்திர நமீபியக் கொடி ஏற் றிவைக்கப்பட்டது . மேற்படி வைபவத்தி நமீபியாவின் புதிய ஜனதிபதி சான் நுஜோ
மாவும், தென்னு பிரிக்க ஜனு திபதி கிளேர்க்கும் கலந்து கொ ண்டார்கள், சுதந்திர நமீபியா விடுதலையடைந்து தென்னு பிரி isntafsir sao Gass G spraaf unab. கடந்த 75 ஆண்டு காலமாய் தென்னு பிரிக்க அட க்கு முறையின் கீழ் விட்டுக் கொடாது போராடிய நமீபிய ர்கள் இன்று விடுதலை பெற்றி ருக்கிறர்கள்
ளிகேஷன்ஸ் நிறுவனக்தால் 23 3-1990 இல் அச்சிடப்பட்டுவெளியிடப்பட்டது . D. 1837 News / 90.