கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1990.04.27

Page 1
  

Page 2
DJ, 3) J. J
இே வினுராத ரப் பகுதியில், அக்காலத்தி சந்தா விபரங்கள்: கி.மு. 750 ஆண்டைச் : மகால
- (உள்நாட்டுத் தபாற் கட் சேர்ந்த (இந்தோ ஆரிய) To ?? டணத்தையும். வெளி பிராமி எழுத்துக்களைக் 。 எடுத் நாட்டுத் தபாற் கட்ட கொண்ட மட்பாண்ட ஒடுகள் :தயும் ணத்தையும் உள்ளடக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாக நாம் அறி யது.) 15490 சண்டே ரைம்ஸ்
Ligj, G. Flada, Garli G. G. GJGlu'll . இலங்கை: தி 6) . ά ஒரு வருடம் - ரூபா 300/- அரைவருடம் - ரூபா 150/- @ಶ್ செய்தி இதுவரை கால கி.மு. 5ஆம் மும் தென்னுசிய வரலாற்றை விஜயனின் வ Θββανα வரையறை செய்திருந்த கோட் இலங்கையில்
ஒரு வருடம் - ரூபா 350-14 மாற்றிச் சீறவேண்டிய தோற்றம் எ
நிலைக்குத் தள்ளிவிட்டதாக G ந்திய ரூபா) படுகிறது. அத வரலாற்ருய்வாளர்கள் கருது தவர்கள் - சிங்கப்பூர் மலேசியா கின்றனர் கிடைத்த எழுத்து /
ஒரு வருடம் - " LD5IT GJLha Lh 6 யு.எஸ்.டொலர் 40 " " " ானுனடா (பிர துள்ளது. அவ் பல சாசனவியலாளர்) W S. அ σβοταν φαβαση கருணரத்ன (முன்னுள் தொல் கண்டுபிடிக்கப் ஒரு வருடம் - லியல் ஆணையாளர்) ஆகியோர் துக்கள் அமா யு.எஸ்.டொலர் 60 ஆய்வு செய்துள்ளனர். யதா? 96). T. : விமர்சிக்கமுடியாத - ஆனல் ' *ಿ நியூ ' " அதுவே உண்மையானதென இந்தியாவுலிமிட்டெட் ᎤNew . Era சிங்கள வரலாற்றுசிரியர்களா பட்டிருநதனர Publications Ltd.) GTGirGip, ரசியல்வாதிகளாலும் போன்ற கேள் எழுதப்பட வேண்டும் அம அ தவிர்க்க முடி
TCLAPA95 LILI பேணிப் பாதுகாக்கப்பட்டு வரு பத்திரிகை விநியோகம், சந் கின்ற - மகாவம்சம் ಇಂಗ್ಲ தொல்லியல் தாப்பணம் விளம்பரம் 'புனித வரலாற்று நூலுக்கு' யாளரும், அ போன்ற நிர்வாகத் три "НЕ . வகையிலேயே அரண்பகுதியி தொடர்பு முகவரி : மேற் “Аргун- கண்டுபிடிப்பு மேற்கொள்ளு அமைந்துள்ளது. பொத்தத் இயக்குநருமா 118, 4ஆம் குறுக்குத்தெரு தின் ஒரு பிரிவான மகாயா SU தெரணி த, பெ. 122, னத்தை தமிழர்கள் அதிகமா பிடிப்புப் பற்ற யாழ்ப்பாணம் கப் பின்பற்றியிருந்தமையால், போது, "இ
கம் கூட்டத் தார் அன் வாக ஒழுங்
எழுச்சி திருகோணம% டக்களப்பு ஆ லும் பிரமாண் லங்கள், கூட் 17 - 4 - 90 β) σωμ6), σαν கத்தைச் சேர்ந்த 60 விரிவு பெற்றன (
ரையாளர் மீது வழிக்குதி எளின் தலைவர் அரசமைப்பின் 6ஆவது தொடுக்க முடிவு செய்யப்பட் னும் ஈரோஸ் திருத்தம் தொடர்பாக அரசு டுள்ளதாக, செய்தி வெளியா வடமராட்சியி மெளனம் சாதிப்பது இரா னது புலிகள் - அரசு பேசினர் ணுவப் புரட்சிக்கு அஞ்சியே பேச்சுக்கு நாம் தொடர்ந்து என முஸ்லிம் கொங்கிரஸ் ஆதரவளிப்போம்" என, மக் 20 - 4 - 90 தவிசாளர் சேகு இஸ்ஸதீன் கள் கட்சிச் முெயலாளர் FU’600T60LL) தெரிவித்தார் பஸ் சேவை வை. பி. சில்வா தெரிவித் த% ஏற்கும் கள் இன்றுமுதல் இரவு 10.30 திT இன்று முதல் வரை யாழ்ப்பாணத்தில் விஸ் தொடங்கியது தரிக்கப்பட்டது மேற்படிப் 18 - 4 - 90 புதன் சேர்ந்தோர் பிற்காக வெளிநாடு சென்று திருகோணமலை முற்றவெளி னர்களாகியுள் திரும்பாத யாழ் பல்கலைக்கழ நடைபெற்ற விடுதலைப் G a
புலிகள் மக்கள் முன்னணியின் 'சி' பிரமாண்டமான கூட்டத்தில் கத்தில் இயங் | - மாத்தய உரையாற்றிஞர் 5' " エ பட்டது;
இடைக்கால நிர்வாகத்தைப் Lul?7S . . . . . . DITLഞl13aK{G02) புலிகள் GJO5LDITLLTIT356T னர் யாழ் என, அன்ரன் பாலசிங்கம் டைப் பொலி S தெரிவித்தார் 0 ஒரிஸ்ஸா நடைபெற்ற
விற்குச் சென்ற வட - கிழக்கு பெலிஸ்டை மாகாணசபை அவைத்தலைவர் முக்கு G இதுல - பிதர் பொன் சாம் ராஜகாரியர் .ே" ரெ (றம்ழான் பண்டிகை) தனது தலைவர்களுடன் பேச்சு யாழ். LİGİ வார்த்தையை முடித்துவிட்டு விரிவுரையாள
வாழ்த்துக்களை எமது எண்ணற்ற இஸ்லாமிய
அபிமானிகளுக்கு தெரிவித்
துக்கொள்கின்ருேம். 'ஏந்தல்நபியின் ஏவல்கள்' ஆகிய நூலும் புனித படத் துடன்கூடிய கலண்டரும் 25 மில்க்வைற் மேலுறை கள் அனுப்பி எமது அன் பளிப்பாகப் பெற்றுக்கொள் ளவும்.
மில்க்வைற்
αναφώωνα οδοι ώ,
நாடு திரும்பினுர் ( )
19 - 4 - 90 வியாழன்
எந்தப் புதிய சவாலேயும் ஏற்க நாம் தயார்' என இன்றைய எழுச்சி நாளை யொட்டி விடுத்த அறிக்கை யில் பிரபாகரன் கூறியுள்
ளார் விடுதலைப்புலிகள் மக்கள்முன்னணியின் எழுச்சிக் கூட்டம் நல்லூரில் நடை பெற்றது. வடமராட்சியில்
பூரீலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு உடந்தையாக இந்தியாவும் ருே வும் செயற் பட்டதாக, அன்ரன் பாலசிங்
யர்கள், திலீட யோர் கலந்து கலந்துரை ய
நடைபெற்றது
2 - 4 - 90
யாழ் மாவு பெற்ற பயி தெரிவு குறித் செய்ய விசே அமைக்கப்படு திகாரியொரு gjiri ( I urt யிலுள்ள ே ருக்கு எயிட் கலாமெனச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

74-1990
யே திட்ட ம்ச ஆசிரியர், ய பிரத்தியேக Irrg (35 urtaronurri
ாலவதிய
பிராமி எழுத்தானது, அனு ராதபுரப் பகுதியில் புழக்கத் தில் இருந்திருக்கலாம்' என் முர் கிடைத்த ஒரு தடயத்தை
ாகிவிட்டதா?
Beta Analytical Laboratories - Florida) ஆய்வு செய்யப் பட்டுள்ளதையும், கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது
துக் காட்டியி மட்டும் வைத்துக் கொண்டு ந்நூலின் வழி இவ்வாறன முடிவினே வெளி o ஆய்வில் கலாநிதி ս (Լուգ-պւհ. முடுவதை ஒரு முழுமைப்படுத் ' உதவியாளராக கலாநிதி C றேமன்ட் தUபட வரலாறற அணுகு (சோபோன் ύφόρυά பாஷ் முறையாகக் கொள்ள முடி T HTT LIG).50a).55A35,
ᏓᏪᏗ/Ꭲ g/ தில் தூரகிழக்கு சம்பந்தமான ရွှံ့......, . 坊岛 LD L ITGT Lib ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்) U5TADO7600TLLG) ? T ஆகியோர் கலந்து கொண் கையுடனேயே, இலங்கை ."מן செய்யப்பட் IL GØTri . ந்ெதவர்களின் டதா அல்லது வேறு பிராந்தி த்துக் காட்டப் பத்திலிருந்து கொண்டுவரப் இக்கருத்துக்கள் சம்பந்த ற்குமுன் வாழ்ந் பட்-தி எனபதற்கு மாக தமிழர் தரப்பிலுள்ள மானுஷ்யர்கள் TUTTU சாசனவியலாளர்களும், வர ாடிகள்) எனவும் ககாலத Тааварчичиг லாற்ருய்வாளர்களும் கருத் ரையறை செய் 10-19- செப்யப் பயன் முெ லர் வேண்
டு சி" லுதத முன் வரவேண வாருயின் அண் படுத்தப்பட்ட ಇಂT 69FILLU LLILL டும். னுராதபுரத்தில் பட்ட முறை அதன் மெரு பட்டுள்ள எழுத் குத்தன்மை போன்ற அம்சங் னுஷ்யர்களுக்குரி g2. வைத்தே இலகுவாக அறிவிப்பு ர்கள் அந்தக் அடையாளம் காணமுடியும நியிலேயே ಇ- கி.மு. 3 ஆம் நூற்றுண்டிற் திசையின் அடுத்த இத 2 தொடர்பு குரிய பிராமிக் கல்வெட்டுக் மிலிருந்து எழுத்துச் சீர் ள்ெ E. கள் அனுராதபுரப் பகுதியில் திருததம் நடைமுறைப்ப : கூடுதலாகக் கண்டுபிடிக்கப் டுத்தப்படும். விடயங்களே பட்ட போதும் 9IG095 LI அனுப்புவோர் எழுத்துச் உதவி ஆணே பெரிதுபடுத்தாத மகாவம்ச சீர்தி 枋寮 102 c_y 4 னுராதபுர நகர இயக்கத்தினர்' இந்த விட குதி Ꮺ Ꮱ? Ꮱ 194. அகழ்வாய்வை யத்தில் மட்டும் அதிக கரிசனை கையாண்டு தமது ஆக புவின் எடுத்திருப்பது சந்தேகத்தைக் 3. Εν 33η σφ3 அனுபடி T கலாநிதி கிளப்புகிறது. அத்துடன் மாறு, கேட்டுக் கொள் பகல இக்கண்டு கிடைத்த மட்பாண்ட ஒடுகள் கின்றுேம், க் குறிப்பிடும் அமெரிக்காவிலுள்ள பெற்ற ந்த முற்பட்ட ஆய்வு நிலையத்தில் (U. S. A. - ஆர்
தில் தெரிவித் றியிருப்பதாக ஆஸ்பத்திரி 23-4-90 திங்கள் னே பூபதி நினை வட்டாரங்கள் தெரிவித்தனL குபடுத்தப்பட்ட கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக யாழ். முற்றவெளியில் நடை நஆளயொட்டி விவசாயபிடத்திற்கு வெளி பெற்ற தேனிசை செல்லப்பா , மன்னர், மட் நாட்டுதவி கிடைக்கவிருப்ப வின் இசை நிகழ்ச்சியில் சொற் கிய இடங்களி தாக, செய்தி வெளியானது மாத்தயா, Τι LOIToNT εορτής), தென்பகுதியில் இன்னும் மன உங்கள் நடை 22 - 4-90 ஞாயிறு மாற்றம் இல்லை; விழிப்புட விடுதலைப்புலிக உலக வங்கி, ஐ நா அதி னேயே செயற்படுகிருேம் வே. பிரபாகர காரிகள் வடமராட்சிப் பகு எனக் குறிப்பிட்டார், பல பாலகுமாரும் இக்கு விஜயம் செய்து பார் வருடங்களின்பின், பல்லாயி சந்தித்துப் வையிட்டனர் யாழ். ரக் கணக்கானேர் இந்நிகழ்ச் மாவட்டப் புனர்நிர்மான சியின் பொருட்டு முற்றவெ Q6).J677 64° வேலைகளுக்காக கோடிக்க ளியில் கூடியிருந்தனர்
னக்கான பணம் இருந்தும், அரசு - ஈ. பி. ஆர். எல். எவ். ம் தீவிரவாதி வேலைகள் தாமதமாக நடை பேச்சுவார்த்தை மே 15இல் விசேடகுழு பெறுவதாக, மாகாணசபை நடைபெறுமென செய்திவெளி செயற்படத் பிரதம செயலாளர் யானது பலகோடி ரூபா 10 கட்சிகளைச் தெரிவித்தார் G) டு
தரிவித்தார் LIULUI UTGITT பறுமதியான 2 L5UGOTĒ ಸ್ನ್ಯ ಹಿಂದೆ வில் மட்டுமே தமிழ் நிர்வாக கள், வருட முடிவிற்குள் யாழ். மொழியென்றும், நடைமுறை போதன வைத்தியசாலைக்கு அமெரிக்க தூதர யில் அது புறக்கணிக்கப்படுவ வழங்கப்படுமென, பிரித்தா
இஸ்ரேல் பிரிவு மூடப் அதிகாரிகள் டு வெளியேறி பாணக் கோட் ஸ் நிலையத்தில் றிஸேர்வ் நேர்முகப்பரீட் பருந்தொகையா ன்றிருந்தனர் ( ) கலைக்கழகத்தில் ர்கள், பேராசிரி யோகி ஆகி கொண்ட டலொ ன் று
4:6უf?
ட்டத்தில் நடை நர் ஆசிரியர் மீள்பரிசீலனை குழுவொன்று மென, கல்விய 叶 தெரிவித் ஆஸ்பத்திரி ாயாளி ஒருவ நோய் இருக் ந்தேகம் தோன்
தாகவும் குறிப்பிட்டு அமைச் சர் ஏ. சி. எஸ். ஹமீதிற்கு ஈரோஸ் கடிதம் அனுப்பியது
னிய தூதரகத்தின் மூன்ருவது செயலாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்
தாக்கம்
இதனுல் சினிமா,
சிந்தனை மேடை - 4
தொலைக்காட்சிக் கலாசாரத்தின்
நமது மரபுவழிக் கலாசாரத்தை தொலைக்காட்சி சீரழிக்கிறதா அல்லது செம்மைப்படுத்துகிறதா?
மாணவர்களின் கல்வியை முன்னேற்ற உதவு கிறதா அல்லது பின் தள்ளுகிறதா ?
நாடகம், போன்றவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள்.
மொத்தத்தில் இதன் பயன்பாடுகள் தீங்குகள். இவை போன்றவற்றை ஆராயும் கட்டுரைகளே, வாச
கரிடமிருந்து எதிர்பார்க்கிருேம் அரைத்தாளில் மூன்று பக்
கங்களுக்கு மேற்படாமல், தெளிவான முறையில் அமைந்தி ருப்பவை மட்டும், பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
நூல் வாசித்தல்

Page 3
.முண்டு ܠܢ
27-4-1990
திை
இலங்கை அரசாங்கத்திற் கும் விடுதலைப் புலிகளுக்கும் டையில் யுத்த நிறுத்தம் லவும் இன்றைய சூழலில் சமீபத்தில் நிகழ்ந்தபொலிஸ் பொதுசன மோதல் சம் பவங்கள், துர்க்குறிகளாகவே உணரப்படுகின்றன.
வடக்கில்- பருத்தித்துறையி
லும், கிழக்கில்- திருகோண மலையில், உல்வாடியப் பகுதியி லும், மட்டக்களப்பில்,
வாழைச்சேனைப் பகுதியிலும்
பொலிஸாருக்கும் பொதுசனங்
களுக்குமிடையில் நிகழ்ந்த மோதல்களின்போது பொது சனங்களும், பொலிஸ்காரர்க ளும் காயப்பட்டிருக்கிருர்கள்
இம்மூன்று சம்பவங்களுக் கும் தொடக்கக் காரணமாக அமைவது பொலிஸ்காரர்கள் அயலிலுள்ள பெண்களோடு முறை கே டா க நடந்து கொள்ளளத்தனித்தமைதான். இதையடுத்து சினங்கொண்ட சனக்கூட்டத்தோடு பொலிஸ் காரர் மோதியிருக்கிருர்கள். துப்பாக்கியால் சுட்டுமிருக்கி முர்கள். இம்மாதம் 10ஆம் திக தியிலிருந்து 15ஆம் திகதிவரை
உயிலான காலப்பகுதியில் இம்
மூன்று சம்பவங்களும் நிகழ்ந் துள்ளன. அதாவது இந்தியத் துருப்புகள் இலங்கையைவிட்டு அகன்று 17ஆவது நாளில் நிகழ்ந்த பொலிஸ்தரப்பிலான யுத்த நிறுத்தி மீறல்கள் இவை பெனலாம்.
பொலிஸ்காரருக்கும், பொது
சனங்களுக்குமிடையிலான இத் 956095 ULU, எரிபற்று நிலை யென்பது, இலங்கைத் தமிழ ரைப் பொறுத்தவரையில் ஒன் றும் புதியதல்ல. மிக நீண்ட (இலங்கைத்) தமிழர்களோடு பொலிஸ்கா ரர்கள் பிரச்சினைப்பட்டு வந் திருக்கிருர்கள். இப்படிப்பட்ட சம்பவங்களுக்கெல்லாம், ஒரு நீண்ட காலத் தொடர்ச்சியு இத்தொடர்ச்சியைக் கவனிக்கும்போது, பொலிஸ் 3 σθώ ά (3ώ பொது சனங் களுக்குமிடையிலான எரிபற் றுநிலையை எரிநிலைக்கு மாற் றுவது முதலில் 6) ονη ούργυά η σή களதான்.
இந்த அடிப்படையில் தமிழ்ப் பகுதிகளில் நிகழ்ந்த FLħLIGJIDĚJIŻGMT j; காலத் தொடர்ச்சியில் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்:
(1) 1965 இல் நிகழ்ந்த குரு நகர் சென்.ஜேம்ஸ்தேவா லயச் சம்பவம்
(2) 1974 இல் நிகழ்ந்த தமி ழாராய்ச்சிப் படுகொலை
95GT
ബ
"13) 1977இல் நிகழ்ந்த யாழ்.
நகர் எரிப்பு (4) 1981இல் நிகழ்ந்த யாழ்.
நகர் எரிப்பு, யாழ்.பொது
சன நூலக எரிப்பு
1965இல் சென், ஜேம்ஸ் " σε δυο), ώ
பொலிஸாருக்கும், தமிழருக்
கும் இடையில் நீண்டகால மாக சிறு சிறு உரசல்கள் இடம் பெற்று வந்தபோதி
லும்,நாடுமுழுதும் அதிர்வுகளை ஏற்படுத்திய முதலாவது சம் பவம். யாழ். குருநகர் சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்தது அது ஒரு கிறிஸ்மஸ் தினம். கிறிஸ் மஸ் ஆராதன தேவாலயத் துள் நடந்து கொண்டிருந்த சமயம், தேவாலயமுன்றலில்
கும்பலாக நின்ற இளே ஞர்களை நோக்கி ஒரு ஜீப் வேகமாக வந்தது. ஜீப்பை சிங்களவரான இன்ஸ்பெக்டர் டயஸ் ஒட்டிக்கொண்டு வந் தார். டயஸ் குடித்திருந்தார். ஜீப்பை அவர் இளைஞர்களை உரசியபடி நிறுத்தினர். பின்பு அவர் இறங்கி காரணம் எதுவு மின்றிச் சில இளைஞர்களைத் தாக்கிவிட்டு, தேவாலயத்திற் குள் சென்ருர், அந்தநேரம் டயஸின் மனைவி, தேவாலயத் துள் ஆராதனையில் ஈடுபட்டி ருந்ததாகவும் சிலர் செல்லு கிருர்கள். தேவாலயத்துள் சென்ற டயஸ் திரும்பி வந்த போது தாக்கப்பட்ட, இளைஞர் கள் வேறுபலரையும் அணிதி ரட்டிக்கொண்டு வந்து டய ஸைப் பழிவாங்கினர்கள். ஜீப் புரட்டப்பட்டது. டயஸ், குரு நகர் சந்தைவரை துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டார். இது நடந்து சிறிது நேரத்திற் GO) SEGi) GOTTL b பொலிஸ்காரர்கள் கோபத்தோடு திரண்டுவந் தார்கள். ஆராதனைமுடிந்து வெளியேறிக் கொண்டிருந்த ஒன்றுமறியாத பொது சனங் களைக் கண்டபடி தாக்கினர் கள். தாக்கியபடியே தேவால யத்துள் புகுந்து அங்கிருந்த ஒர்கனைப் புரட்டி நிலத்தில் போட்டர்கள். இந்தச் சண்டித்தனங்களுக்குத் தமிழ ரான ஏ. எஸ். பி. தவராஜா தலைமை தாங்கினர்.
தமிழர்களின் ஆயுதப் போ ராட்ட தொடக்க காலமான 1970இற்கு முன் நிகழ்ந்த மேற்படி சம்பவம் எத்தகைய இனவாதப் பின்னணியுமற் றது. பொலிஸ்காரர்களிடம் இயல்பாகவேயிருந்த (5(Լք மனுேநிலை காரணமாக, தங் களில் ஒருவனைப் பொதுசனங் கள் தாக்கிவிட்டார்களே என்ற சீற்றத்தின் விளைவே இது. இச்சம்பவத்தைக் கொழும்பிலிருந்து வெளியா
கையான சண்டேஒப்சேவர் படங்களோடு (தேவாலய ஓர் கன் புரட்டப்பட்டிருந்தபடம்) தலைப்புச் செய்தியாகப் பிரசு ரித்திருந்தது. அன்றைக்கெல் օծուի 9)ԺԺւհւյouւb வெறுமனே பொலிஸ்காரர்களின் அட்ட காசம் என்றே Guri Goolja, l' பட்டது. அந்த வகையிலேயே முக்கியமும் பெற்றது.
இதையடுத்து 70களிலும், பின்னரும் தமிழரின் ஆயுதப் போராட்டம் வளர்ச்சி பெற்ற காலப் பின்னணியில் நிகழ்ந்த பொலிஸ் - பொதுசன மோதல் சம்பவங்கள் அ&னத்தும், சிங் களவர். தமிழர் என்ற பகை %uഴGബGu, இனங்களுக் கிடையிலான கசப்புணர்வின் மீதே நிகழ்ந்தன. இந்தக்காலங் களில் தமிழ்ப் பொலிஸார் ஒன்றில் காட்டிக் கொடுப்ப வர்களாயிருந்தார்கள் அல் லது கையாலாகாதவர்களாய் இருந்தார்கள். பிறகு தமிழரின் ஆயுதப் போராட்டம் வேக முறவும், பொலிஸ்காரர்களே போராளிகளின் தொடக்க கால இலக்குகளுமானுர்கள். பொலிஸ்காரர்கள் பழிவாங் கிய போதெல்லாம் அது சிங் கள இனவெறியின் வன்முறை வடிவமாகவே இனங்காணப் பட்டது. அது போராட்டத் தின் நியாயத்தன்மைக்கு வலு வூட்டியது.
1974இல் தமி படுகொலேகள்
சென்.ஜேம்ஸ் சம்பவத்தின் பி பொலிஸ்காரர். ணத்தில் நடந்த ழாராய்ச்சி குழப்பினுர்கள் களாயிருந்த ெ யும் சாகடித்த
1974ஆம் ஆ ஆம் திகதி தமிழ நாட்டின் கடை வெளியில் கூ கொண்டிருந்தது முற்றவெளியெ வீதிகளையும் கொண்டு நின் வாறு வீரங்சிச
குமிய
Gally,
(GLIIII
திற்கு முன்னும் எஸ். விதியும் தது. இரவு 8.00 சிங்களவரான துப் பொலிஸ் ஒருவர் கே.கே LITT 35 GBILD ITL "LL பொலிஸ் நிலை வந்தார். சனங் மறித்துக் கொ LLyfrgio golygu Tregîb முன்னேற
எனவே சனங் வாதப்பட்டார் படியோ அந்த John L. Lira; (3uDIT ET நுழைத்துக்
பொலிஸ் நிலை கிச் சென்ருர், சிறிது நேரத்தி II IITώOT GLI,
நசிே
கண்ணிர்ப்புகை சுடும் துப்பாக்கி டத்தைக் கலை படுத்தும் தடுப்புக்களோ LDTTE, வந்த தகைய முன் மின்றி மக்கள் மாகத் தாக்க வெளியேறத்து சலுக்குள் கண் குண்டுகள் பொலிஸ்காரர்.
UFL "LL LITIŤ, Gir. சாரக்கம்பி அதில் அகப்பட் சிக்குள்ளாகி ஒ கள் செத்துப்
ஏ. எஸ். பி. இந்த வெறிச் தலைமை தாங்கி நேரத்தில் எஸ். ஆரியசிங்க அணி னமென்று சொ வந்திருக்கவில்ை முன்கூட்டியே பட்ட படுகொ அதில் ஆரியசி பட்டிருந்ததாக படுகிறது. தவி தொலைகளின் னணி பற்றி
கங்களும் உண்

ழாராய்ச்சிப்
தேவாலயச் ன் 1974இல் கள் யாழ்ப்பா த உலகத் தமி மகாநாட்டைக் நிராயுதபாணி பாதுசனங்களே Trits Gör. ண்டு ஜனவரி 10 трпија I од т டசிநாள். முற்ற ட்டம் நடந்து 5. F GOTINĖJEGGST ங்கும் நிரம்பி, அடைத்துக் முர்கள். இவ் நம் மண்டபத்
தமிழாராய்ச்சிப் படுகொலை
கள் தமிழ் இளைஞர்களைக் கோபமுறச் செய்தன. ரோஷக் காரனும், பராக்கிரமசாலியு மான உரும்பிராய் சிவகுமாரன் சந்திரசேகரவை, நல்லூர் Gogorge Saratu Iti (E3, Ital வின்முன்னுல் எதிர்கொண்டு கைக்குண்டை வீசினுன் ஆணுல் குண்டு வெடிக்கவில்லை சந்திர சேகர அரும்பொட்டில் உயிர் தப்பினுர், சிவகுமாரனுே, அதே ஆண்டு யூன் 5ஆம் திகதி முற்றுகையிடப்பட்ட நிலையில் எதிரியிடமிருந்து இரகசியங்க ளேக் காக்கத் தன்னையே மாய்த்துக் கொண்டான். தமி ழர் விடுதலைப் போரின் துவக் கப் பொறியுமானுன்
நடந்து கொண்டிருந்தது. கூட்டணிப் பிரமுகரும், முன் ணுள் யாழ். நகர மேயருமான இரா. விசுவநாதன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு கடமையில் ஈடுபட்டி ருந்த பொலிசாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய் யப்பட்டது. உஷாரற்றிருந்த பொலிஸ்காரர் கொல்லப்பட வும் காயப்படவும் நேர்ந்தது.
இதனுல் பொலிஸ்காரர்கள் இயலாமையோடும், கோபத் தோடும் நாச்சிமார் கோவில் தேர்முட்டியைக்கொழுத்தினுர் கள், அயலிலுள்ள சில கடை களுக்கும் நெருப்பிடப்பட்டது (ஆனுல் நெருப்பைப் பொது சனங்கள் அனைத்துவிட்டார்
fit sni pijaci u T63).
படுத்திய
sÔGit) 9IIʼL y, ITJTIJ,GiI!
芯片 Ga, Gigi, அடைபட்டிருந் மணியளவில், போக்குவரத் இன்ஸ்பெக்டர் எஸ். வீதி வழி
பத்தை நோக்கி பகள் வீதியை ண்டு நின்றபடி தொடர்ந்து முடியவில்லை. களோடு வாக்கு பிறகு எப் 历 நெரிசலுக் LITI GO)Fi;G)%a கொண்டு யத்தை நோக் அவர் போன ற்குள் தொகை ாலிஸ்காரர்கள்
இதன்
க் குண்டுகளைச் களோடும்கூட், al ust உ லோ கத் டும் ஆவேச எத் னெச்சரிக்கையு வெறித்தன L'ILIUL LIL LITrig, Gör. டித்த சனநெரி ணிர்ப் புகைக் óhf L LL'iL IL'L LGOr. கள் மின்சாரக் குறிவைத்துச் இதனுல் மின் அறுந்துவிழ, டு,மின் அதிர்ச் ன்பது தமிழர் போயினர்.
rig, air.
சந்திரசேகர செயலிற்குத் னுெர், அந்த பியாகவிருந்த ாறைக்கு சுகவி ல்லி கடமைக்கு 0 -9lés (PCl5 திட்டமிடப் லே எனவும், பக சம்பந்தப் வும் சொல்லப் 『。 இப்படு அரசியல் பின் வேறுபல விளக்
டு.
1977இல் யாழ். நகர் 67 βούς,
தமிழாராய்ச்சிப் படுகொலை களின் பின் நிகழ்ந்த சம்பவம் 1977இல் யாழ். சென் பற் றிக்ஸ் கல்லூரியில் இடம் பெற்ற கார்ணிவலோடு சம்பந்தப் ட்டதாகும். 1977 ஒகஸ்ட், 15ஆம் திகதி சாவகச் சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவிலுடைப் பொலி ஸார் கார்னிவல் மைதா னத்துள் டிக்கெற் இன்றி உட்புக எத்தனித்தார்கள். இதனுல் பொதுசனங்களோடு கைகலப்பு ஏற்பட்டது. இதை யடுத்து மறுநாள்விடியற்புறம், யாழ். பழைய சந்தையிலிருந்த பாய்க்கடைகளே பொலிஸ்கா ரர்கள் எரிக்க முயற்சித்தார் கள். ஆனுல் பொதுசனங்கள் தீயை அணைத்துவிட்டார்கள். தொடர்ந்து, சனங்கள் யாழ் நகரத்தில் வீதிகளைமறைத்துத் தடைகளைப் போட்டார்கள். grみn) 3・30 LDG3of?uLIGITGʻ92añ) ஆயுதபாணிகளான பொலி ஸார் விதித்தடைகளை அகற் றியபடி நகருக்குள் பிரவே சித்தார்கள். தடைகளாய்ப் போடப்பட்டிருந்த L ILLI Tit 55 ளேக் கொழுத்தி பாய்க்கடை களை நோக்கி வீசினர்கள். நிலைமை மேலும் கொந்த Gyrff 'La Gool - La Gou சனங்களை நோக்கிச் 9, Irrig, Gr. இதில் காயமடைத்த பொது மக்களில் சிலர் இறந்து போயி னர். பாய்க்கடையோ முற் முக எரிந்து போயிற்று. சக ரில் வேறு சில கடைகளும் எரிக்கப்பட்டன. இந்தச் கம் பவங்களின் தொடர்ச்சியே 1977 இனக்கலவரமாகும்.
1981 இல் யாழ் நகர் யாழ் நூலகம் எரிப்பு
77 இனக்கலவரத்தின் பின், தமிழரின் ஆயுதப் போராட் டம் பல வெற்றிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருந்த காலம், 1981 இல் நிகழ்ந்த பொலிசாரின் வெறியாட்டம் ஒரு கெரில்லாத் தாக்குதலின் பின்விளைவேயாகும்.மே மாதம் 31ஆம் திகதி மாவட்ட அபிவி ருத்திச் சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ், நாச்சிமார் கோவிலடியில்
கள்). இதோடு சினந்தணி யாத பொலிஸார் முன்னுள் யாழ் எம். பி. யோகேஸ்வர னின் வீட்டையும், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை
யகத்தையும் எரித்தார்கள். மறுபடியும், காவலற்றிருந்த யாழ்நகரம் எரிக்கப்பட்டது.
பழைய சந்தையிலிருந்த பழக் கடை இம்முறை முற்றிலும் எரிந்து போயிற்று. இவ்வாறு யாழ். நகரம் எரிக்கப்பட்டதை அன்று யாழ்ப்பாணத்திலி ருந்து வெளிவந்து கொண்டி ருந்த ஒரேயொரு தமிழ்த் தினசரியான ஈழநாடு மறுநாள் செய்தியாகப் பிரசுரித்தி ருந்தது. இது கண்டு பொலிஸ்
உஷாரடைந்தது. யாழ்ப்பா ணத்திலிருந்து செய்திகள் வெளியுலகம் சென்றடைவ
தைத் தடுக்கும் திட்டத்தோடு ஈழநாடு' அச்சகமும் எரிக்கப் பட்டது.
பின்பு உற்சாகம் பொங்க, பொலிஸ்காரர்கள் யாழ். நூலகத்திற்குத் தீ வைத்தனர். தமிழனின் உன்னதங்களில் ஒன்ருன யாழ். நூலகம் அணு தைபோல எரிந்து போயிற்று.
இவ்வாறு நூலகம் எரி யுண்ட போது, யாழ். சுபாஷ்
ஹோட்டலில், அப்போது அமைச்சராயிருந்த திசநாயக்காவும், வேறு சில அமைச்சர்களும் தங்கியிருந் தார்கள். தமிழனின் மிக நீண்ட காலத் தேட்டம் எரிக்கப்படுகையில், TLS)60) யும், அவரது சகாக்களும் நேரடிச் சாட்சிகளாயிருந் தார்கள்.
80 களின் தொடக்கத்தில் நிகழ்ந்த மேற்படி யாழ்நகர எரிப்பு, யாழ் நூலக எரிப்பு போன்றவற்றேடு தமிழரின் ஆயுதப் போராட்டம் உக்கிர முற்றது.போராளிகளின் சடுதி
LT3 தாக்குதல்களுக்கெல் லாம் பொலிஸ்காரர்களால் நின்று பிடிக்கமுடியவில்லை.
பொலிஸ்காரர்களுக்கு மேல திக பயிற்சி தேவைப்பட்டது. அவர்களிடமிருந்த துப்பாக்கி கள் நவீனப்படுத்தப்பட்டிருந் தன. எனவே பொலிஸாரிட மிருந்து, ராணுவம் போரைக் கைமாற்றிக் கொண்டது.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 4
சிதியமைப் பின்
8 தகர்வு பற்றி அறிய வேண் டு மா யி ன் அதன் தோற்றம் பற்றிய வரலாற்றையும்,
தொடர்ந்துவந்த காலப் பகுதி யில் அதன் இறுக்கத் தன்மை யையும், நிகழ்கால நிகழ்வுகளு டன் ஒப்பிட்டு நோக்கும்போது தான் தகர்வு நிலை எவ்வளவு தூரம் சாத்தியமாகி இருக் கின்றது என்ற பரிணுமநிலையை அறிந்துகொள்ள முடியும்.
கத்தொழில் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதனுல் உயர் சாதியினர் எனப்படுபவர்கள் பொருளாதார சமூக நிலையில் உள்ள தரத்திற்கு, இவர்களும் ஒரளவு வர முடிந்தது. இதில்
தாழ்சாதி என்பதிலும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள், வெற்றியும் பெற்றுள்ளனர்.
இத்தோடு இணைந்த வகை யில் கல்வியில் ஏற்பட்ட அக் கறையையும் வாய்ப்பையும்
அடங்குகின்ற திருமணங்களு
அடுத்து, ஏற்பட்ட இங்கிருக்கும் பட்ட சாதி, றைகளைக் க
சென்றவர்கள்
வந்தவர்களா
6)1IT6ûሆ J56ፂ}I] உருவாகி வரு GTGij GDITij geft
ರ್ತŠತಿಹಾರ BLD50) - 3
சாதியமைப்பு
தகர்ந்து வருகிறதா?
-இந்தவகையில் ஆண்டான் அடிமைச் சமுதாய அமைப் பின் ஊடாக அடிமைகளாக் கப்பட்ட மக்களின் வாழ்க்கை
(LPG00AD LLUIT GOTUS/ அரசியல், பொருளாதார, சமூக விட unila, Ghai படிப்படியாகவும்
தொடர்ச்சியாகவும் முன்னேற் றங்கள் எதுவுமின்றி முடக்கி வைக்கப்பட்டது. இதன்படி பிற்பட்ட காலங்களில் முதல் நிலையில் விளங்கியோர் தங் களின் கடமைகளைச் செய்யும் பொருட்டு, இந்த அடிமைக ளேப் பயன்படுத்தி வந்ததன் மூலம் தங்களை உயர்த்திக்
பொதுவாகக் கூறின் சுய கெளரவம், சுயநலத் தேவை, சுய பூர்த்தி என்று ஒரு குறு கிய வட்டத்திற்குள் நின்று, இந்த உயர்வு நிலையைக் கீழ்ப் பட்டவர்கள் அடைய முடி யாத முறையில் தந்திரமா கச் செயற்பட்டனர். இந்நிலை தான் எமது சமுதாய மட் டத்தில் 50 வருடங்களுக்கு முன்பும் காணப்பட்டது. இவ் வாறு இறுக்கமடைந்த சாதித் தடிப்புத் தன்மையானது, படிப்படியாகத் த ள ர் வு அடைந்து வருகின்றது. என்ரு லும் பிறப்பு நிலையைக்குறித்து நிற்கும் சொற்பிரயோகங் கள் தொடர்கின்றன. அதற் காக், இதைக் காரணமாகக் கொண்டு சாதி அமைப்பின்
தகர்வு பற்றிக் குறைத்து நோக்குதல் பொருத்தமற்ற தாகும்.
குறிப்பிடலாம். உயர்சாதி, தாழ்ந்தசாதி என்ற LITTGU) பாடு இன்றி, எல்லோரும் சமமாக ஒரே பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில், சேர்ந்து படிக்கக்கூடிய சமூகச் சூழ் நிலை உருவாகியுள்ளது. தாழ்ந்த சாதி என்று லும் விரும்பியதுறையில் முன்னே றுவதற்கு எந்தத் ց 60 L-Ալ மில்லை. தொழில் புரியும் நிறு வனங்களைப் பொறுத்தமட்டி லும், உயர்பதவி தொடக்கம் சகல நிலையிலும் சகலரும் நிர் 6)IIT 3, ό கட்டுப்பாட்டிற்குள் தொழில் புரிகின்றனர். இத் தகைய நிலைமைகள் விரும் பியோ விரும்பாமலோ, பழக் கப்பட்ட ஒரு பரிணுமநிலையை அடைந்து விட்டன என்றே கூறுதல் வேண்டும்.
எஸ். தேவதாஸ்
அடுத்து, அண்மைக்கால விடுதலைப் போராட்டச் சூழ் நிலை இந்தத் தகர்வு நிலையில் முக்கிய பங்கு வகிப்பதை அவ தானிக்கலாம். இதன் மூலம் பல சமூகங்கள் (ი)ჟ; † ეუტrL - இடங்களில் ஒரு புரிந்துணர் வுடன்கூடிய கூட்டுறவு 61ளர்க்
கப்பட்டுள்ளது. பல மூடப் பட்ட கோயில்கள் திறக்கப் பட்டதுடன், தாழ்ந்த சாதி L,76ori அனுமதிக்கப்படாத கோயில்களில் இவர்கள் சென்று வழிபட வாப்ப்பும் ஏற்பட்டுள்ளது. FIT-35 ġi;
தடிப்பு உச்சநிலையில் தோன் றிய விடயங்களில், தளர்வுகள் ஏற்பட்டுள்ளன.
டக்கப்படுகின் சம்பிரதாய சடங்குகள் ம பிறந்த நாள் திருமணம், கிறிஸ்மஸ் பெரும்பாலா அழைப்பு பொதுவான சியை அனுப
அடுத்து ம கள், குடியே போன்றவற்றி படுபவர்கள் பல்வேறு 0g57r6571 1 தெரிவு செய் சமூகமாக வா பளிக்கப்படுகி பெரும்பாலும் யுள்ளது. தேை ஒருவர் தொடர்புகெ அவசியம் பணத்திலோ பெரும்பான்ன மையால், ஆ நிலைமை தவிர்
இவ்வாருன அடுத்து நக முக்கியம் பெ கல்வி நிறுவன கழகங்கள், தனியார் வைத்தியசான் ДБć560J GOLDILI. காணப்படுவது களையும்,வசதி கொள்ளும் ே குடியமரவும்
சாதியமைப்பு தகர்ந்து
இந்தத்தகர்வுக்குக் காரண மாகிய முதன்மைக் காரணி யாக பிறப்புரீதியான தொழி லில் (குடிமை சேவைநிலையில்) இருந்து, விரும்பிய தொழிலைச் செய்வதற்கான சுதந்திர நிலை உருவாகியதைக் கொள்ள முடி யும். அதாவது, உயர்சாதியி னர் எனக் கருதப்படுபவர்கள் தொடர்ந்தும் தங்களுக்குரிய குடும்ப வரையறைகள், சம்பி ரதாயச் சடங்குகளைக் கட்டிக் காப்பதுடன் அதிலிருந்து சுய கெளரவம் காரணமாக விடு பட முடியாததன்மை இருக்க, தாழ்ந்தசாதி எனக் கருதப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட காரணத்தால் மனதில் ஒர் உத்வேகங் கொண்டு, பிறப்பு நிலைத் தொழிலிலிருந்து விடு பட்டு விவசாயம், தோட்டம், வியாபாரம், மற்றும் அரசாங்
அடுத்து, அரசியற் சூழ்நிலை யின் காரணமாக அகதி என்ற நிலையிலும், வேலைவாய்ப்பு என்ற நிலையிலும் அதிக மானுேர் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென் றனர். இதன் ETTUGOTLDITU உள்ளூர் பொருளாதார நிலை யில் பணப்புழக்கம் அதிகரித் ததினுல், பல்வேறு தேவைக ளேயும் தாழ்ந்த சாதியினரா லும் பூர்த்தி செய்ய முடிந் தது. ஒரளவுக்கு உயர் சாதி யினரின் பொருள் சார்ந்த நிலையை தாழ்ந்தசாதியார் களாலும் எட்டிப்பிடிக்கமுடிந் தது. அத்தோடு வெளிநாடுக ளில் உதிரிகளாக்கப் படடவர் கள் இடையே தமிழர்கள் என்ற கூட்டுறவில் தொடர் புகள் ஏற்பட்டன. இதற்குள் ளும் எல்லாச் சாதியினரும்
களிலும் பங் Φιμή, தாழ் கப்படுவதில்ே போக்குவரத் வழிபாட்டு 6 கள் போன் ஒழுங்குடன் GO) SETT GÖTGATGJITILI
ஆகவே பே கள் மூலம் ச தகர்வு சாத் என்பது, கட ஒப்பிட்டு ே தெளிவாகின் நவீன LD நகரங்கள், கிராமங்கள் சாதி அமை. ஒரளவTவது போதும், ! தோடு
 

፵7-4-1990
утј. கலப்புத்
*******|9, Gh GN)LD,GGI IR
O
கலாசாரத்தில் ܚ ܕ
மாற்றங்களாக,
J 6. TE Js BELD ILI GDJGOJILI
டந்து வெளிநாடு
ாலும், சென்று 9 இந்திய ஒடுக்கு முறைகளும்,
லும் பொது லக வரலாற்றில் வாழ்ந்த வைதீக முறைகளும்
சாரம் ஒன்று வியந்து பேசப்படும் நாசி விடுதலையையும் விடுதலைக்கான
கின்றது. இதில் இழிவோடு பேசப்படும் நபர் பாதையையும் தீர்மானித்தன.
தியினரும் உள்ள
றனர். பழைய (தேவையற்ற) 1ற்றம் பெற்றன. கொண்டாட்டம் வருடப்பிறப்பு, போன்றவற்றில் ன இடங்களில் விடுவதன் மூலம் நிலையில் மகிழ்ச் விக்கின்றனர்.
ாதிரிக் கிராமங் ற்றத் திட்டங்கள் ல் குடியமர்த்தப் பிரதேசரீதியாக சமூகங்களைக் மக்களிலிருந்து யப்பட்டு, ஒரே ழ்வதற்கு வாய்ப் ன்றனர். இது சாத்தியமாகி வயின்பொருட்டு ற் ற வருட ன் ாள்ள வேண்டிய ஏற்படுகின்றது. சாதியிலோ மப் பலம் இன் திக்கம் செய்யும் க்கப்படுகின்றது.
காரணிகளில் T in Dit is றுகின்றது. உயர் ங்கள், பல்கலைக் மற்றும் அரச, அலுவலகங்கள், போன்றவை மாகக் கொண்டு ால் இத்தேவை களையும்பெற்றுக் பாருட்டு இங்கு
፵=J}56ኪ)
கள், மகிழ்வோடு விபரிக்கப் படுகின்ற நபர்கள், இரக்கத் தோடும்,துக்கத்தோடும் பேசப் படும் நபர்கள் இவர்கள் போல பல நபர்களைக் காண் கின்ருேம். இவர்கள் அவரவர் ஆளுமைகளின் வேறுபாடுக ளால் பரிணமிக்கின்றனர்.இந்த 2,0500LD வேறுபாடுகளைச் சூழல், வளர்க்கும் முறை என் பன தீர்மானிக்கின்றன. நெப் போலியன் பிறந்தபோது தாய் கூறிய விரக்கதைகளும், கூர்க்கா தீவின் இழப்பும், கற்ற இராணுவப் பாடசாலையும் அவனின்- அவன் நாட்டில்மேற்குலகின் வரலாற்றைத் தீர்மானித்தன. மகாத்மா இருந்த போது அவர் கால
தனிக்கிராமங்கள், கல்வி வசதி யற்ற இடங்கள் போன்றவற் றில் இறுக்கத்தன்மை காணப் படலாம். இருந்தும் இங்குங் கூட காலகதியில் அரசியல், பொருளாதார, சமூக, கலா சார விடயங்களில் ஏற்படு கின்ற மாற்றங்கள் மேலும்
சாதியமைப்பில் தகர்வு நிலை
யைக் கொண்டு வரும் என்ப தில் சந்தேகமில்லை.
எது எவ்வாறு இருந்த போதிலும் மக்களிடையே தொடர்பு அதிகரித்து வருவ துடன், அது அவசியமான
தாகவும் உள்ளது. அரசியல் நிர்வாக நடவடிக்கைகள், அடிப்படைத் தேவைகள்
தொடக்கம் ஆடம்பரத்தேவை களையும் கொண்டுள்ள பொரு
ബTETT செயற்பாடுகள், மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்து நிலை மாற்றங்கள் போன்றவை 95 TT UT GOOTILDITSE
முன்னேற்றம் ஏற்பட்டு வருவ தால், வியாபாரத் தொடர்பு களும் ஏனைய தொடர்புகளும் அவசியமாகியுள்ளன. எனவே இங்கு சாதி, சமய, அடிப் படைகள் முக்கியம் பெற்ருல்
வருகிறது
கு கொள்ளவும் ாதி நிலை பார்க் . அத்தோடு I. மின்சாரம் மயங்கள் வீதி றவற்றை உரிய ாரும் பாவித்துக்
ற்கூறிய விடயங் தி அமைப்பில் தியமாகியுள்ளது ந்த காலத்துடன் ாக்கும் போது, து. இருந்தும் பப்படுத்தப்பட்ட கல்வியறிவுடைய போன்றவற்றில் பின் தளர்வுநிலை
சாத்தியமாகிய ன்னும் நகரத் இணைக்கப்படாத
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய (Մ)ւգ-ԱIIT5 நிலைக்கே யாரும் தள்ளப்படு 6) Η
எவ்வாருயினும் உயர்வு, தாழ்வு பார்க்கும் மனநிலைகள் தொடரும் என்பதை மறுப்ப தற்கில்லை. ஆணுல் சாதி தான் அடிப்படையாக இருக் கும் என்பது முக்கியத்துவம் குறைந்து, கல்வியால் அடை யும் உயர்பதவிகள், பணம் - எண்ணிக்கை ரீதியிலான சொத்துக்கள், நவீன மயமான பொருட்கள் (கார், தொலைக்
காட்சி) போன்றவற்றைக் கொண்டு சமூக நிலையினை உயர்த்திக் காட்டிக் கொள்
ளும் மனநிலை, இந்தவகை யில் பரிணுமம் அடைந்து வருவதைக் காணலாம்
ஹிட்லர் முசோலினி போன்ற வர்களை நெப்போலியப் போர் களின் பின்பான ஒப்பந்தங்க ளும், அவர்கள் கால நாட்டுச் சீர்கேடுகளும், பொருளாதா ரச் சீரழிவும் மக்களுடைய நாட்டுப் பற்றைப் பிழை LLUIT GOT வழியில் நடத்தி சுயலாபமீட்ட வழி வகுத்தன. இவை உலக வரலாற்றுப் போக்கின் மேலான கண்ணுேட் டங்கள் இவை உலக வரலாற் றில் பதிந்து போன பதிவுகள்.
இவற்றை ஆளு மைகள் திட்டமிட்டு வளர்க் கப்படுகின்றன. இதற்குப்பல உதாரணங்களை அரசியல் வாழ் வுக்குள் இருந்து எடுத்துக் J,TI I GJITLib. இவற்றிலும் சூழ்நிலைகள் செல்வாக்குச் செலுத்தினுலும் சூழ்நிலைக ளேயே வளர்க்கிற சக்தி திட்ட Լճlւ6) வளர்க்கப்படுபவர்க ளுள் அடங்கி விடுவதால் இங்கு வளர்க்கிறவர்கள் முக் கியத்துவப் படுத்தப்படுகின்
யசோதா பத்மநாதன்
முர்கள். இதற்குப் பல உதா ரணங்களே எடுத்துக் காட்ட லாம். ஜவஹர்லால் நேரு இந் திராவை வளர்த்தமையும், இந்திரா சஞ்சாயை வளர்க்க முயன்றமையும், இலங்கையில் சேனநாயக்கா ட்வியை οι στη 3, 4, முயன்றமையும் இதற்கு எடுத்துக் காட்டுகள் இங்கு பிள்ளைகளின் எதிர்கா லம் வேருெருவரின் கையில் தங்கியிருப்பது தெளிவு. இது பொறுப்புள்ள பெற்றேர்க ளின் சிந்தனைகளின் வெளிப் பாடுகளே! சாதாரண மனித வாழ்வில் அனேகமாக வைத்
தியர்களுடைய 1962;T, Gir வைத்தியர்களாகவும், பொறி யியலாளர்களுடைய பிள்ளை
கள் பொறியியலாளர்களாக வும், ஆசிரியர்களுடைய பிள் ஆசிரியர்களாகவும் பெரும்பாலும் வருவது இதற்கு, மிகச் சாதாரணமான உதாரணங்களாகும்.
எனவே, பிள்ளைகளை 'வளர்க் கும்' சக்தியை இரண்டு பிரிவினுள் அடக்கலாம். அவை சூழல், பெற்றேர். பெற்ருேருக்குச் சூழலையும் இயைபாக்கும் தன்மை இருப்
பதால், இங்கு பெருமளவுக் குச் செல்வாக்குச் செலுத்து வது பெற்ருேரே. எனவே,
பெற்ருேரே! உங்கள் பிள்ளை φόρη நீங்கள் எவ்வாறு வளர்க்க' விரும்புகிறீர்கள்? இளையவர்களே! நீங்கள் எவ் வாறு வளர விரும்புகிறீர் தள்? பெரியோரே! நீங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயலுகின்ற ஒவ்வொரு வரும், உங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள முன் வாருங்கள்.
விடைகாண முயல்பவர்கள் இவ்வாறு சில கேள்விகளைக் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 5
27-4-1990
SLSLSLSLS SLSLSLSLSLSLSSSLSSSMSSSLSLSLSSSLSLSSLSLSSLSLSSLSSSSTSLSLSLSSYYSLSLSLSLSLS
யாழ்ப்பான ப் புவியிய லாளன் இதழ் 5, 1987-88 αυσώ, υούά βυάάφόώ, μού யியல் கழக வெளியிடு விலே40 ரூபா. பக்கங்கள் 148.
கி. காலத்தில் தோற் றம் பெற்ற புவியியலானது தன் இயல்புகள், பண்புகள், மரபுகள் என்பனவற்றில் பல மாற்றங்களைப் பெற்று வளர்ச் சியடைந்து வந்துள்ளது. இரண்டாம் உலகயுத்தத்தின் பின் ஏற்பட்ட விஞ்ஞான முறையிலான விளக்கங்கள் ஆய்வு முறைகளின் விருத்தியி ல்ை புதியதொரு வடிவம் பெற்ற விஞ்ஞானக் கலையாக புவியியல் மாற்றமடைந்தது. புவியியல் துறை சாராதோ ரின் இடைத்துறை ஆய்வுகளி ணுல் (Inter - disciplinary) புவியியலின் தத்துவார்த்த ரீதியான வளர்ச்சி செழுமை பெற்றது. இன்று புவியியலா னது கணிதப் புவியியலாக (Mathematical Geography) அதன் உள்ளடக்கத்தில் மாறி புவியியலாளர்களிடமிருந் து கை நழுவிப் போய் விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அளவறியும் முறையிலான நுட்பங்கள் (Quartitative Technique) பெருமளவில் பிர யோகிக்கப்படுகின்றது.
புவியியலின் இத்தகைய போக்குகளை இனங்காட்டும் வகையில் பல்வேறு நாடுகளி லுமுள்ள பல்கலைக்கழகங்க ளில் இருந்து புவியியல் சஞ் சிகைகள் வெளியிடப்படுகின் றன. சம காலப் புவியியல் பிரச்சினைகளே விஞ்ஞான ரீதியாக எவ்வாறு அணுகுகிருர் கள், அவர்களின் முறையியல் (Methodology) எவ்வாறு நாட்டுக்கு நாடு வேறுபடுகின் றன என்பதை இவ் வெளியீடு கள் பிரதிபலிக்கின்றன. இந் நிலையில் யாழ்ப்பாணப் புவியி யல் கழகத்தின் 5 ஆவது இதழாக வெளிவந்துள்ள யாழ்ப்பாணப் புவியிலாளன் சஞ்சிகை எமக்குக் துள்ளது.
கிடைத்
இலங்கை பற்றிய 4 கட்டு ரைகளும் பொதுவான 12 புவியியல் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. மொத்தமாக 16 கட்டுரைகளில் "இலங் கையின் வறட்சி மாதங்களின் நிகழ்வுகள்' என்ற கட்டுரை ஒன்று மட்டுமே ஆய்வுக் கட்டுரையாக அமைந்துள்ளது. ஏனைய யாவும் விவரணக் கட் டுரைகளாகவே (descriptive) உள்ளன. 'இலங்கையில்கடந்த 50 ஆண்டுகளில் பல்கலைக்கழ கப் புவியியல் கல்வி வளர்ச் சியின் மாற்றங்கள் ' பற்றிய கட்டுரை வரலாற்று நிகழ்வுக ளேயும், ' வடக்கு - கிழக்கு பிரதேச நீர்வள அபிவிருத்தி - ஒரு புவியியல் நோக்கு ' என்ற கட்டுரை நமது பிரதே சத்தின் நீர் வளம் பற்றிய சில தரவுகளை வழங்கும் விவர ணமாகவும் உள்ளன. இவை தவிர ஏனைய கட்டுரைகள் யாவும் பரீட்சை நோக்கில் மாணவர்களுக்கு (உள்வாரிவெளிவாரி) பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
இச்சஞ்சிகையில் வெளிவந் திருக்கும் கட்டுரைகளில் அவ
தானிக்கப்பட்ட பல குறை பாடுகளில் சில, கீழே சுட்டிக் காட்டப்படுகின்றன:
(1) கட்டுரை எழுதுவதற்
குப் பயன்படுத்தப்பட்ட மூலாதாரங்களில் நூல்கள் அறிக்கைகள் (reports), பல்க லேக்கழகங்களுக்குச் சமர்ப்பிக் கப்பட்ட ஆய்வுகள் (Dessertation), ஆய்வுக்கட்டுரைகள் (Research Articles) at Girl Igor குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவற்றுக்கு 'உசாத்துணை நூல்கள்' என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.
(2) அவுஸ்திரேலியா, கனடா,
பிரான்ஸ் (Luidji. 10 I ), மார்கழி (பக். 103), இந்தியா, சீனு (பக். 104) தொலைக் காட்சி (பக். 127), தொழிற் சாலை ஆகிய சொற்களுக்கு அவற்றுக்குரிய ஆங்கிலப்பதம்
பொருத்தமா வுக் கட்டுரை யும் கவனத் எழுதப்பட்டு விஞ்ஞான பூ கருத்துக்கள்
பிரதி பலி க் ** LIJI GOLD LJU தில் மாணவு இந்த அக்கை
(6) காலநிலை ( I ) ESTIG களும் அதற் களும் (2) பொதுச் சுற்ே னச் சூருவளிக (4) தென் ஆ ஆகிய கட்டு கிழந்த கருத் கம் செலுத்து லும் விதம் இருப்பதால் ஒருவித மயக்க
யாழ்ப்பான
ஒரு விமர்ச
அடைப்புக்குறிக்குள் கொடுக் கப்பட்டுள்ளமை சிறுபிள்ளைத் தனமானது. அதேபோல் உள் ளார்ந்த ஆவியாக்க ஆவியு யிர்ப்பு என்ருல் என்ன என் பது பற்றி (பக். 30) தமிழி லும் ஆங்கிலத்திலும் தரப்பட் டுள்ளமை ஏன்? தமிழ்மொழி பெயர்ப்பில் சந்தேகம் ஏற்பட் டதினுலா அல்லது தெளிவாகக் கூறுவதற்கு தமிழ் மொழி தகுதியற்றது, என்று கருதியா?
(3) உலகின் பெரு நகரங்
கள்' என்ற கட்டுரை
நகரமயமாதல் ' (Urbanization) Li jibgħuLI (955), li புக்கள் ஆங்கிலத்தில் தரப் பட்டுள்ளன. அதாவது '2000 ஆம் ஆண்டளவில் உலகில் 23 நகரங்கள் ஒவ்வொன் றும் 10 மில் லிய னு க்கு மேலான சனத் தொகையைக் கொண்டிருக்கும் என்பதே அதன் தமிழாக்கமாகும். கட் டுரை ஆசிரியருக்கு ஆங்கிலத் திலும் புலமை உண்டு என்ப தைக் காட்டுவதற்கு இது தரப் பட்டதா அல்லது தமிழில் மொழி பெயர்ப்பதில் ஏதும் சிக்கல் அல்லது நேரமின்மை யால் அப்படியே விடப்பட் டதா என்பது விளங்கவில்லை.
எஸ். அன்ரனி நோபேட்
(4) கட்டுரை எழுதுவதாக இருந்தால் முதலில் 'தலைப்பைத்' தெரிவு செய்து அது தொடர்புான ஆய்வு மூலாதாரங்களைத் திரட்டி வாசித்து ஒரு தெளிவான நிலை யின் பின்பே கட்டுரை எழுத முயற்சிக்க வேண்டும். ஆனல் இங்கு ஒரு சில நூல்களைத் தாரக மந்திரமாகக் கொண்டு கட்டுரைத் தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டு, மொழிமாற் றம் செய்யப்பட்டுள்ளன.
(5) காலநிலை, பொருளாதா ரப் புவியியல் தொடர் பாக வெளிவந்த கட்டுரைகள்
யாவும் கடந்த 15 வருட காலத்தில், அத்துறையில் வெளிவந்த தகுதியான
போருக்கு ஏற். சில சில ஆய் களை வலுக் சேர்ப்பதற்கு கட்டுரைகளின் சில சில இட மாறுகின்றன.
(7) Eúboi77 CC, G, உயர் வகு ளுக்கு தமிழ் LILL - * * gej L 576 யல் (பக்.1 துணைக் கண்டட் 116), ஆகியன களில் ஆய்வுக படுத்தியுள்ளை மட்டத்தில், யியல் சிறப்புக் களைப் பொறுத் கவலை தரும் வு
(8) சில இட துணை நூல்க தொரு இடத் எனவும் பயன் οποίοι ρ σταδτ στ வில்லை. 'தமிழ்
FITG5 Lih’’’ ரைகள் சில சில இடங் கள் குளறுபடிய துள்ளன. (1) காலநிலை விளங்கிக் கெ யோகமான வி யாகும் (பக். வீழ்ச்சி நிகழ்வு LITT GOTL GULLITT GODT (3) அயனச் கு அகலக்கோட்டி தென் அகலக் வரையும் உள் களில் தோன் திய கோட்ை படாது. மத்தி ருந்து 500 வட கிலும் தவிர்ந்: களிலேயே (L15,54). ஆதிக்கத்துக்கு வலயம் இலங் படுகின்றது. இ இலங்கையின் 6 கரையோரங்க கின்றது. (ப வற்றைக் கூற
GTGÖTL

திசை
7.
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSSSSLSSSMSSSLSLSSLSLSSLSLSSLSLS
ன நூல்கள், ஆய் கள் யாவற்றை தில் எடுக்காது ாளன. அதனுல் ர்வமான நவீன கட்டுரைகளில்
ரவலே' நுகர்வ பர்களுக்கு ஏன் றயின்மை.
, தொடர்பான நிலை மாற்றங் கான சான்று வ ளி மண் ட ல முட்டம் (3) அய ளின் நிகழ்வுகள் சிய மொன்சூன் ரைகளில் வழக் துக்களே ஆதிக் கின்றன. சொல் தெளிவில்லாமல்
கருத்துக்களில் நிலையை வாசிப்
DILI
மாறி வரும் பெளதீக, மானிட நிலைமைகளுக்கேற்ப, வெளியீடுகளை வேண்டி நிற் கும் வேளையில் புவியியலாளன் வெளிவருவதாக ஆசிரியர் தனது "எண்ணத்தில்' குறிப் பிடுகிறர். புவியியலின் உட் துறைகளின் வளர்ச்சி, புதுமை பரவுதலின் ஆக்கிரமிப்பு, அவற்றை மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டு மென்றும் எதிர்பார்ப்பு (நோக் கம்), அவ் அவசியத் தேவை யைப் பூர்த்தி செய்வதே இவ் ஆக்கத்தின் நோக்கம்' என் பதை ஆசிரியர் ஆணித்தர LIDITSji குறிப்பிட்டுள்ளமை எல்லாருக்கும் உடன்பாடான ஒரு விடயமே. ஆனல் தரப்பட் டிருக்கும் கட்டுரைகள் இதனை (ஆசிரியர் எண்ணத்தை?) பிர திபலிக்கின்றனவா என்பது தான் முக்கியம்.
எதிர் பார்த்திருந்தவர்களுக் குப் பெரும் ஏமாற்றமே கிடைத்தது.
புவியியல் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களே பயனுள்ள முறையில் மாணவர்களுக்குத் தந்து அவர்களின் அறிவியலை வளர்த்துச் செல்வதற்குப் பதி லாக பரீட்சை நோக்கில் உத வக் கூடிய குறிப்புக்களைக் கட்டுரை வடிவில் தரும் 'உல கிலேயே ஒரே ஒரு புவியியல் வெளியீடு' யாழ்ப்பாணப் புவி யியலாளன் தான் என்பதை, யாரும் மறுக்க முடியாது. நேர்த்தியான முறையில், மிக வும் அழகாக இச் சஞ்சிகை அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இன்றைய சூழ் நிலை யில் 148 பக்கங்களுடன் ஒரு சஞ்சிகை வெளிவருவது மிக வும் சிரமமான காரியம்தான்.
புவியியலாளன்
GDI j,
படுத்துகின்றது. வு மூலாதாரங் 35 "LL LITILILDITraged: முனைந்ததினுல் நோக்கங்கள் ங்களில் திசை
LJrリ エリア ப்பு மாணவர்க மூலம் எழுதப் விருத்திப் புவியி 05) இந்திய புவியியல்(பக். சில கட்டுரை STITEL LIL65T ம பல்கலைக்கழக குறிப்பாக புவி 5ën) LDITGOOTGuri தவரை மிகவும்
டயமாகும்.
ங்களில் 'உசாத் ள் என்றும் பிறி 5)aii) Relerence படுத்தப்பட்டுள் ன்று விளங்க இனி மெல்லச் பதை சில கட்டு ார்த்துவதுடன், களில் கருத்துக் ாகவும் அமைந் வற்றுட் சில:
மாற்றத்தை ள்வது மிக உப ஞ்ஞானசாதனை 7), (2) படிவு இடரீதி ங்கள் (பக். 30 , ருவளிகள் வட ல் 350வரையும் கோட்டில் 220 ள கடற்பகுதி றுகின்றது. மத் ட அண்டி ஏற் ப கோட்டிலி கிலும் 50தெற் ஏனைய பகுதி ரற்படுகின்றன. 4) மொன்சூன் உட்படாத ஒரு
வ் வலயமானது ட, வடமேற்கு ள உள்ளடக்கு 73) போன்ற DFLP).
கண்ணுேட்டம்
புவியியலின் அண்மைக்காலப் போக்குகளைப் பிரதிபலிக்கும் பிரதேச அபிவிருத்திக் கருத் துக்கள், செய்மதி ஆய்வுகள், கணணியின் பிரயோகங்கள், படவரைகலையியல் (Cartogra Phic) நுட்பங்கள், புவியியல் தகவல் ஒழுங்கு (Geogra Phical Information system) சமூக, பொருளாதார ஆய்வு உயர் புள்ளி விபர (Advanced Statistics) Liu Guit கங்கள், வளி மண்டலமாற்றங்
கள் (C)2, 3), சூழலியல் பிரச்சினைகள், பெண்களும் அபிவிருத்தியும், அபிவிருத்தி பற்றிய புதிய உபாயங்கள்,
வறுமை ஒழிப்பு, போன்றன வும், வடக்கு - கிழக்கு பிரதே சத்தின் வளங்கள், அதன் அடிப்படையிலான அபிவிருத்தி பற்றிய புதிய அணுகு முறை கள் பற்றிய விடயங்களையும் வெளிக்காட்டும் "யாழ்ப்பாணப் புவியியலா ளன்' வெளிவருவான் என்று
ஆனல் இத்தகைய முயற்சிக ளினுல் ஒரு ஆன்ம திருப்தி ஏற்படக்கூடியதாக பொருள டக்கமும் அமைந்து இருக்க வேண்டும்.
கட்டுரைகளைத் தெரிவுசெய் வதிலும், தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளைப் பரிசீலித்துப் பார்ப்பதிலும் ஆசிரியர் கவ னம் செலுத்தி இருந்தால் அனேக தவறுகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். வருடா வரு டம் புவியியல் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்குசெய்து அதில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரை களில்சிறந்தனவற்றைத்தெரிவு செய்து இச் சஞ்சிகையில் வெளியிட முயற்சித்தால் பய னுடையதாக இருக்கும். அதே வேளை வெளிநாடுகளிலுள்ள நம்மவர்களிடமிருந்து வெளி யீட்டுக்கான நிதியினையும் இல
பொறியியல் துறையில் ஆண்களின் ஆதிக்கம்
நீடிப்பதேன்?
ற்றைய துறைகளைப் போல் அல்லாமல் பொறியி யல் பிரிவில் பத்து ஆண்க
ளுக்கு ஒரு பெண் என்ற விகி தத்திலேயே பெரும்பாலும் பொறியியல் கற்கும் மாண வர்களோ, அல்லது பொறியிய லாளர்களோ உருவாகின்ற னர். இவ்விகிதம் மின்னியல், தொழில் நுட்பவியல் பிரிவுக ளில் ஒன்று அல்லது இரண்டு ஆக உள்ளது. இதற்கான கார ணத்தை அறிய மேல்நாடுக ளில் ஆய்வுகள் நடாத்தப்படு கின்றன.
இத்துறையைச் சேர்ந்த மாணவிகள் சந்தோஷத்துடன் செயற்படக்கூடியதாய் இருப்பி னும் இவர்கள் பிரச்சினைகளை யுடைய பல பயிற்சிகளை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. மேலும் சமூகப் பிரச்சினைகளை
குவில் பெற்றுக் கொள்ள GH Lh.
(முக்கியமாக பல்கலைக்கழக
ஆரம்பத்தின் போது காணப் படுபவை) பெண்கள் எதிர் கொள்வது குற்றஞ்சாட்டப் படவேண்டியவையாக அமை கின்றன.
ச. ஜெயக்குமார்
தொழில் நுட்பத் துறையில் பெண்களின் கவனம் குறைந்த தால் தாவரவியல், கலைத் துறைகளிலேயே கூடுதலாக ஈடுபடுகின்றனர். LOTGOTGS) களிடம் பொறியியல் துறை யும் மற்றையத் தொழில் நுட்பப் பிரிவுகளும் தமக்குப் பொருத்தமற்றவை என்ற தவருண எண்ணம், அடிமன தில் ஊன்றிவிட்டது. சகல வேலைகளிலும் தொழில் நுணுக்கங்களைக் கையாண்டு துரித முன்னேற்றம் அடைய வேண்டிய நம் நாட்டிற்கு, (11ஆம் பக்கம் பார்க்க)

Page 6
நேபாளம் என்றதும் கெளதம புத்தரும் அண்மை யில் இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமிடையில் ஏற் பட்ட தகராறும், மக்களின் ஆர்ப்பாட்டங்களுமே எம் மில் பலருக்கு நினைவுக்கு வரும்.
இக்கட்டுரை, நேபாளத்தின் இன்னெரு அடையா ளத்தை எமக்குக் காட்டுகிறது.
நோ
என்றதும், அதற்கும் இலக்கியத்துக்கும் எதுவித உறவுமிருப்பதாக
வெளியுலகிற்குத் தெரியாது.
மேற்கண்டவாறு மைக்கல் ஹட் (Michael Hut) என்ப வர் அண்மையில் வெளிவந்த பொயற்றி நேஷன் றிவியூ இதழ் ஒன்றில் எழுதிய மட Gigi (A Letter from Kathmandu) (515 til SGSapri.
இலண்டன் பல்கலைக்கழகத் தின் கீழைத்தேய, ஆபிரிக்க ஆய்வுகள் கல்லூரியில் தற் பொழுது கற்பிக்கும் இவர், 1987-இல் 5 வருட இடை வெளிக்குப்பின்னர் காத்மண்டு விற்குத் திரும்பி, பிரிட்டிஸ் கவுன்சில் சார்பாக விரிவுரை களைத் தொடர்ந்து நிகழ்த்தி ர்ை.
அண்மையில் இவர் நவீன நேபாளக் கவிஞர் களின் தொகுப்பொன்றினை வெளி யிட்டார். இப்பொழுது அவர் நவீன நேபாளச் சிறுகதை களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றர்.
தலைநகரமே மையம்
இயற்கை அழகு மிக் க நேபாளத்தின் கண்கவர் மலைக் காட்சிகளும், வளமிக்க கலை வடிவங்களும் கட்டிடக் கலை யுமே வெளிநாட்டவரை ஈர்ப் பதில் வியப்பெதுவுமில்லைஎனக் கூறும் ஹட், வறிய நாடாகிய நேபாளம் மேலும் வறுமை யாகிக்கொண்டிருக் கி ன்ற து எனக்குறிப்பிடுகின்ருர், எழு த்து வாசனை விதம் இன் னும் 30 வீதத்தினைத் தாண் டாத ஓர் நாட்டில், உயிர்த் துடிப்புமிக்க இலக்கியப் பண் பாடு திகழ்வதைக்கண்டு அவர் ஆச்சரியப்படுகின்ருர்
நேபாளத்தின் தலைநகராகிய அகலுலகத் தொடர்டைய (cosmopolitan) as Tilbao, GGar நேபாள இலக்கியத்தின்மைய மாக விளங்குகின்றதாம்.
தலைநகரில்தான் நேபாளத் தின் பிரதான பண்பா ட் டு நிலையங்கள் எல்லாம் நிறுவப் பட்டிருக்கின்றன: தேசியப்பல் கலைக்கழகத்தின் மத்திய வளா கம், முேயல் நேபாள அக்க டெமி பிரதான நேபாள வெளி யீட்டாளரான சாஞ்ஞா" வின் அலுவலகங்களும் தலை நகரிலேதான் நிறுவப்பட்டுள்
தலைநகரின் செல்வச்செழிப் பிலிருந்து, மலைவாழ் நேபாளி யரின் வாழ்க்கையை அளவிடக் கூடாது என ஹட் எச்சரிக் கிருர், பெரும்பாலான தலை நகரங்களைப்போன்று காத் மண்டுவும், ஏனைய பகுதிக ளின் வகைமாதிரியாக அமைய வில்லை என அவர் விளக்கு கின்ருர், இந்நகரும் இந்நாடும் வெளி உலகின் பாதிப்பிற்கு உட்பட்ட ஆண்டு 1950 எனக் குறிப்பிடும் அவர், அந்த ஆண்டிலேதான் ராணு குடும் பத்தினரின் ஆட்சி கவிழ்க்கப் பட்டு ஒர் குறுகிய காலப்பகு
திக்கு நாடாளுமன்ற ஜன நாயகம் நிலவியது எனக்கூறு கின்ருர், இக்காலப்பகுதியில் முன்னெப்போதுமில்லாத சுதந் திரத்தினை எழுத்தாளர் அனு பவித்தனர். 1960 இல் அர சன் மீண்டும் தன்விருப்பப்படி ஆளுகிற அதிகாரத்  ைத ப்
பெற்றுக்கொண்டார். அன்றி லிருந்து அரசியற்கட்சிகளின் செயற்பாடுகள் கண்டிப்பாகத்
தடை செய்யப்பட்டுள்ளன.
ஒன்றினை அ6 பாராட்டுவதி: க்கிய விமர்சக டொருவர்
கின்றனராம்! னம் யாரை வைத்தது!
இந்தக்கேவ6 5οθΘ5ίί μό (Bhupi Sherc மாறு கிண்ட
'பெருங்கூர் திக்கும் பெ இது / இங்கு களேஅணிந்த இசைப்போ வராய் விற் கல்நெஞ்சர் சுவைஞர்கள்
அறியப்படாத
நேபாள
எழுத்தாளர்களுக்கும், பத்தி ரிகை ஆசிரியர்களுக்கும் ஒர ளவு சுதந்திரம் இருப்பினும் அவர்களுக்கெதிராக இடைக் கிடையே வழக்குகள் தொட ரப்படுகின்றன.
நேபாள மொழியைத்தேசிய மொழியாக ஆக்குவதற்கும். அம்மொழியில் இலக்கியத்தை ஊக்குவிப்பதற்கும், நேபாள அரசாங்கம் பெரும் முயற்சி J2MT மேற்கொண்டிருக்கின் றது. புகழ் வாய்ந்த ஆசிரியர் களுக்கு முேயல் அக்கடெமி, 5ஆண்டுகளுக்கு சம்பளத்துட ஞன உறுப்புரிமையை வழங்கு கின்றது. அதன் வரவு செல வுத்திட்டம் சிறியதாயிருப்பி னும், அதன் நூல் வெளியீட் டுத்திட்டமோ பெரிதாய், பக ட்டாய் அமைந்திருக்கின்றது.
நவின உணர்வு
90 ஆண்டுகளுக்கு முன் னரே நேபாள இலக்கியங்கள் பிரசுரமாகின. இதனை மனதில் வைத்துக்கொண்டு அவ்விலக் கியத்தினை நோக்கினுல், அதன் வளர்ச்சி பிரமிக்கத் த க் க து எனக்கூறுகிருர் ஹட் இன்று, நேபாளத்தின் இலக்கியம் நவீன உணர்வுச் செவ்வியினை (Sensib lity) Gəncəni orflu üL"Göz கின்றதாம் அறவொழுக்கம் பற்றிய ஐயங்களை அது எழு ப்பி, சமூகத்தில் புரையோடி யிருக்கும் தீமைகளைச் சாடு கின்றது என அவர் குறிப்பிடு
ஏ. ஜே. கனகரட்குற
கின்ருர், நேபாள இலக்கியத் தின் குறிப்பிடத்தக்க வளர்ச் சிக்கு உத்தியோக பூர்வ உந் துதலும், ஊக்குவிப்பும் அத் துணை வழிவகுக்க வில்லை என ஹட் கருதுகிருர், இதற்கு ஆதாரமாக, அண்மையில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியினைச் சுட்டிக்காட்டு கின்ருர், அரசாங்கம் அப் போட்டிக்கு தேர்ந்தெடுத்த பொருள் தேசிய அடிப்படைத் தேவைகள் திட்டம்' மேலும் ஓர் சான்றையும் தருகின்ருர், இன்றைய ராணி வெளியிட் டுள்ள தன்னுணர்ச்சிப்பாடல் கள் அடங்கிய சிறிய தொகுதி
go
நேபாளத்தி பெரும்பாலும் மாய் இருப்பத பண்டைக்கால சமஸ்கிருத மர றியிருப்பதனுg மரபு, கவிதை மைகளை அழுத் எழுத முனையு ஒவ்வொரு செய்யுள் தொடங்குவா ஞணுக விரும்பு னும் யாப்பு, ரம், சொல்லன் போன்ற ெ ஒழுங்கு முறை ந்தவனுய் வி அவர் எழுதுே எடுத்துஎழுத
இன்று இத் பாடுகளெல்லா socuաn = aյմ - தும் தன்மை கவும், உயர்ந்ே னருக்கு உரிய தப்படுகின்றன
இந்நிலை ே பிரத்தியே க ம றன்று. கீழைத் பெரும்பாலான ஒர் காலகட்ட நாடுகளிலும் டுப்பாடுகளும் நிலவின.
நவீன கவி
இன்ருே நி நேர்மாறனது, ஞன் என்ற பெற விரும்பு மொழியில் யா பொருட்படுத் வேண்டும் கவி பொறுத்தவ.ை மாற்றங்கள்ஏ 1950இல் ச ராணு ஆட்சி பட்ட அரசியல் கொண்டோரி கவிதை விளங் கவிதை அதே கின்றது.
ஆண்டுதோ, கப்படும் பசு வி அன்று தொ! LI@5%)→flab óF९।। கள் தளர்த்த

27-4-1990
SSSSSSLSSSSSSLSSSSSSLSSSMSSSLSSLLSLSYSYSLSLSLLLSLSLSSLSLSSLSLSMSMSSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSSSMSMMSSMSLSLSLSLSLSS
ாவுக்கு மிஞ்சி , நேபாள இல ர்கள் ஒருவரோ போட்டி போடு
அடிவருடித்த த்தான் விட்டு
மான நிலையைக் பி ஷேர்ச்சான் han) LMGör6JCIV ல் செய்கின்ருர்:
சலுக்கும் வதந் பர் பெற்ற நாடு பொறியமைவு செவிடர்களே/ ட்டிகளில் நடு றிருப்பர்; இங்கு ளே கவிதைச்
,, .
சுதந்திரம் நிலவுகின்றது - ஆட்சியாளரைக் கவிஞர்கள் தொலைக்காட்சியிலும், வானுெ லியிலும், விதிகளிலும், அங் கதச்சுவை ததும்பும் கவிதை களால் ஈவிரக்கமின்றி கிண் டல் செய்கின்றனர்.
இந்த ஆண்டு, இன்றைய பிரதமராகவிருக்கும் மா ரி க் மான்சிங்கின் முதற்பெயரை சிலேடையாக, கவிஞர் கள் கையாண்டுள்ளனர். அவரது முதற்பெயர் மிளகு என்ற சொல்லை ஒத்திருக்கின்றது. இக் காலப் பகுதியில் அதனை மிக மலிவாக நேபாளத்தில் கொள் வனவு செய்யலாம்.
சஞ்சிகைகள்
இலக்கிய சஞ்சி  ைக க ள் தொடர்ந்தும் மையப்பங்கினை
DēšLD
För பண்பாடு இந்துமய ணு,லும் அங்கு ந்தி லி ரு ந் தே பு நன்கு வேரூன் Jih, இந்த சார்ந்த திற திவந்ததனுலும் ம் ஏறக்குறைய நேபாளியனுமே இயற்றுவதோடு னும் முன்பு கவி ம் ஒவ்வொருவ அணி அலங்கா oflågåa), GLDFrågar Flb It is g; it at களில் கைதேர் |ளங்கினுல்தான் Sir2nd, Gauli எத்தனிக்கலாம்.
தகைய கட்டுப் ம் காலங்கடந்
சிறைப்படுத் வாய்ந்தவையா தார் குழாத்தி 25)6).I ULJITd95Gny LD 95CO5
நபாளத்துக்குப்
ா ன தொ ன் தேய நாடுகள் வற்றி லும், த்தில் மேற்கு
இத்தகையகட் விதிமுறைகளும்
நன் லமை இதற்கு நவீன கவி பாராட்டை ப் LJG) / Göt GBL j: 9. ப்புத்தளைகளைப் 5 Tg5! 6T(ԼՔ.5 தைப்பொருளைப் ாயும், பெரும் பட்டுவிட்டன. விழ்க்கப்பட்ட பின்கீழ், மாறு கருத்துக்களைக் ότ ΦοIII η LDIT 5 கிற்று. இன்றும் Li G2, or a Gj.
றும் அனுட்டிக் மாவின்போதுட்டு இக்காலப் கக்கட்டுப்பாடு பட்டு, பேச்சுச்
வகிக்கின்றன. காத்மண்டுப் பிர தேசத்தில் மட்டும் 200க்கு மேற்பட்ட சஞ்சிகைகளை ஒழுங்காகப்பெற்றுக் கொள்ள லாம். இச்சஞ்சிகைகள் சில உயர்இலக்கியப்படைப்புக்களை நிலையாக வெளியிட்டு வருகின் றன. இந்த வகையில், உத்தி யோகபூர்வ செய்திக்கூட்டுத் தாபனத்தின் மாதுபார்க்" (Madhui park) ar IT (G565 i'r GOau Gwlff) யீட்டா ள ரி ன் கா ரீமா (Garima) (7,743/5 (Ratna– shri, Urrassri ( Bagar) -96. L. வற்றைக்குறிப்பிடலாம்.
Gαρσ. οσότ βλα (τα) στου/τ.
சில ஆண்டுகளுக்கு முன் னர், ஹட் நேபாளத்தில் தங்கி கலாநிதிப்பட்டத் தி ற் கா ன
ஆராய்ச்சியினை மேற்கொண் டிருந்தவேளையில், மோ கன் 6) και σαύαρτίουα στGότι οιri (δις)16γή யிட்டிருந்த நேபாள கவிதைத் தொகுதியினைப் படி க் கும் GJATLUL "IL GŻGOTLTZ பெற்ருர், இந்தோ - நேபாள j,6 தைகளில் காணப்பட்ட அச்
JGITILLIt GOT gDLG)G23)LDULI GODf), GBGMTIT உருவங்களோ இத்தொகுதியில் காணப்பட
வில்லை. ஏனைய இந்தோ-நேபா ளக்கவிதைகளைப் போன்று அல் லாது, இவற்றின் தொனி கட்டற்ற உணர்ச்சி சார்ந் ததாகவோ சொல் அலங் காரம் மிக்கதாகவோ இருக்க வில்லை. வழக்கத்துக்கு மாருக, அத்தொணி செயற்கை ஆர வாரமோ ஆடம்பரமோ, அற் றதாய் இருந்தது. கொய்ரா லாவின் பெரும்பாலான குறி யீடுகளும் உருவகங்களும் அன் முட வாழ்க்கையிலிருந்துதேர்ந் தெடுக்கப்பட்டிருந்தன. வட் டாரச் சொற்களையும் பேச்சு வழக்கில் நன்கு வேரூன்றியி ருந்த பல ஆங்கிலச்சொற்களை யும் அவர் தயக்கமெது வு மின்றி கையாண்டிருந்தார். சிலவேளைகளில் அவரது சொற் ருெடரியலை முடிச்சவிழ்ப்பது கடினமாயிருந்தது. அவரது
கவிதைகளில் பொதிந்திருந்த மறை குறிப்புக்களைப் புரிய முடியாதிருந்தது. ஆனுல் கஷ் டப்பட்டு, அவரது 12 கவிதை களை ஒரளவுக்குத் தேறக்கூடிய மொழிபெயர்ப்பில் நான் தயாரித்துக் கொண்டிருந்த கவிதைத் தொகுப்பிலே சேர்த் தேன் என்று அவர் கூறுகிருர்,
பின்னர், 5 ஆண்டுகளுக்குப் பின் ஹட் காத்மண்டுவிற்குத் திரும்பினுர், தான் முன்னர் மொழிபெயர்த்த கவிஞர்களு
| 60/ எண்ணி, கொய்ராலாவுக்குப் பரிச்சயமான ஒர் நேபாள நண்பருடன் அவரைச்சந்திக்க ஹட் சென்ருர், அப்பொழுது கவிஞர் வீட்டிலில்லை. அவரது வீடும் சிறியதாய், இடாம்பீக மற்றதாய் காட்சியளித்தது. தம்மை பின்னர் சந்திக்கும் படி அவர்கள் விட்டுச்சென்ற கடிதத்திற்கு இணங்க குறித்த நேரத்தில், சம்பிரதாய ஆடை களே அணிந்த மதிப்புக்குரிய நடுத்தர வயதானவர் சமூகம ளித்தார். அண்மையிலிருந்த கபேக்கு மூவரும் நடந்து செல் கையில், நவீன நேபாள இலக் கியத்தைத் தான் கற்று வருவ 莒Tó ஹட் விளக்கினர்.
நவீன என்ருல் என்னவென்று கருதுகிறீர்? என 6) ֆրան ராலா வினவியதுடன் அவரே அதற்குப் பதிலளித்தார்: எமது நவீனத்துவம் வெறு மனே எமது தெருக்களில் படிந்திருக்கும் புழுதி'
இச் சந்திப்பிற்குப் பிறகு ஹட் கொய்ராலாவைப் பல தடவைகள் சந்தித்து, தான் ஏற் கெனவே செய்திருந்த மொழி பெயர்ப்புக்களைப் பற்றிக் கலந் துரையாடினுர் ஹட்டே ஒப் புக் கொள்கிருர் "இலக்கண ரீதியாக, நான் பெரும்பாலான கவிதைகளைச் செம்மை யாக மொழிபெயர்த்திருந்த போதி லும்அக்கவிதைகளிலேபொதிந்
திருந்த வரலாற்றுக் குறிப்புக் களை நான் புரிந்துகொள்ள வில்லைஎன்பது தெளிவாயிற்று. நாட்டுக்கு ஒர் அறிமுகம் - இதுவே முதலாவதாக பிரசுர மாகிய கொய்ரா லா வின் கவிதை- பற்றி பேச்சுத் திரும் பியபோது நான் இக்கவி தையை தவருகப் புரிந்து கொண்டேன் என்பது புலனு யிற்று ராணுவின் ஆட்சி 1950 இல் கவிழ்க்கப்படவிருந்த திரு ணத்தில்நேபாளத்தின்நிலையை வர்ணிக்கும் இந்தக் கவி தையை, காத்மண்டுவினூடாக பொழுதுபுலர முன்பு ஒர்நாள் காலை நடந்துசென்றதன் வர் ணனையாக நான் தவறுதலாக விளங்கிக் கொண்டேன் என் பதனை, கலந்துரையாடலின் போது உணர்ந்தேன். "GLI வேளை என அக்கவிதையில் வரும் தொடர் புரட்சியையே
குறிக்கின்றது என்பது தெளிவு."
கொய்ராலாவின் வீட்டிற்கு அண்மையில் நேபாளத்தின் மிக உன்னத கவிஞராகிய
(Sgoil Gøs arcular Gíslasör (Devkota) சிலை அமைந்திருக்கிறது. இவர் ஏறக்குறைய 30 ஆண்டுக ளுக்கு முன் இறந்தார்.
(11ஆம் பக்கம் பார்க்க)
தொடர்புகொள் என

Page 7
27-4-1990
திை
SLSSSMSSSLSSSLSSLSLSSLSLSSL L LSLSLSSSLSLSSLSLSSSSSSLSSSSSSSSSSS S SS
(13-4-90இன் தொடர்ச்சி)
49. மெதுவாக ჭo ff 6თ 62., நோக்கி f°ტ°gór. 63 12 7 var. 28 (9) 3.J- 2-4,
சர்வகட்சிமாநாட்டின் முன் னதாக, பேச்சுவார்த்தை மூல மான தீர்விற்கான நன்மை கள் பற்றிய வேறுபட்ட அபிப் பிராயங்களை இக்கட்டுரை தொகுத்துக் காட்டுகின்றது இங்கு ஒத்துப்போகாத இர ண்டு அம்சங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.
1. தமிழர் ஒன்று அல்லது இரண்டு பிரதேச சபைகள் கொண்டிருப்பார்கள்.
2. பிரதேச பாதுகாப்பு சேவை தொடர்பான கட்டுப் பாடு, தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை சர்வகட்சி மாநாடு காணும் என்ற பொது வான நம்பிக்கை உண்டு. ஆனல் இம்மாநாடு த.ஐ. வி. முன்னணியினையும், பயங் கரவாதிகளையும், ஜனநாயக பாராளுமன்ற pഞL-(Uഞ്ഞ/0 களே ஏற்றுக்கொண்டு இலங் கையின் தேசிய வாழ் வு நீரோட்டத்துள் மீளவும் சேர்த்துக்கொள்ள தூண்டு தலும் அவசியம்.
50. தேசிய இணக்கத்திற் கான பிரஜைகள் குழு. பிரஜைகள் குழு அறி க்கை கொழும்பு - தேசிய இணக்கத்திற்கான பிர சைகள் குழு 8.14.30
7, u.
தே.இ.பி.கு. இச்சிறு பிர சுரத்தில் இனப்பிரச்சினைக்
கான அரசியல் தீர்வு என்ன அடிப்படையில் ஏற்பட வேண் டும் என்ற விதி முறைகளை இங்கு எடுத்துக் காட்டுகின் றது. இதன் நடை முறையில் கவனிக்கக் கூடிய இரு பிர தான அம்சங்கள் உள.
1. வேறுபட்ட இன சமூ கங்களின் தேவைகளும், அபி லாசைகளும், சிறப்பாக தமிழ் பேசும் பகுதிகளை உள்ளும் வெளியிலும் கொண்டு தாமும் தமிழர்களைக் கருத்திற்கொண் -El
2. இலங்கை யி ல் ஜன நாயக நடைமுறையினைப் பலப் படுத்துவதன் தேவை.
இ.தே.பி.கு. தேசிய ஒற்று மையை பலப்படுத்துவதற்கு சமஷ்டி முறையே சாதகமான வழி எனக் கூறும் அதே நேரத் தில் இலங்கையின் இன எல்லே வசிப்பிற்கு, அதிகார ஒழுங் கிற்கு முக்கியம் கொடுக்கப் படாது விடக்கூடாது என்ப தனையும் வலியுறுத்துகின்றது.
தேசிய இணக்கம் ஏற்பட வேண்டுமாயின் மக்கள் தாமா கவே ஈடுபடக் கூடிய இன உறவுகட்கான மாற்றங்கள் தேவை என்பதனையும் கூறுகின் Digil
5|. (98007 jey 9. a j6uáciá°
மாநாட்டினுல் ஒரு நிகழ்ச் சித் திட்டம் தயாரிப்ப தற்கு பின்வரும் விடயங் கள் கூறப்பட்டுள்ளன.
கொழும்பு 49 /iᎣ/4 t " Ꭿ ወff 6(T@ 67ሪዎùረ/6ህádö 8400 00, 2, υ :
இணைப்பு பீ. இணைப்பு:சி யை ஒத்ததான அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் மேலதிக மாக தமிழர் தனி நாட்டுக்
கோரிக்கையினை விடவேண்டும் என்ற முதலாவது அம்சத்தி னேயும் சேர்த்துக் கொண்டுள் ளது. இது பிரதேச சபைகள் ஏற்படுத்தப்படுவதனை வலியு றுத்துகின்றது.
52. வட்டமேசையும், பயங் கரவாதமும், கிறிஸ்ரியன் Gascmあた 34.00.00 7cm 3. 8. O. 3 - 0. சர்வகட்சி மாநாட்டில் முன் வைக்கப்பட்ட அதிகார பரவ லாக்கம் பற்றிய அம்சத்தினை இது விளக்குகின்றது. சில சாதகமான அம்சங்கள் தென் படுகின்றன. எவ்வித ஆக்க பூர்வமான பயன்களும் பெறப்
திறமையான
திற்கு முரண் குறைபாடுகள் அவர் முடிக்கி
55. சமத்துவ திற்கான நாடாளும் കഞU ഉ
as நாயகத்தி 84.00.00
இச்சபையின் திட்டமானது, சபை ஒன்று 9 சக்திகளில் எவ் நிதித்துவத்தை
இலங்கையில் b6)_(U6). 19
படாதையிட்டு இது வருத்தம் தெரிவிக்கின்றது. சர்வகட்சி மாநாட்டு முடிவின் பின்னரும் கலவரங்கள் தொடர்ந்துஇடம் பெற்றன. இஸ்ரேலியரின் வருகை, இந்தியத் தொடர்பு, பயங்கரவாதிகள், பெருந் தோட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மாநாட்டு (کے "علوی / 60 ;/*وی . 53 செயலகம் இணப்பு "சி" όλα σαφώς, σήρ, αρ. 4 pr 2/re (2 6) σανουα, ώ. 84.00,00, 2.0, 692কেrg/
கொழும்பிலும், புதுடெல்லி யிலும் இடம் பெற்ற கலந்து ரையாடல்களின் விளைவாகப் பெறப்பட்ட திட்டங்களை குறிப்பாக சர்வகட்சி மாநாட் டினுல் கவனத்திற் கொள்ளப் பட்ட அம்சங்களைக் கொண் டுள்ளது. மாவட்ட அபிவி ருத்திச் சபைகள் சில நிலைப் பாடுகளுடன் பிரதேச சபைக ளுடன் இணைக்கப்படலாம். இணைப்பு சி உள்நாட்டுச் சட்டம், ஒழுங்கு, நீதி நிர்வா கம், நிலக் கொள்கை தொடர் பாகவும் அதிகார பரவலாக்
கம், பற்றிய திட்டங்களையும்
கொண்டுள்ளது.
54. குமாரசாமி, σα θα σ. κριτών ως அபிவிருத்திச் சபைகட்கான கொள்கை ή βαυαροτ ας φύω σε ό
அம்சங்கள் இனங்களின் ஆய்விற்கான சர்வதேச ββυωνώ 84,00.00 - 9, υ
மாவட்டஅபிவிருத்திச் சபை களுக்கான கொள்கை அடிப் படையிலான செயற்பாடுகள் தொடர்பான எவ்வித கலந் துரையாடல்களும் அவற்றின்
ge Coot G0)LDu III (60 உருவாக்கம் தொடர்பாக ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட குறிக்கோள்க
ளின் சரியான விளக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட வேண்டும். அவையாவன:நிருவாக செயற் திறன் அதிகரிப்பு, மாவட்டங் களில் முகாமை செயற்றிறன் உள்நாட்டு மட்டத்தில் மக்கள் பங்களிப்பின் அதிகரிப்பு, இனக் குழப்பத்திற்கான போக்கினை குறைத்தல் போன்றவையா கும் என ஆசிரியர் குறிப்பிடு கின்ருர், தற்போதைய மையப் படுத்தும் செயற்பாட்டில்,
என்ற ஆலோ வைக்கின்றது. L JJL LL செனற் சபை லாம் என்றும், ரீதியான கூடுத களையும் வழங் கூறுகின்றது.
56. பெர்ணுண் ரீன் - ே திற்கான 536 r. 84. (
arrisons "G எடுக்கப்பட்ட கள் பற்றி Luff]gში)გეr இங்குமிகவும் ப யின் பெரும்ப பட்டுவிட்டது. பட்ட முடிவுக சகிப்புத் தன்ன அனுபவத்தைப் போன்ற தன்ன பாட்டினுல் பு படுத்தப்பட்டத துள்ளது. வெகு சாதனங்களும் அளவு குழப்ப றப் பாடுகளை தென ஆசிரிய முர் இவரின் ளாவன: பிரை உருவாக்குதல், திட்டத்தினை செயற்படுத்தும் தேசிய கண்ே றினை ஏற்ப தேவை என்பன கருத்துக்க ளாகு
57, Θουρίνου) 2 みc二g o,
சபைகளு சட்ட மூ இலங்கை
| 28. Ly.
இது கிராம உள்ளூர் பிரதி களையும், பிரே கிராமோதய றவற்றினே 4 கான வரைவு கும். இவ்வலகு ஜனநாயக அை Gorj,6 | 16v ILI மக்கள் உரிை காப்பதற்கும் னைத் துரிதம் மாண அமைப்
58. ஜயவிக்கி Ωναι 4 ωρ

ክöቻ
பரவலாக்கத் bТLJITI ITGOT LIGU
உள்ளன என ன்ருர்,
| βραστρσανά 3 *ഞU്. ഭൂബ//ഞ6 மன்றத்தில் மேற் ன்றிற்கான திட் சமத்துவ ஜன நிற்கான சபை,
| 0, υ.
விபரமான இரண்டாவது மய, அரசியல் வாருண பிரதி
வகிக்கலாம்
மாண்புமிகு ஜனுதிபதி அவர்களினுல் முன்வைக் 25üUTC) திட்டங்கள் தொடர்பாக சில குறிப்புக் கள். கொழும்பு - மார்கா நிறுவனம்: 84,00,00-5.ப. ஆசிரியர்: இலங்கை அரசின் இரண்டாவது சபை ஒன்றிற் கான திட்டத்தினையும் மாவட் டங்கட்கிடையிலான இணைப்பு அலகுகள் பற்றி ஆராய்வது டன் மாற்றங்கட்கான சில ஆலோசனைகளையும் வைக்கின் முர்,
59, மடிகே பஞ்ஞாசீக மகா நாயகதேரேர, சர்வகட்சி
மாநாட்டுக்கான விஞ்ஞா
மகா சங்க பிரதம சபை பிரதேச் சபைகளின் அபா μνώ. Θαυτών όα 44830 - 9νώ சங்கள்/ மடிகே பஞ்ஞா சிக மகா நாயக தேரோ கொழும்பு- தர்மவிஜஜாய ፊዎወጠ áምdö 8 +.00.00 - 2.cJ78.79. பிரதமசபை, பிரதேச சபை களும் அதன் விளைவாக அதி கார பரவலாக்கத்தினை ஏன் எதிர்க்கின்ற தென்பதற்கான ஒன்பது காரணங்கள்
62。
όΙ .
மகா சங்க பிரதம சபை, அபிவிருத்திச் 460 as ஞக்கு அதிகார பரவலாக் 3 db. Goorú cs” (TájáP&OT gyó
பேச்சுவார்த்தைகளின்
'83-86
Fனைகளே முன் இங்கு வைக்கப் மேற்சபையினை,
என அழைக்க அதற்கு சட்ட நல் அதிகாரங் கலாம் என்றும்
GUIT. 6) SFG) GAUG) தசிய இணக்கத் (φών βέβυώρνη (2) )0.00 - 8 μ.
மாநாட்டில் முன்னேற்றங் ஆசிரியர் மறு செய்துள்ளார். யனுள்ள வேலை குதி செய்யப் ஆயினும் பெறப் 56 அரசியல் ம மற்றவரின் LUIÈ/6) Lai) மைகளின் குறை மிகவும் மட்டுப் ாகவே அமைந் ஜன தொடர்பு குறிப்பிட்ட மான தோற் ஏற்படுத்திய ர் வாதிடுகின் La ?Lr庁ェ。 சகள் குழுக்களை மற்றும் இத் நாடுபூராகவும் தேவை. ணுட்டம் ஒன் டுத்துவதற்கான ன இவர் கூறும் ம்.
அரசு - சர்வ நாடு - பிரதேச க்கான வரைவு υώ. 6ια σαφώςν அர்சு:84,00,00
மட்டத்தில் தித்துவ அலகு தச சபைகள்,
பைகள் போன் ாற்படுத்துவதற் சட்டமூலமா கள் அரசின் மப்பினைப் பரவ டுத்துவதற்கும், மகளைப் பாது அபிவிருத்தியி படுத்துவதற்கு புகளாகும்.
ம,நிகால்-சர் நாட்டு தலைவர்
υαστώ. ΘωΤώρύθό 4.307 அம்சங்கள். மடிகே பஞ் ஞாசிக மகா நாயக தேரோ, βλά σαφώςν: தர்ம விஜஜாயசமரசம், 84.00.00 U.65.77. மகாசங்க பிரதமசபை சார் பாக சர்வகட்சி மாநாட்டிற்கு 17 ஜனவரி 1984 இல் சமர்பிக் கப்பட்ட விஞ்ஞாபனம், இவ் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத் திலுள்ள சிங்களவரது நிலப் பிரச்சினை,பெளத்தர்களது வழி பாட்டு இடங்கள், வறுமை, வேலைவாய்ப்பு, கல்வி, பல் கலைக்கழக அனுமதி, சுகாதார சேவைகள், போன்ற பல விட பங்கள் தொடர்பாக விளங்கு கின்றது. சிங்கள பெளத்தர் கள் பலமான மனத் தவலர் குள்ளாகின்ருர்கள்.
60. மடிகே பஞ்ஞாசிக மகா நாயக தேரோ, Θωτών οθα ή:42307 - 9νώ σήένα οή. கொழும்பு தர்மவிஜஜாய சமாசம், 8.40,000, (104. U). ஆசிரியர் அமரபுரசிறி தர்ம ரக்ஷித நிகாயவின் பிரதம சங்க நாயக ஆவர். இவரது அறிக்கையின் அத்தியாயங்கள். இலங்கை வரலாற்றையும், பெளத்த தலங்களின் அழிவு, யாழ்ப்பாணத்தில் சிங்கள குடி கள் ஆகியன பற்றி கூறுகின் Dது. மேலும் ஏ. சி. எம். அமீர், எம். ஏ அசீஸ் இவர் களினுல் எழுதப்பட்டசிறுபான் மையினரின் உரிமைகள் பற் றிய சில பகுதிகள் அபிவிருத் திச் சபைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட ஜனதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சில பகுதிகள், சன்சோனி ஆணைக் குழுவிற்கு ஆசிரியரினல் அனுப் JILI E IL "LL விஞ்ஞாபனத்தின் பகுதிகள், பேராசிரியர் எஸ். ரணவீராவின் யாழ்ப்பாண ராச்சியம்' என்ற கட்டுரையின் பகுதிகள் சர்வகட்சி மாநாட் டிற்கு ஆசிரியரினுல் மகா சங்க பிரதம சபையினுல் அனுப்பப் பட்ட விஞ்ஞாபனம், பிரதேச சபைகளின் அபாயங்களையும். அபிவிருத்திச் சபைகளுக்கு அதி கார பரவலாக்கம் செய்வதன் அபாயங்கள் தொடர்பாகவும் அனுப்பப்பட்ட அறிக்கை போன்றவற்றுடன், பின்வரும் இணைப்புக்களையும் கொண்டுள் ளது. இடமாற்றத்திற்கு கவ ணிக்கப்பட வேண்டிய விபரங் கள், அரசின் தனிப்பட்ட செயற்பாடுகள், குடித்தொகை புள்ளி விபரம், வறுமை, கல்வி, வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதி போன்றவையாகும்.
சங்கள் மடீகே பஞ்ஞா சிக மகா நாயக தேரோ, கொழும்பு- தர்மவிஜஜாய சமரசம்,84,00,00|பட 80 - 90. arriage 9 மாநாட்டிற்கு மகா சங்க பிரதம சபையினுல் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞா பனத்தின் விபரங்கள் பிரதம சபையானது தனது சிபார்சில்.
சட்டமானது, DIT Gil L அபிவிருத்திச்சபைகள் அபி விருத்தி நிர்வாகத்தின்
பாரிய பொறுப்பைத் தாங்கக் கூடிய வகையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய ஆட்சி யில் அதிகளவு பங்கினைச்செயற் படுத்தக் கூடிய வகையிலும் திருத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாற்றத் திற்கு கவனம்செலுத்தக்கூடிய விபரப்பட்டியலுடனுன ஒர் இணைப்பும் இதிலடங்கியுள்
63. டி. சில்வா கொல் வின், ஆர். லங்கா சமசமா சக் கட்சி சார்பாக கொல் ஆர். டீ. சி ல் வாவினல் ஆற்றப்பட்ட பேச்சு, கொழும்பு லங்கா சம சமரசக்கட்சி, 84,00,00υ.5
மாவட்ட சபைகளின் அதி கார மாற்று முறையினை அழுத் தும் பேச்சு லங்கா சமசமாசக் கட்சி, கிராம சபைகள் மேலும் அதிகாரங்களுடன் புத்தமைக் கப்பட வேண்டும் என்றும் மாவட்ட சபைகள் இணைக்கப் பட்டால் பிரதேச சபைகளின் வளர்ச்சிக்குஇடமளிக்க வேண் டும் என்றும் சிபார்சுசெய்கின் றது. அத்துடன் இக்கட்சி சோச லிச நிலைப்பாடாக இதனை விபரிப்பதுடன் அதன் நிறுவன ரீதியான சீரமைப்புக்கள் நாடு பூராகவும் செயற்படுத்தவேண் டும் எனவும் விளக்குகின்றது. ஆயினும் இவரது பேச்சில் எப் படி சபைகள் இயங்க வேண் டும் என்பதற்கான சிலவிபரங் களே கொடுக்கப்பட்டுள்ளன.
64. சர்வகட்சி மாநாடு-என்ன நிகழ்வுகள்? தமிழ் ரைம்ஸ் 84.01.00. V. 3 (3) zu–
-24.
சர்வகட்சி மாநாட்டில் பிரதான கட்சிகளின் நிலை பற்றி இக் கட்டுரை விளக்கு கின்றது. பெளத்த குருமார் அரசின் கடினமான போக்கு டையோர், தமிழ் பயங்கர வாதிகள் பங்குபற்ற வில்லை.) இவர்களே தீர்விற்கு பிரதான தடைக்கற்களாக உள்ளனர் என்கிறது.
(தொடரும்)

Page 8
Χ
தமிழர்களுக்கு எதிரான
மனித உரிமை மீற
இடம்
தன்மை
1 - 1 - 1985
கொழும்பு அறிக்கை
கிளிநொச்சி திருட்டு
அம்ஸ்ரடம் ஏனைய
இராமேஸ்வரம் 35 ITALI Llib,
திருட்டு
திருகோணமலை கைது,
காணுமல் போனவர்.
வவுனியா ഞ09
வவுனியா இறப்பு
12一1一1985
மட்டக்களப்பு இறப்பு
மட்டக்களப்பு ഞെകg
மட்டக்களப்பு கைது, சேதம்,
grup
யாழ்ப்பாணம் இறப்பு
யாழ்ப்பாணம் தேடுதல்,
கைது, தாக்குதல்
யாழ்ப்பாணம் சேதம்
யாழ்ப்பாணம் கற்பழிப்பு
மன்னுர் இறப்பு
in G6 தப்பியோடல்,
stub
திருகோணமலை 60.5g/,
காணுமல் போனவர்
3 - 1 - 1985
மட்டக்களப்பு ഞകg
மட்டக்களப்பு 6055,
காணுமல் போனவர்
கொழும்பு அறிக்கை
கொழும்பு φτάσοτιμ
950095 ULI என பிர
G
G
θ, GγΤΙΤού ,
யத்திற்கு அவர்களி களையும்,
9sulʻiLIGâi) திலக்கா கத்தர் .
92 . சிவானந்
(ი)Lunrვტმჟr/
Garullu Il11
முன்னுள் ரும் சுட்
லப்பட்ட
காப்புப்
செய்ததே தாக்கியே
யாழ். ந
தமிழர்க
அதனைச்
எத்தனி
UTഇ/ബ
எத்தனி ஒருவரா?
LIL l Ittri
рттағгтөрші விமலநா
வீரகத்தி மல் பே
L தமிழர்க கட்சியின் டுள்ளார்
卤 ஜெயவர்

திசை 27-4-1990
ல்களின் குறிப்பேடு
3-cush விபரம்
லங்கை அரசாங்கம் நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறு நாட்டின் எத் உதவியையும் பெற விரும்பவில்லை. அது முக்கியமான ஒர் உள்நாட்டு விவகாரம் தம மந்திரி ஆர். பிரேமதாஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ளிநொச்சி நீதிமன்றில் இனந்தெரியாதோர் களவாடியுள்ளனர்.
ழக்கு பேர்லினுக்குச் சென்ற 45 இலங்கைத் தமிழர்கள் நெதர்லாந்து அதிகாரி அம்ஸ்ரடமில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ரீலங்கா கடற்படைக் கப்பலிலிருந்து சுடப்பட்ட சூடுகள் இந்திய கடற்பிராந்தி ள் சென்று 3 இந்திய மீனவர்களைக் காயப்படுத்தின. கடற்படையினர் பின்பு ன் மீன்பிடி வள்ளங்களில் ஏறி மீனவர்களைத் தாக்கிவிட்டு அவர்களுடைய வலை
அவர்கள் பிடித்த 400 கிலோ இருல்களையும் எடுத்தனர். இந்திய கடற்படைக் அவ்விடத்திற்கு விரைந்து சென்று கடற்படை உத்தியோகத்தர் கப்ரின் குணத் வையும் ஏனைய 6 பேரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட உத்தியோ துரைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ப்புவெளி பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட தந்தி தொடர்பு ஊழியரான தன் என்பவர் காணுமல் போய்விட்டார். அவரை விடுதலை செய்துவிட்டதாக rர் அவரது தாய்க்குத் தெரிவித்தனர்.
னகராயன் குளத்திலுள்ள கிராம சேவகர் பாதுகாப்புப் படையினரால் கைது Il Tri.
ரசாங்கத்தினுல் ஆயுதங்கள் வழங்கப்பட்ட சிங்கள மக்களால் பூவரசங் குளம் கிராமசபைத் தலைவர் சி. கணபதிப்பிள்ளையும் அவரது மகன் கிருஷ்ணகுமா டுக் கொல்லப்பட்டனர்,
ழகாமத்தில் சாமித்தம்பி கந்தசாமி (வயது 26) இனந்தெரியாதோரால் கொல் T.
ரசாங்க ஆசிரியரான சின்னத்தம்பி சிவஞான மூர்த்தி அக்கரைப்பற்றில் பாது படையினரால் கைது செய்யப்பட்டார். சாமித்தம்பி மோகன சுந்தரம் கிரா து செய்யப்பட்டார்.
ாதுகாப்புப் படையினர் திக்கோடையில் (பழுகமம்) 11 தமிழர்களைக் கைது நாடு பல வீடுகளையும் எரித்தனர். சந்திவெளியில் இருவரைக் கைது செய்து தோடு, இன்னுெருவரைக் காயப்படுத்தினர்.
க்னேஸ்வரி என்பவர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கரில் அவரது சடலம் காணப்பட்டது.
ல்வியங்காட்டில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதலை மேற்கொண்டு சில ளக் கைது செய்தனர். ஒருவர் தாக்கப்பட்டார்.
காக்குவில் செம்பியன் ஒழுங்கையில் ராணுவத்தினர் ஒரு வான நோக்கிச் சுட்டு, சேதப்படுத்தினர்.
ரு ராணுவத்தினர் பருத்தித்துறை, தம்பசிட்டியில் ஒரு பெண்ணைக் கற்பழிக்க தனர்.
ருங்கன் நாநாட்டானைச் சேர்ந்த சுப்பிரமணியம் சோமசுந்தரம் (வயது, 25) தோல் சுட்டு காயப்படுத்தப்பட்டு, பின்பு உயிருடன் எரிக்கப்பட்டார்.
ஸா ராணுவ முகாமில் தடுப்புக் காவலில் இருந்த ஆறு தமிழர்கள் தப்பியோட தார்கள். ஆணுல் மீண்டும் பிடிக்கப்பட்டார்கள். தடுப்புக்காவல் கைதிகளில் ண கிருஷ்ணகுமார் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார்.
ருஷ்ணபிள்ளை நவம் (வயது 16) பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்
அவர் எங்கே இருக்கிருர் என்பது பற்றித் தெரியவில்லை.
ருவாஞ்சிக்குடியில் பொலிஸ் அதிரடிப்படையினரால் நவரத்தின பிள்ளை ஆனந்த டானியல் சுகுமாரும் மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் தம்பிப்பிள்ளை தனும் கைது செய்யப்பட்டனர்.
ருவாஞ்சிக்குடியில் பாதுகாப்புப் படையினரால் சாமித்தம்பி செல்வநாயகமும்,
தம்பிப்பிள்ளையும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்பு பின்னையவர் காணு
all'LTri.
பங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பளித்தல் என்ற பெயரில் நிரபராதிகளான சித்திரவதைக்கும் கொலைக்கும் ஆளாகிருர்கள் என்று பூரீலங்கா சுதந்திரக் தலைவி திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு பத்திரிகையில் குறிப்பிட்
மிழ்த் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனதிபதி த்தனு தனது தலைமையில் ஒரு குழுவை நிறுவினர்.
(தொடரும்)
t
" በ0፡

Page 9
KAN
27-4-1990
esse
பறவைக்குக் கடிதம் எழுது
கண் கழன்று விழுகிறது.
இங்குள்ள அக்சிரமம் தாங்கொண்ணு
மனம் சிதறி வெடிக்கிறது.
6νη Ι
எங்காவது தூரத்திற்கு ஒடுவோம்
மாலேக் கருக்கலில் வானத்தின் மூலேக்கு உள்ளால்
ஒரு பறவை பறக்குமே
அதனிடம் கேட்டு
நிம்மதியான ஓர் இடத்தைத் தெரிவுசெய்து
6) ασφή αγγου η αύ.
Ω//7 Ι
முட்டை (டிச்சுகளைக் கட்டு,
இங்கிருந்தால், உணர்ச்சி நரம்புகளில் வெடிப்புக் கூடிவிடும். சதை நார்கள் கூடக்
கிழியும்.
அந்தப் பறவைக்க நீ ஒரு கடிதம் எழுதி பாவது போடு உன் வாலில் தொங்குகிறுேம் என்று சொல்.
மூளை
அடைக்கோழியின் முட்டைபோல் இப்போது இருக்கிறது அதில் பதிவுசெய்யப்பட்ட அவளது நினைவுகளும் ஞாபக மறதியாய்ப் போகின்ற அளவுக்கு ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு சூரியனுப் நிலம் கொதிக்கிறது
பறவையைக் கூப்பிடு அதோ செக்கலுக்குள் வருகிறது. காற்றில் மிதந்து வருகின்ற அதற்கு நமது பெருமூச்சுகளைத் தூதனுப்பு. அதற்கென்ன இறசகையெல்லாம் சுதந்திரத்தின் சிரிப்பு தனே மறந்த பாட்டு 1 காற்று மெத்தையிலே பயணம் !
பறவையைக் கூப்பிடு உன் காலில் தொங்குகிறுேம் என்ருவது சொல். அதன் நகம் கிழித்து நமக்கு முடை வராது. உயிரை சீலேக் குள் முடிந்து வாழுதல் கடினம்.
- சோலைக்கிளி
இதுவும் ஒர் கதை அவர்கள் சொன்னர்கள், எங்கள் நாடு அபிவிருத்தி அடைகின்றதாம்! இவர்களும் சிரிக்கின்றர்கள், எங்கள் நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதாம்!! 676) რუrრუქმეს. சென்ற இடமெல்லாம் : கல்லறை மாடிகள் எங்கள் நிலம் முழுவதும் - அமோக
· 4 470ჩცJტეს მიერ”8ეr 446) * * காற்று விசும்பொழுதெல்லாம் - ஒருவித " வாடைக் காற்று ". பிள்ளைகளே " ஏற் மதி ' 'இறக்குமதி செய்வது எங்கள் வர்த்தகம் ' " தலே மாற்றுதல் ' குடிசைத்தொழில சர்வதேசவர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆயினும் அவர்கள் இப்பொழுதும் சொல்கிருர்கள்
எங்கள் நாடு அபிவிருத்தி அடைகிறதாம் ! - சி. இராமதாசன்
* ' 6λυανή φαβορινθου ' "
நம்பிக்கை வறுமை நிறைந்த இதயச் சுமையோடும் உஷ்ணப் படுத்தப்பட்ட உணாவுகளோடும் Guro ntp j ... Gun 17ng ... தொலைந்து போன என்னேத்தேடித் தோறறுப் போனேன்.
மீண்டும்மீண்டும் தே தேடல் தோல்வியிலேயே - ஆனலும், என்றே ஒருநாள் எங்கோ ஒரு மூலையில் எனக்காக நான் காத்திருப்பேன்
- மனுே. வெ.
ܔܢ 柔 冢
О .
وروفي 3 أه) ளாக, மேற்ை களை நோக்கி புலப்பெயர்ச்சி அரசியற் ó தவிர்க்கவியல வோர் இப்ப கானேரில் மிக யினராக இரு பொருளாதார நாடிச் சென்ே
பான்மையோர
அவ்வந் நா இவர்கள் ஒர6 பொருத்திக் ே னர், கலை இ6 கொண்ட இ6 சஞ்சிசைகளையு யும் தமிழில் தொடங்கினர் 30க்குமேற்பட் ஐரோப்பிய ந போது ெ தெரிகிறது.
இவ்வாருன வேயில் அமை கள் பதிப்பகம் டுகள் என்ற க தியை 1989 வெளியிட்டுள் வாழும் வ | பாலன், தம்ப இராஜநாயகம் வயவைக்குமர
இளவாலை
ஆகிய ஏழு கடு
கவிதைகள், பெற்றுள்ளன; திய விரிவான
சேர்க்கப்பட்டு
"நவீன தய திற்கு ஈழத் த பித்துள்ள புதி பரிமாணத்தின் ஸ்திரப்படுத்து களிப்பு இதுவ அவர் குறிப்பி இந்நூலுக்கு பொருந்தும் 6 குரியதே. ஒதுங்கிய நா மரபுகள், அங் ഞൿ(U6ീ.), நெருக்கடிகள், ரத் தாக்கம் தம் அனுபவ: பாக உள்வாங்
ஆளுமைகளுட யான வெளிப்பு தும்போதே, களிப்பாக அ வாறு பார்க்ை பின் பின்னணி தவை இரண்ே களே இது ஏ வதாகும்.
மரபுக் கவின் தத்தை நிராக போதிலும் பொருள், கவி லயம் சார்ந்து யான ஒத்திை புதுக்கவிதைகள் கும். இந்த ஒ GONDITE/ Guit "புதுக்கவிதை தப்படுவனவற். வெறும் வசன

63.
துருவச் சுவடுகள்
வருடங்க கரோப்பிய நாடு ஈழத்தமிழரின் நடக்கிறது. காரணங்களினுல் TLDGi) செல் ல்லாயிரக்கணக் ச்ெசிறு தொகை க்க, G) ( GTLDPTGOT வாய்ப்புக்களை முரே பெரும்
ггтоІгтгї.
rட்டுச் சூழலில் ாவு தம்மைப் கொண்ட பின் லக்கிய ஆர்வம் வர்களிற் சிலர், ம் சில நூல்களே
வெளியிடத்
இவ்வாருன ட சஞ்சிகைகள் ாடுகளில் தற் வளிவருவதாகத்
சூழலில், நோர் ந்துள்ள "சுவடு | துருவச் சுவ விதைத் தொகு
மார்கழியில் TSI. அங்கு 鹦·伊· ஜெய T கலிஸ்ரா தமயந்தி, ன், மைத்ரேயி, விஜயேந்திரன் விஞர்களின் 23 இதில் இடம் சமுத்திரன் எழு அணிந்துரையும் ள்ளது.
மிழ் இலக்கியத் மிழர் தர ஆரம் ய கலைத்துவப் முதற்படிகளை ம் ஒரு LIĞI ாகும்' என்று, டுகின்ருர், இது எவ்வளவு தூரம் என்பது கேள்விக் புலம்பெயர்ந்து ட்டின் சூழல், கமைந்த வாழ்க் எதிர்கொள்ளும் புதிய கலாசா என்பவற்றைத் த்துள் நுண்மை கி, தத்தம் தனி TH கலாரீதி பாட்டை நிகழ்த் அது "புதிய பங் மையும். அவ் கயில், நோர்வே uSci) அமைந் டொரு கவிதை மாற்றம் தரு
தைகளின் சந் ரித்து ஒதுக்கிய கையாளப்படும் ஞனின் மனே , தொடர்ச்சி சயினை நல்ல ஸ் கொண்டிருக் த்திசை இல் வதனுலேதான், கள்' என எழு றில் பலவும் க் கூற்றுகளா
கத் தேங்கி, கவிதைகளாக மனதில் பதியாமலே போய் விடுகின்றன. இக்குறைபாடு
இத்தொகுதியிலும் பரந்திருக் கிறது.
இன்பக் கனவுபோல் தோன்றி மறைந்தது கோடை. காற்றுக் குதிரைகளில் குளிர் சாட்டை சொடுக்கி வெய்யிற் சுகம் தேடி வடதுருவப் பறவைகளும் என் தாய் நாட்டின் திசை நோக்கி தங்களது இறகசைக்கும்'
வரும்.
என, வ. ஐ. ச ஜெயபால னின் இலையுதிர்கால நினைவு கள் - 1989 என்ற கவிதை யின் ஆரம்பம் நன்முக இருக் கிறது. ஆனல் தொடர்ந்து சில உவமைத் தொடர்கள், வர்ணனை வரிகள், உரையா டல் என இறுக்கமற்றுவரும்
இக்கவிதை மனதில் off) uLu பாதிப்பை ஏற்படுத்தாது போய்விடுகின்றது.
卒シーV究
தம்பாவின் இரவுகள் துயில்
கொள்ளார்; தமயந்தியின் புதிய ஏற்பாடுகள் கலிஸ்ரா இராஜநாயகத்தின் *சிந்திப்
பாயா? மைத்ரேயியின் பிர கடனம் ஆகியவற்றில் கொஞ் சம் கவித்துவத்தைக் காண முடிகிறது.
"நான்கு சுவர்கள் நாலு திசையான பின்னும் நாலு குணத்தைக் கட்டியழும் நாயகியே!
இன்னுமா நீ விழிக்கவில்லை
அல்லது
விழித்தும் புறப்பட
உன் இனமே
தடையானதோ?
என்ற வரிகளைக் கொண்ட
சிந்திப்பாயா? கவிதையும், **9)/ LibLDT யன்னலைத் திறப்பமா? வேர்த்துக் கொட்டுது!
இல்லைப் பிள்ளை,
இந்தா விசிறி. பேசாமப் படு!
அம்மா,
மூச்சு முட்டுது
கழுத்தை யாரோ நெரிக்கிற
மாதிரி!
கதவைத் திறப்பமா?
புதுக் காத்து உள்ள வரும்.'
என்ற வரிகளைக் கொண்ட பிரகடனம்' என்ற கவிதை யும் இன்னும் சிரமம் எடுத் துச் செம்மைப்படுத்தப்பட் டிருந்தால், நல்ல பெண்ணிலே வாதக் கவிதைகளாக மாறியி ருக்கும்.
வயவைக் குமரன் எழுதிய அகதி என்ற சிறிய கவிதை மனதில் பதிகிறது. நம்மவரின் அகதி அந்தஸ்திற்கான ஒட்
டம் எள்ளல் தொனியுடன், இறுக்கமான சொற்களில் வெளிப்படுத்தப்படுகிறது
இந்தக் கவிதைத் தொகுதி யில் இளவாலே விஜயேந்திர னின் அழுத்தம்' என்ற கவி தையே நன்முகவந்திருக்கிறது. இளமைக் காதலின் நினைவும், இழப்பின் துயரும், இறுக்க மான சொற்களில் - கவிஞ னின் மனேலயத்தோடு - வெளிப்பட்டிருக்கின்றன.
பேய்கள் வராமலே குருதி நாடியுள் உறைந்ததென் கனவில்'
என்று ஆரம்பிக்கும் கவிதை,
'துருவத் தொலைவில் உறைபனிக் காலையில் பத்து வருடப்
பிறகும்ஒரு கணம் எரிந்தேன்."
என்று முடியும் போது, எமது நெஞ்சிலும் ஒரு கசிவு கவிதையின் வெற்றிக்குச் சாட் சியாகிறது. பதினுெராவது கட்டளை", மேற்கு ஆகிய இவரது கவிதைகளும் சிறு குறைபாட்டுடன் மனதில் பதி கின்றன.
சமுத்திரனின் அணிந்துரை (அவரது கவிதை மதிப்பீட்டு டன் நான் மாறுபட்டாலும்) 95 GOTLD) IT" GØT கருத்துக்களைக் கொண்டு, இந்நூலுக்குச்சிறப் பைத் தருகிறது. (2.5TU ணத்திற்கு ஒன்று: 'நனவு கொடுரமாகும்போது கனவு களில்தான் தற்காலிக ஆறு தல். இந்தக் கற்பனையும் இல்லாவிடில் இன்று ஈழத்தில் தமிழர்களைப் போராட வைக் கும் உள்ளுந்துதலே அழிந்து விடும் என்பது என் கருத்து. ஆம் நாம் கனவுகாணப் பழ கிக்கொள்ள வேண்டும். அதற் கூடாக விடுதலையின் உள்ள டக்கத்தைத் தேடி யதார்த் தத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.'
இறுதியாக, இப்புத்தகத் தின் அழகான அமைப்பைப் பாராட்டவே வேண்டும். கண ணியின் துணையுடன், லேஸர் அச்சீட்டு முறையில் இது பதிப் பிக்கப்பட்டுள்ளது. உயர்தர வெள்ளைக் காகிதம் - தடித்த பளபளப்பு நிறைந்த அட்டை (இவற்றைப் பாவிக்க நாம் கனவுகாணவேண்டும்), கவிதை களுக்கான விளக்கப் படங்கள், அட்டைப்படம் GT GU GJITLib இணைந்து புதிய மெருகினைத் தோற்றுவித்துள்ளன; சுவடு கள் பதிப்பகத் தாருக்கு எனது Lurr UT TIL "Gö,5 Girl
பயனற்றவை
1. சாதனை இல்லாத
போதகம் 2. உபவாசமில்லாத ஜெபம் நல்மனமில்லாதகொடை 4. உள்ளன்பில்லாத ஆசார
உபசாரம் உப்பில்லாத ஆகாரம்
5
6. பெற்றேருக்கு அமையாத
Sarant 7. குருடனுக்கு விளக்கு 8. மூடனுக்கு உபதேசம் 9. உலோபிக்குப் பணம்
10. கடவுளைத் தேடாத
ஜீவன்

Page 10
8
தி
(சென்றவாரத் தொடர்ச்சி)
பறுவ நாள் ஸ்கொலசிப் சோதினே. முதல்
நாள் இவன் ரியூசனுக்குப் போய்வர நன்முக இருண்டு விட்டது. ரிச்சர் கெட்டிக்
காரப் பொடியன்களுக்குச் சந் தேகம் எல்லாம் தெளிவித்து
இவன் பிறகு பால் வேண்டப் போய் வர சந்திரன் பனேக்கு மேலே வந்துவிட்டது தாத்தா வெகு சுமையாகச் சொன்னுர்,
'இண்டைக்குப் படிக்க வேண்டாம் சாப்பிட்டுட்டு வேளைக்குப்படு'
இவனுக்கு ஏக்கமாகவும் பய மாகவும் இருந்தது.
ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி விட்டான். குளித்துச் சாப்பிட்டு, பைல் எல்லாம் எடுத்து பென்சில் தீட்டி, அண் ணுவின் கொம்பாசும் வேண்ட ஏழுமணி, அன்ரா முட்டைக் கோப்பி அடிச்சுத்தந்தா,
இவன் ஒரே மிடரில் குடித் தான். அடியில் கொஞ்சமண்டி இருக்க அன்ராவிடம் கிளா சைக் கொடுத்தான்.
'பறுவ நாளேடா ஊத்தே லாது முழுதேம் குடியடா'
'பிறகு வந்து குடிக்கிறன்'
இவன் கேற்றடிக்குப்போக பொடியன்கள் சிலபேர் கேற் றைக்கடந்து போய்க்கொண்டி ருந்தார்கள் அவர்களோடு போக வேகமாக ஒடி வெளியே வரும்போதுதான் பார்த்தான்.
வெறுங்குடம்!
இவனுக்கு அழுகைவருமாப் போலிருந்தது.
'திரும்புவமோ D6III, CBarri GeoL GBLUTG) CBLIDIT'?'''
செருப்புச்சத்தம் டக் டக் என்று கேட்க ஒடிஞன் மதிய னும், மற்றப் பொடியன்களும் போய்க் கொண்டிருந்தார்கள். இவன் மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னுன்
'உந்த முழுவியளம் GTIGJ லாம் நம்பேலாதெடா, !
வழியில் வைரவர் கோயில் வந்தது. பொக்கற்றுக்குள்ளே இருந்த ஐம்பது சதக்குற்றியை எடுத்துக் கொண்டு, வைரவர் கோயில் 'கேற்றைத் தள்ளி னுன்
பூட்டு
மண்டபக்கத்தில் விழத்தக்க தாக காசை வீசி எறிந்தான். காசு விழுந்து, உருண்டு, சத் தம் அடங்கிய போது மீண்டும் நடக்கத்தொடங்கினன்.
இவன் பால்வாங்கப் போகிற
போதும் இந்த வைரவர் கோவில், கட்டடம் இல்லாத காளிகோயில், முடிவில் இருக் கிற ஒலைக்கொட்டில் சூலம் எல்லாம் வழியில் வரும்.
போத்தலைக் கால்களுக்குள் வைத்துக்கொண்டு கைகளைக் கூப்பிக்கண்ணை மூடிப் பிரார்த் திப்பான்.
"நான் கொலசிப் பண்ணவேணும்.'
LT6ů)
"நான் சைக்கிள் ஒடப்பழ கோணும்.'
'எல்லாம் நடந்தால் கற் பூரமும் தேங்காயெண்னேயும் வேண்டித்தருவன்.'
இவன் அண்ணு
அவருக்கு உதில் எல்லாம் நம்பிக்கையில்லை. என்ருலும் அடிக்கடி சொல்லிக்கொள் orfi.
'நான் ஒரு நம்பிக்கைவாதி.
பக்கத்து வீட்டுப் பொடிய னேடு பந்தயத்துக்காக சூலத் துக்குச் சலம்பெய்தவரல்லவா! அதற்குப் பிறகு அவருக்கு ஒன் றும் வரவில்லை. வழமையாக வருகிற தடிமன் வந்தது. தடி மனைக் காரணஞ்சொல்லி பந் தயப் பணந்தர பக்கத்து விட் டுப் பொடியன் மறுத்துவிட் டானும்,
நேற்று ரீச்ச செய்திருந்தார் கணக்கையும் பொடியன் எ வரவேண்டும். தாம் கணக்கு
ரியூசன் முடி சொன்னுர்:
'கணிதத்து மேலே எடுத்த பாஸ்பண்ணல
இவனுக்கு ந
நேரே பெரிய போனுன், அண் ணுவும் கிரிக்ெ கொண்டிருந்த
அம்மம்மா ! LIITj; (3LLIT
இவன்
μυ,7 β07ύων,σαρό,
பள்ளிக்கூடத்துக்கு இவனும் பையனும் போன போது, அப் போதுதான் சுட்டிலக்கம் எழு திக் கொண்டிருந்தார்கள்
பரீட்சையில் இவனுக்குக் கணிதம் கொஞ்சம் கஸ்ரமாக இருந்தது. தமிழ் சுகமாக, மிக
மிகச் சுகமாக,
வெளியால் வந்தபிறகும் எல் லாரும் சொன்னுர்களே!
"கணக்குக்கொஞ்சம் கஸ் ரந்தான்.'
صبربرZZ % /ീ'\
வீட்டை அடைகிறபோது மிகவுஞ் சந்தோசமாக இருந் தது. வீட்டை எல்லோரும் கேட்டார்கள், எப்பிடிச் சோதினே? நல்லாச் செய்த 6öf)(3u?'''
பின்னேரம் ரியூசனுக்குப் போனபோது, ரிபூசன் தொடங்கி நடந்துகொண்டி ருந்தது. ரிச்சர் ஐந்தாம் கணக்குச் செய்து கொண்டி ருந்தார்.
கன நாளாக்க
'சோதினை
தான் முடிஞ்ச
எப்பிடி ர
செய்தியே?
இவன் தலை தான்.
தயாண்ணுவு 'சோதினை
'கணிதம் (
ரம். தமிழ் சுக்
இவன் கன பிறகுதான் வ பெல்லாம் ஒவ் ழமையும் வரு man* LUTTřL'IL
முடிய சோதை இட்ட.
ஐந்து மணி LIT rig, Gr. 9, IT தமிழ்ச் செய்தி 5 Tair Time t LDFTGOTESI.
 
 

20-4-1990
ர் ஒரு ஏற்பாடு ஒவ்வொரு ஒவ்வொரு ழுதிக்கொண்டு இவனுக்கு ஐந்
டந்ததும் ரிச்சர்
க்கு அறுவதுக்கு rat) g;ւ L-րru/ւb TL b.
நம்பிக்கையில்லை.
பா வீட்டுக்குப் ாணுவும் தயாண் கட் விளையாடிக் Trig, Göt.
மிகவும் கரிசனை ஏன்மோனே
TGaorai 2)?' "
இண்டைக்குத் து அதுதான்.'
ாசா நல்லாச்
யாட்டிச் சிரித்
ம் கேட்டார் எப்பிடியடா? கொஞ்சங் கஸ்
b. * *
牠 靴 }
நாளுக்குப் ந்தான். முன் வொரு சனிக்கி It air, Gemini தற்கு அதுவும் னயும் கிட்டக்
குே ரி.வி. போட் ட்டுன் முடிய
நடந்தது.பிறகு Lunnell gay, LT u blu
Gulful blot தட்டை வடையும் தேத்தண்ணியும் கொணர்ந்து கொடுத்தார்.
ஒளியின் வேகத்திலும் பல மடங்கு வேகமாகச் சென்று, காலத்தையே வென்று, வர லாற்று நிகழ்வுகளை நேரடியா கக் காணும் கற்பனைச் சித்தி ரம் அது அன்றைக்கு, ஹெலன் அழகி கடத்தப்பட்டு, பின்னுல் பிரமாண்டமான குதிரைக்குள் ளிருந்து வெளியேறிய வீரர் கள் தந்திரத்தால் மீட்டகதை.
முடிந்ததும் பெரியம்மா சாப் பிடக் கூப்பிட்டார். இவனும் அண்ணுவும் மறுத்து விட்டு வெளிக்இட்டார்கள்,
ஆங்காங்கு இருக்கிற விதி
விளக்குகளைத் தவிர அநேக மாய் இருட்டு.
O ●
இன்னும் இவனுல் காலைத் தூக்கி பாரில் போட முடிய வில்லை. அதே சரிவில் சைக்கிள் போகிற போது இவனுல் தூக் கிப் போட முடியும். இவனுக் குப் பயமாக இருக்கவேண்டும். மீண்டும் மீண்டும் தெத்தித் தெத்திக் கொண்டேயிருக்கி முன்,
சோதனை முடிந்த பிறகு இவ னுக்குப் படிப்பதற்கு எதுவும் இல்லை. படிக்காமல் இருக்க வும் தாத்தா விடமாட்டார். இனிப்பும் கசப்பும் கலந்த
அந்த இரவுகளில், சிமினிவிளக்
குச் சிந்துகிற வெளிச்சத்தில் எப்போதும் சுற்ருடல் புத்த கத்தைப் பார்த்த படியே
இவன் ஒரு கோழிப்பண்ணை வைத்திருப்பவனுகவோ,
ஒரு கடை முதலாளியா கவோ- கடுமையான மழை பெய்கிற மழைக்காலத்தில் இவன் காசை வாங்கி மிச்சக் காசைக் கொடுத்துக் கொண்டி ருக்கிற மாதிரியோ.
கற்பனைகள் பலவிதமான கற்பனைகள்!
இன்பமாகத்தான் இருந்தது.
எல்லாம் முடிந்தபிறகுதான்.
கொலசிப் முடிவு வந்த அன்றுதான் எவ்வளவு இன் பம்! அன்றைக்கும் மழைநாளா கத்தான் இருக்கவேண்டும், ஆங்கிலப் போட்டியும் அன் றைக்குத்தான். இவன் உடுப் புப் போட்டுச் சப்பாத்துப் போட்டுக் கொண்டு குடை யோடு வீட்டால் ஒழுங்கைக் குள் இறங்கினுல், முழங்காலுக் குச் சற்றுக் கீழ்வரையும் தண் ணிர் பாய்ந்து கொண்டிருந் தது. சப்பாத்துக்குள் எல்லாம் தண்ணீர் போனது.
இவன் பாடசாலைக்குப் போகும் போதே ஏக்கமும் இன்பமும் கலந்த உணர்வின னுனன். நேற்றைக்கே அதிபர் சொன்னுரே, "இண்டைக்கெப் பிடியும் முடிவு வந்திடும்'
இவன் L u IT L LIFT 2a) GooDLL u அடைந்த போது அதிபரும் ஆங்கிலப் போட்டிக்கு போகிற மூன்று பெட்டைகளும்.
கிருபா இன்னமும் வரவில்லை
போட்டி முடிந்து யாழ்ப்
பாணத்திலிருந்து வந்த பிறகு, அதிபர் பெட்டைகளை அனுப்பி
விட்டு, இவனையும் கிருபாகர
னேயும் மாத்திரம் கூட்டிக் கொண்டு போனுர் முடிவு பார்ப்பதற்கு.
ஒரு பிறிஸ்ரல் போட்டில் பெயர்கள் எழுதப்பட்டிருந் தன. சில பெயர்கள் போன பிறகு இவன் பெயர். அடுத்த தாக கிருபாகரன், பிறகு, இப் போது ஆங்கிலப் போட்டிக்கு வந்த பெட்டைகளினுடைய தல்லாத வேறு பெயர்கள்
அதிபர் சொல்லி விட்டார்: வழியிலே பெட்டைகளைத் கண்டால் அது ஸ் பாஸ்இல்லை
யெண்டு சொல் லாதேங் கோடா, கவலைப்படுவா Grag,
வரும்போது இவனும் கிரு பாகரனும் பபிள்கம் வாங்கி னர்கள் இவன் ஒரு சித்திரக் கதைப் புத்தகம் வாங்கினுன்
பரீட்சைக்குப் பிறகு இவன்,
இவனுக்குள் ஒரு சபதம். 'தான் இனிம சித்திரக் கதைப்புத்தகம் வrஇத்டு றேல்லை."
இந்த அமர்க்களத்தில் அதை யெல்லாம் மறந்தே
போனுன் வழமையாகத் தார் கொதிக்கிற விதி மப்பாகவும் அமைதியாகவும் இருந்தது இவனும் கிருபாவும் பபிள்கம் சப்பியபடி. . வீதி முழுக்க இனித்தது.
வீட்டில் முதலே தெரிந் திருந்தது. இவன் வீட்டை அடைந்த போது தாத்தா சொன்னுர்,
இனிம விவுக்குள்ளே சைக் கிளையும் பழகீட்டா, பிறகு காட்லிக்குப் போகலாம்."
இவனுக்கு மீண்டும் ஏக்க மும் கலக்கமும் வந்தன. ரிச்சர் கூட ஒரு நாள்கேட்டாவே!
பிரபு சைக்கிள் ஒடுவியே?"
இல்லை
இவனுக்கு ஏதோ தோன்றி யிருக்கவேண்டும். பிறகு தான்
சொன்னன் 'ஆணு கவுட்டுக் குள்ளாலை ஒடுவன்.'
பொடியன்கள் பெட்டைகள்!
Ifj.JFri ! எல்லாரும் சிரித்தார்கள்.
பள்ளிக்கூடத்தில் இவன் வகுப்புப் பொடியன்கள் சைக் கிளில் வருகிற போதும்'கிருபா தான் வாங்கப் போகிற புதுச்
சைக்கிளைப் பற்றி அடிக்கடி சொல்லுகிற போதும் இவ னுக்கு ஏக்கமாகவும் துன்ப
மாகவும்.
இவன் சைக்கிள் தெத்து வதை விட்டு மூச்சு எடுக்கிற மாதிரி நின்று யோசித்தான்.
Oh I girls! Ever smiling girls "ஏன் நாங்கள் girls உடன் கதைக்காமல் GSL GLIrib? கடைசி நாளாவது அல்லது அந்த இனிய ஆங்கிலப் போட் டியன்ருவது.
நாலாம் வகுப்புவரை இவர்
கள் பெட்டைகளுடன் கதைத் தார்கள் தான்.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 11
7. பந்தாட்ட
விருந்து
27-4-1990
திசை
5) GDJ,j, joj IGODI
உதைபந்தாட்டம்
நாடுகளின் நிலை என்ன?
பூன்-8 இலிருந்து யூலை-8 வரையுள்ள நாட்கள், உதை ரசிகர்களுக்கு படைப்பனவாகவே இருக்கும். ஆம், உலகக்கிண் னம் - 90 க்கான இறுதிப் போட்டிகள் இந்தக் காலகட் டத்திலேதான் இத்தாலியில் நடைபெறும். இதற்கிடையில், விளையாட்டுத்துறை அவதானி கள் பலரும் போட்டிகள் எவ் வாறு நடைபெறலாம் என்று எதிர்வு கூறியுள்ளனர்.
ஜி. எஸ். சவரிமுத்து
1986 ஆம் ஆண்டின் சம்பி யனுன ஆர்ஜென்ரீனு யூன் - 8 இல் கமரூனுக்கு எதிராக,
தனது முதற் போட்டியை ஆடு கிறது. ஆபிரிக்க நாடுகளில்
சிறந்த அணியைக் கொண்ட
கமரூன், நிச்சயம் ஆர்ஜென்ரி ணுவுக்கு பிரச் சினையாகவே இருக்குமென நம்பப்படுகிறது. ஆர்ஜென்ரீனுவின் தலைவர் மர டோனுவுக்குக் காலில் ஏற்பட் டுள்ள சத்திரசிகிச்சை, 1986 உலகக்கிண்ண இறுதிப்போட் டியில் கோல் அடித்தவரான வல்டானே (Waldano) போட்டி யில் இருந்து விலகியுள்ளமை, 86 இல் ஜேர்மனிக்கு எதிரான வெற்றிக்குக் கார ண மாக அமைந்த புறுசகா (Buru Chaga) காயமடைந்துள்ளமை ஆகிய அனைத்தும் ஆர்ஜென் ரீனுவுக்குத் தலையிடியையே கொடுத்தவண்ணம் இருக்கின் றன. எனினும் புதிய முகங் களான டெசோட்டி(De2Otti),
கிளாடியோ போன்றவர்கள் அணிக்கு ஓரளவு தெம்பை வழங்குகிருர்கள். மொத்தத்
தில் ஆர்ஜென்ரீனுவுக்கு காலம்
சரியில்லை என்றே வேண்டும்.
ஒல்லாந்து, இம்முறை ஆர் ஜென்ரீனுவிலும் LIITIS)
விடுவலைக்குள் சிக்கி.
நாங்கள் வாழப் பிறந்தவர்கள்
0) /6)T(O/TOOT வாழ்விற்கான தேடல்களில் மூதாதையரின் காலடிச் சுவட்டில் கால்களேப் பதித்தோம்.
டது தினம் தினம் படகோட்டி சுமைதாங்கி நாட்கள் நகரும்.
எல்லேயற்ற தெருக்கள் வேலியற்ற குடிசைகள் வாசலற்று திறந்து கிடக்கும்.
உள்ளம் கறுத்து உதிரம் உறைந்து உடல் நடுங்க 626)Jesfrom1 (TÜ 09? Gü) விடுவலேக்குப் போகின்ருேம்.
ஆனல்
எங்கள் வாழ்வும் விடுவலேக்குள்
சிறந்த ஒரு அணியாகக் காட் சியளிக்கிறது ஐரோப்பியச் FLbL 97 u IGTL IL LLL LLI போட்டி களில் இங்கிலாந்து, அயர் லாந்து ஆகியவற்றைத் திண றடிக்க வைத்தது போல் இம் முறையும் நடக்கலாம் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப் படுகின்றது. ஒல்லாந்து அணி μήσότ αρ/τή ά βά, η Ωμ (τώτων ουσσότ, சென்ரர்போர்வட்" நிலையில் (Centre Forward) playGair சிறந்த வீரராகக் கணிக்கப்பட் டுள்ளமை, அதற்கு மேலும் தெம்பூட்டுகிறது. ஒல்லாந்திட
மிருந்து இம்முறை நிறைய எதிர்பார்க்கப்படுகிறது.
ருமேனியா ஒரு உலகக்
கிண்ண இறுதிப் போட்டிக்குள் பிரவேசித்து 20 வருடங்கள் கடந்து விட்டன. எனினும், 1988 - 89 ஐரோப்பிய சம்பி பன் பட்டப்போட்டிகளில், மிகக் கூடிய கோல்களை அடித்த முதல் 4 வீரர்களுமே ருமேனி யர்களாக இருப்பது, சில எதிர் பார்ப்புகளை அதற்கு வழங்கி யுள்ளது. உலகக்கிண்ண தகுதி காண் ஆட்டங்களிலும் நன் முக ஆடியுள்ளது என்பதும், குறிப்பிடத்தக்கது. யூன்-8ஆம் திகதி முதல் ஆர்ஜென்ரிஞ சோவியத்யூனியன், கமரூன் ஆகியவற்றுடன் ஆடவிருக்கும் ருமேனியா தனது வீரர்களை உற்சாகத்துடன் தயார்படுத் திக்கொண்டிருக்கிறது.வெற்றி
இ
Ug'ITU607
கொடிய விளை மிகப் பழங்கா மக்கள் அறிவர் பயன்படுத் து முயற்சிகள் மக் முட்டி வந்துள்ள அவை குறிப்பா களே அழிப்பதற் கின்றன. யுத்தத் கள்தான் உபயே டுமன்றி விஷ அல்ல என்று லத்தைய ரோம குரைஞர்கள் என்ருலுங்கூட உலகயுத்தத்தில் திற்கும் அதிகமா கள் போஸ்ஜின் ஆகிய விஷவாயு குண்டனர். அவ லட்சம் பேர் இ
மேலேய அமெரிக்கா, பிராந்தியத்திலு ஜேர்மனியிலும் உள்ள 10 முக தாயிரத்திற்கும் இரசாயன ஆயு, ரித்து வைத்துள் றில் மனித உட
மதி
வாய்ப்புகளும் உண்டு என்றே ெ டும்.
சனத்தொகை பளவிலும் பெர் சோவியத்யூனிய யில், இன்னும் கிண்ண வெற்றி வில்லை என்பது திக்கத்தூண்டியு னவோ,ஐரோப் பட்டப் போட்டி இடத்தைப் பெ சற்றுக்கடினமா! வருகிறது. 1988
விடுவிக்க யாருமில்லை. சம்மாட்டி எம் உழைப்பில் சம்மட்டியால் அடிக்கிறன்.
குறிப்பு: விடுவலே கூட்டாகத் தொழில் செய்யும் ஒர்முறை. சம்மாட்டி - விடுவலேத்தொழி லுக்கு உரிமையாளர்
- டானியல் ஜீவா
மனிதனே தொலைகின்றன்
சின்னப் பின்இரகளாய்ப் படிக்கின்ற காலத்தில் பென்சிலேத்தொலேத்த துண்டு. பேனயைத்தொலேத்ததுண்டு. பின்பு சிலவற்றைத் தேடி எடுத்ததுண்டு.
ஆணுல் - இங்கெல்லாம் இப்போ voof g6607
தொ8லகின்றன் 6760Ꭲ . பரவலான கதைகளும் பத்திரிகைச் செய்திகளும் கூறுகின்றன.
மனித&னத் தொலேக்கின்ற போதுஏதோ ஒரு வழி தொலேபவர்கள் எங்களுக்குβωμοδοτφωνων ή 36 இவர்களே எங்கு தேடுகின் ருேம் ஆனல் கண்டு பிடிக்க
நினைத்துவிடு
ஆயுட்கைதியாே
ஆசைப்பட்டதால் ஆரணங்கே நீ
ஆபத்தை மறை
அறிவுக்கு எட்ட
 

ஆயுதங்களின் வுகள் பற்றி லத்திலிருந்தே அவற்றைப் வதற்கான களுக்கு அச்ச ன. ஏனெனில் is outfari கே பயன்படு ந்தில் ஆயுதங் இக்க வேண்
ப் பொருட்கள்
பெருகிவரும்
இரசாயன ஆயுதங்களால்
மனித குலத்திற்குப் பேராபத்து
மண்டலத்தைத் தாக்கும் ஜிபி VX, போஸ்ஜின், மேஸ்ரர்ட், குளோரின் சயனேட், ஹைட்
"சி" ரோ சயனிக் அமிலம், குளோ DIT GOf) LI 'சி' ரோ அஸெட்டொப் ஹினேன், கூறுவதுண்டு. அடம்சைட், CS இரசாயனப் முதலாவது பொருள், மன உலைவை உண் O ·ಶಿ டாக்கும் B7 ஆகிய பயங்கர னபோர் இரசாயனப் பொருட்கள் சேக ". மேஸ்ரர்ட் ரிக்கப்படுகின்றன. இவை அல ' " பாமாவில் உள்ள மஸ்ஸில் பர்களில் 2CD ஷேகல்ஸ், கொலராடோவி /DÞ560T - லுள்ள ருெக்கி மலைப்பாசறை, டி.டின்படி இண்டியானுவிலுள்ள நிலு அமெரிக்கப் போர்ட் அர்கன்சாசியிலுள்ள மேற்கு பைன் பிளஃப் ஆகிய இரா பசுபிக்கிலும் இணுவ இரசாயன கூடங்கள் ாம்களில் பத் '- 20க்கு மேற்பட்ட அதிகமான ஆலைகளில் உற்பத்தி செய்யப் தங்களச் சேது படுகின்றன. ளது. இவற் ஆனுலும் இவை 1980க்கு டலின் நரம்பு முற்பட்டவையாகும். அவை
ஒரளவுக்கு உதைபந்தாட்டத்திலும், 1989
சொல்ல வேண்
யிலும், பரப் ரிய நாடாகிய ன் இதுவரை
ஒரு உலகக் ைெயயும் பெற
அதனைச் சிந் ள்ளதோ என் பியச் சம்பியன் களில் 2ஆவது ற்ற பின்னர்,
கவே உழைத்
இல் ರಾ?
இல் ஐரோப்பிய சம்பியன் பட்டப் போட்டிகளிலும் சிறப் பாக ஆடியுள்ள சோவியத் யூனியன், இவ் வருடம் என்ன சாதிக்கிறது என் ப  ைத ப் பொறுத்திருந்து பார்ப்போம்.
உலகக் கிண்ணத்தின் முடி குடா மன்னர்களாகிய பிரே சில் விரர்கள், இம்முறை மீண்டும் தமது பெயரை நிலை
நாட்டுவர்கள் போல் தெரிவி றது. இதனை விட, கமரூனிடம்
நிறைய விறது. ஸ்கொட்லாந்து, கொஸ்
எதிர்பார்க்கப்படுகி
ராறிக்கா, சுவீடன் என்று பொலிவுக்காகவும் சில நாடு கள் இருக்கின்றன. இதைவிட ஐக்கிய அரபு எமிரேட் U.A.E) இம் முறை முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குச் செல்கிறது. உலகக்கிண்ணப் போட்டி இம் முறை சுவாரசியமாக இருக் கப்போவது நிச்சயமே!
களே மனித சமுதாயத்துக்கு கொள்ளிக்கட்டை GLT) உள்ளபோது, நேட்டோ நாடு கள் தற்போது மிகவும் நவீன மான இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகின்றன. தற்போது உற்பத்தி செய்யப் பட்டு வரும் இரசாயனப் பொருட்கள் பைனரி அல்லது இரட்டை இரசாயன ஆயுதங் கள் எனப்படும். 1982 பெப் ரவரி 8இல், அமெரிக்க அதி
அனு - சுபா
பர் ரீகன் இவ்வகை ஆயுதங் களே உற்பத்தி செய்யும் திட் டத்தை அறிவித்தார். இதற்கு 1000 கோடி டொலர் செலவு செய்ய அனுமதி அளித்தார். பைனரி ஆயுதங்கள் என்ருல் இரண்டு இரசாயனப் பொருட் கள் தனித்தனியே அடைக்கப் பட்டு, இரு குப்பிகளில் இருக் கும் ஆயுதங்களாகும். இத்த கைய குப்பிகளை குண்டுகளி னுல் செலுத்தி ஒரு இலக்கில் விழுந்து வெடிக்கச் செய்யும் போது இரு இரசாயனப் பொருட்களுக்கும் இடையி லான கண்ணுடித் தடுப்புச் சுவர் உடைந்து, இரண்டும் தாக்கமுற்று பயங்கரமான விஷ வாயுவை வெளிவிட்டு மக்களைச் சாகடிக்கும்.
1961லிருந்து 1971 வரை, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு g) Grott GT வியட்னும், லாவோஸ், காம்பூச்சிபா ஆகிய நாடுகளில் லட்சோய லட்சம் மக்கள் இந்த வாயுக் களால் பாதிப்புற்று மடிந்த னர். இந்த வாயுக்கள் தபா ரிக்கப்படும் இடங்களில் இடம் பெறும் கசிவுகளால் ஏற்படும் சேதங்களும் கணக்கற்றவை. (11ஆம் பக்கம் பார்க்க)
பில்,
in
லூர் சிவா
ஆவது ஆகட்டும் எழுதுகிறேன்-என் எழுத்து உனக்குத் தான் எனநி புரிந்து கொண்டால், என்னை நீ? .
உன்னே நான் உருவகப் படுத்த மாட்டேன். ஏனென்றல், என் பாதையே வேறு அதில் நீயும் பயணிக்க ஆயத்தமா? மரபுக் கவிகளைப் போல மரபு பேணி உஇன நான்
STO
o_92
67657 -
உனேக்கண்டு
H 67
திருக்கும்
அழகா- என் ნეტზე) გზე).
மயிலே குயிலே மானே தேனே என வரிகளே நிரப்ப மாட்டேன். புதுக் கவிகளைப் போல புரிந்தும் புரியாத மாதிரி சொற்களே
9 (2 ά α ωρητο Gι αό7 - 676ότ சொந்தப் பாதை தனிப்பாதை உருவத்தில் நீ
ஊசி தான் என்பதரல், உருவம் நன்கே
பொருந்துகிறது. உயரம் தான் உதைக்கிறது
-அதனுல் உயரத்தை உதிர்த்திவிடு நெஞ்சில் என்னே நினைத்துவிடு!
- ந. குகதாசன் ( )
வடிவம் பிரிஸ்டல் ஆதிக்கம்! நிகோடின் தத்துவம்! அதன் மகத்துவம் முல்லேப்பருவம், gg2 g/ 6000
ονφωνώ
செல்வி ஜெஸ்மின் அன்ஸார் ( )
ஒட்டைப் பாத்திரங்கள்
ஒட்டைப் பாத்திரங்கள் நாங்கள் ஒட்டைப் பாத்திரங்கள் ஆசிரியக் கைகள் அறிவூற்றை அள்ளி ஊற்றினுலும் ஒழுகி விடும் ஒட்டைப் பாத்திரங்கள்,
- வெலிமடை ஜஹாங்கீர் ( )

Page 12
தந்தை செல்வரவின் நினேவு தினத்தையொட்டி (26-4-90), இக்கட்டுரை
பினே வெளியிடுகிறுேம்.
பெளத் India,25t" பெரும்பான் மை யி ன ரா க க் கொண்ட சிங்கள மக்கள் தமது அரசியல் தலைவர்களா கத் தம்மை வழிநடாத்தத் தலைப்படுபவர்கள் பெளத்தர் களாக மதம் மாற வேண்டு மெனவலியுறுத்தியதுபோன்று, இந்து மதத்தினரைப் பெரும் பான்மையினராகக் கொண்ட தமிழ் மக்களோ தமது அரசி யல் வழிகாட்டிகள் முதலில் இந்துக்களாக மதம் மாற வேண்டுமென்று வலியுறுத்த வில்லை. அவர்களின் அந்தப் பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டும் என்று உலகின் முதலாவது பெண் பிரதமரான
காட்டிய
திருமதி பூரீமாவோ அம்மை யாரிடம் தந்தை செல்வா வாய்விட்டுக் கூறியுள்ளார்.
நூற்றுக்குத் தொண்ணுாறு வீதத்திற்கு மேற்பட்ட வாக் காளர்களை இந்துக்களாகவும், புராதன இந்து ஸ்தலமான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலைத் தன்னகத்தே கொண்டதாகவும் திகழும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில், 1947 நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி வாகை குடித் தமது அரசியல் பொது வாழ்வை ஆரம்பித்த தந்தை செல்வா, 1956 முதல் 1977 ஏப்ரில் 26 இல் தாம் மறுமைக்குள் பிரவேசிக்கும் வரை, முப்பது ஆண்டு காலம் முப்பது இலட்சம் தமிழ் மக்க ளின் ஒப்புவமையற்ற தலைவ ராகத் திகழ்ந்துள்ளார். மதம் அதற்குத் தடையாக இருந்த தில்லை!
திரவியம்
தந்தை செல்வாவின் நேர் மையும், வாய்மையும் கண்ணி யமுமே அனைத்துத் தமிழ் மக்களுக்கான தலைமைத் துவத்ன்த தந்தை செல்வா வுக்குத் தேடித் தந்தது.
தலைமைப் பதவியைத் தந்தை செல்வா தேடிச் சென்ருரில்லை. அது தந்தை செல்வா மீது தமிழ் பேசும் மக்கள் கொண்ட அபரிமிதமான பாசத்தினுல் அவர் மீது திணிக்கப்பட்டது.
மெய்யாகச் சொல்வதானுல் தம்மால் நிறுவப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் ஜீவியகாலத் தலைவரா கத்தானும் நீடித்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பாத ஒருவராகவே, தந்தை செல்வா விளங்கினூர். இலங்கைத் தமிழரசுக் கட்சி யைத் தாபித்ததும் தமது சகா வான முன்னுள் கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சி. வன்னியசிங்கத்திடம் அப் பொறுப்பைக் கையளித்து
SSSSSSS S S S S S S S L SSL L LS S SMSSSS
விட்டு, யக்கத்தில் ஒரு #T9TITഞ് இ உறுப்பினராக லெனின ஒதுங்கிக் கொள்வதிலேயே கொண்டாட தந்தை செல்வா நாட்டமாக o
* 437 677/7r@ இருந்தார். சோவியத் வ ஆயினும், 1952 பொதுத் டையில் ஆர் தேர்தலில் தந்தை செல்வா கட்டத்தில் அ வெற்றிக்கான வாய்ப்பைத் போக்குகள், 5 6 (0 வி ட் ட மை யும், கியதைக் கா தொடர்ந்து இடம்பெற்ற போது தோ தேர்தல் வழக்கில் நீதி மன்றம் இப் பிர அளித்திருந்த பாதகமான திய குழுவின் தீர்ப்பும் இலங்கைத் தமிழர வரான எவ்ெ
சுக் கட்சியின் தலைமைப் பதவி யில் இருந்து தந்தை செல்வா விலகும் நோக்கத்திற்கு இயக் கத்தின் அங்கீகாரம் கிடைப்ப தில் தயக்கத்தை உண்டுபண்
ணிைற்று.
எது எவ்வாறு இருந்த
பொழுதிலும் இலங்கைத்
தமிழரசுக் கட்சியில் ஜீவிய
காலத்தலைவராகத்தொடர்ந்து பதவியில் ஒட்டிக் கொண்டி
தந்தை செல்வா
வழி
ருக்க விரும்பாத தந்தை செல்வா, தமக்கும் தமிழரசுக் கட்சிக்கும் 1956 பொதுத்
தேர்தலில் கிடைத்த பெரு வெற்றியை அடுத்து, இயக்கத் தின் தலைமைப்பதவியைக் கோப்பாப்க் கோமான் (சிவன் னியசிங்கத்திடம் கையளித்த தன் வாயிலாக இயக்கத்தில் தலைமைப் பதவி காலத்துக்குக்
காலம் கைமாறும் ஒரு மரபை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இலங்கையில்உள்ள அனத்து அரசியல் கட்சிகளிலும் இலங் கைத் தமிழரசுக் கட்சி ஒன்றே, அமைப்பின் தலைமைப் பத விக்கு ஒவ்வோர் தேசிய மாநாட்டிலும் புதிது புதிதா கத் தலைவர்களைத் தெரிவு செய்து புதிய வரலாறு படைத் தது. அந்த வரிசையில் அமரர் வன் னிய சிங் கத்  ைத த் தொடர்ந்து அமரர் இராஜ வரோதயமும், 9 6). GDJ அடுத்து இராஜமாணிக்கமும் டொக்ரர் ஈ. எம். வி. நாக நாதனும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரித்
தனர். தந்தை செல்வாவின் இந்த நல்ல முன் மாதிரி இயக்க ஆதரவாளர்களின்
இதயத்தைத் தொட்ட கார ணத்தினுல், கட்சிக்கு எவர் தலைவராக இருந்த பொழுதி லும், இயக்கத்தின் நாடாளு மன்றக் குழுவின் தலைவராக தந்தை செல்வாவே எப்போ தும் நியமனமானுர், இலங் கைத் தமிழரசுக் கட்சி நடாத் திய பேச்சுவார்த்தைகளின் பெறுபேருக இரு பிரதமர்க ளுடன் செய்து கொள்ளப் பட்ட உடன்படிக்கைகளிலும் கையொப்பம் இட்டிருந்தவர் தந்தை செல்வாவேபன்றி, சம்பந்தப்பட்ட கால சட்டங் களின் அமைப்பு ரீதியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் களாகப் பதவி வகித் தோர் அல்லர் எப்போதும் இலங் கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ் பேசும் மக்களினதும் மானசீகத் தலைவராகத் திகழ்ந்தவர் தந்தை செல்வா ஒருவரே.
தினிநப றும் சாத்தி தையும் சோ எதேச்சாதிக L1(S).Lb GTGöTLI கேனும் 6 டியே அறிந்தி தைத் தயவு (ԼՈւգ-պԼDIT?
ஆம் அறிந்திருந்த என்ற ஒரு ந அதிகாரங்கை கொள்ளும் பதை அவர் கடைசிக் க உணர்ந்திருந் னிடம் எதேச் குணங்கள் இ உணர்ந்திருந் ஸ்டாலினைப் லாளர் பதவி வேண்டு மென் புறுத்தி வந்த சாதிகார வ திற்கு மாறிச் படியேனும் மென்ற முய L FTIT ... 2d - 55 IT தலைவர்களின்
காரப் போக்
GIGUGU முன் தொழில்துை ளர்களைச்சே மத்தியக் கமி களின் எண் அல்லது 100 வும் (அதாவ gyauri Gunung --
தங்கள் கத்தில் தாமே யினராகவுள் மக்கள் ஒரு 90 data |67,607 ი/#ეუf°ც) இலங்கைத் டக்குவதாக டாலும் தமி ஒரு சிறு தே கூறலாமே மை மக்கள் (3 JHL) Lod தாமே தவறு; அது வேண்டும்.
தேசிய இன தப்பட்டதே நம்மவர்கள் அதனைச் சா கொள்ளாதி துக்குரியதே. தமிழர் வில் மக்களுக்கு காகத் தலைய கூறிக் கெ பேரரசு, பிற அகலம் அறி சர்வதேச அ பட்டு போக தமிழ் பேசும் இன அந்த கொள்ள ம
 
 
 

திசை
27-4-1990
ன் 120 ஆவது
பிறந்ததினம் 22, 4 1990 இல்
பட்டது. அதையொட்டி இக் கட்டுரை வெளியிடப்
στου 3
(திறந்தபார்வை)
நிலவும் சூழ்நிலைகளில்
லாற்றின் மிகக் கடுமையான பிரச்சினேகளில், பலரி ம் அதிகரித்துள்ளது. ஸ்டாலினிசம் நிலவிய கால திவேகமாக வளர்ச்சியடைந்த ஜனநாயக விரோதப் லெனினது வாழ்நாளின் போதே அரும்பத் தொடங்
ண முடியும் என்று ாறி வருகின்றன.
கூறும் பல கட்டுரைகள், இப்
சினே பற்றி சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி மத் மார்க்சிய - லெனினியக் கழகத்தின் துணைத் தலை தனி விட்டென்பர்க் பதில் சொல்கிருர்,
வழிபாடு தோன் யக்கூறு இருப்ப வியத் குடியரசில் ர ஆட்சி ஏற் தையும் ஒரளவுக் லனின் முன்கூட் ருந்தாரா என்ப செய்து சொல்ல
அவர் நிச்சயமாக . ნეზეც „/7 რეტმტერთபர் தம்வசம் சகல ளயும் வைத்துக் அபாயம் இருப் தமது வாழ்வின் ாலத்தில் நன்கு 5t. ஸ்டாவி சாதிகாரிக்குள்ள ருப்பதை அவர் ததால் தான் பொதுச் செய யிலிருந்து நீக்க ாறு லெனின் வற் ார். நாடு எதேச் டிவ அரசாங்கத் செல்வதை எப் தடுக்க வேண்டு பற்சியில் ஈடுபட் DGOOTLDIT 35, இல ன் எதேச் சாதி குகளை எதிர்க்க னேற்றமடைந்த றத் தொழிலா ர்த்துக் கொண்டு ட்டி உறுப்பினர் ჟუჩქეფა) ფვით Iu 50 ஆக அதிகரிக்க து 2-4 மடங்கு) னை கூறினார்.
அதே சமயம் லெனின் தமது இறுதி நூல்களில் கட்சி மற் றும் அரசாங்கத்தினுள் இருக் கும் கட்டுப்பாட்டு அமைப்பு களின் பணியை மேம்படுத்து வது சம்பந்தமான பிரச்சினை J. GiflgöTLITG) 69 GJEL. J. G. IGOTLb செலுத்தினார். உழைக்கும் வர்க்கம் மற்றும் அதன் கட்சி யின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பத் தலைவர்கள் மேற் கொள்ளும் முயற்சிகளைத்
தடுக்கக் கூடிய முக்கிய சாதன மாகவும் அவற்றின் நடவடிக் கைளை அவர் கண்டார்.தமது கூட்டாளிகளிடையே தமக்கு வாரிசாக யார் வரக்கூடும் என்றும் அவர்கள் ஒவ்வொரு வரின் பலமும் பலவீனமும் என்ன என்பதை விளக்கியும் கூறிய லெனின், ஸ்டாலின், டிராட்ஸ்கி, பியதகோவ் ஆகி யோர் நிருவாகத் துறையில் அதிக நாட்டம் செலுத்துபவர் களாக இருப்பதே அவர்களு டைய முக்கியக் குறைபாடா
கும் என்று சுட்டிக் காட்டி GOTTF . நிர்வாகத்துறையில் அளவுக்கதிகமான ஆர்வம்
காட்டுவது அதிகார வர்க்கத் தின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் கட்டளைமுறையும் அதிகார வர்க்க ஆட்சியும்
மரபுவழித் தாய பெரும்பான்மை Mr gaốog Guardö தேசிய இனம்; சிறுபான்மையினர் Ս31 96Ն Մ) ԱՔԱՔ தீவையும் உள்ள எடுத்துக் கொண் ழ் பேசும் மக்களை சிய இனம் என்று தவிர சிறுபான் எனத் தமிழ் gar தம்மைத் கூறிக்கொள்வதும் தவிர்க்கப்படல் தமிழ் மக்களின் அவர்களுடைய அந்தஸ்து சம்பந் பன்றி வேறல்ல. சிலரும் கூட யாகப் புரிந்து நப்பது வருத்தத் இலங்கைத் காரத்தில் தமிழ் தி கிடைப்பதற் டு செய்வதாகக் ாண்ட இந்தியப் ச்சினையின் ஆழம் பாது காலைவிட்டு ரங்கில் மூக்குடை க் காரணம் ஈழத் மக்களின் தேசிய ஸ்தை ஏற்றுக் வத்ததும், அங்கீக
ரிக்காது முரண்பாடாக அடம் பிடித்ததுமே.
தந்தைசெல்வா நடாத்திய பேச்சுவார்த்தைகளே -செய்து கொண்ட ஒப்பந்தங்களே - அவை எந்த ஆதாரத்தில் செய்யப்பட்டன என்ற அடிப் படை உண்மைகளே - புரிந்து
கொண்டிருந்தால், இந்தியப் பேரரசுக்கு சர்வதேச அரங்கில் இப்படியான தலைக்குனிவு ஒருபோதுமே நேரிடாது தவிர்த்திருக்க முடிந்திருக்கும்.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக அத்தனை
அர்த்த புஷ்டியுடனும் அர்ப்ப ணிப்புடனும் பாடுபட்ட ஒரு வரை தந்தை செல்வாவைத் தமிழ் இளைஞர் சமூகம் ஒரு போதுமே மறந்துவிடப் போவ தில்லை! ஆயினும் தந்தையின் அரசியல் தடத்தில் செல்லாது, இடைநடுவில் தந்தையின் அடிச் சுவட்டைத் தொடராது காலே வாரி விட்டவர்களும், தந்தை செல்வாவின் குறிக் கோளான தமிழீழத்தை மீள் வித்துப் புனரமைக்கும் குறிக் கோளுக்குக் குழிபறித்தவர் களும், தந்தையின் பெயரை ச் 6) 4:/7 მეტ ტეტს. தமது みびノののリ அரசியலே வளர்த்துக்கொள்ள அனுமதியாதிருப்பதில் தமிழ் இளைஞர் சமூகம் எச்சரிப்புடன் விழிப்பாகவே உள்ளது.
தோன்றும் இறுதியில் ஒர் எதேச்சாதிகாரஆட்சி ஏற்படும் அபாயம் உருவாகும் என்பதை லெனின் ஒரளவுக்கு முன்ன றிந்திருந்தார் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது, உண்மை யில் அவர் நினைத்தது நடந் தும் விட்டது. சோவியத் குடி யரசில் தனிநபர் வழிபாடும் எதேச்சாதிகார ஆட்சியும் தோன்றும் சாத்தியக் கூறுக்கு எதிரான சட்டரீதியான உத் தரவாதங்கள் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கு, லெனினுக்கு அவகாசம் இருக்
அத்தகைய உத்தரவாதங் கள் உண்மையிலேயே தேவைப் LIL I LGOTGJIT?
ஆம், நிச்சயமாகத் தேவைப்பட்டன. சோஷலிச ஜனநாயகத்தின் ஏதேச்சாதி காரத் திரிபுகளுக்கான முன் தேவைகள் சோவியத் குடியர சில் இருந்து வந்ததை லெனின் நன்கு உணர் ந் தி ருந்தார்.
லெனின்காலத்தில் தனிநபர்வழிபாடு இருந்ததா?
சோஷலிசமயமாக்க நிகழ்வுப் போக்கு இன்னமும் முழுமை பெறாதிருந்ததையும், உழைக் கும் மக்கள் இன்னமும் உற் பத்தி சாதனங்களின் உண்மை யான எஜமானர்களாக ஆகா திருந்ததையுமே அது அர்த்தப் படுத்திற்று. இச் சாதனங்கள் நிருவாகஅமைப்புக்களின்வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அது தலைவர்கள் தம்வசம் மிகுதியான அதிகாரங்களைக் குவித்துக் கொள்வதற்கு இட் டுச் செல்லக்கூடிய நிலைமை யைத் தோற்றுவித்தது. தொழிலாளர்வர்க்கமும் அதன் கட்சியும் உள்நாட்டுப்போரில் பல வீ ன ம  ைடந்ததையும் அதன் விளைவாக பொருளா தாரச் சீர்குலைவு ஏற்பட்ட தையும்,சில பிரபலமான தலை வர்கள் எதேச்சாதிகாரத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடிய நிலைமையைத் தோற் றுவிக்கும் என்பதையும் அது அர்த்தப்படுத்தியது.
ஸ்டாலினிசம் தவிர்க்கப்பட முடியாததாக இருந்தது என்று அறுதியிட்டுக் கூறுபவர்களின் கூற்று சரியாகும் என்று இதற் குப் பொருள்படுமா?
ஏற்கனவே கூறி யது போன்று வரம்பற்ற அதிகா ரங்களை ஸ்டாலின் தம்வசம் எடுத்துக் கொள்வதனால் ஏற் படக்கூடிய பயங்கர விளைவு களை லெனின் தமது வாழ் நாளின் கடைசிப் பகுதியில் தான் உணந்தார். ஆனா லும் வளர்ச்சிக் கட்டத்திலி ருக்கும், குணரீதியில் புதிய ஜனநாயகத்தைக் கொண்டி ருக்கும் சோஷலிச அமைப்பி னால் இந்த அபாயத்தை இன்னமும் தடுக்க முடியும் என்று அவர் கருதியதில் அர்த் தமில்லாமலில்லை.
ஆனால் லெனினது மறை வுக்குப் பின்னர் நடந்தது σΤρόΤούΤ2
லெனினது மறைவுக்குப் பின்னர் நிலைமை படிப்படி யாக மாறத் தொடங்கியது. 1920 களில் லெனினது தத்து (11ஆம் பக்கம் பார்க்க)

Page 13
27-4-1990
நேபாளம். (6ஆம் பக்கத் தொடர்ச்சி)
இச்சிலே இப்பொழுது கவ னிப்பாரற்ற நிலையில் இருக் கின்றது. இதன் பரிதாப நிலையைக் கண்டு இங்கு படைப்பாற்றல் குன்றி வருவ தன் குறியீடாக இதனைக் கொள்ளலாகாது.
LOTTO795, ஒருகாலத்தில் ஒது ங்கிய நிலையில் இருந்த இத் தலைநகரில் வாழும் எழுத்தா
தோளர்கள் இன்றும் பேரார்
கிற
வத்துடன், வெளியுலகிலிருந்து வரும் தாக்கங்களை வரவேற்று தமக்கு ஏற்றவாறு இயைபாக் கம் செய்கின்றனர்.
ஹைக்கு
யப்பானில் தோன் றிய கவிதை வடிவமாகிய ஹைக் குவை அண்மையில் கணிச மான கவிஞர்கள் கையாண்டு வருகின்றனர்.
-9|17}{3_16 (Abhi Subedi) எழுதிய வஞ்சப்புகழ்ச்சிமிக்க பின்வரும் வரிகள் - மூலத்தில் ஆறே ஆறு சொற்கள் - இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கையில் எனது முகத்தைத்
தாங்கியவண்ணம் நான் குந்துகிறேன் - மலம் கழிக்க
உல்லாசப் பிரயாணிஒருவன் படம் பிடிக்கிருன்!
இவன்.
(oஆம் பக்கத் தொடர்ச்சி)
பிறகு. இவனுல் சரியாக யோசிக்க முடியவில்லை எப்போதிலிருந்து கதைக்காமல் விட்டார்கள் GTGOTO.
"இனிமேல் எப்போது சந் திக்கப் போகிருேம், இனிமேல் போகின்ற கனமான பள்ளிக் கடங்களில் ."
Only boys Only girls தனியாக மிகவும்தனியாக. சந்தோஷம் இல்லாத சிரிப்புக் களுடன்.
ஒரு வேளை ரியூசன்களில் சந் திக்கலாம்.
நட்புறவுக்கு அப்பாற்பட்ட உறவுகளை எதிர்பார்ப்பதால் எல்லாம் சிதைந்துகூடப் போக 6) ITIL)*
பெரு மூச்சோடு மீண்டும் ஏதோ யோசித்தான்.
இந்தப் பணிக்காலத்து விடி பல்கள்தான் எவ்வவவு இனி GOLDLIFT GOTIGO) GOTI
அநேகமாக எல்லாச் சோத னைகளும் முடிந்த நிம்மதி யோடு, கொஞ்சநேரத்துக்குப் பிறகு குடிக்கப்போகிறகுடான தேநீரை நினைத்துக்கொண் டோ, இன்னும்காயாமல்இருக் ஈரமான புற்றரைகளை நினைத்துக் கொண்டோ, மத் தியானத்து நீச்சல்களை நினைத் துக்கொண்டோ, பின்நேரத்து
விளையாட்டுகளை நினைத்துக் கொண்டோ எழும்புகிற போது ஏற்படுகிற சந்தோ
ஷம்.
காலையில் இவன் மேய்ச்ச லுக்கு மாடுகளைக் கொண்டு போவான். ஆங்காங்கே இருக் கிற மேய்ச்சல் நிலத்து விளா மரங்களில் ஆய்ந்து கொண்டு, வரும் போது வழியில் இருக் கிற ஊரிலே இவன் மிகவும் நேசிக்கிற
விளாங்காய்களைக் கொறித் துக் கொண்டு கோகுலமோ, ரத்ன பாலாவோவாசிப்பான்.
இவன் மத்தியானத்தில் அத் துளுக் குளத்தில் குளிக்கிற
ஆங்கிலத்தில் சிலநூல்கள்
தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடும் பொருட்டு, ருேயல் நேபாள அகடெமி அண்மையில், நேபாளமொழி யில் கடந்த காலத்தில் எழுத
ப்பட்ட படைப்பு க் களின் தொகுப்புக்களை C)6 Gorfflu SWL". + gIسL
3 நாவல்களையும், அகடெ மியின் தொகுப்பாகிய நவீன நேபாளக் கவி  ைத க ள் -இதன் மொழியை விசித்திர மானது எனத் தாராள மனப் பான்மையுடன் ფი)|nfaჟუჩქჩძ; லாம் - என்பவற்றைத் தவிர மிகக்குறைவான தொகைப் படைப்புகளே ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப்பட்டுள்
GT30.
3 நாவல்களில் மிகச் சிறந் ததுநீலச்செடி (BlueMimosa) இதை ஆக்கியவர் பாரிஜாட் (Parya) என்ற சர்ச்சைக்கு ரிய பெண் எழுத்தாளர். 1964இல் இந்நாவல் வெளி வந்தபோது, நேபாளத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மாஜி கூர்க்கா படைவீரன் ஒருவனின் குறிக்கோளற்ற, வெறுமையான வாழ்க்கையை யும், மரபு வழிவந்த இயல்பு கடந்த புனைவுத் தன்  ைம கொண்ட நேபாளிய கதா நாயகியின் எதிர்த்துருவமாக விருந்த ஒருத்தி மீது அவன்
போது கட்டிலை நின்று தூண் டில் போடுவார்கள். இவனுக் கும் தூண்டில் போட ஆசை யாய் இருக்கும். அவனே அடங் Gll'I GLITGITGör.
சேபாக்கிருர்கள் என்ன நினைப்பினம்!"
மீண்டும் தெத்தத் தொடங் கினுன், சரிவில் வரும் போது காலைத் துக்கி பாரில் போட்டு
விட் டு . . தி டீ ரென் று வெளியே எடுத்து விட்டான். இவனுக்கு நம்பிக்கையாய்
ருந்தது 'இண்டைக்கெப்
டியும் பழகிடலாம்.'
பொறியி. (5ம் பக்கத் தொடர்ச்சி) இது ஒரு பெரும் முட்டுக்
JQLL
பெளதீகவியலிலும் தொழில் நுட்பத்துறையிலும் ஒரு மாண
விக்கு உள்ள ஈடுபாடு, மாணவனுக்கு உள்ள ஈடு பாட்டைப் பொறுத்தவரை
மிகக் குறைவானதாகவே உள் ளது. இது மாற்றியமைக்கப் படவேண்டும். நன்முகச் செய் աժ Ժուգլա மாணவிகளுக்கு கணிதம், பெளதீகவியலில் கூடிய ஈடுபாட்டையும் ஆர் வத்தையும் உருவாக்கக் கூடிய வகையில் போதனைகள் அமைய வேண்டும். தொழில் நுட்பத் துறைப் பரிசோதனைகளை அதிகரித்து, அதில் அவர்களே ஈடுபடவைக்க வேண்டும். சிறு பிராயத்திலேயே மாணவர் களுக்கு தொழில் நுட்பவியல் கற்பிக்கப்படுதல் நன்று.இதன் மூலம், சுவீடனில் பெரும் வெற்றி அடையப்பட்டுள்ளது.
பெண்கள் பொறியியல் துறைக்கு ஆண்களைப் போல் கூடியளவில் தயார்படுத்திக் கொள்வதும், தொழில் நுட்ப வியல் வேலைகளில் ஈடுபடுவ தும் முன்னேறுவதுடன் அம்முன்னேற்றத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்குகை கொடுப்பதாகவும் அமைகின் றது. இவ்வளர்ச்சியின் அவசி யம் மிகப் பின்தங்கியுள்ள நம் சமூகத்திற்கு மிகவும் அவசி LI LTD .
(3 DTJ Lh G) a
நாவல் சித்திரிக் இரண்டு *ášf ெ கைரிணி இற
(Khairini ghat) வாழ்க்கை டயமன்ட் ஷம்ெ ளேப்புலியின் அ (Wake of the
TTത്ര ഋ|T#ഞ பெற்ற சூழ்ச்சி றிய வரலாற்று யமாக இரண்ட ப்புக்களே.
இப்பொழுது .ே க்கப்பெறும் நே மொழிபெயர்ப். டாவின் கவிை
நேபாளிய நேபாளியக்கன6 (Visions Nepa
மொழிபெய
(3 t_იწ"ც".
சட்டெனப்பு தவறுகள் இம் புக்களிலே காண லும், மூலக்க சுவை கெடாது உணர்த்தப்படுகி ரூபினுடைய வாசிப்பது பய றும் மைக்கல் முர் .
பெருகி. (9ஆம் பக்கத் ெ 1976இல் மிலான் நகருக் செவேசோ எனு லுள்ள இரசாய (555I, '60LLIT கொடிய வாயு யது. இதனுல் அப்போது வெ கள், இன்னும் துக்கு வரவில்லை இவ்வாருன பெருகப்பெருக தின் எதிர்காலம் யாகின்றது. ஒரு ருக்கு 1 கிலோ ணில் "பிக்குவே பொருளைக் கல லாண்டுகட்கு தாவரங்கள் போகின்றது. கள் மேலும் ഖഗ്രഖ്ഞ5 蚤GA பூமியில் நாங்க யும். இல்லாது உலகம் புல்பூ LIDIT GOf) (6) Irit வனந்தரமாவது (ԼՔԼգ-ԱIIT5 9քoծI('
தமிழர். (3ஆம் பக்கத் 83 யூலைக் தமிழரின் ஆயு. L. Llib gi Leo fi LI LI GIL j66o GLII கள் படிப்படி பெறப்பட்டன ராணுவமுகாம் கிழக்கில் நவீன கிய, விசேஷ ! பொலிஸார் இது ராணுவத் னதுதான்) எதிர் கொண்ட கில், பொலிவு தசாப்தத்தின் ഖഞU மறைந்தே போ இன்று அரசுச் போராளிகளுக்
லான யுத்த நிறு தமாகிய பிறே மறுபடியும் கா ருக்கிருர்கள்.

III
G லனின். னெறது.
:: (10ஆம் பக்கத் தொடர்ச்சி)
ரலாவின் வார்த்தக் கருத்துக்கள், குறிப் ங்கு துறை பாக சோஷலிசம்பற்றிய அவ கிராமப்புற ரது கண்ணோட்டம் படைப் ற்றிய கதை: பாக்க ரீதியில் ஆய்வு செய்யப் ஷரின் வெள் H-து, அவரது கருத்துக் கள் சிலவற்றை, முக்கியமாக மைதி குலைப்பு புதிய பொருளாதாரக்
White Tigers) பயில் நடை
காதல் பற் நாவல் - நிச்ச ாந்தரப் படை
ற்கிலே கிடை ாள இலக்கிய தேவ்கோட் தத்தொகுப்பே f Jf Gor él. J. Gir 95 Gir (Nepali li Dream)
பர்த்தவர் ரூபின்
ப்படும் சில மொழிபெயர்ப் |ப்பட்டபோதி விதை க ளின்
வாசகருக்கு றதென் றும் முகவுரை  ைய ன் மிக்கதென் றட் கருதுகின்
தாடர்ச்சி)
இத்தாலியில் கு அருகிலுள்ள CD ကြီး' ̈နှီ ன ஆலையிலி க்கின்' எனும் வெளியேறி அந்நகரிலிருந்து வளியேறிய மக் சொந்த இடத்
... "
ஆயுதங்கள்
மனித குலத் கேள்விக்குறி ஹெக்டேய கிராம் மண் ாரம்' எனும் ந்தால், Ligi) அம்மண்ணில் முளைக்காது இந்த ஆயுதங் வளர்ச்சியுற்று தாலே, எமது ள் வாழமுடி போனுல் இந்த ண்டுகளற்ற - கமற்ற - ஒரு தவிர்க்க
கும்.
தொடர்ச்சி) கலவரத்தோடு தப் போராட் rய்ச்சலுற்றது. லிஸ் நிலையங் ாக வாபஸ் அல்லது 5ளாக மாறின. ஆயுதந்தாங் யிற்சி பெற்ற எஸ். டி. எவ், g/d5(5d FLDLDIT போராளிகளை Trigør. 611 å
T முக்கால் பகுதி ரட்சியிலிருந்து
கும் தமிழ்ப் தம் இடையி த்தம் யதார்த் பொலிஸார் ட்சிக்கு வந்தி
கொள்கை சம்பந்தமாக அவர் உருவாக்கியிருந்த கோட்பாடு களைச் செழுமைப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் 1930 களில் ஸ்டாலினால் எளிமைப்படுத் தப்பட்டு திரிக்கப்பட்ட லெனி னது கருத்துக்கள், பொன் மொ ழி க ளா க்கப்பட்டன. அதன் விளைவாக லெனினது கருத்துக்கள் படிப்படியாகப் பல மூதுரைகளைப் போன்ற வறட்டுத் தத்துவங்களாகவும் மேற்கோள் ΩIITθΕΦΙΕΙ 356γΤΙΤα, வும் மாற்றப்பட்டு அவற் றிற்கு விளக்கமளிக்கும் உரி மையை ஸ்டாலின் தாமே வரித்துக் கொண்டார். லெனி னது தனிநபர் வழிபாட்டைத் தத்துவத்தில் மட்டுமன்றி பல நகரங்களிலும் கிராமங்களி லும் ஸ்டாலின் உருவாக்க முயன்றார். ஆயிரக்கணக்கான தொழில்துறை நிறுவனங்கள், கழகங்கள், கல்வி நிறுவனங் கள் முதலியவற்றுக்கு ஸ்டாலி னது ஆட்சிக்காலத்தில் லெனி னின் பெயரிடப்பட்டது. லெனினுக்கு லட்சக்கணக்கான நினைவுச் சின்னங்கள் எழுப் பப் பட்டன அவரது படிமங் கள் எங்கும் நிறுவப்பட்டன.
ஆயிரக்கணக்கான திரைப் படங்கள், கலைப் படைப்பு கள், கவிதைகள், உரைநடை
கள் லெனினுக்கு அர்ப்பணிக் கப்பட்டன. தத்துவத்திலும், குறிப்பாக நடைமுறையிலும் லெனின் தமக்கு விட்டுச் சென்றதை எல்லாம் ஸ்டா லின் திரித்த போதிலும்கூட, சாத்தியமான எல்லா வழிகளி லும் லெனின் மீநு அன்பும் அவரது கொ ள்கைகளுக்கு உண்மையாக இருப்பது போன் றும் வெளிப்படையாகக் காட் டிக் கொள்வதை அவர் ஊக்கு வித்தார்.
இது தொடர்பாக ஒரு நியா யமான கேள்வி எழுகிறது. சகல அதிகாரங்களையும் தம் வசம் வைத்துக்கொள்ள விரும் பிய ஸ்டாவின் ஏன் லெனினது புகழைப் பாடினார்?
எளிமைப்படுத்தப் பட்ட வடிவத்தில்ஸ்டாலினது வாதம்
இவ்வாறுதான் இருந்தது. தம்
மைப் புகழக் கூடிய ஒரு பகி ரங்கமான இயக்கமும் அதி காரங்களைப் பறித்துக் கொள் ளும் முயற்சிகளும் கட்சியி னுள்ளும், மக்களிடையேயும் அதிருப்தியையும் எதிர்ப்பை யும் தோற்றுவிக்கக் கூடும்.இத் தகைய சூழ் நிலைகளில் உண் மையிலேயே ஒரு மாபெரும் மனிதரான லெனினைத் துதி பாட ஸ்டாலின் தொடங்கி னார். அவ்வாறு செய்ததன் மூலம் அவர் தம்மையே புகழத் தொடங்கினார். ஏனெனில் லெனினது ஒரே உண்மையான சீடர், அவரது லட்சியத்திற்கு வாரிசு ஸ்டாலினே என்ற தவ றான கருத்து படிப்படியாகப் பொது மக்களின் மனங்களில் வேரோடத் தொடங்கியிருந் தது.
ஒரு தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான நம்பகமான உத்தர வாதங்கள் இந்த நாட்டில்
இன்றைக்கு இருக்கின்றன என்று நீங்கள் கருதுகிறீர் as GTIT?
நூறு சதவிகித உத்தர வாதங்கள் இன்னமும் இல்லை என்றே கருதுகிறேன்.ஸ்டாலி னது ஆட்சிக்காலத்தில் நீண்ட காலம் வாழ்ந்த சோவியத் மக் களிடையே இன்னமும் துதி பாடும் மனப்போக்கு இருப்பு தனால் தான் அத்தகைய உத் தரவாதங்கள் இல்லை என்று கருதுகிறேன். பெரிஸ்த்ரோய் க்கா நிலவும் கால கட்டத்தில்
ஏற்பட்டுள்ள சிரமங்களும் தவறுகளும், இந்நாட்டில் ஏதேச்சாதிகார ஆட்சியின்
ஆதரவாளர்களின் எண்ணிக் கையை அதிகரிக்கக் கூடும். ஓர் இரும்புக்கரம்'மட்டுமே சோவியத் சமுதாயத்தை உள் நாட்டுப் போரிலிருந்தும் தேசி யப் பேரழிவிலிருந்தும் காக்க முடியும் என்ற கருத்தை ஆத ரிக்கும் கட்டுரைகள் சோவி யத் பத்திரிகைகளில் தோன் றியுள்ளன. இத்தகைய உணர் வுகள் சில தத்துவார்த்த, அர சியல் வடிவங்களையும் பெற்று வருகின்றன. இத்தகைய ஒரு காட்சியுண்மை நிலவுவத னால், பெரிஸ்த்ரோய்க்கா சிரமங்களையும் தவறுகளை யும் பயன்படுத்திக் கொள்ளும் ബ சக்திகள் மக்களைத் திரும்பவும் ஒரு 'முரடனின்' கரங்களுக்குள் தள்ளிவிட முய லக் கூடும். இந்த அபாயத் தைக் குறைத்து மதிப்பிடுவது அரசியல் தவறாகி விடும்.
நன்றி சோவியத் நாடு D
-924, (Gm3560) LD.,.
(4ஆம் பக்கத் தொடர்ச்சி)
கேட்டுக் கொள்ளலாம். உங் களுடைய இயல்புகள் என்ன?
ஆற்றல்கள் என்ன? அதனை வளர்க்க நீங்கள் எவ்வாறு முயன்றுள்ளீர்கள்? அதனுல்
சமூகத்திற்கு எத்தகைய தாக் கம் விளையும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? எதிர்பார்த் தது பயனளித்ததா? அப்படி யானுல் எந்தளவுக்கு? இன் னும் எவ்வாறு அதனை விஸ் தரிக்கலாம்? அதற்கு நீங்கள் பயன்படுத்திய அல்லது பயன் படுத்த விரும்பும் கருவிகள் யாவும் நீதியும், நேர்மையும் உண்மையும் வாய்ந்தவையா? விமர்சனங்களை எதிர்கொள்கி றிர்களா? அந்த எதிர்கொள் ளவில் உள்ள உண்மை, பொய் மைகளை இனங்கண்டு திருத்தி யுள்ளீர்களா? - இத்தகைய கேள்விகள் மூலம் உங்கள்
ஆளுமை வளர்ச்சியில் நீங்கள்
எந்தப் பருவத்தில் உள்ளீர் கள்? அப்படியானுல், இப் போதே உங்களைப் புரிந்து
கொண்டு உங்கள் ஆளுமை களை வளருங்கள் பெற்றுேரே! உங்கள் பிள்ளைகள் எவ்வாறு வளர விரும்புகிருர்கள் என் பதை எப்போதாவது அறிந் துகொள்ள நீங்கள் முயன்ற துண்டா? உண்மையில் அவன் அத்துறையில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்ருனு? அப்படியானுல் அவன் அவ்வாறு வளர நீங் கள் என்னென்ன வசதிகளைச் செய்து கொடுத்துள்ளீர்கள்? பெற்றுேரே! உங்கள் Lairar களை வளர்க்க முன்வாருங் கள், இளையோரே! நீங்கள் 'வளர' எவ்வாறு முயன றுள்ளீர்கள்? இளையோரே! பெற்ருேரே! நாட்டின் எதிர் காலம்கூட உங்கள் 6û)e95ሪ9: ளில் இருக்கலாம் - வளருங் கள் வளர்க்கப்படுவீர்கள்.

Page 14
ZA V. A. Z
ԱՐՇ
| =EC0CFԱՈՇոilE
"சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
SS
மாயையிலிருந்து விழித்தெழுங்கள்
சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பதென்றல் மக்கள் அய ராது விழிப்பாயிருத்தல் வேண்டும் என்பார்கள்
இவ்வுண்மையைத்தான் விடுதலைப்புலிகளின் மக்கள் முன் னணித்தலைவரான மாத்தயா யாழ். முற்றவெளி மைதானத் தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியிலே பேசியபோது அழுத்தினர்.
பிரச்சினேகள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்ற ஒரு எண் ணத்தில் எம்மில் பலர் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின் றனர். இவர்களேயெல்லாம் நித்திரையிலிருந்து தட்டியெழுப்பி சில உண்மைகளே அறைந்தாற்போல் மாத்தயா கூறியிருக்கி
ᏬᏪᏛ/Ꮘ .
அவருடைய பேச்சின் சாராம்சம் இதுதான் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தமிழ்ப்பகுதிகளில் தொடர்ந்தும் சிங்களக்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. சிங்கள பெளத்த பேரினவாதம் இன்னும் குமைந்து கொண்டே யிருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றம் எதுவும் ஏற்பட வில்லை.
ஆதலால் இப்போது ஏற்பட்டுள்ள போர் ஓய்வை நிரந் தர அமைதியாக யாரும் கொள்ளக்கூடாது என்பதே மாத்த யாவின் கூற்றின் உட்கருத்தாகும். இதே போலத்தான் 1987 இல் இந்திய அமைதிப்படை இங்கு வந்ததும் சமாதானம் வந்துவிட்டதாக அநேகமான மக்கள் கற்ப&ன பண்ணி, பின் னர் பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக நேர்ந்
தமிழ bl
AG (I 6) D ெ
எமக்குக் பெளத்த னத்தைப் நிறகிறது விடுதலைப்பு முன்னணி விடு த லை இலங்கை அ இடையில் ே கள் ஆரம்ப இருதரப்பின வரைப் பற்றி யில் கடுமைய பிரயோகங்க
விண் 6
இல ஆண் வெளிக்குப் பு ou TfLT LIL "LL LuffL "GOD FY56ŷT கழகத்தில் இ திகதி ஆரம் பெற்றுக் (ID60T
Luntijbi. Lu Give பரீட்சை நிலை டோரின் இ பின்வரும் வி சார்த்திகள் ே என அறியப்
தது. இந்த நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே எல்லோ ரினதும் வேணவாவாகும். இறுதிப் பரீட் பித்தவர்களில் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினேகள் தீர்க்கப்படாத விதத்தினரும் வரை நிலவும் எந்தவொரு அமைதியும் நிரந்தரமானதல்ல). ஆண்டு கலை விண்ணப்பித் ÁPA @#@ಶೀ। துயர்மிக்க அனுபவங்களுககு ಆಸೆ 'ம' விதத்தினருமே ங்கள மக்களும, அவர்களின் தலைவர்களும் தமிழ் மக்கருக்கு சைகளுக்குத்
நியாயம் வழங்கத்தயாராக இல்லையென்றல், அவர்கள் மீண் (20% α σεΟυγγαOT வரலாற்றுப்பாடங்களே அனுபவிக்க விஞ்ஞான்ட் வேண்டியே இருக்கும். பொறுத்தவன
(U||
ஒதுக்குபடத்தில் ஒரு (எமது சிறப்பு நிருபர்) தொலைவில், ஒ யாழ் பிரதான விதியில் புதிய நூதனசாலைக் கட்ட அமைந்திருந்த யாழ். நூதன டம் வெளித்தோற்
1975இல் ஆரம்பிக்கப் சாலே பீரங்கித் தாக்குதல் களால் பாதிசேதமடைந்தும்,
பட்டு 1980இல் கட்டிமுடிக்கப்
தொடர்ந்து பாவிக்கப்படாத தால் அநேகமாகப் பாழடைந் தும் காணப்படுகிறது. அது இன்று கைவிடப்பட்டதோர் நூதனசாலேதான். 1986இல் இலங்கை ராணுவம் இலக் கின்றிப் பீரங்கிப்பிரயோகம் செய்து கொண்டிருந்த சமயம் நூதன சாலையிலிருந்த அரும் பொருட்கள் நாவலர் விதியில் நிறுவப்பட்டுள்ள புதிய நூதன சாலைக்கு மாற்றப்பட்டுவிட் டன. பிரதான வீதியிலமைந் திருந்த கட்டடம் வாடகைக் குப் பெறப்பட்டதாகும், நாவலர் வளவில் கட்டப்பட் டிருப்பதோ, இதற்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில், ஒரு நூதனசாலைக்குரிய அமைப்புக் களோடு கட்டப்பட்டதாகும்.
பட்டது. இங்கு இப்போது மொத்தம் 15பேர் வேலை செய் கிருர்கள். நாவலர் விதியிலி ருந்து,(நாவலர் மண்டபத்தின் பின்னுல்) மிகவும் தள்ளி அமை ந்திருக்கும் நூதனசார்லயை நாவலர் வீதியில் நின்றபடி பார்க்கும் போது, பாதிக்கட்ட டத்தை நாவலர் மண்டபம் மறைக்கின்றது. இன்னுெரு பகுதியை, நாவலரின் வளவில் கட்டப்பட் டி ரு ந் த தா க ச் சொல்லப்படும் பழைய, உடை ந்த மதில் மறைக்கின்றது. அந்தமதிலும் கூட நாவலரின் ஞாபகமாகச் சேமிக்கப்படும் ஒரு அரும்பொருள்தாளும்
இவ்வாறு கட்டடத்தின்
முன்பக்கத் தோற்றத்தில் முக் கால்பாகம் மறைக்கப்பட்டு,
GorgFT23) d
瓯LLLLh அமைப்பினைே கிறது. அதனை வர் ஒரு சிங்கள் மிகவும் பதிவ யக் கூடிய பீ பொருத்தப்பட காலங்களில் களால் நீர் ஒரு தவிர நில மிகக்குறைந்த அமைந்துள்ள தளம் காரண லும் உண்ட ஆண்டு SEL இக்கட்டடத்தி வரை வர்ணம்
இர ண் டு அமைப்புக்களை
இப்பத்திரிகை, இல 18, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூ ஈர Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Q, D.
 
 

27-4-1990
O) U. அழிக்கக் கங்கணம்கட்டி நிற்கும்
நள பெளத்த
ப்பாயிருப்போம்.
படித்த வரலாறு
தாட்டு
கூறப்பட்டு இனவாதம்
அறிந்த முழுவதும் வந்த கதை சிங்கள இலங்கையில் தமிழி
நாம்
பூண்டோடு அழிக்கக் கங்கணங்கட்டி என்பதே". இவ்வாறு சொன்னுர் புலிகளின் பிரதித்தலே வரும், மக்கள் த் தலைவருமான மாத்தயா,
ப் புலி களுக்கும் ரசாங்கத்திற்கும் பச்சு வார்த்தை மானதன் பின்பு நம் ஒருவர் மற்ற க் குறிப்பிடுகை ான வார்த்தைப்
ளத் தவிர்த்து
வந்தமை தெரிந்ததே ஆணுல் கடந்த திங்கட் கிழமை முற்ற வெளியிலும், செவ்வாய்க் கிழமை புங்குடுதீவிலும் நிகழ்ந்த தேனிசை நிகழ்ச்சி
பெளத்த இனவாதம் பற்றி மாத்தயா மேற்கண்டவாறு
இனவாதம்
கடுமையாக
5Trf.
மாத்தயாவின் இத்தகைய பேச்சுக்களிற்குக் காரணம் அவர் சமீபத்தில் திருமலை சென்றிருந்த போது அங்கு கண்டவை கேட்டவைகளின் பாதிப்பே என்றும் சொல்லப் படுகிறது.
விமர்சித்திருந்
திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்களால், அக் குடியேற் றங்களைப் பாதுகாக்கவென்று நிலை நிறுத்தப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தால் தொடர்ச்சி யாக அச்சுறுத்தப்பட்டு வரும் திருமலைத் தமிழர்களின் துன் பம் மாத்தயாவை மிகவும் பாதித்திருப்பதை c9/ונע. עות பேச்சுக்கள் வெளிப்படுத்து கின்றன.
ணப்பித்தார்கள்,
சக்குத் தோற்றவில்லை
டுகளின் இடை ევრrრუr|† (o) იყ6ჩ1 டதாரிகளுக்கான யாழ். பல்கலைக் ம் மாதம் 2 ஆம் VLJLIDIT GEN 1500Lகொண்டிருக்கின்
கலைக்கழகத்தைப் யமாகக் கொண் ப் பரீட்சைகளில் தத்திலே பரீட் தாற்றியுள்ளனர் படுகின்றது.
கலைமாணிக்கான சைக்கு விண்ணப் Flrfrg fl 89
முதலாம் ப் பரீட்சைக்கு
தமது பரீட்
தோற்றியுள்ள
பரிட்சைகளைப் முதலாம் 4 תעו
ஆண்டுப் பரீட்சைக்கு விண் ணப்பித்தவர்களில் 43.1 விதத் தினரே பரீட்சைக்குத் தோற் றியுள்ளனர்.
ஆண்டு பரீட் தோற்றியோரின் குறைந்துள்ள காரணங்க
முதலாம் சைக்குத் விகிதாசாரம் மைக்கு முக்கிய
ளில் ஒன்று, சில ஆண்டுக ளாக நாட்டில் நிலவிய குழப்ப நிலையினுல் பரீட்சைகள் நடை பெருததால் கணிசமான இளை ஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று உயர்கல்வி அபிப்பிராயம் 000
வட்டாரங்கள்
தெரிவிக்கின்
வண. லோங்
அடிகளுக்கு
நினைவு முத்திரை
அமலமரித் தியாகியும், புனித பத்திரிசியார் கல்லூரி முன்னுள் அதிபருமான அருள் திரு. ரி. எம். எவ். அடிகளின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இம்மாதம் 30ம் திகதி கொண்டாடப்படும். அன்று காலை, யாழ்.பொது நூலக வளாகத்தில் உள்ள லோங் அடிகளின் உருவச்சி லேக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும்.
வருகிறமாதம் 22ம் திகதி யன்று இலங்கை அரசாங்கம் ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டு வண லோங் அடி களைக் கெளரவிக்க உள்ளது.
T D..... (1ஆம் பக்கத் தொடர்ச்சி) பாக வீசியது. கோட்டை வெளிச்சங் குன்றி இருண்டிருந் தது. எல்லோரினது பேச்சுக் களையும் அது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
நூதனசாலை
துக்கத்தில் ஆர்
துரண்டாத றத்தோடு நூத ட்சியளிக்கிறது.
ப நினைவுபடுத்து வடிவமைத்த வர்தான். கூரை ானது. நீர் வடி வி அமைப்புப் வில்லை. மழைக் கூரை நீக்கல் ழகுவதுண்டாம். மட்டத்திலிருந்து உயரத்தில் கட்டிடத்தின் மாக நீர் ஊறுத tlb. 80ஆம் டிமுடிக்கப்பட்ட ற்கு இன்று பூசப்படவில்லை.
நாச்சார்
ஒன்றன் பின்
ஒன்ருக உள்ளடக்கிய நூதன சாலையின் அறைகள் மிக ஒடுங் கியவை அலுமாரிகளுக்கிடை LSG) ITGOT இடைச்சுவர்களில் பனையோலே வடிவம் செதுக் கப்பட்டிருக்கிறது. இந்த பன யோலே வடிவத்தையே நூதன சாலை முழுவதிலும் - ஏன் முகப்புச் சுவரிலும் கூட - திரும்பத்திரும்பப் பார்ப்பது சலிப்பூட்டுகிறது. அலுமாரிக ளுக்குத் தனியாக வெளிச்ச மூட்டும் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படவில்லை. στοΟΙ (βόδι தற்காலிகமாக "டியூப் லைட் கள் பொருத்தப்பட்டிருக்கின் றன. இந்த வெளிச்சம் போதாது. அலுமாரிகள் அநே கமாக இருண்டு. பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியா திருக்கிறது.
யாழ். நூதன சாலைக்குச் சொந்தமான தொல் பொருட் கள் சில 1984 இன் கடைசிப் பகுதியில் அநுராதபுரம் நூத னசாலைக்கு எடுத்துச் செல்லப்
பட்டன. அவ்வரும் பொருட் கள் இன்றுவரை திருப்பித்தரப் L u L. Gnagio żballun bl
1987 இன் நடுப்பகுதியில் நூதனசாலைக்குப் பொறுப் LUTTS, 2CD Gligorolff
-யாப்பா - நியமிக்கப்பட்டார். ஆணுல் 1987யூலப் பிரச்சினேக ளோடு அவர் யாழ்ப்பா ணத்தை விட்டு வெளியேறி விட்டார். இப்போது கமலேந் திரன் என்பவர் பொறுப்பா ளராக இருக்கின்றர். இவர் மாதத்தில் இருதடவைகள் மட்டும் இங்கு நிற்பார் மற் றும்படி கொழும்பு த%லமைய லுவலகத்திலேதான் அவருக்கு வேலையாம்.
அநேகமாகத் சூழ்ந்த நூதனசாலையைப் Trij, நாளொன்றுக்குச் சராசரியாக 15 இலிருந்து 50 பேர் வரை வருகிருர்கள் பெரும்பாலானவர்கள் மாண வர்கள்தான்.
நாவலர் வளவினுள் மிக ஒதுக்கத்தில் அமைந்திருக்கும் நூதனசாலையைப் பார்த்து முடித்தபோது, ஒரு நோயா ளியைப் பார்த்து விட்டு வெளி யேறியதான உணர்வே மிஞ் யது !
தனிமை
83 / News / 90.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 27-4-1990இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.