கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1990.05.04

Page 1
  

Page 2
சந்தா விபரங்கள்:
டணத்தையும். ീബി நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் ΦοίτογΤι ήθη աՑյ1.)
இலங்கை:
ஒரு வருடம் - ரூபா 300/- அரைவருடம் - ரூபா 150/-
Θ' όό αυσ.
ஒரு வருடம் - ரூபா 350/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனேய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60 காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்பிளிக்கேஷன்ஸ் லிமிட்டெட் (New Era Publications Ltd.) GTGirGD, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பணம். விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி :
118, 4ஆம் குறுக்குத்தெரு த, பெ. 122, யாழ்ப்பாணம்
மொறிஷியஸ்
தமிழருக்கும் மொறிஷிய சுக்கும் ஏனைய எந்த இன மக்களுக்கும் இல்லாத நெருங் கிய தொடர்புகள் பல உண்டு. இந்தியருள் முதன் முதலாக அங்கு கால் பதித்தவர்கள் தமிழர்கள்தாம்! கூலிகளாக அல்ல! தொழில் வல்லுனர் களாக இது வரலாறு
இந்த உறவைத்தான் 1983 இல் பதுப்பித்துக் கொண்டார் அதன் புதிய பிரதமர் ஜகநாத். 1981 யூனில் எரியுண்ட யாழ். பொது நூலகத்திற்கு அங் குள்ள தமிழ்க் கோவில்கள் கூட்டவையின் மூலம் ஒராயி ரம் அமெரிக்க @L__fir6ህff பணத்தை நூலக மீள்விப்புக் காக அன்பளிப்புச் G\gru" திருந்த ஜகநாத் ஒருவரே, 83. IBIT - பொதுச்சபையின் 1983 ஆம் ஆண்டிற்கான தொடர் கூட்டங்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகை யில், இலங்கைத் தமிழர் பிரச்
(உள்நாட்டுத் தபாற் கட்
நேருவின்பெ பேரனின் அ
தி. 6-4-90 இதழில் நசிகேதன் எழுதிய றோ நடத் திய யுத்தம்' என்ற கட்டுரை இந்திய ராணுவச் செயற்பாட் டின் பல்வேறு அம்சங்கஃா சிறப் பான முறையில் தொட்டுக் காட்டுகிறது.
இந்தியா என்ற பிராந்திய வல்லரசு தனது நலந்தைக் காப்பதற்காக, தனது இரா ணுவபலத்தைமிருகத்தனமான முறையில் நம்மிடையே பயன் படுத்தியது. நூற்றாண்டுகள் 1_1GህGኽ1fTJ5 இந்தியாவின்பால் மிகுந்த நல்லெண்ணமும் மதிப் பும் வைத்திருந்த இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்த அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமே முன்னுள் பிரதமர் ராஜீவ்காந்தியின் செயற்பா டாகும். அவர்களின் துதுவர் ஜே.என். தீக்சித் தமது பேச்சுக ளாலும் பிற நடவடிக்கைகளா லும் அகம்பாவம் மேலோங்க நடந்துகொண்டமை öQ川 னிக்கத்தக்கது. თ, Tlaეგ) 1pg; ளுக்காகப் போராடிக்கொண் டிருக்கும் ஒருதேசிய இனத்தின் உணர்வுகளை,போராளிகளின் தியாகங்களை அவர்கள் துச்ச மாகவே மதித்தனர்.மகாத்மா காந்தியை அவர்கள் கை იეp '' (BL - ვიე)|| "L 6უTmF.
தீவும் தமிழரும்
சினையை மனித நேயத்தின்
நிமித்தம் பிரஸ்தாபித்த முதல்
ராஜாங்கத் தலைவர் என்ற பெருமையையும் திட்டிக் கொண்டவர்.
அத்தகைய கீர்த்தி வாய்ந்த பிரதமர் ஜகநாத் வைபவ ரீதி யாக 1989 டிசம்பர் 2 ஆம் நாள் மொறியஷிஸ் தீவில்ஆரம் பமான ஏழாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் திறந்து வைத்தமை பொருத் தமானதே!
இந்தியப் பெருங்கடல் தீவு களில் ஒன்றான மொறிஷியஸ் தீவு ஆபிரிக்கக் கண்டத்தில் மல்காசி (மடகஸ்கார்) பெருந் தீவுக்குத் தென்கிழக்காக எழு நூறு மைல் தொலைவில் உள் GT35/.
வனப்பு மிக்க மொறிஷியஸ் தீவு 720 மைல் சுற்றளவைக் கொண்டது. மலைகள் மலிந்த நாடு. ஐந்து அல்லது ஏழு
*?
@õጋonejóóóóን
s
ಟ್ವೇ
காலம் பெறுமதியானது
| MALKATEATE :
இல்லத்தரசிகளே! தங்கள் சகல விட்டுச் சலவைக்கும் உதவுவது மில்க்வைற் பவுடர் சிக்கனமானது பிரகாசமானது, வெண்மையைத் தருவது 450 கிறாம் மில்க்வைற் சலவைப் பவுடர் பக்கெற் மேலுள்ள கூப்பனை அனுப்பி சிறந்ததொரு பொலிதீன் பாக் பெற்றுக்கொள்ளுங்கள்
மில் க்  ைவ ற்
ανα φύουσαουσό.
%:tழரியம்
UTGJUTGESENIONE OFTES
GETATIBOAKYATREN
- - - - - - -
இங்குபழை றினை நினை தமாயிருக்கும் டில் நடை.ெ Lolეზr მიე0ჭყ:L - , பங்குபற்றுவ ஜவகர்லால்ே சென்றிருந்தா அருகிலுள்ள
சான அமெ மையைப் பு பாவில் புரட் திருந்த ரோவும் அ தார். அணிே முதன்மையா6 உலகத்தலைவர் மான ஒருவர J95 Gioiosf)asi; gGL"ILIL"LL வரான நேருஅ முன்னறிவிப்பு ரான காஸ்ட்( இடத்திற்கு அவரின் பாராட்டி மகி
மைல்களுக்குள் நிலை மாறி தனித்துவம் ( றாத ஆறுகள் நாட்டை வி LDrd; G du கொண்டிருக்
திர
அதன் த6 முகப்பட்டின லூயிஸ் ஆ LDITG IL Lig,6 கொண் ட,ெ டின் குடித்ெ ஆகும். அ 2,30,000, சு எஞ்சியோர் 8 மக்களுமாவர் 50,000 தமிழ் பேசப்படும் பிரெஞ்சு, தமிழ் ஆகியன தமிழ் மொழி நாடு மொறி பெயர்கள் ப களாகவும் உதாரணம்: ரைவீதி, மட
ஆயின், நி மொழியின் மேல்தான் படல் வேண் துவத்தைத் விடும் ஆபத்
IL LIGJIrit 35 Git D உயர்ந்துள்ள முன்பே திரு வாசகம் கல் தொழில் கட் உறுப்பினரா βα , σώτώΤσα
66ש"ח ע606u(9960
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gonar
4-5-1990
நந்தன்மையும் நம்பவமும்
நிகழ்ச்சியொன் கூருதல்பொருத் 1960ஆம் ஆண் ற்ற ஐ.நா.சபை பட்டமொன்றில் ற்காக பிரதமர் ரு நியூயோர்க் ர். அப்போது பெரிய வல்லர
லும் அனுபவத்திலும் வயதி லும் மூத்தவரான ஒரு பெரிய தேசத்தலைவர் அங்ஙனம் சிரமம் பாராது தேடிவந்து பாராட்டி யமை தனக்கு கண்களில் நீரை வரவழைத்ததாக, காஸ்ட்ரோ பின்புகூறினர். இந்திய சுதந்தி திரப் போராட்டத்தில் நேரடி யாகப் பங்குபற்றிய நேருவுக்கு
க்காவின் பகை மக்கணித்து கியூ அரசு அமைத் |მ)|| იმე ჟ;m-6h)L'. வகு வந்திருந் ரா நாடுகளின் தலைவராகவும் களில் முக்கிய கவும் அப்போது 71வயது முதிய வர்கள், எவ்வித மின்றி இளைஞ ரோ தங்கியிருந்த தாமே சென்று வீரதீரத்தைப் ழ்ந்தார். அறிவி
வீரத்தையும் தியாகத்தையும் மதிக்கும் அத்தகைய மனப் பாங்கு இருந்தது. ஆனுல் அவ ரின் பேரனுன ராஜீவ்காந்திக் கோ அவரின் அமைச்சர் களுக்கோ அல்லது அதிகாரிக ளுக்கோ அத்தகைய பண்பாடு இருக்கவில்லை. நான்காவது பெரிய
உலகத்தின்
இராணு GOULÈ) எம்மிடமுள்ளதென்ற ஆயுதபலத்தின் வழியாக வந்த அகம்பாவமே, அவர்களிடம் விஞ்சியிருந்தது. அந்தச் சீர ழிவு மனப்பான்மையாலேயே மகாத்மா காந்தியின் தேசம்
தட்ப வெட்ப க் காணப்படும் கொண்டது. வற் சிற்றாறுகள் பல
2.J. ஒடிக்
IGITLIDITȶ), ர்தந்து நின்றன
ე%"g_y gე.
லைநகர் DIT (60T GUIT கும். நிர்வாக ஒன்பதைக் மாறிஷியஸ் நாட் 防Tamó 734,000 தில் இந்தியர் தசிகள் 35,000 னரும், பிரெஞ்சு இந்தியருள் ரும் அடங்குவர்.
மொழிகள் ங்கிலம், இந்தி, நாணயத்தில் யும்இடம்பெறும் ஷியஸ் தெருப் தமிழ்ப் பெயர் இலங்குகின்றன. திருச்சிவீதி, மது றாஸ் வீதி,
5/60/D
வாகத்தில் தமிழ் அந்தஸ்து இனி வரையறுக்கப் ம். தனது தனித் மிழினம் இழந்து து எதிர்நோக்கப் யிலும்,தனிப்பட் ர் அந்தஸ்திற்கு ார். 1977க்கு ரங்கநாத சினி வி அமைச்சராக, யின் சட்டசபை இருந்த திரு. எதிர்க்கட்சித் ம், திரு. துரைச்
சாமி முக்கன் போட் லூயிஸ் மாநகரின் முதல்வராகவும் பத
விகளை அலங்கரிக்க முடிந்
தது.
1910 இல் பிரித்தானியர்
ஆட்சி ஏற்படுமுன் மொறி
ஷியஸ் பிரெஞ்சு நாட்டின் குடி யேற்ற நாடாக இருந்து வந் தமையால், அங்கு வதியும் தமிழர் பலர் தாய் மொழியை மறந்தவர்களாக இன்னும், ஒன்றில் பிரெஞ்சு மொழி யையோ அல்லது அதன்திசை மொழிகளுள் ஒன்றையோ பேசி வருகின்றனர்.
விடுதலை பெற்ற மொறி ஷியஸ் நாடு பிரித்தானிய பொதுநல அமைப்பில் இருப் பதுடன், ஐ. நா. உறுப்புரிமை யையும் பெற்று, ஆபிரிக்க நாடுகள் கூட்டவையிலும், அணி சேரா நாடுகளது அணி யிலும் இடம் பெற்றுள்ளது.
சமீப காலமாக மொறிஷி யஸ் அரசு தமிழ்க் கல்வியில் சிரத்தை எடுத்து வந்துள்ளது. ஏனைய இந்திய மொழிகளு டன் தமிழ் மொழியும் ஆரம்ப பாடசாலைகளில் கற்பிக்கப் படுகின்றது. பாலர் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை தமிழ்ச் சிறார் தமிழ் மொழி யையும் இப்போது படித்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக ஆரம்பக்
கல்வியைத் தமிழில் பெறப் பாட நூல்கள் போதியன இருக்கவில்லை அதனால்
மொறிஷியஸ் தீவில் தமிழ் மொழி அருகிப் போகும் ஆபத்து நிலவியது. ஆயினும் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் தயவால், 1975 இல் பதவியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு 20,000 தமிழ்ப் பாட நூல்களை மொறிவியஸ் அர
அவமானப்பட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.
திரு. நசிகேதன் சுட்டிக் காட்டுவது போல் இங்கு செய்த அட்டூழியங்களுக்கு
இந்தியா பதில் சொல்லாமல் தப்பமுடியாது. அது அண் மையில் நிகழலாம் அல்லது சிறிது காலம் தள்ளி நிகழ லாம். ஆனால் அது நிகழா மல் போகமுடியாது என்பது மட்டும் நிச்சயம். தீண்டாமை
யின் கொடுமைகள் ᎯᏂᏝᎢ ᎠᎢ6Ꮱ0Ꭲ மாகவே இந்தியா அடிமைப் பட்டு அல்லலுற்றது GTorji
காந்தியடிகள் கருதியது குறிப் பிடத்தக்கது.
இங்கிருந்து சென்ற இந்தி யப் படையினர் காஷ்மீர் மாநி வத்திற்கு அனுப்பப்பட்டிருப் பதும் நோக்கத்தக்கது. பெரு மளவு முஸ்லிம் ᏞnᎯᏂᎯ56Ꮱ6mᎯ; கொண்ட அந்த மாநிலத்தில் அந்த மக்களின் உணர்வுகள், நம்பிக்கைகள், அபிலாசை கள் என்பவற்றை மதிக்காமல் படையினர் நடந்துகொள்ள லாம். அதாவது இங்குபெற்ற செயற்பாட்டு அனுபவத்தின் LILL- அடாவடித்தனமாக நடந்து கொள்ளலாம். இதன் விளைவாக அங்கு காஷ்மீர் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெறவும் வாய்ப்புண்டு. வழமையாக இராணுவபலத் தால் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் போது இத்தகைய
எதிர்விளைவுகளே ஏற்படுவ துண்டு. இவற்றால் அருகி லுள்ள பாகிஸ்தானுடன்
மோதவேண்டிய நிலை தோன் றினும் வியப்பில்லை. அப் போதுதான் இந்தியமக்கள் தம் இராணுவத்தின் சிறப்பை த் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும், சிறிது பொறுத்திருந்து பார்ப் GBLITTLE).
சுமந்திரன்,
யாழ்ப்பாணம்
சுக்கு அனுப்பி உதவியது. அந் நாட்டில் தமிழ்க்கல்விப் போத னைக்கு அதனால் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டது.
பின்னர் மொறிசியஸ் நாட் டின் சூழலைப் பின்னணியா கக் கொண்ட பாட நூல் களை எழுதி வெளியிட அந் நாட்டின் கல்வி அமைச்சு முன் வந்தது. அதனால் அங்கு திரும்பவும் தமிழ் மொழி செழித்து வளரும் சாத்தியங் கள் உருவாகியுள்ளன.
மிகவும் வரவேற்கப்படத் தக்க செய்தியாக அது இருப் பினும், தமிழில் கலை, இலக் கிய, செய்திப் பத்திரிகைகள் மொறிஷியஸ் நாட்டில் வெளி வராதிருந்தமை பெருங்குறை பாடாகவே உணரப்பட்டது. அயல் நாடுகளில் இருந்தாவது மொறிஷியஸ் நாட்டினருக்கா கத் தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட முடியாதா என்ற அங்கலாய்ப்பு நிலவிய வேளை 1976), உள்நாட்டில்தானே தமிழ்ப் பத்திரிகைகளை வெளி யிட இயலாதிருந்த சூழலைப் போக்க, 1982 இல் தமிழ் அச் சுக்களை ஈழத்தில் இருந்து உதவ முன்வந்தது உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத் தின் இலங்கைக் கிளை.
படித்த தமிழர் அநேகருக் குத் தமிழே தெரியாத கார ணத்தினால், மொறிஷியஸ் தமிழருக்காக வெளிவரும் பத் திரிகைகள் ஒரு சில பக்கங்க (11ஆம் பக்கம் பார்க்க)

Page 3
4-5-1990
குட்டிகள் போடுவது وفي وقت لا போல பத்திரிகைகளின் தொ கையைப்பெருக்குவதாஅல்லது இப்பொழுதுவெளிவரும் பத்தி ரிகைகளின் தரத்தினை உயர்த்
துவதில் கவனம் செலுத்து வதா?
இப்பிரச்சினை குறித்து அண்மையில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை. கருத்து
மேடை"ஒன்றினை நடத்தியது. பத்திரிகைச் சபை ஆணையா ளரான பற்றிக் டீ அல்விஸ் கூறியதாவது: "நேபாளத்தின் எழுத்து வாசனை வீதம்மிகக் குறைவானது. ஆனால் அங்கு ஏறக்குறைய500 பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஆனால் இலங்கையின் எழுத்துவாசனை வீதம் ஒப்பீட்டுரீதியில் நேபா ளத்தை விட உயர்வானதாக இருந்தபோதிலும், அந்தள விற்கு பத்திரிகைகள் வெளி வருவதில்லை. எமது பத்திரி கைகள் கொழும்பிலே இருந்து தான் பெரும்பாலும் வெளி
திஸ் டீஅல்விஸ் கூறியதாவது:
குறிப்பாகக் கொழும்பில் மேலும் பத்திரிகைகள் வெளி வரத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் வேறு நாடுகளில் நடைபெறு வதைப் பின்பற்றி மூன்று மாகாணப் பத்திரிகைகளை வெளியிடலாம். மத்திய மாகா ணத்திற்குக் கண்டியிலிருந்து 2CD பத்திரிகையும், ஒரு பத்திரிகை தென்மாகாணத்தி லிருந்தும், தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்ப்பத்திரிகை யொன்று வடக்கில் அல்லது தி ரு கோணமலையிலிருந்தும் வெளியிடலாம். மாகாணங்களி லிருந்து பத்திரிகைகள் வெளி வந்தால் அந்தந்தப் பகுதி மக்க ளின் கருத்துக்கள் வெளியிடப் படுவதற்குக் கூடிய வாய்ப்பி ருக்கும். கண்டியிலிருந்து தமிழ் வார ஏடு ஒன்றினை வெளியிடு வதற்கான சாத்தியப் பாடுகள் தென்படுகின்றன, தோட்டத் தொழிலாளர்கள் இன்று கல்வி
வெளியிடுவதற் ளவர் என்பதை கொண்ட போ! முறையில் சில உண்டு என றெ குறிப்பிடுகிறார் கூறுவதாவது யது. பத்திரிகை யும் மட்டுப்ப எனவேஇந்தியா பெருந்தொகை கைகள் இங்கு என நாம் மாக எதிர்பார்
வருகின்றன. இதனால் எமது " ற் ற வ 片 களாயிருப்பதால், அடிப்படைப் பத்திரிகைகளில் கொழும்பிற்கு அ' வாசிப்பதற்கு மேலும் கூடுத மிதமிஞ்சிய அழுத்தம் கொடுக் பத்திரிகையையே நாடுவார் கைகள் இருக்க கப்பட்டு வருகின்றது" தள் பதல்ல, கூடுதல் டுச்சுதந்திரத்.ை முன்னாள் இராஜாங்க கொள்கை அடிப்படையில் ஆகும். இப்ே அமைச்சர் டொக்ரர் ஆனந்த எவரும் ஒரு பத்திரிகையை லுள்ள கட்சி ஒ
இ வல் தொடர்பு மையமாக உள் மாகாணப்பத்தி சிறு இலங்கையிலிருந்து ளது. இதனாலும் பத்திரிகைத் பாணத்திலிருந் வெளிவரும் தமிழ்ப்பத்திரிகை துறையில் யாழ்ப்பாணமையத் தது. கடந்த நு ့်””၊ துவம் ஆதிக்கம் செலுத்து 1841ஆம் ஆண் ழும்பிலிருந்து தினசரிக கிறது எனலாம். யத் திருச்சபை ளான வீரகேகரி, தினகரன், என்று தமிழிலு தினபதி என்பவற்றோடு, தின அண்மையில், முன்னாள் (Morn சரிகளல்லாத உண்மை, ராஜாங்க அமைச்சர் ஆனந்த ஆங்கிலத்திலும்
பார்வை போன்ற பத்திரிகை திஸ் டி அல்விஸ் கொழும் கைகளை
களும் வெளிவருகின்றன. புப் பத்திரிகை ஒன்றின் கேள் தொடர்ந்து 14 தமிழரின் தாயகமான வடக் விக்குப் பதில்சொல்லுகையில், . இன்று குக், கிழக்கைப் பொறுத்த மாகாணப் பத்திரிகைகளின் பத்திரிகைகளும் வரை ஈழநாடு, உதயன், முர அவசியம் பற்றியும் குறிப்பாக, கொண்டிருப்பது சொலி, ஈழநாதம் ஆகிய தின வட- கிழக்கு மாகாணங்க தக்கதாகும். இ
சரிகளும், திசை என்ற வாரப் ளைப் பிரதிபலிக்கும் பத்திரி கைகளிற்கும் பத்திரிகையும் வெளிவருகின் கைகள் திருகோணமலையிலி யாழ். கத்தோ
றன. தமிழ்ப்பகுதிகளிலிருந்து வெளிவரும் சகல பத்திரிகை களுமே யாழ்ப்பாணத்திலிருந் துதான் வெளிவருகின்றன. இந்த வகையில் ஏற்கனவே சர்ச்சைக் குரியதாகியிருக்கும் யாழ்ப்பாண மையத்துவமா னது, இந்தப் பத்திரிகைகள் விசயத்திலும் அழுத்தம் பெறு கிறது.
ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணத்தை விட வடக்கில், குடாநாட்டிலேயே சனத் தொகை அதிகமாகும். வாசிப் பறிவு Grajor GLnt fair தொகையும் யாழ்ப்பாணத்தி லேதான் அதிகம். எனவே பத்தி ரிகை வாசிப்புக்குரிய, பெரிய லாபமீட்டக் கூடிய வாசகப் பரப்பை யாழ்ப்பாணம் கொண்டிருக்கிறது எனலாம். இதுவே பத்திரிகைகள் யாழ்ப் பாணத்தில் மையங்கொண்ட மைக்குரிய அடிப்படைக்கார ணியாகும். மேலும் யாழ்ப்பா ணமே தமிழ்ப்பகுதிகளின் தக
தேவை
ருந்து வெளியிடப் படவேண் டும் எனவும் சொல்லியிருந் தார். ஆனால் மாகாணப் பத் திரிகைகள் என்று பார்க்கும் போது இலங்கையின்வேறெந்த மாகாணத்தையும் விட யாழ்ப் பாணத்திலிருந்துதான் இவ் வளவு தொகை (5) பத்திரி கைகள் வெளிவருகின்றன என் பது குறிப்பிடத் தக்கதாகும். இலங்கையிலேயே யாழ்ப்பா ணத்தில்தான், கொழும்பிற்கும் அடுத்ததாகப் பத்திரிகைத்துறை ஸ்தாபிதமடைந்துள்ளது. இந்த வகையில், யாழ்ப்பாணம் தமிழரின் ஆதிக்கமையமாயும் இருக்கிறது.
19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணப்
பத்திரிகைகள்
யாழ்ப்பாணப் பத்திரிகையுல கிற்கு 149வயதாகிறது. துவக் கத்திலிருந்து பார்த்தால், இலங்கையின் முதலாவது
கிழக்கிலிருந்து ஒரு பத்திரிகை
நசிகேதன்
சபை சத்திய ே வலன் என்று விக் கார்டியன் Guardian) 6T6i திலுமாக இருட ஆரம்பித்தது. 114வருடங்கள Ꭷ1ᎶᏡᎠᎱ. தொட வருகிறது.
Ժւրաժ Ժrtrւ 芭TT@š,HT芭sé றதே சைவபர் னால் 1889இல் பட்ட இந்து ச பத்திரிகையும். வருடங்களாக தொடர்ந்து ெ
20 ஆம் நூற
யாழ்ப்பான பத்திரிகைக
இந்த நூற்ற பாணத்தில் ை வெளிவந்த ப முதலில் குறிப்பி டியது ஈழகேசரி இல் ஆரம்பிச் வருடங்கள் ெ (Зарағгі), шоптар ш50 வந்த செய்தி - திரிகை யாகும். ருந்தே ஜி. ஜி பலத்தை எதிர் கேசரி, 1944 இ கைத் தமிழ்க் ெ வாக்கப்பட்ட எதிராக நி3 அதேசமயம் இ ஞர் கொங்கி
 

த்திரிகைகள்
தொகையா?
தரமா?
கு உரிமையுள் நான் ஏற்றுக் திலும், நடை கட்டுப்பாடுகள் ஜி சிறிவர்த்தன அவர்மேலும் எமது நாடு சிறி கக்கான சந்தை டுத்தப்பட்டது
வைப்போன்று யான பத்திரி வெளிவரும் யதார்த்தபூர்வ க்க முடியாது, பிரச்சினை லான பத்திரி வேண்டுமா என் }ր նմr (6)6)յ6իաֆլ ". த வழங்குவதே பாது ஆட்சியி ரு காலகட்டத்
தில், பத்திரிகைச் சாதனங்கள் அரசுடமையாக இருப்பது ஜன நாயகத்திற்கு முரணானது என வாதிட்டு, 1973இல் அப் பொழுதிருந்த கூட்டரசாங்கம் ஏரிக்கரைப் பத்திரிகைகளை தேசிய மயமாக்கியதை எதிர்த் தது ஆனால் இப்பொழுதோ அரசாங்கம் தனது நிலைப்பா ட்டை மாற்றியுள்ளது.
வேறு பத்திரிகைகள் வெளி வரக் கூடியசூழ்நிலை இருந்தால் 9|LTJFLGOLDLIT 9 ஒருபத்தி ரிகை இருப்பது தவறல்ல என்று, அரசாங்கம் இப்போது வாதிடுகிறது. இதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், ー架Tリー●LD யான தொடர்பு சாதனங்கள் இயங்கும் போது gJT60) GOTLLI
தொடர்புசாதனங்களை அவை நிர்ப்பந்திக்கின்றன - குறிப் செய்திகளையும் கருத்துக்களை யும் வெளியிடுவதில். இதனுல் ஏரிக்கரைப் பத்திரிகைகளை மீண்டும் தனியார் உடமை யாக்க வேண்டும்
கூறுவதாக யாரும்
என நான்
கருதக்
dial-Tigil. 9IU 9 LGOLD LIT 9 உள்ளபத்திரிகைச் சாதனங்கள் சுயாட்சி அமைப்பாக மாற் றப்பட்டு, உழைக்கும் பத்திரி கையாளர்களே அவற்றைக்கட் டுப்படுத்த வேண்டும். என்ன என்ன வெளிவர வேண்டும் என்பது குறித்து உழைக்கும் பத்திரிகையாளரே முடிவுகளை எடுத்தல் வேண்டும். இதுவே சோவியத் யூனியனிலும், கிழக் கைரோப்பிய நாடுகளிலும் இன்று காணப்படும் போக்கா யிருக்கிறது. மேற்கு நாடுகளி லும்கூட இங்கிலாந்தில் வெளி யாகும் கார்டியன் போன்ற பத் திரிகையைப் பொறுத்தவரையி லும், பிரான்சில் வெளியாகும் லாமொன்ட் என்ற பத்திரிகை யைப் பொறுத்ததவரையிலும்
பத்திரிகையாளரின் பெருமளவு அதிகாரம் உள் Tெது.
ரிகை யாழ்ப் தே வெளிவந் ாற்றாண்டில்
ாடு தென்னிந்தி 2-劣ん%7ののみ。 ம், மோர்னிங் ing Star ) GTIGSTUDI இரு பத்திரி ஆரம்பித்தது. 9. வருடங்க வரை, இவ்விரு வெளிவந்து குறிப்பிடத் வ்விரு பத்திரி சமாந்தரமாக விக்கத் திருச் வேத பாதுகா தமிழிலும் கத 5r (Catholic ாறு ஆங்கிலத் த்திரிகைகளை பாதுகாவலன் Tidታ; இன்று டர்ந்து வெளி
டைய உதய 51T6NJIGA) GÖTGLJITGöIT பாலனசபையி ஆரம்பிக்கப் ாதனம் என்ற இதுவும் II I
இன்றுவரை வளிவருகிறது.
ற்றாண்டில்
si
ாண்டில் யாழ்ப் மயங்கொண்டு த்திரிகைகளுள் டப்பட வேண் யாகும். 1930 கப்பட்டு 25 வளிவந்த ஈழ ரு முறை வெளி விமர்சனப் பத் ஆரம்பத்திலி பொன்னம் த்து வந்த ஈழ ல் அகில இலங் காங்கிரஸ் உரு பின் அதற்கும் லையெடுத்தது. லங்கை இளை
ஸை ஆதரித்
தது. மேலும், இந்திய சுதந்தி ரப்போராட்ட வீரர்களால் கவரப்பட்டு, காந்தியையும் இந்தியக் கொங்கிரஸையும் போற்றியது. சர்வதேச அரசி யல் நிலவரங்களில் ஈழகேசரி கொண்டிருந்த அக்கறை, அது
வெளிவந்த காலத்தைப் பொறுத்தவரை பெறுமதி மிக்கதாகும்.
அடுத்தது சுதந்திரன் 1947 இல் ஆரம்பிக்கப்பட்டு தமிழ ரசுக் கட்சியின் பிரச்சாரப் பத்திரிகையாக இயங்கியது. 35 வருடங்கள் வெளி வந்த சுதந்திரன் தமிழர்களின் இன, மான உணர்ச்சிகளை வெகு GJIT 5L' பிரதிபலித்தது. உணர்ச்சி வசப்பட்ட நிலையி லிருந்து அரசியலை நோக்கிய சுதந்திரன், ஆரம்பத்தில் தின சரியாக வெளிவந்து, ஐந்து ஆண்டுகளில் வாரப்பத்திரிகை யாக மாற்றப்பட்டது. சுதந் திரன் நீண்ட காலமாகக் கொழும்பிலிருந்தேவெளியிடப் பட்டாலும், அதன் பிரதான வாசகப் பரப்பு வட - கிழக்குப் பகுதிகளே என்பதோடு அதன் கருத்துருவாக்க மையமும் வட - கிழக்கு அரசியல்தான்.
1959 இல் ஆரம்பிக்கப்பட்ட ஈழநாடு, சுதந்திரனிற்கு அடுத் 95 LILL-ULIET 95 குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஒரு வாரப் பத்திரிகையாக ஆரம்பிக்கப் பட்டு 1961 இல் தமிழ் மித வாதிகளின் சத்தியாக்கிரகப் போராட்டத்தோடு ஈழநாடு தினசரியாகியது. 1984 இல் ஈழமுரசு ஆரம்பிக்கப்படும் வரை இலங்கைப் பத்திரிகை யுலகில், ஒரேயொருமாகாணப் பத்திரிகை என்ற வகையில் ஈழநாடு செல்வாக்குப் பெற் றிருந்தது.
1965 இல் தமிழர் சுயாட்சி சிக் கழகத்தால் வெளியிடப் பட்ட விடுதலை என்ற பத்தி ரிகை ஆரம்பத்தில் கொழும் பிலிருந்து வெளிவந்து, பின் யாழ்ப்பாணத்தில் Goldupi கொண்டது. இது ஒரு செய்தி விமர்சனப் பத்திரிகை யாகும்.
1982 இல் ஆரம்பிக்கப்பட்ட சற்றர்டே றிவியூ யாழ்ப்பா ணத்திலிருந்து வெளிவந்த ஒரேயொரு ஆங்கிலச் செய்தி, விமர்சனப் பத்திரிகையாகும். இலங்கையிலிருந்து Go) ou Gorf) யாகும் சகல ஆங்கிலப் பத்திரி கைகளிலும் தமிழரின் போராட்ட நியாயங்களைத் தமிழரின் நோக்கு நிலையிலி ருந்து வெளியிட்ட ஒரேயொரு பத்திரிகை சற்றர்டே ஹிவியூ தான். தமிழர்களின் துன்பங் களையும், சினத்தையும் சிங்க ளவரிற்கும், பிற தேசத்தவ ரிற்கும் சற்றர்டே ஹிவியூ வாரந்தோறும் துணிச்சலோடு எடுத்துக் கூறியது. தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட நாகரீக மற்ற போரிற்கு சற்றர்டே றிவியூ தமிழர் தரப்புச் சாட்சியு மாயிருந்தது. யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவந்த, வெளி வரும் சகல ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்தும் சற் றர்டேறிவியூ அதன் சர்வதேச வாசகப் பரப்புக் காரணமாய் முதன்மை பெறுகிறது. 1987 இல் இந்தியத்துருப்புக்களும் விடுதலைப்புலிகளும் மோதத் தொடங்கியதோடு சற்றர்டே றிவியூ நின்று போய்விட்டது. இன்று வரை சற்றர்டேறிவியூ வின் வெற்றிடம் நிரப்பப் படாமலேயிருக்கிறது.
புதினத் தேடலைக் கூட்டிய விடுதலைப் போராட்டம்
1983 யூலை இனக்கலவரத் தைத் தொடர்ந்து தமிழர்கள் வாழிடங்களில் போர் தீவிர மடைந்தது.
பீரங்கிகள் ஒயாது வெடித் தன. பறவைகள் பறக்க அஞ் சிய வானில் குண்டு போடும் விமானங்கள் பறந்தன, ஒவ் வொருநாளும் நெருப்பும் மரணமும்தான். வீடுகள் பாது காப்பற்றுப்போயின. பதுங்கு குழிகளே வாழிடங்களாயின. போர் ஒவ்வொரு தமிழனை யும் அச்சுறுத்தியது. நாளை என்ன நடக்குமோ என்ற (10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
* ԱյIT6UTժ,
இலங்கையின் LTTg560
வரலாற்றைக் கூறும் மூல நூலாக சிங்கள மக்களால் உரிமை பாராட்டப்படும் இந் நூலை, பெளத்த மதத்தையும் அது சார்ந்த பல்வேறுபட்ட அம்சங்களையும் கற்பனா வாதத் தன்மையில் சுவை படக் கூறுகின்ற ஒரு நூலா கவே கொள்ள முடியும், இந் நூல் கி.மு. 5 ஆம் நூற் றாண்டு தொடங்கி கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரையான
இலங்கை வரலாற்றைக் கூறு
வதாகக் கருதப்படுகிறது. ஒரு வரலாற்று நூலாகக் கொள்ள முடியாத அளவிற்கு புனை
37. அத்தியாயங்களாக வகுக்-இந்நூலின் இ
கப்பட்ட இந் நூலில் மகா
விகாரைக்குச் சிறப்புத் தந்த
மன்னர்களுக்கு ஏ ற் ற ம் கொடுத்தும், ஏனையோரைப் பற்றிக் குறைத்தும் கூறப்படு கிறது. அந்த வகையில் துட்ட காமினி (துட்டகைமுனு), தேவ நம்பியதீசன் ஆகியோரது வரலாற்றை ஏற்றியும், வட்ட காமிளி, மகாசேனன் போன்ற மன்னர்களது சேவைகளைக் குறைத்தும் மதிப்பீடு செய் துள்ளதைக் காணலாம்.
இந் நூலை அத்தியாயங்க ளாக நோக்குமிடத்து, முதல் 5 அத்தியாயங்களும் புத்தர்
DöET GO DEJFO
ரு வரலாற்று நூல?
கதைகளும் ஒரு பக்கச் சார் பான கருத்துக்களும் இதில் நிறைந்திருப்பது முதலில் கருத் திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
கி.பி 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந் நூல் எழுதப்பட்ட சம காலத்தில், தென்னிந்தியாவில் பல்லவரின் எழுச்சி காரண மாக (பக்தி இயக்கத்தின் எழுச்சி) பெளத்த, ஜைன மதங்கள் செல்வாக்கிழந்து அணைந்து போகக் கூடிய நிலையை அடைந்திருந்தன. இக் காலகட்டத்தில் இலங்கை பில் வாழ்ந்தவரான மகாநாமர் என்ற தேரவாத பெளத்த பிரி வைச் சேர்ந்த (புத்தரை மட் டும் வணங்குவது) பிக்கு ஒரு வரால் திட்டமிட்டு எழுதப் பட்டதே மகாவம்சம் என்ற நூலாகும். இலங்கையில் பெளத்த மதப் பரவல் பற்றி யும், மூன்றாவது பெளத்த மாநாடு இலங்கையில் நடை பெற்றது பற்றியும், மகிந்த னின் தூதுக்குழு இலங்கைக்கு வந்தமை, மகா விகாரை என் பன பற்றிய தகவல்களையும் செவிவழியாக மக்கள் நீண்ட 95 FT GL) Llib பே னிவந்தனர். அவற்றை ஒரு வரலாற்று கட் டமைப்புக்குள் தொகுத்த 'அட்டகதா மகாவம் சு (ம்) காணப்பட்டது. அந் நூலை மூலமாகக் கொண்டு இலக்கிய நயம் கமழ, மகாநா மர் மகாவம்சத்தை எழுதினார்.
தென்னிந்தியாவில் பெளத் தம் அழிக்கப்பட்டு வருவதைக் கண்டு வேதனையுற்ற நூலா சிரியர் தனது கருத்துக்களை தென்னிந்தியாவிற்கு எதிரா னதாகவே முன்வைத்தார். குறிப்பாக தமிழர்களுக் கெதி ரான கருத்தையே முதன்மைப் படுத்தியிருந்தார். அந்தப் பின் னணியில் அவர் குறிப்பிடும் போது, வட இந்தியாவிலி ருந்தே ஒரு பண்பாடடைந்த மக்கள் கூட்டம், விஜயன் தலைமையில்இங்குவந்ததாகத் தனது கருத்தை முன் வைத் தார். அந்த வகையில் அநுரா தபுரத்தில் தொடர்ச்சியாக 44 ஆண்டுகள் ஆட்சி நடத்திய எல்லாளன் என்ற தமிழ் மன் னனின் ஆட்சியைக் கூட, ஒரு கறைபடிந்த வரலாற்று நிகழ் வாகவே தனது நூலில் எடுத் துக் காட்டியுள்ளார்.
மூன்று முறை இலங்கைக்கு வந்தார் எனத் தொடங்கி, பெளத்த மரபுகள், அதன் வளர்ச்சி, மூன்று பெளத்த மாநாடுகள் செய்த பணிகள் என்பவற்றைக் கூற, அடுத்து வரும் 6 அத்தியாயங்களும் தேவநம்பியதீசனின் ஆட்சி வரையான இலங்கையின் பூர் வீக வரலாற்றைக் கூறுவதா யும்(இந்த அத்தியாயம் பெரும் பாலும் கட்டுக்கதையாகவே உள்ளது) 12 - 21 ஆம் அத் தியாயங்களில் இலங்கைப் பெளத்த குருமார்கள் மிக அக்கறையுடன் நடந்து கொண் டதன் விளைவாக பொத்தப் பரவல் ஏற்பட்டிருந்ததைக் கூறுகிறது. இதை நோக்கு மிடத்து, சில வரலாற்றுண்மைகளையும் தாங்கியுள்ளன. என்பது நியாய மானதே. பின் 22-32 அத்தி பாயங்களில் துட்டகாமினி யின் வீர வரலாறு கூறப்படு கிறது. தீபவம்சம் என்ற நூலில் ஒரு சில செய்யுள் களில் மட்டுமே கூறப்படும் அவனது வரலாற்றை, மகா வம்சம் தேவை கருதி ஏறத் தாழ பகுதியில் கூற முனை வது மறைமுகமாக எல்லாள மன்னன் ஒரு இனத்துவேஷ காரன் என்பதை மக்கள் மனங் களில் படிய வைத்துத் தனது நோக்கில் வெற்றி காண்பதற் கெனலாம்.
மேலும், துட்டகாமினி பற் றிக் கூறுமிடத்து ஒரு வீரனாக மட்டுமன்றி மகா விகாரைக் கும் பெளத்த மதத்திற்கும் பெருமைதந்த ருவான் வெலி ፵FITዚ 16õ)6)፤ (அனுராதபுரத்தி லுள்ள ஒரு தாது கோபுரம்) நிறுவியதுடன், பிற வழிகளி லும் பெளத்தத்திற்கு துணை புரிந்தவனாகப் போற்றப்படு கிறான். துட்டகாமினியின் பிறப்பிலிருந்து அவன் தமி ழரை வெற்றி கொண்ட அர சியல் வாழ்வு வரை 22-25 அத்தியாயங்களில் பிரத்தியேக மாக எடுத்துக் காட்டப்படு கிறது. ஏனைய ஏழு (2-32) அத்தியாயங்களில் JELDLJIH பற்றி மட்டுமே கூறப்படுகி றது. இவற்றைக் கூறுவதற்கு சிறப்பாக வடமொழிக்காவிய இலக்கணங்களையும், அலங் காரங்களையும் பயன் படுத்து வதன் மூலமாக சிங்கள இனத் திற்கும் வட இந்தியாவிற்கு முள்ள நீண்ட தொடர் பினைக் காட்ட முற்படுகிறர்
இவ்வத்தியாயங்கள்
பங்கள் (33லாற்றுண்மை கியுள்ளன. ஏ வரலாற்றைக்
EFLDUSTTG) LIDj595 றிய தெளிவின்
g, Lh GOLUIT
டாலும்; அன்
லாற்றைத் தி போது அவற் தன்மைகளை கொள்வார்கள் யில், அண்ை களின் கதை Lif 9) GÖ எழுதியிருப்பத முடியும்.
இங்குள ெ முதல்தர எதி
களை எடுத் காக, 10 அ துட்டகாமினி எழுதி திட்ட மத்தியில் ப வம்ச ஆசிரியர் துட்டகாமினி
இருந்த கால
நீரில் கழுவி, தலைக்கு மேல் வேண்டுமென
67. á
தாகவும், தன அரசனிடம் அ போது, அரச டர்களிடம் அ வேளையில், அ
பின் மகன் அழித்து ஒன்று யத்தை அமை செழிக்கச் செ குறிப்பிடப்பட் பிடலாம். இன சிருஷ்டிப்பு எ வகையில் அ பத்தை நிறை வேலுசுமணன் நியமித்து அ வேற்றியதாக ADg5I.
துட்டகாமின் பின், அவனுக் பிறந்தான். அ அழைக்கப்பட் இவ்விருவரைய யார் அழைத் தாராளமாக வழங்கியபின், மூன்று பிரிவுக மூன்று நிப சொல்லி உண் னுர், அதன்படி நிபந்தனையா நமது வீட்டின் தைகள் அவர் எப்போதும் LIDTIL "LGBL LITLib G டாவதாக, சே நாம் எமக்கு கொள்ள மாட் கூறி இரு பகு னர். மூன்றுவ யான, தமிழ எப்போதும் டோம் என்ற தந்தையார் சு சாப்பாட்டை
(9ஆம்

4-5-罩990
இறுதி அத்தியா -37) சில வர தளை உள்ளடக் னெனில் பூர்வீக கூறும் போது ள் அவை பற் எமையால் அதி ருட்படுத்தாவிட் னமைக்கால வர ரிபு படுத்தும் றின் போலித் இனங் கண்டு r என்ற நிலை மக்கால அரசர்
யைக் குறைந்த BT60LDU/LGOTTT6)J57 கக் கொள்ள
பளத்தர்களின் ரிகளாகத்தமிழர்
துக்காட்டுவதற் |த்தியாயங்களில் பின்வரலாற்றை மிட்டு மக்கள் ரப்புகிருர் மகா குறிப்பா க கர்ப்பத்தில் த்தில் அவனது ாளனின் முதற் தலையை வெட் இரத்தத்தை அத்தளபதியின் நின்று பருக ஆசைப்பட்ட
பாஷ்
து விருப்பத்தை வள் தெரிவித்த ன் தனது சோதி தைத்தெரிவித்த வர்கள் ராணி தமிழர் க  ைள பட்ட இராச்சி த்ததும் தர்மம் ப்வான்' என்று டதையும் குறிப் தத்திட்டமிட்ட னலாம். அந்த ரசியின் விருப் வேற்ற, அரசன் என்ற வீரனை வற்றை நிறை வும் கூறப்படுகி
னி பிறந்ததன் கு ஒரு தம்பியும் வன் தி சன் என டான் எனவும் |ւb தந்தை து பிக்குகளுக்கு
அன்னதானம் எஞ்சிய உணவை 1ளாகப் பிரித்து ந்தனைக  ைள ச் ாணுமாறு கூறி முதலாவது கபிக்குகள்தான் காவல் தேவ களுக்கு மாருக நடந்துகொள்ள எனவும், இரண் காதரர்களாகிய விரோதம் டோம் எனவும் திகளை உண்ட து நிபந்தனை ர்களுக்கெதிராக (Bu İPTifli - LDITL ' நிபந்தனையைத் றியதும் தீசன் த் த ட் டிவி ட் பக்கம் பார்க்க)
BF) துறை வீரர்கள் இன்று
ஒவ்வொரு நாட்டினதும் கிரிக்
கட் அணியில், மிகமுக்கிய மான இடத்தைப் பிடித்து வருகிறார்கள். இம்ரான்கான், கபில்தேவ், இயன் போத்தம், ரிச்சாட் ஹட்லி போன்ற வர்கள் இந்த தசாப்தத்தின் முக்கியமான சகலதுறை வீரர் களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களில் யார் சிறந்தவர் என்பதை மதிப்பிடுதல் மிகவும் கடினமான ஒரு விடயமாகும். ஏனெனில், ஒவ்வொருவரும் ஏதோவொரு குறிப்பிட்ட துறையில் மேலோங்கியவராக இருக்கின்றார்.
மறுபுறத்தில் கபில்தேவ் உல கின் மத்தியநிலை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகிறார். நால்வரிலும், இவரே மிக விரைவாக பந்துகளை அடித்து ஆடக்கூடிய வீரராவார் இந் திய அணியும் இவரில் பெரு
மளவு தங்கியுள்ளது. ஒருநாள்
போட்டிகளைப் பொறுத்த வரை 1980களில் உலகின்றிகர் சிறந்தவீரராகவும் இவர் விளங் ე) ფუrpr|† . 1983இல் உலகக் கிண்ண வெற்றி, 1985இல் உல på Glgfri ti (Radorador (Worldseries Cup வெற்றி ஆகியவற் றுக்கு இந்தியாவை வழிநடத் தியவரும் இவரே.
み/" G。
மேலே கூறப்பட்டநால்வரில் ரிச்சாட் ஹட்லியே மிகக்கூடு έ5ου ITOOT விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். 415விக்கட் டுகளை மொத்தமாகப் பெற் றுள்ள இவர், 35 தடவைகளில் ஒரு இன்னிங்ஸில் 5விக்கட்டு களுக்கு மேலாகவும், 9தடவை களில் ஒரு ஆட்டத்தில் 10விக் கட்டுகளுக்கு மேலாகவும் பெற்றுள்ளார். அதேவேளை, துடுப்பாட்டத்தின் மூலமாக இவர் பெற்றுள்ள தொகை எல்லோரிலும் ഭൂഞഇഖTഞ്
புதிய பந்துடன்மிகத் திறமை LITJ.L. பந்துவீசக்கூடியவ ரென்றால் அது ரிச்சாட்ஹட்லி தான். கோணத்தில் ஒடி வந்து பந்து வீசும் திறமை (Angular run - up) இவரை மற்றைய வீரர்களில் இருந்து வேறுபடுத் துகிறது. இவர் தனது குடும் பத்தின் மேல் அதிக அக்கறை காட்டுவதனால், தொடர்ச்சி யாகப் போட்டிகளில் பங்கு பற்றுவதில்லை.
இம்ரான்கான், மிக நீண்ட காலமாக கிரிக்கட் ஆடிவரும்
fijЈL 2) GDJ) சகலதுறைவிரர்கள்
ஒட்டங்களாகும் (3,000ஒட் டங்கள்). இதே வேளையில் போத்தமோ, மிகக் கூடிய ஒட் டங்களைப்பெற்றுள்ள வீரரா கிறார் 5,057 ஓட்டங்கள்). அத்துடன் டெஸ்ட் போட்டி களில் 1,000 ஒட்டங்களையும் 100விக்கட்டுகளையும் மிக விரைவாகப்(21டெஸ்ட்போட்
ஜி. எஸ் சவரிமுத்து
டிகளில்) பெற்றுள்ள வீரரும், இவரேயாவார். GOLD,5ITGOT விதிகளை மீறுதல், போதை வஸ்து, பெண்கள் சமாசாரம் கலாட்டா என்று எல்லாவகை யான அசம்பாவிதங்களிலும் சம்பந்தப்பட்டும் இருக்கிறார் இந்த போத்தம்!
(1971இலிருந்து) ஒரு வீரராக
இருந்தாலும், மிகக்குறைந்த எண்ணிக்கையான டெஸ்ட் போட்டிகளிலேயே பங்கு
கொண்டுள்ளார். முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம் காரண மாக, நீண்ட காலம் இவர் கிரிக்கட்டிலிருந்து விலகியிருந் தமை இதற்கு,முக்கிய காரண் மாகும். இவர் இதுவரை 82 டெஸ்டுகளை ஆடியுள்ளார். சகலதுறை வீரர்களுக்குள், சிறந்த தலைவர் என்று கருதப் படக்கூடியவரும் இவரே. இவர்
தலைமையில் பாகிஸ்தான் அண்மையில் பெற்றுள்ள வெற்றிகள் இதற்கு சான்று களாகும்.
பந்துத்தடுப்பைப் பொறுத்த மட்டில், முதலிடத்தைப் பெறு பவர் போத்தமே ஆவார்.சிலிப் (9ஆம் பக்கம் பார்க்க)

Page 5
4-5-1990
திசை
1988, hina நடைபெற்ற க. பொ.த சாதாரண தரப் பரீட்சையிலிருந்து கணித பாடம் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடை பெற்று வருகிறது. அதற்கேற்ப கீழ் வகுப்புகளிலும் கணிதபா டத் திட்டம் மாற்றியமைக்கப் பட்டது, அதற்கு முன்னதாக 1980இல் க. பொ. த. கணித பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இவற்றிற்கு முன்பாக பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தபோது, தேசிய பொதுக்கல்விச்சான்றி 5jb (NGCE) Luif. GODFáji 25 Iran, 1975இலிருந்து வெகுவாக மாறுபட்டபாடத் திட்டத்தின் படி கணிதம் அமைந்திருந்தது. 1970களிற்கு முன்பாக பாட சாலைகளில் கற்ற எம்போன் முேர்க்கு இங்ஙனம் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வது வெகு விசித்திரமாகவும், வேதனை யளிப்பதாகவும் இருக்கலாம். முன்பு கணிதம் கற்றபெற் றோர் தம்பிள்ளைகளுக்கு தற் போது உதவிசெய்ய முடியாத நிலையை ஏற்படுத்தும் இந்த மாற்றங்கள் ஏன்? நாங்கள் கணிதம் கற்றபோது இருபத் தைந்து ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆங்கில மொழிக்கணித நூல்களைப் பயன்படுத்தினோம். ஆனால் இப்போதோ அண்ணன் அக்கா பயன்படுத்திய நூல் களையே தம்பி தங்கைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே. ஏன் இந்த விரைவான மாற்றங்கள்?
இத்தகைய மாற்றங்கள் நம் முடைய நாட்டில் மட்டும் தான் நடைபெறுகின்றன என் பதல்ல. ஏனைய நாடுகளில், குறிப்பாக அபிவிருத்திய டைந்த நாடுகளில் இவை ஒழுங்காக நிகழ்கின்றன. யப் பானில் ஏறக்குறையபத்தாண் டுகளுக்கு ஒருமுறை எல்லாப் பாடத்திட்டங்களும் மீளாய்வு செய்யப்படுகின்றன. இங்கி லாந்தில் 1951இல் இடம் பெற்ற செளதம்ரன் கணித மகாநாடு (Southampton Mathematical Conference), எதிர்காலத்தின் கணிதபாடத் தில்மாற்ற்ம்ரற்பட்டுக்கொண் டிருப்பதே இயல்பானநிலை எனக்கருதுகிறோம் στοΟΤΑ குறிப்பிட்டது. கணிதவளர்ச்சி, கல்வித்துறை ஆராய்ச்சி, புதிய கல்விக்கோட்பாடுகள் தனிப் பட்டசிலரின் முன்னோடியான முயற்சிகள் (உ+ம் பியாகற்Piage), சிலதொழில்நுட்பச் சாதனங்களின் அறிமுகம் (உ+ம்: மின்கணணி, சிறுக ணிைப்பொறி) காரணமாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கணித வளர்ச்சி
கணிதத்துறையில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக ஏற்ப டும் மாற்றங்களே முக்கிய மானதாக விளங்குகின்றன. பல்கலைக்கழக மட்டத்தில் மாற்றங்களின் தாக்கம் தெரி வது இயற்கை. ஏனெனில் அங்கு சிறுதொகையான, ஆணுல் கூடியதகைமைவாய்ந்த ஆசிரியர்கள் செயற்படுகிருர் கள். தவிர பல வளர்ச்சி மாற் றங்களுக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் அங்கேயே இடம் பெறுகின்றன. எனவே மாற்றங்களுக்கு வெகு அண் மித்த இடமாகப் பல்கலைக் கழகங்கள் விளங்குகின்றன. ஆணுல் பாடசாலைகள் அத்த கையன அல்ல. எனினும் பல்
கலைக்கழகத்தில் மாற்றம் ஏற்படின் GTT GOLYGBI ITradi, GG) அதன் தாக்கம் பாடசாலை யிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
கணிதத்துறையின் வளர்ச்சி தொடர்பான பல அம்சங் களைப்பற்றியகுறிப்புகள் கீழே தரப்படுகின்றன. அபிவிருத்தி யடைந்த நாடுகளின் பங்களிப் பால் கணிதம் (β6)1.5 L DIT 5 வளர்ந்து வருவதனை அவற் றின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். பல வியத்தகு தகவல்களை நமக்கு அவைதரு கின்றன.
எட்டுத்தொடக்கம் பத்து ஆண்டுகள் கொண்ட காலப்பகுதியில் கணிதம் இரு மடங்காகிறது.
இந்த இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததைப் போல் நூறு
மடங்கிலும் கூடியதாக கணிதம் தற்போது வளர்ந் துள்ளது.
இந்த இருபதாம் நூற் றாண்டின் முடிவில், அதா வது 2000 ஆம் ஆண்டில் கணிதம் இப்போதிருப்ப தைப் போல் எட்டு மடங் காகி விடும். இந்த நூற் றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததின் ஆயிரம் மடங் காக வளர்ந்து விடும்.
இப்போதிருக்கும் கணிதத் தின் 99 சதவீதமானவை இந்த நூற்றாண்டிலேயே கண்டு பிடிக்கப்பட்டவை.
கணிதத்தை உருவாக்கிய
கணிதர்களின் தொகை யில் 99 சதவீதத்தினர் இப்போது வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
கணிதத்தில் புதிய  ைத உருவாக்கு ம் க ண தர் களின் தற்போ  ைதய தொகை 10,000 வரை யிலாகும். இது பத்து வரு
காகிறது.
கிட்டத்தட்ட 10,000 தொடக்கம் 15,000
வரையிலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படு
கின்றன. இக் கணிதக் கட்டுரைகள் கிட்டத் தட்ட 100,000 பக்கங்
56slóð அச் சா கி ன்றன. இந்த எண்ணிக்கை, அடுத் துவரும் பத்து ஆண்டுக ளில் இருமடங்காகலாம்.
கணித ஆராய்ச்சி பற்றிய சஞ்சிகைகளின் σταδοΤ ணிைக்கை எட்டுத் தொடக் கம் பத்து ஆண்டு வரை யில் இருமடங்காகிவிடும்.
கணித ஆராய்ச்சியில் கண ணியின் (Computer) உப யோகம் மிகப் பெருமள வினதாக உள்ளது. இக் கணணிகளை உருவாக்கும் தொழில்நுட்ப முறைக ளில் ஏற்படும் முன்னேற் றம் காரணமாக, அவற் றின் விலையும் குறைந்து வருகிறது. அவற்றின் உருவ அளவும் சிறிதாகி செயற்றிறன் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால் கணிதப் பிரசி னங்களைத் தீர்க்க முன்பு வாரக் கணக்கில் காலம் போக்கியநிலை மறைந்து,
அவற்றைச் பொழுதில் உருவாகியு Gol Du,5)03an) (3u ஆண்டுகளி பட்ட பிர சதவீதமான 65ցիաիցնr தீர்ப்பது மு மாக இருந் சிறிய உதா விளக்கும். றாண்டில் ού μυώ 4 (Τ/Β) கிலேயர் | தின் பெறுப 595 d9F LD 95 fT
೧.
DTD
கணிக்க இரு கள் எடுத்த ஒரு மின்க 2000 தச குக் கணிக் தியாலங்கள் எடுத்தது. 95 LIL TA' L -
நுட்பம் சு DIT GOT LÉS) GöIT இன் G 10000தசம மேலாக மு குறைவான கணித்துள்
இத்தகைய
GOTIΤού ჟ; ვუუჩ) பெரிய புரட்சிே றுக் கொண் லாம். இதனால் கில் கணிதவள இன்னும் பல பு கரிக்கும் வாய்ட் கணித ஆராய் வோர் பல்வேறு தம் கவனத்ை கின்றனர். அவ டம் வேறுபடுகி களுக்கு முன்பு கவனிக்கப்பட்ட போது ஒரு சில பட்டிருக்க, புதி முறையினர் 6ே களில் ஆய்வு ே றனர். இதனா: GIGITIfј Globuj,
தாக உள்ளது.
வேறுசில க
புதிய ஆர Gay, Tar Giri அடிப்படை, கள் பற்றியும் கணிதம் பற். பயன்பாடு பற் வான கருத்து கப் படுகின்றன ணமாக முன் போது கணித இ குவாகி வ யங்கள் இல ΦTOO)60TIII 1 Ιου 6)). றைத் தெ கருத்துக்கள் இ டில் கண்டு ளன. முன்பு 1 g)ai) M. Sc... LI முகப் படுத்தப் கருத்துகள்,
TIL GFT GÖDGA) LI
முகப்படுத்தப்

LSLSLSLSLSSSMSSSLSLSLS
சில நிமிடப் நீர்க்கும்நிலை ளது. உண் கடந்த 40 தீர்க்கப் னங்களில் 90 வற்றை கண உதவியின்றித் டியாத காரிய திருக்கும். ஒரு ாணம் இதனை 9 ஆம் நூற் வாழ்ந்த வில் ஸ் என்ற ஆங் (பை) என்ப ானத்தை 707 னங்களுக்குக்
இதற்கு உதார ண மாக தொடைகள் (Sets) பற்றிய கருத்தைக் குறிப்பிடலாம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று ஆரம்ப Litllarita) Gusii) அறிமுகப் படுத்தப்படும் விடயமாக வந் துவிட்டது. அத்துடன் முன் பிருந்ததைவிடக் குறைந்த வயதுப் பருவத்திலேயே கணி தத்தில் ஆழமான ஆராய்ச் சியை மேற்கொள்ளலாம்
தோன்றி
தொடைக்கொள்கை, நம் நாட்டில்கூட
என்ற நிலையும் யுள்ளது.
டியுள்ளது. இதற்கான மேற் குறித்த காரணங்களைப் புரிந்துகொண்டு இவைபற்றி மேலும் தெரிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டவேண் டும். ஆனல் இப்போது முன் னேறிய நாடுளைப் புதுமை கருதிப் பின்பற்றும் நிலையே இங்குள்ளது. அதுகூட அர சாங்க அதிகாரிகள் மட்டத் தில், குறிப்பாக பாடவிதான அபிவிருத்திக் குழு மட்டத் தில் ஏற்படும் சில உந்துதல் கள் காரணமாகவே மாற்றங் கள் ஏற்படுத்தப்படுகின்றன. பாடத்திட்டத்தைச் செயற் படுத்தும் ஆசிரியர்களோ அல் லது அவர்களின் அமைப்புக்
த படத்திட்டம் வது ஏன்?
க. மகாலிங்கம் DD
நபது வருடங் தற்போதைய ஆராய்ச்சி ார். 1949இல் கள் மூலம் மாணவர்கள் கூடு னணி அதனை தலாகக் கற்கும் ஆற்றல் தானங்களுக் நிறைந்தவர்களெனக் கண்டு க 70 மணித் பிடிக்கப்பட்டுள்ளது. புதிய எளிமையான றைகளில்
மட்டுமே (U)00 ID பின் விளக்குவதன் மூலம் பல விட T! உருவாக பங்களை அறிமுகப்படுத்த
LO
சிறியதானதும் முடியும் தற்போது இங்கு டிய த ர னது க.பொ.த. உயர்தரத்தில் கணணிகள் T ஆரம்பித்துக் கற்பிக்கப்படும் பறுமானத்தை நுண்கணித (alculus) விட தானங்களுக்கு பங்களான வ  ைகயிடல், ன் பைவிடத் தொகையிடல் என்பன இலண் நேரத்தில் டன் க.பொ.த சாதார TGO 凸 தரப் பாடத்திட்டத்திலேயே
காரணங்களி த த்துறையில் ய நடைபெற் டிருக்கிறதென காலப்போக் ர்ர்பிென்வேகம் மடங்காக அதி ப்பே உள்ளது. ச்சியில் ஈடுபடு துறைகளில் தச் செலுத்து ர்களின் நாட் றது.சில ஆண் மும்முரமாகக் பிரிவில் தற் ர் மட்டும் ஈடு ய இளம் தலை வறு புதிய பிரிவு மேற்கொள்கின் ல் பரந்துபட்ட காணக் கூடிய
ரணிகள்
ாய்ச்சி மேற் கணிதத்தின் அதன் இயல்பு ஆராய்வதால் றியும் அதன் |றியும் தெளி கள் முன்வைக் இதன் கார பைவிட இப் த்தைக் கற்பது ருகின்றது. விட குபடுத்தப்பட்டு ற்ருேடு அவற் ாடர்புபடுத்தும் இந்த நூற்ருண் பிடிக்கப்பட்டுள் பல்கலைக் கழகத் மட்டத்தில் அறி பட்ட கணிதக் தற்போது ட்டத்தில் அறி ப டு கி ன் ற ன.
இடம் பெறுவதைக் குறிப்பிட οι) ΤLO,
எனவே, கணித பாடத்திட் டத்தில் மாற்றங்கள் அடிக் கடி ஏற்படுதல் தவிர்க்க முடி யாத, வழமையான நிகழ்ச்சி யாகிவிட்டது. கணிதத்தின் வளர்ச்சிவேகம், பிற ஆரா ய்ச்சி முடிவுகள் காரணமாக வும் பாடசாலைகளில் முன்பு கற்பித்த விடயங்கள் சில வற்றை நீக்கி அல்லது சுருக்கி பெருகிவரும் புதிய விடயங்க ளுக்கு இடம்கொடுக்க வேண்
களோ அல்லது வேறு கல்வி அமைப்புகளோ கலந்தாலோ சிக்கப்பட்டு, பாடத்திட்ட மாற்றங்கள் புகுத்தப்படுவ தில்லை. சில சமயங்களில் சில குறுகிய அரசியற்காரணங்க ளுக்காகவும் மாற்றம் ஏற்ப டுத்தப்படுகின்றது. உதாரண மாக 1975 இல் அறிமுகப் படுத்தப்பட்ட கணித பாடத் திட்டம், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மாற்றியமைக் கப்பட்டது. பின்பு இப்போது 1975 ஆம் ஆண்டு நிலையை நோக்கிச் செல்லும் போக்கு ஒரளவு காணப்படுகிறது. இத்தகைய போக்குகள் நீக்கப்படவேண் (6)ւb.
இவ்விடயங்கள் பற்றிய அறி வும் தெளிவும் இருந்தால் தான் நாம் ஒரு சமூகமாக அமைப்பு ரீதியில் எம்முடைய பங்களிப்பை வழங்க முடியும், மேல் நாடுகளில் மாற்றங்க ளுக்கான உந்துதல்கள் அர gεΙΤΕΙ 55 மட்டத்திலல்லாது, கணிதக் கல்வியோடு சம்பந் தப்பட்ட அமைப்புகள் மூல
மாகவே பெரிதும் ஏற்பட் டன. விஞ்ஞான தொழில் நுட்பச் சூழலைப் புரிந்து
கொண்டு வாழவும், தொழில் புரியவும், பங்களிப்புச் செய்ய
பறக்கும் மருத்துவ நிலையம்
சோவியத் குழந்தைகள் நல நிதி அமைப்பி தனது புதிய திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. பறக்கும் மருத்துவ நிலையம் என்பதே
திட்டமாகும். இதன் மூலம் ożಣಿ ருக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவ உதவி அளிக்க முடி யும். இத்திட்டத்தை நிறை வேற்றுவதில் சோவியத் பாது காப்பு அமைச்சகமும் பங்கு கொண்டுள்ளது. அது இத்திட் டத்திற்காக ஐஎல் - 76 என்ற விமானம் ஒன்றைக் கொடுத் துள்ளது.
'பறக்கும் மருத்துவ நிலை யத்தில் அறுவைச் சிகிச்சைக் கான வசதிகள் உட்பட எல்லா வித சிகிச்சைத் துறைகளும் உள்ளன. தேவைக்குத் தகுந்த படி இணைப்புப் பெட்ட கத்தை மாற்றிக் கொள்ள முடியும்' என்று குழந்தைகள்
நல நிதியின் உதவித்தலை வர் இரினா கிரிபாஷேவா கூறியுள்ளார்.
மிகப் பெரியதும் நவீனது மானதொரு விமானத்தில் இந்த மருத்துவ நிலையம்
அமைந்துள்ளது. இந்த விமா னம் மிகவும் சிறந்த பறத்தல் திறன் கொண்டது. இறங்கு
வும் நாம் நம்மைத் தயார் படுத்த வேண்டும்.
வதற்கும் கிளம்புவதற்கும்
விசேஷமான விமானத் தளங் கள் ஒன்றும் தேவை இல்லை. விமானத்தில் வைத்தே சிகிச்சை அளிப்பதற்கும் வசதி யுள்ளது. இந்த விமானத் திற்கு மிகப் பிரபலமான ரஷ்ய சிறுவர்கள் கதையில் வரும்
முக்கிய பாத்திரமான 'அப் பொலித் என்று பெயரிடப் பட்டுள்ளது.
சாதாரண மருத்துவ நிலை பங்களில் கூட காணக்கிடைக் காத மருத்துவச் சாதனங்க ளும் இந்த மருத்துவ நிலை யத்தில் பொருத்தப்படும் வெகுதொலைவில், வெளித் தொடர்பற்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் இது உபயோகப்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மதிப்பு ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபிள் கள் ஆகும் பாதுகாப்பு அமைச் சகம் ஒரு கோடி இருபது லட் சம் ரூபிள்கள் அளிக்க இசைந் துள்ளது. மீதியுள்ள தொகை யைக் குழந்தைகள் நலநிதி அமைப்பு அளிக்கும். குழந்தை கள் நலநிதி அமைப்பின் முக் கிய வருமானம் பொது மக்க იჩკრr. அன்பளிப்பிலிருந்து பெறப்படுகிறது.

Page 6
சிறுகதை மன்னன்
என அழைக்கப்படுபவர் புதுமைப்
பித்தன், சோ. சிவபாதசுந்தரம் சிட்டி ஆகியோர் இணைந்து எழுதிய தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலில், அவர் பற்றி ஆச்சரியமூட்டும் கருத்துகள் பல தரப்
பட்டுள்ளன. புதுமைப் பித்தனும் மாப்பஸானும் என்ற
தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ள பகுதியை, நன்றியுடன்
இங்கு வெளியிடுகிருேம்; அடிக்குறிப்புகள் எம்மால் இடப்
பட்டவையாகும்.
* . . . . பெயர்த்திருக்கிறார். தழுவி Hதுமைப்பித்தன் யும் எழுதியிருக்கிறார். பின்
லாற்றை எழுதிய தொ. மு. தமிழிலும் அத்தகைய
சிதம்பர ரகுநாதன் ஓரிடத்திலே புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்த புதிதில் மணிக்கொடி ஆசிரியராயிருந்த 60Ꮧ , ᏛᏛ • . கைச்செலவுக்காகக் கொடுத்த இரண்டு ரூபாயில், ' மூர் மார்க்கெட்டுப் பழைய புத்த கக் கடையில் ஒண்ணேகால் ரூபாய்க்கு மாப்பஸான் கதைப் புத்தகம், மீதிக் காசுக்கு ஸ்பென்சர் சுருட்டு ' வாங்கி ஞர் என்ற ஒரு தகவலைச் சொல்லியிருக்கிருர், பிரெஞ்சு ஆசிரியர் மாப்பஸானின் கதை gGifli) புதுமைப்பித்தனுக்கு ஈடுபாடு இருந்தது உண்மை, ஆனுல் பலர் தமது விமர்ச னங்களிலும் கட்டுரைகளிலும்,
புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றில் மாப்பஸ்ானின் பாதிப்பு இருக்கிறதாகக் குறிப்பால் சொல்லியிருக்கி மூர்களல்லாமல், எவரும் போதிய ஆதாரத்தோடு எடுத்துக்காட்டி நிரூபிக்க
வில்லை. சில கதைகளில் ஒரு வித அன்னியத் தன்மையை
அவர்கள் கண்டிருக்கலாம். ஆனல் அந்த அன்னியத் தன்மை எப்படிப்பட்டது,
எந்த மொழி ஆசிரியருடையது என்று அவர்கள் படித்துத் தெரிந்து கொண்டதுமில்லை. தெரிந்து கொள்ள முயன்ற துமில்லை என்று தெரிகிறது. உதாரணமாக, புதுமைப்பித் தன் கதைகள்' என்ற தொகுப் பின் இரண்டாவது பதிப்பை (1955) விமர்சித்த பேராசிரி யர் ஆர். ரீ. தேசிகன், அவரு டைய கதைகளில் கவந்தனும் காமனும் என்ற கதை ஆல் c. ci, op dovolvui?dir (Aldous Huxley) கதையொன்றின் தழுவல் என்று குறிப்பிட்டி ருந்தார். இதே பேராசிரியர் இதற்கு முன் 1940 இல் இந்தத் தொகுப்பின் முதற் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் மேற் சொன்ன அபிப்பிராயத்தைச் சொல்லவில்லை. அன்று புது மைப்பித்தனின் இலக்கியப் புகழ் உச்சக்கட்டத்திலிருந்த தால் இத்தகைய குறைபாடு ஒன்றைக் குறிப்பிடவேண்டு மென்று அவருக்குத் தோன்ற வில்லைப் போலும் பின்னர், புதுமைப்பித்தன் கதைகளை, அவரது மறைவுக்குப் பிறகு ஆராய்ச்சி முறையில் கவனித்த சிலர் அவருடைய படைப்பு களில் மேனாட்டுக் கதைகளின் பாதிப்பு இருந்ததைக் காணத் தொடங்கினார்கள்
தாம் எழுதிய என்ற நூலில் கூறுகிறார்:
அகிலன் கதைக்கலை பின்வருமாறு
தம் தொடக்க காலத்தில் புதுமைப்பித்தன், பிரெஞ்சு மொழியின் சிறந்த சிறுகதை யாசிரியரான Loft III 16n) frøsr
பாவிலும்
படைப்பு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவ லால் உந்தப்பட்டு அவர் தம் சொந்தக் கதைகளை எழுதி யிருக்க வேண்டும். அகிலன் இந்தக் கூற்றை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் காட்ட வில்லை. அவர் தாமே மாப் பஸான் கதைகள் சிலவற்றை மொழி பெயர்த்ததாக "எந்த மொழியிலிருந்து என்று தெரி விக்கவில்லை) ஒன்பது சதைக ளடங்கிய புத்தகமாக, முழு நிலவு என்ற தலைப்பில் 1955 இல் வெளியிட்டிருக் கிறார். அப்படியிருந்தும் புது மைப்பித்தனின் தழுவல் என்று அவர் கண்ட 西@芭ö@@T அடையாளம் காணுமல் போனது வியப்பா யிருக்கிறது. புதுமைப்பித் தனை எனக்கு நேரில் தெரி யாது. எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு கூட இல்லை' என்று அகிலனே ஒப்புக்கொண்டிருக்கிருர் அப் படி இருக்க, அகிலன், தான் சொன்ன கூற்றுக்கு ஆதாரம்
கொடுத்திருக்க வேண்டுமல் லவா? 'தற்காலத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்
தன் பங்கு ' என்ற பொருள் பற்றிய ஒர் ஆராய்ச்சிக் கட் டுரையில் ஈ. சா. விஸ்வநாதன் "புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றையும் அவர் மொழி பெயர்த்த கதைகளையும் பார்த்தால் மாப்பஸான் அன் டன் செக்கோவ், நதானியல் ஹோதோண், மற்றும் ஐரோப் அமெரிக்காவிலு முள்ள சிறந்த சிறுகதையாசிரி யர்களது செல்வாக்கும் தாக்க மும் அவர் பெற்றிருந்தார். என்பதைக் ārāraurü”” என்று குறிப்பிட்டிருக்கிருர், இந்தக் கட்டுரையில் விஸ்வ நாதன் எவ்வித உதாரனாமோ ஆதாரமோ கட்டவில்லை.
சிறுகதையின் வளர்ச்சியும்
g.TOOG)
தமிழில் தோற்றமும் என்ற ஒரு சிறு எழுதிய டாக்டர் சிதம்பர நாதன் செட்டியார், 'புது மைப்பித்தன் உலகத்துச் சிறு கதைகள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார். அவர் தாமே எழுதிய கதைகளிலும் மாப்பஸ்ான், இப்ளிங், டாஸ் டாவ்ஸ்கி, கார்க்கி போன்ற பிறநாட்டுக் கதைப் பேராசிரி யர்களுடைய செல்வாக்கு காணப்படுகிறது ' ான்று சொல்கிறார். இவர்கூட எவ் வித உதாரணமும் எடுத்துக் காட்டவில்லை.
புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றுக்கும் மாப்பஸ்ானின் கதைகளுக்கும் ஒருவகை உறவு இருக்கிறதென்று இவர்கள்
கதைகள் சிலவற்றை மொழி ஊகிக்கி ரு ர் க ள ல் லா ம ல்,
SDAG
ஆதாரத்துே காட்ட இவர் மொழியும் ( லான் கதை ஒரு சிலர் ஆ பஸான் கை ருக்கக்கூடும். மைப்பித்தன் படித்திருப்பா யாது. தமிழ் பலர் மேன Այրցիլիարi goir ஹோதோண் போ, ஒஹெ செக்கோவ்,
LJrrá)an)mó G7 பட்டியலிட்டு
போது அவர்
யர் எழுதிய படித்திருப்பா வேண்டியதில்
தமிழ் மெ
பழைய புதிய லும் தேர்ச்
ча |)|]|
6)
திரு
ஐரோப்பிய வற்றைத் ெ சேக் நாட்டு ნერს06)ეყესტემი),
5ഞ55ഞണ് oմ(ԵLDITU) -9|1 விக்கிறார்:
'இதுவரை பட்ட (புது சுமார் இரு (மற்றும் சில ழுத்துப் பிரதி ஒரு டஜன்
தரமானவை உரைநடையி கொள்ளத்த உலகத்துச் சி சிறந்தவற்று リócmの"al。 டைய மற்று
 
 

திசை
4-5-I990
டு எடுத்துக் களுக்கு பிரெஞ்சு தெரியாது, மாப்ப களும் தெரியாது. பூங்கிலத்தில் மாப் தகளைப் படித்தி அவர்கள் புது கதைகளைப் ர்களோ தெரி விமர்சகர்கள் rட்டுச் சிறுகதை ான நதானியல் , எட்கார் அலன் ன்றி, கொகோல்
22 -Ᏸ5ᏝᎢ ᎠᎢ600ᎢLᎠᎱᎢ Ꭿ5 1925 க்கும் 1923 க்கும் இடையில் எழுதப் LIL "LL ILGIO)6), இரண்டாந்தரம் மூன்றாந்தரக் கதைகள், இவை மாப்பஸான், செக் கோவ் முதலியவர்களின் கதை களைத் தழுவியும் திருடியும் எழுதப்பட்டவை. அவருடைய இறுதிக்காலத்தில் எழுதிய எழுத்துக்களில் அவர் விட்டுச் சென்றது விரக்தியும், காழ்ப் பும் வெறுப்புந்தான் '
கமில் ஸ்வெலபில்லின் இந் தக் கூற்றை மற்றைய சிலரு
LIDIT L'ILJamDIT GöT,
புதுமைப்பித்தன்
ன்ற பெயர்களைப்
母 சொல்லும் கள் இந்த ஆசிரி கதைகளைப்
rர்கள் என்று நம்ப
GG).
ாழியிலும் அதன் இலக்கியங்களி சி பெற்றவரும்,
டைய ஆதாரமற்ற கூற்றைப் போல் ஒதுக்கிவிட முடியாது. இந்தச் சூழ்நிலையில் புதுமைப் பித்தனுக்கும் மாப்பஸானுக்கு முள்ள தொடர்பை சமீப காலத்தில் பேராசிரியர் இரு வர் வெளிப்படுத்தியிருப்பதைப்
பார்க்கிறோம். 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்
○ェóreogru?a வெளியான
|மைப்பித்தன் ILIGIGorgji தகளைத் டினார 2
மொழிகள் பல தரிந்தவருமாகிய அறிஞர் கமில் புதுமைப்பித்தன் ஆராய்ந்து பின் பிப்பிராயம் தெரி
பிரசுரிக்கப் துமைப்பித்தனின்) நூறு கதைகளில் இன்னும் கையெ தியாக உள்ளன) கதைகள் முதல்
தற்காலத் தமிழ் ன்ெ கணிகள் எனக் க்க இக்கதைகள் |றுகதைகளில்மிகச் டன் ஒப்பிடத் ஆயினும் அவரு ம் பல கதைகள்,
ஆங்கிலத் தினசரி ஒன்றில் ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ப வர் தமிழ் இலக்கியத்தில் பிரெஞ்சு மொழித் தாக்கம், (French Impact on famil Literature) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைதான் முதல் முதலாகத் தமிழிலக்கிய விமர் சகர்களிடையே ஒர் அதிர்ச்சி யைக் கொடுத்தது. கிருஷ்ண மூர்த்தி பிரெஞ்சு மொழியில் பி. எச். டி. பட்ட ஆய்வுத் தொடர்பான கட்டுரையில் தெரிவித்த செய்தி:
தமிழ் இலக்கியத்தில் பிரெ ஞ்சு மொழி இலக்கியத்தின் பாதிப்பு இருந்ததைப் பற்றி இதுவரை முழுமை ய ர ன ஆராய்ச்சி எதுவும் எடுக்கப் படவில்லை. எனவே தான் பிரெஞ்சு ஆசிரியர் மாப்பஸா
கலைக்கழகத்தில்
னின் சிறுகதைகள் பல, தமிழ்ச் சிறுகதைகளில் சிறப் பிடம் பெற்ற புதுமைப்பித் தனை வெகுவாகப் பாதித் திருக்கிறது என்ற உண்மை யைப் பலர் அறிந்திருக்க வில்லை. இந்தியாவில் ஆங் கில மொழியின் மூலம் மாப் பஸானின் கதைகள் பரவ லாக அறியப்பட்டிருந்தும், புதுமைப்பித்தன் த மது மொழிபெயர் ப் புக ளி ல் அல்லது இலக்கியக்கட்டு ரைகளில் மாப்பஸானுக்குச் சிறப்பிடம் கொடுத்ததாகக் காட்டிக்கொள்ளவில்  ைல. அவர் மொழிபெயர் த் த 'உலகத்துச் சிறுகதைகள்' என்ற தொகுப்பில் மாப் பஸானின் பைத்தியக்காரி (La Pole) என்ற ஒரே யொரு கதையை மாத்திரம் சேர்த்திருந்தார். சிறுகதை என்ற தலைப்பில் அவர் 6T(ԼՔ திய கட்டுரையிலும் மாப்பு ஸானைப்பற்றி அதிகமாக எதுவும் சொல்லவில்லை. புதுமைப்பித்தனின் இந்தப் போக்கு உண்மையில் மர)) ουσοθώτώ 3) ενανή βλασταση டிருந்த நெருங்கி ய ஈடு பாட்டை மறைப்பதற்காக எடுத்துக்கொண்ட தற்காப்பு நடவடிக்கை என்றுதான் கொள்ள வேண்டும். L-gif
படைப்பு என்று டாடப்படும் கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கதை களே அவர் அப்படியே மாப் பஸானிடமிருந்து திருடி (Plagiarise) இருப்பதாக ஆதாரம் GöL房G (அடிக்கோடுஆசிரியர்களது)
இந்தக்கட்டுரையை எழுதிய காலத்தில் கிருஷ்ணமூர்த்தி, டில்லி ஜவகர்லால் நேரு பல் ஆராய்ச்சி
.réh இருந்தார்ח ש600T6u חמL
"தமிழ்ப் புனைகதையும் பிரஞ்சு
இலக்கியத்தின் தொடர்பும் என்ற பொருளி ல் ஆய்வு செய்து, 1928ல் டாக்டர் பட் டம் பெற்ருர்கிருஷ்ணமூர்த்தி எடுத்துக்காட்டியபின்னர்தான் மாப்பஸானின் கதைகளைப் புதுமைப்பித்தன் எவ்வளவு வெளிப்படையாகத் தழுவி எழுதியிருக்கிருர் என்றதெளிவு நமக்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி எடுத்துக் காட்டிய உதாரணங்க ளி ல் நான்கு கதைகளைக் குறிப்பிட் Lg-CU5/55|Tif. "LIULb’ (La Peur), 'நொண்டி'(L infirme), அந்த முட்டாள் வேணு'(Ce Cochon deMuin) கொலைகாரன் கை (e a Main di Ecorche), giös உதாரணங்களில் பிரஞ்சுக் கதைகளின் சம்பவங்களையும் புதுமைப்பித்தனின் தமிழ்க்க தைகளின் சம்பவங்களையும் ஒப் பிட்டு, புதுமைப்பித்தன், பாத் திரப் பெயர்களையும் இடப்பெ யர்களையும் மாத்திரம் மாற்றிக் கொண்டு, கதைகளின் நிகழ்ச் சித்தொடரை அப்படியே வைத்துக்கொண்டார் என்று விளக்குகிருர், உதாரணமாக பயம் என்ற பிரெஞ்சுக்கதை யில் கதை சொல்பவரும் கதை கேட்பவரும் ஒரு கப்பலின் மேல்தட்டில் உட்கார்ந்து கொண்டு பேசுவதாக உள்ளது. ஆனல் புதுமைப்பித்தன் கதை யில் இவர்கள் திருவல் லி க் கேணிக்கடற்க  ைரயில் இ டு பெஞ்சுமீது உட்கார்ந்திருப்பு தாக காண்பிக்கப்படுகிறது. மூலக்கதையில் தமது அனுப வத்தைச் சொல்பவர் ஒரு பிரெஞ்சுக்காரர். புதுமைப் பித்தன் இவரை ஆங்கிலேய ராக மாற்றி வைத்திருக்கிருர், மற்றும்படி, கதையில் சம்ப வங்களில் எவ்வித மாற்றமு LÉláj GÖ)G).
(அடுத்தவாரம் தொடரும்

Page 7
~)
புகளையும் இம் மாநாடு பேச்சு
டுள்ளதுடன்,
I XT
(சென்ற வாரத் தொடர்ச்சி)
65. சிவநாயகம்- எஸ். வட்ட GaoGODSFÜ பேச்சுகளும் மோசடியும். தமிழ் ரைம்ஸ் 840100 3(3).2o-3-s8. சற்றடே ரிவியூ பத்திரிகை ஆசிரியரினல் எழுதப்பட்ட இக் கட்டுரை, சர்வகட்சி மாநாட்டின் அன்மைக் கால முன்னேற்றங்கள் தொடர்பாக
சிலகுறிப்புக்களை முன்வைப்பது
டன், த. ஐ. வி. முன்னணிக் கும், பயங்கரவாதக் குழுக்க ளுக்கும்இடையிலான தொடர் குறிப்பிடுகின்றது. வார்த் தைக்கு சரியான ஆயுதமல்ல. ஏனெனில் தமிழர்
உண்மையாக அதிகார பல
முள்ளவர்களான பயங்கர வாதக் குழுக்கள் இங்கு பங்கு பற்றவில்லை எனக் காட்டுகின் முர், 66, (e. Ք6ծoun, Go/#62%"dff' 1984ம் உச்சி மாநாட்டின் முன்ஜய தோற்றப்பாடு களும், லங்கா கார்டியன் 840s0s.6(7)3.o.3-24。 1963 டிசம்பர் 21இல் ஜன திபதி ஜயவர்த்தணுவினல் அமைக்கப்பட்ட GTL "GI 9J UTGA யல் கட்சிகளும், ஏக மனதாக த ஜ. வி. முன்னணி எவ் வித முன் நிபந்தனைகளுமின்றி மாநாட்டிற்கு அழைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித் தன. இவ்வாசிரியர் தலைப்பில், செல்வாக்கான அபிப்பிராயங் களைத் தெரிவிக்கும் குழுக்கள் இலங்கைப்பிரச்சினையின் FiG) தேச நிலைப்பாடுகளைத்தெரிந்து கொண்டுள்ளன. இந்தியாவும் தலையிட்டுள்ளது. ஆசிரியர் வேறுபட்ட பிரச்சினைகளையும், தீர்வுகளையும் வெளிக் காட்டி யுள்ளார்.
67 அமிர்தலிங்கம். ஏ. ?-- 64 இல் அமிர்தலிங்கத் தினுல் செய்ய ப் பட்ட அறிக்கை கொழும்பு. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 34019.15ப
த. ஐ. வி. முன்னணித் தலை வர் அமிர்தலிங்கம் தனது அறிக்கையில், வரலாற்று ரீதி யில் தமிழர் கோரிக்கைகளை சர்வகட்சி மாநாட்டில் சமர்ப் பித்துள்ளார். மொழிப் பிரச் சி%ன, நிலப்பிரச்சினை அதிகார பரவலாக்கம், போன்றவை இவரால்முன்வைக்கப்பட்டன. SDL_GESTILL LLUITGE தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக தமிழ் மக்களது உயிர்,உடை களுக்கான உத்தரவாதம் முக் கியமாககூறப்பட்டுள்ளதுடன், தமிழரது எல்லைகளின் ஒற்று மைத்தன்மையினையும் எடுத் துக் காட்டியுள்ளார். அம்பா றையில் முஸ்லீம்களது இனப் பிரச்சினை தொடர்பாக சிறப் ான கவனம் செலுத்தப்பட் அம்பாறை மாவட்ட, - அகில இலங்கை முஸ்லீம் லீக் சம்மேளனத்தின் அறிக்கையினையும் இவர் குறிப் பிட்டுக் காட்டியுள்ளார்.
68. நல்லெண்ண பேச்சுக் கள் - ரிபியூன் -840121 28 (12) 4. U - 2-5.
சர்வகட்சி மாநாட்டின் நலன்கள் தொடர்பாக அதனை வரவேற்றும், குறிப் புக்கள் தெரிவித்தும் எழுதப் பட்ட இலங்கை பத்திரிகைக ளின் பல்வேறு அறிக்கைகளைத் தொகுத்து இக்கட்டுரை அமை
கின்றது. பத்திரிகைகள் சர்வ கட்சி மாநாடு அளித்த பத்தி விகை விளக்கங்களை மட்டுமே பிரசுரிக்க முடிந்தது. ஏனெ னில் இங்கு நடைபெற்ற நிகழ் வுகள் மூடப்பட்ட ஓர் அமைப்
புள் இடம்பெற்ற சூழ்நிலையே
காரணமாகும்.
69., 4c, . ქმ ისი/7) αρΦΡά, மேசையினைச் சுற்றி,
துர கிழக்கு பொருளா தார ரிவியூ 840126.
| Z3 (4) . U-20 - 2
திசை
73. நோக்கு
(3ც06თ ჟ:{{! Gustaff 84020. 7 - 2 2 ஜன மறுபிரசு
graušLG L
ழரும், அரசா
முன்வைக்கப்ப டங்களின் வேறு களை இக்கட்
கின்றது. இது
இலங்கையில் நடைமுறை 1
சர்வ கட்சி மாநாடு ஆரம் பத்தில் இத்திட்டங்களில் பிர தான பங்கெடுத்தோரின் விப ரங்களை விளக்குவதோடு, இன - மத ஆர்வம் கொண்ட குழுக்களையும் இம்மா நாட் டில் சேர்த்துக் கொள்வதென வும் தீர்மானிக்கப்பட்டது.
70. புயல் மூட்டத்திற்கான அறிகுறிகள் - 84030 -
8 り。
இலங்கையின் இனப்பூசல்
கள் தொடர்பான அண்மைய
அபிவிருத்திகள் பற்றிய குறிப்
புக்கள். 1983 ஜூலையில் இடம்பெற்ற நிகழ்வுகள் இலங்கை அரசியலில் ஓர்
இருப்பு முனையினை ஏற்படுத் தியதென கருதப்பட்டதுடன் தமிழர் எதிர்ப்பு இனவாதி கட்கு இது ஒர் மாபெரும் வெற்றி எனவும் கருதப்பட் டது. இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாடு இந்நிலை மையில் குறிப்பிடத்தக்க செல் artij;968)6OT ஏற்படுத்தும். ஆனால் இது நிலையான சமா தானத்தினை ஏற்படுத்தும் என்பது ஐமிச்சமானதே.
7 வரவர விரிந்து செல் லும் பேச்சு வார்த்தை களும் சிங்களவரது பிரச்சினைகளும் தமிழ் ரைம்ஸ், 840200 3 (4). U - 2.
சர்வகட்சி மாநாட்டில் ஏற் பட்ட முன்னேற்றம் தொடர் பான ஆசிரியர் தலையங்கக் குறிப்பு: இலங்கையில் இனப் பிரச்சினை சிங்களவரது பிரச் சினை போலவே காணப்படு கிறது. ஏனெனில் அவர்கள் இலங்கையினை ஒர் பல இனங் கள் வாழும் நாடாக ஏற்றுக்
கொள்ளாமையே.
72 வட்டமேசையும்
நாட்டு செயற்திறனும் லங்கா காடி பன்.
84020 Ι. 6 (19) ω - ό.
இக்கட்டுரை சர்வகட்சி மா நாடு போன்ற ஒர் கருத்தரங் கில் முன்னைய நெருக்கமான சந்திப்புக்களில் மூன்று நடு நிலையாளர்களுடன் (திரு. ஏச். டபிள்யூ ஜயவர்த்தனா, திரு. தொண்டமான், பார்த்த சாரதி) பேச்சுவார்த்தை நடத்தியது போலன்றி, இங்கு பேச்சு வார்த்தை நடத்துவது கஷ்டமானதாக உள்ளதனை
எடுத்துக் காட்டுகிறது.
L5)LLILJLG)6ïT6 களின் புவியிய அவற்றிற்குக் டுள்ள அதிக டேச்சு வார்த் LJL LLL L. GogFuLI மக்களின் ச1 Dഞഖ பெ என விளக்கு
74, 9fഖ6) ஜனாதி uტ76მ) ளுக்கு βου (ένα கொழு பிரிவு இளம், - U -
பெப்ரவரி
பெற்ற சர்வ டில் ஜனாதிட அரசு இம்ம எனவே எடுக்க களை நம் என்ற இலங் கட்சியின்
மறுத்துள்ளா
75 ωματώς, υρτιδα) α συ
*2ء 4ቧjöፊዎ/ Ωυσώς ருத்தி
Ga. 84O2
இணைப்பு பிட்டவாறு, ருத்திச் சுை டனோ அணி சபைகளுடே L. Slapsi' G அமையும் 6 பிராயப்படு! கூறப்பட்ட டங்களுடன் ளப்பட்டுள் மையத்திற் மிடையான லாக்கல் பற் டத்தில் வி
76. குண Guit.
%Ո Մ), σ. 6
ஒப்பு
செ
ό (2.
பேராசிரி GOTL), GG76i) கட்டுரை வட்டமேை

4-5-1990
݂ ݂ 6ul L Padör dýrodör GØTATG) காடியன், 6 (19) 4 - 2தேச விமுக்தி 1984 லிருந்து Ερώ.
மாநாட்டில் தமி ங்க சார்பிலும் ட்ட செயற்திட் றுபட்ட தன்மை டுரை மதிப்பிடு மேலும் திட்ட
னர் கூட்டப்படவில்லை. ஏனெ னில் அரசாங்கம் இவ்வாறான மாநாடு கூட்டப்படுவதற்கு எதிரான வில்சனுடைய விளக் ößmar ஏற்றுக் கொண்டி ருந்ததே.
77. நாராயன் எஸ். வெங் go" : ta. APфбут Gup/ї რეჟი”ტეტr சமாதானத்திற் கான தினப் பேச்சு இந்தியரகுடே 8402:15 - 9 (3) U- 40.
ளுக்கு மருந்து வில்லை களை கூறுகின்றது. சற்றடே ரிவியூ 840218 tua 3 (II) U - 8. 1984 - ஜனவரி 28இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 12ஆவது மாநாட்டில் 670θάθηύ பட்ட தீர்மானங்களிலி ருந்து சில பகுதிகள். 1983 இல் இடம் பெற்ற இனக்கலவரம் ஒர் முன் கூட்டி தி ட் டமி டப்பட்டதொன்றா கும். இது ஐ. தே. கட்சியோடு
பேச்சுவார்த்தைகளின்
83-86
ா பிரதேச சபை 6TAഞ്ബ), கொடுக்கப்பட் ரப் பரம்பல், தை மூலம் ஏற் |ற்திட்டங்களுக்கு ம்மதம் போன் றப்படவேண்டும் கின்றது.
ட்சி மாநாடு பதி இ. சு. கட்சி குற்றச்சாட்டுக மறுத்தல் கை செய்தி ரிவியூ ώς/. தகவல் - அரசதிணைக் 840215 - | (14) 2.
6இல் இடம் கட்சி மாநாட் தி ஜயவர்த்தனா ாநாட்டில் ஏற்க ப்பட்ட திட்டங் ப முயல்கின்றது கை சுதந்திரக்
குற்றச்சாட்டை
T
மீறாத υΘύ அபிவிருத்திக் குழு இணைப்பு பதினான்கு கள் தொடர்பாக மீறா அபிவி குழுவின் குறிப்பு
579. Cuat.
5- 6 (20, U-9-12
'சி'யில் குறிப் மாவட்ட அபிவி
▪ 1ፊ956õ)6ቨ‛ ஒன்று றி பல பிரதேச னா இணைப்பது ாருத்தமானதாக ன இக்குழு அபிப் ன்றது. இதில் பல, செயற்திட் ஏற்றுக் கொள் ன. இக்கட்டுரை ம், சபைகளுக்கு அதிகார பரவ
ாக்குகின்றது.
திலக எச். ஏ.ஐ. 0060ሪዎ மாநாடு க்கப்பட்டது ஏன்?
იწ76) ჟ:6ტf76მ) βλά η ρή0γγώ ω ι" ( ,
.
α σφωνούν8402 | 5 2. U - 5.
ஏ. ஜெயரத்தி ால் எழுதப்பட்ட றிய குறிப்பு.
முன் (6) חתן חמו
இக்கட்டுரை இராணுவத் தீர்விற்குப் பதிலாக Frial கட்சி மாநாட்டின் முக்கியத் துவத்தினை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகின்றது. இம்மாநாட்டின் முன்னெடுக் 3, LL G. வேலைகளைத் தொடர்வதற்காக மூன்று குழுக்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. ஜனாதிபதி ஜயவர்த் தனாவினால் தலைமை தாங் கப்பட்ட மாநாடு சாதகமாக
முடிவுற்றது.
78. சிவத்தம்பி கார்த்திகேசு
திறமையான தேசிய கருத்தரங்கிற்கு வாய்ப் பாக இருந்த பாராளு
மன்றத்தின் வீழ்ச்சி.
லங்கா காடியன்340 15 ό (20) 3 - 4 - 20 - 22. வட்டமேசை மாநாட்டிற் கான பின்னணி-3 தமிழ் ரைம்ஸ் மறுபிரசுரிக்கப் υρίως 3 , υπήά 3, 3 5 αρη ή 4 | 984, υ - 12- 1 4
ஆசிரியர், இருக்கின்ற நிறு வன ரீதியான அமைப்புக்கனை தீர்வுக்கான செயற்பாட்டை பின்பற்றுவதில் உபயோகப்ப டுத்தாமை. தமிழருடைய பொதுவான தோல்வியாகவும் அரசின் புதிய அமைப்புக் ፴606በr உருவாக்காமையின் இயலாத்தன்மை யி  ைன யும் விளக்குகின்றார். இறுதி அம் சத்தினை விளக்குவதற்கு இவர் மாவட்ட அபிவிருத்திச் சட்ட மூலத்தைப் பயன்படுத்து கின்றார்.
79, α APεύουστ . Θαρά οράτ, ஒவ்வொரு நல்ல அம்ச மும் திருப்தியூட்டுவ தாக இல்லை. லங்கா θα φανώτ. 8402 | 5 ουρτ. ό (20) 2. υ - 3 - 5.
சர்வகட்சி மாநாட்டிலிருந்து சுதந்திரக்கட்சி விலகுவதற்கு காட்டிய இரண்டு காரணங் களை மட்டும் ஆசிரியர் குறிப் பிடுகின்றார். ஒன்று அமிர்த லிங்கத்தின் நிலையும், அவரது இந்திய தொடர்பும் அடுத் 955 . . . . . . ஐக்கிய தேசியக் கட் சியின் மாநாடு பற்றிய நோக் கமும் நம்பிக்கையின்மையுமா கும். இலங்கை மகாஜன கட்சியின் சவால்களை சந்திப் பதற்கும், ஐக்கிய தேசியக் கட்சியினை வீழ்த்துவதற்குமா கவே இலங்கை சுதந்திரக் கட்சி தனது பழைய சிங்கள பெளத்த அடிப்படையைப் பின்பற்றுகிறது என இங்கு கூறப்படுகிறது.
80. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மா நாடு. தேசிய இணக்கத் திற்கான இ. க கட்சி இனத்துவேஷ நோய்க
சேர்ந்தவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு செயற்படுத்தப் பட்டதுடன், இதனைச் செய்த வர்கள் அரசுக்குள்ளேயே தமது சித்தாந்த தலைமைத்துவத்தி னையும், எதிர்பார்த்த ஊக்க உணர்வுகளையும் இதனால் பெற்றனர். சர்வகட்சி மாநாடு இனப்பிரச்சினை தொடர்பாக முதலில் ஒர் ஒப்பந்தத்தினை செயற்படுத்துவது என எடுத்த (ԼՔԼ4-6 վ வரவேற்கத்தக்கது. இ. க.கட்சியின் குழுவொன்று சர்வ கட்சி மாநாட்டில் பங்கு பற்றும்.
81. ஐக்கிய தேசியக் கட்சி: υώταφθώων (333ώ ω ο ι. அரசாங்க த்திற் கா ன ஒழுங்கமைப்புத் திட்டங் கள் கொழும்பு, ஐக்கிய தேசியக் கட்சி. 840220 υ- Ι 2.
இத்திட்டம் இருக்கின்ற மாவட்டங்களை அடிப்படை யாகக் கொண்டு பரவலாக் கத்திற்கான ஓர் திட்டத்தி னைக் கொண்டுள்ளது. திட்ட மிடப்பட்டுள்ள இத்திட்டத் தின் குறிக்கோள்களுக்கு அதிக கவனம்செலுத்தப்பட்டுள்ளது. அதன் அமைப்பு, கிராடோ தய சபைகள், பிரதேச சபை கள், ராஜ்யசபைகள், அவற் றிற்கும் மத்திய அரசாங்கத் திற்குமிடையிலான தொடர்பு கள், எவ்வடிப்படையில் அவற் றிற்கு நிதி வழங்கப்படவேண் டும் மற்றும் நிர்வாக ஒழுங் குகள் போன்றவையாகும். இணைப்பு : பன்முகப்படுத்தப் பட்ட அரசாங்கத் திட்டத்திற் கான கோட்பாட்டு மாதிரி.
82. இலங்கைத் தொழிலா 6γΤή θηρενάρτου , σήΩυ கட்சி மாநாட்டு செயற் Ust G அறிக்கை - இலங்கை தொழிலாளர் 5η (Ανά σόγύρΟΤΙΤού 9γαγfά கப்பட்டது. கொழும்பு 840221 - 26 ον
பிரதேச சுயநிர்ணயத்திற் திட்டமொன்றினை இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ் இவ்வறிக்கை மூலம் அளித்துள்ளது. இது பிரதேச அபிவிருத்திச் சபைகளின் ஒழுங் கமைப்பு, பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரங்கள், உள்நாட்டு அரசாங்கம், பாது காப்பு, பிரதேச நிர்வாக சேவைகளை உருவாக்குதல், நீதி என்பன தொடர்பாக விளக்குகிறது. அண்மைய இந்திய பிரஜைகளின் பிரஜா உரிமை தொடர்பான ஏற்பா டுகட்கு ஒர் பிரிவு ஒதுக்கப் பட்டுள்ளது. இணைப்புக்க ளாவன, பிரதேச சபைகளுக் குரிய நிதி, நிலக்கொள்கை, சமூக பொருளாதார குறி காட்டிகளும், அண்மைய இந்திய மூலத்தினைக் கொண்ட தமிழர்கள்.
(தொடரும்)

Page 8
-5-1990 தி
தமிழர்களுக்கு எதிரான
மனித உரிமை மீற
(9) Li tit தன்மை
3 - 1985
யாழ்ப்பாணம் இறப்பு LIIT பிச்சைக்க யில் ஒப்ப
யாழ்ப்பாணம் தேடுதல் এ9560
ഞ&g செய்தது. விடுதலை குக் G),
முல்லைத்தீவு தேடுதல் JTITA கைது Glazuju upon u
திருகோணமலை இறப்பு (ԼՔ :
தேடுதல் இறப்பு ՄIT:
தேடுதல் வவுனியா தேடுதல்
இறப்பு செ ഞ5g அருகாமை கொன்றது ரைக் கை
4- 1 - 1985
கொழும்பு ഞകg/ ഖ
Lil 'LLL L-GOST Illiħ.
கொழும்பு 35 ITALI Lh தெ போது, ஒ
யாழ்ப்பாணம் சேதம் (ο) ΙΙ . கிறது. அ.
யாழ்ப்பாணம் பலாத்காரம் LUIT
ang, 60G யில் பலவ
கிளிநொச்சி 5Irlub தமி இறப்பு காரர் கா சேதம் அதன்பின் மக்களைத் தோடு பல
LD6örgottrfi இறப்பு ԱIb:
கொல்லப்
திருகோணமலை ஏனைய Laiot கள் எதுவு
வவுனியா இறப்பு βρ(ι)
15ー1ー1985
யாழ்ப்பாணம் φτάσοτιμ GLII மாவட்டத் இயங்கும்
யாழ்ப்பாணம் தேடுதல் G3. தொண்ட இன்னொரு சுற்றுப்புற
யாழ்ப்பாணம் ഞൿട്ട lure தூர் மேற்
யாழ்ப்பாணம் அகதி ՍՈ கிறிஸ்தவ அரசாங்க வில்லை.
Lð6öT6örftfi GINTULUI Lh
சூடு இட
நாத்தாண்டியா ஏனைய பிரே
GBourrului Gh) இரன்வில бољшоћаја.
வவுனியா @59 செ இறப்பு செட்டி கு &#LGw) Lib i 9) டுக்கப்பட்

ከ4ም X
ல்களின் குறிப்பேடு
சம்பவ விபரம்
துகாப்புப் படையினர் யாழ்ப்பாணச் சந்தைக்கு அருகாமையில் சோமு என்ற ரனைச் சுட்டுக்கொலை செய்து அவனது சடலத்தை யாழ்ப்பாண ஆஸ்பத்திரி டைத்தனர்.
வியங்காட்டில் தேடுதலை மேற்கொண்ட ராணுவம் 20 இளைஞரைக் கைது 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஏனையோர் குருநகர் ராணுவ முகாமிற் ண்டுசெல்லப்பட்டனர்.
ணுவத்தினர் முல்லைத்தீவில் தீவிர தேடுதலை மேற்கொண்டது, பலர் கைது
L60.
ாரைச் சேர்ந்த சின்னமணி இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ணுவத்தினர் சல்லி, சாம்பல் தீவு, ஆசிமொட்டை ஆகிய இடங்களில் தீவிர மேற்கொண்டு 25 பேரைக் கைது செய்தனர்.
ட்டி குளத்தில் ராணுவத்தினர் தேடுதலை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரிக்கு யில் அவர்கள் ஜேம்ஸ்பிள்ளை அருளப்பு (வயது 45) என்பவரைச் சுட்டுக் டன், கனகர் லோகேஸ்வரன் (வயது 30) தர்மலிங்கம் (வயது 23) ஆகியோ து செய்தனர்.
ள்ளவத்தையில் 15 தமிழ் இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்
ஹிவளை பாலத்தின் அருகில் ராணுவத்தினர் வாகனங்களைச் சோதனையிடும் ரு வானை நோக்கிச் சுட்டதால் ஒருவர் காயமடைந்தார்.
மராட்சியில் 5 மதகுகளை ராணுவத்தினர் சேதப்படுத்தியதாக நம்பப்படு தன் காரணமாகப் போக்குவரத்துக்கள் தடைபட்டன.
துகாப்புப்படையினர். யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு அருகில் வழிப்போக் ஈவர்களில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களை அகற்றும்படி துப்பாக்கி முனை ந்தப்படுத்தினர்.
ழ்த் தீவிரவாதிகள் ஒரு பொலிஸ் ஜீப்பை நோக்கிச் சுட்டதில் 3 பொலிஸ் பமடைந்தனர். சார்ஜண்ட் பூரீபால பின்னர் ஆஸ்பத்திரியில் இறந்தான், அட்டகாசமிட்டுச் சென்ற ராணுவம் கரடிப் போக்குச் சந்தையில் இரு பொது கொன்றனர். ஒருவரைக் காயப்படுத்தினர். கடைகளை நோக்கிச் சுட்ட
கடைகளையும் இரு வாகனங்களையும் எரித்தனர்
கரி வீதியில் பாதுகாப்புப்படையினரால் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்
IL "LLG0Irri*.
மோட்டை பொலிஸ் நிலையத்தைத் தமிழ்த் தீவிரவாதிகள் தாக்கினர். உயிரிழப் Lിരിഞ്ഞ്ച്,
சிங்கள வியாபாரி இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திய போக்கு வரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் யாழ்ப்பாண திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் முற்பகல் வகுப்புகளுடன் மாத்திரம் என கல்வித்திணைக்களம் அறிவித்தது.
ம்மணிப்பாலத்திற்கு அண்மையில் கண்டி வீதியில் ஓர் ராணுவ முகாமும்
மானாறு பாலத்திற்கு அண்மையில், அச்சுவேலி தொண்டமானாறு விதியில்
த ராணுவ முகாமும் திறக்கப்பட்டன. இம்முகாம்களிலுள்ள ராணுவத்தினர்
வட்டாரங்களில் தீவிர தேடுதலை மேற்கொண்டனர்.
வதம் சிவபாதசுந்தரம் என்ற பெண்ணும், அவரது மகளான நந்திணியும் புத் கில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
ற்ப்பாணத்திலே 100,000 அகதிகள் பாடசாலைகளிலும், கோவில்களிலும், ஆலயங்களிலும் வேறு இடங்களிலும் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது b இந்த அகதிகளுக்கு எத்தகைய உதவிகளுக்குமான ஒழுங்குகளைச் செய்ய
த்தல் தீவில் தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்குமிடையே துப்பாக்கிச்
பெற்றது. மூன்று ராணுவத்தினர் காயமடைந்தனர்.
தசத்திலுள்ள ஏனைய ஒலிபரப்புக்களையும் ஒலிபரப்பக்கூடிய அதிக சக்திவாய்ந்த ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை நிறுவுவதற்கு தொடுவ (800 ஏக்கர்) (200 ஏக்கர்) ஆகிய கிராமங்கள் ஒர் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிற்குக் ப்பட்டது. இக்கிராமங்களிலுள்ள 200 குடும்பங்கள் குடியெழுப்பப்பட்டன.
ட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயியான பரமலிங்கம் மகேந்திரராஜா (வயது 24) ாம் ஆஸ்பத்திரி ஒழுங்கையில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவரது ன்பு தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அடம்பன் குளத்தில் கண்டெ -gil
(தொடரும்)

Page 9
4-5-1990
கவிஞன்
இரவுச்சந்நிதியில் விழிப்பு உழைப்பால் காகித ஏடுகளில் மைஎன்ற நீருக்குள் கவிதை விதைகளை ஊற விடுவான் .
ஊறிய விதைகளை பத்திரிகை வயல்களில் விதைத்து விடடு அறுவடைக் 3/Ταύό காத்திருப்பான்.
ஒப்பு நோக்குநர் களை சளை எடுத்து அசல் விதைகளை மட்டும் Ων ΟΤα ού (βου σή , ,
விமர்சனத் துரற்றலில விளைந்த மணிகள் குவிந்திடும்போது தன் பிச்சாபாத்திரம் அட்சய பாத்திரமாய்
நிறைந்துவிடட களிப்பில்
ராஸ்போதமென்ன இனி தினமும் சிறுபோக மென்று விதைக்கும் உழவன்,
சமூகத் தரையில் SAMT CU GOSPOLU GŮ GODUż கற்றுத்தேர்ந்து மாற்றக கால்வாய்களைச் சன மக்கும் எந்திரி
புஞ்சை நி பங்களில் புதுமை நதியைப் υρτιών 33 β. ώ υ3 σωφ புதிய உழவன் .
சிந்தை வயல்களை விந்தையாய் உழுது சந்தைக்களைகளை கல்லி எறிந்து புரட்சிப் பயிரை வளர்க்கும் ஒருவன்.
மானிடவாழ்வின் மதத்துவம் உணர்ந்து மருத்துவம் γή" ενώ புதுமை வைத்தியன்.
— 6).Jon aთი) 6).J6776).Jär
மன்னிப்பு மனு கர்த்தாே மன்னியும் நாங்கள் புதிய ஏற்பாடுகளை பிரகடனம் செய்கிறோம்.
நாங்கள
தேடினோம். . எதுவும் கிடைக்கவில்லை. தட்டினோம் . தடைகள் பெருகின . βάρβι η ώ, , சேள்விக்குறியானோம்.
ஒரு கன்னத்தில் αρι (δωρουου - எங்களிரு கன்னங்களிலும காரங்கள்.
கர்த்தரே
மன்னியும்.
நாாங்கள் புதிய ஏற்பாடுகளை பிரகடனம் செய்கிறோம்.
- நல்லுர் தாஸ்
LLS LLSLLLLSLLSSS SS SS J LLSLSLSLSLSLS SLS S SLLLLSSMSSSLSLSSLSLSSLSSSMLSSS LL LLLLLLLLSLSL S SS SL SLSSLSL S LSLS
slojal ( ബ്
இஸ்கார் சிறந்த திரைப் வழங்கப்படுவ திரைப்படங்கள் நயம்மிக்க விளங்குபவைய கால நிகழ்வு நிகழ்வுகள்
GODILDLILILI DIT 95 GODIG கப்படும் கலே விருதுகள் வழ கின்றன. 60ԼDLILDIT 35606ն: படும் திரைப்ப கார் விருதை கியம் கிடைப் குக் காரணம், திரைப்படங்கள் கற்பனைகளாக தான். ஆணுலு இரண்டு விஞ் படங்கள் ஒஸ் பெற்றன. இர G) GJ Gh Gio LLI
கொண்ட பட
@A亭°TQ/g 2001: O 6
'ஸ் ரான்லி கு. ரால் இயக்கித் டது. ஆர்தர் சி. விஞ்ஞானப் பு Lithgir. The S.
இன்
} (gق2Hك ஆங்காங்கே எ மொழியில் உ அறிவியல் தெ களுள், மக்கள் யோகத்தரான ரகு அவர்களின் I 1601 Lil ITGor 6) டமும் நடைமுை எனும் நூல் GaGiful Lui
இந்நூலாசிரி ஆண்டளவில், கியாளர் நிறுவ தும் பரீட்சைக் மாணவர்களுக்க முதல் முயற்சிய வினாவிடைக் றினை வெளியி ருக்கு அளிக்கப் மும் நூல் பெ பும் அவரது ஆக்கமான வங் மும் நடைமுறை எனும் நூலை டில் வெளியிடு ணமாக இருந்த வங்கியாளரும் யாளரும்' என் யத்தில் தொட யின் பின்புறக் வரை தூய தமி ருந்தார். வங்கி ஊழியர்கள், போட்டிப் பரீட் றும் ஊழியர்கள் சட்டம் பயிலும் அனைவருக்கும் ஓர் வரப்பிரசா திது.
ஏனெனில் படைக்கப்பட்ட

திசை
வளித் இரைப்படங்களுக்கு கார் விருதுகள்
விருது, உலகின் படங்களுக்காக J. G D is 5 T எனின், এ95%h) படங்களாக ாகும் இறந்த Ꭿ5ᎶYᎢ , Ꭿ-1 ᎠᏯᏂᏝᎢᏍᎩ ஆகியவற்றை பத்துத் தயாரிக் படங்களுக்கே, ங்கப்பட்டு வரு விஞ்ஞானத்தை ந்து எடுக்கப் டங்களுக்கு ஒஸ் ப் பெறும் பாக் பதில்லை. இதற் விஞ்ஞானத் அதி கூடிய ഋIഞLDഖg/ ம் இதுவரை நானத் திரைப் ார் விருதைப் ண்டும் விண் G0)LDLLILDIT 3,3}, 51 ფვრr.
திரைப்படம் ஸ்பேஸ் ஒடிசி, få." Grgit LG தயாரிக்கப் பட் கிளார்க் என்ற னைகதை ஆசிரி entinel’ GTGör ID
சிறுகதையை GODIL DULIL DIT 35 j. கொண்டே, இத்திரைப்படம் எடுக்கப்பட்டது; படத்தின் வசனகர்த்தாவும் கதாசிரிய ரான ஆர்தர் சி. கிளார்க்கே தான்.
படத்தின் கதை இதுதான்! பூமியில் பல நாடுகள் ஒன்றி ணைந்து ஒரு விண்கலத்தைத் தயாரிக்கின்றனர். அதில் மணி தர்கள் செல்கின்றனர். சூரி யத் தொகுதியைக் கடந்து பல அண்டங்களை அறிகின்ற னர். இதற்கு விருது கிடைக்க உதவியது, அதன் உண்மைக் கருத்துக்கள்தான். ஒவ்வொரு கிரகத்தை நெருங்கும் போதும் அதன் அமைப்பு, தூரம், உப கிரகங்கள்என்று உண்மையான தகவல்களைப் படத்தில் கூறுகி முர், அத்துடன் விண்வெளி யில் மனிதன் எப்படி வாழ் கின்றன் என்பதையும் படம் விளக்குகின்றது. 1968 இல் இதற்கு நெறியாள்கை கதை போன்றவற்றிற்காக ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. இப் படம் நமது அறிவை விருத்தி செய்யும் தகைமையுடையது.
அடுத்த திரைப்படம் ET EXTRA TERRESTRIAL என்பதன் சுருக்கமாக E T
atar' Gluff Lill's Lib. வேற்றுக் கிரகவாசிகள், பறக் கும் தட்டுகளில் பூமிக்கு வரு வதாக உலகில் தகவல்கள் அடிபடுகின்றன. இத்தகைய வேற்றுக் கிரகவாசி ஒருவர் பூமிக்கு வந்து, சிறுவன் ஒரு
வனுடன் நட்புக் கொண்டு நடத்தும் செயல்களே இத் திரைப்படம் தருகின்றது.
3 3 ανυσου όν
பறக்கும் தட்டுத் தகவல்களே மையமாகக் கொண்டு, ஒரு வேற்றுக் கிரகவாசியைச் சித் திரித்து அதன் நடவடிக்கை கள் எப்படி இருக்கும் என் பதைக் கலே நயத்துடன் இயக்குனர் உருவாக்கியுள் ளார். 1982 இல் இத் திரைப் படம் ஒஸ்கார் விருதைப் பெற் றது. இது திரை அரங்குகளில் ஒடி 300 மில்லியன் டொலர் களைச் சம்பாதித்தது. இது போன்ற, அறிவு விருத்திக் கென வகும் படங்கள் மிகக் (560/DON.
இறந்த கால, நிகழ்கால நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல, கலை நயத்துடன் எடுக்கப்ப
டும் எதிர்கால நிகழ்வுகளுக் கும் ஒஸ்கார் விருது கிடைக் கும் என, அதன் பணிப்பாளர் களில் ஒருவர் கூறுகின்ருர்,
D
னொரு தொழில்சார்நூல்
த்தாற் போல் ங்கள் தாய் ருவாக்கப்படும் ாழில்சார் நூல் வங்கி உத்தி
துரைசிங்கம் இரண்டாவது (Ενάμβανού σε
களும் பகுதி1
அண்மையில் -gil.
Jril 1982-gagażi இலங்கை வங் னம் நடாத் தத் தோற்றும் |II ტნ, தமது ாக ஓர் சிறிய கொத்து ஒன் ட்டார். அவ பட்ட ஊக்க ற வரவேற் இரண்டாவது 48 te97u_yის ტr:g 'e- களும் பகுதி 987ஆம் ஆண் வதற்குக் 95 TT UT து. அந்நூலில்
வாடிக்கை ற அத்தியா sg)**みmGarró) குறிப்பிடுதல்" மில் படைத்தி பியல் கற்கும் பதவியுயர்வு சைக்குத்தோற் ", வர்த்தகம், LIDIT GODTGJfig, Gött அந்நூலானது மாக இருந்
இலங்கையில் (ᏌᎯᏭ5ᎶᎠᎱᎢᎧᎫgil
வங்கியியல் தொழில்சார் நூல் அதுவேயாகும்.
நூலாசிரியரின் அறிவு, முயற்சி, துணிவு அனைத்தை யும் நாம் பயன்படுத்தினோ மோ என்று நாம் எம்மிடம் விடை காணுமுன்,அவர் தமது இரண்டாவது நூலாகிய பகுதி I ஐ வெளியிட்டுள் ளார். பணநோக்கு இல்லாது, வங்கியியல் கற்கும் போது தாம் ஆங்கில நூல்களைக் கற்பதற்கு அடைந்த கஷ்டங் களை மற்றையோர் அநுப விக்கக் கூடாது என்னும் நோக்கில் இவர் எடுத்த முயற் சியானது, மிகவும் பாராட் டிற்கு உரித்தானதே.
பகுதி I இல் 'பல்வேறு கணக்குடமையாளர்கள். கட னிறுக்க வகையில்லாமை, பிணையம்கள்' என்ற அத்தி யாயங்கள் ஆங்கிலச் சட்டங் களையும் பல வழக்குகளின் தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
இந்நாட்டின் பொதுச் சட் டம், றோமன் டச்சுச் சட் டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டியச் சட்டம், முக்குவர் FL LLh ஆகியவற்றில் காணப்படும் தமிழ் கலைச் சொற்களையும், பங்குடமை, நம்பிக்கைப் பொறுப்பாளர், கம்பனிச் சட் டம், வங்குரோத்து, நிலம், ஆயுட்காப்புறுதிப் பூட்கைகள், வாடிக்கையாளருக்கான முற் பணங்கள், ஐந்தொகை ஆகி யவை சம்பந்தமான தமிழ்க் கலைச் சொற்களையும் ஆங் கிலப் பதங்களையும் ஒருங்கே தந்துள்ளமைக்கு தமிழுலகம் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இறுதியில், ஒரு வினா எம் முன் எழுந்து நிற்கின்றது. வங்கித் தொழிலானது வங்கி யாளருக்காக இருக்கும்போ தும், வங்கிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான வாடிக்கை யாளர்களுக்காகவும் அவர் ஒரு சிறிய கைநூல் படைப்பாரா?
கலை உலகில் வட-தெற்கு மோதல்
50 ஆண்டுகளுக்குள் படைக் கப்பட்ட கலையாக்கங்களிலும் 64 000டொலர்களிற்குக் கீழ் αρό άάύω (δώ 360) αυαυτά ά αν களையும் பொறுத்தவரை எந்த வொரு வர்த்தகக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது 6760ፓ ஐரோப்பிய சமூகம் ஆலோ சித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
1992இற்குப் பின்னர் கலைச் சந்தை மீது இப்போதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்போ ፴/6® Ö ΑΡου - α 3η) Ουρο). Ο புக்களின் சொந்தக்காரர்
களும் வணிகர்களும் - வர வேற்கின்றனர். சிலர் கலை வரலாற்றி ய லா ளர் களும் கலைப் படைப்புக்களை பேணிப்
பாதுகாத்துக் 3. ΩμαOfΟων ομή களும் - எதிர்க்கின்றனர்,
அண்மையில் பெல்ஜியத்தி லுள்ள நகரான லீஜ் தனது வங்குருேத்து நிலையைச்
சமாளிப்பதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறு மதியான θα αρτGργυρτούρό. ஓவியமொன்றை விற்பதற்குத் திட்டமிட்டது இதனைக் கேள்வி
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
"|Éജ്ഞ? ജംക്ര
இன்ன றக்கு பத்து வருடங்க
அறிமுகமானுள் ஒரு நண்பன் அவளை அறிமுகப்படுத் தி வைத்தான். இராஜ கம்பீர மான தோற்றத்தில் பெண்மை யின் வசீகரங்களுடன் அவள், ஒரு விடாப்பிடியான, எடுத் தெறிந்த பேச்சு, எவரையும் என்னுல் அடிமை கொள்ள முடியும் - பணிய வைக்கமுடி யும் என்ற வீம்பு.
எனக்கு அவளொரு சுவா ரஸ்யமான பொருளானாள் ஓர் இனிய சவாலாகத் தோன் றினுள் அவளை வெற்றி கொள்ளும் முயற்சியே அக் காலத்தில் எனது வாழ்வா வாயிற்று. அவளை அவள் போக்கிலேயே இயங்கவிட்டு பின் கட்டி இழுப்பதாய்-நூல் மாட்டிய La Lb LuUt LibGLIATG) ஒடவிட்டு திடீரென இழுத்து நிறுத்துவதுமாய். நூலுடன் சேர்ந்து சுழன்று தானுகவே நிதானமடைந்து நிற்பதாய். ஆரம்பகாலங்கள் இப்படி . இப்படியே.
அந்தக் காலங்கள் சந்தோஷ மான காலங்கள்தான்.
அதற்கு முந்திய வெட்ட வெளிப் பாலையில் அலைந்த காலங்கள். ஒரு தருவைத் தேடி, ஒரு இலையைத்தேடி, ஒரு தளிரைத்தேடி, ஒரு மல ரைத்தேடிஅலைந்தகாலங்கள் ஒடு, ஒடு, ஓடென விரட்டும் பாலைவெளியின் கொடுமை, ஓடி, ஒடி, வியர்த்துக்களைத் துச்சோர்ந்து. மீண்டும் ஒடி. மீண்டும் களைத்து. மீண்டும் மீண்டும்.
அப்போதுதான் ஒரு காட்டு மலராய், ஒரு முரட்டுக்கவிதை யாய், ஒரு புன்னகை யாய் அவள் அறிமுகமானுள்.
காட்டுப் பாலைவெளி அந்த காரத்தில் அவளும் அலைந்தி ருக்க வேண்டும். அந்த ச் ச ந் திப்பை ஒரு தருவின் நிழலாய் நான் நினைத்தது போலவே அவளும் நினைத்திருக்க வேண் டும். அது எங்கள் களைப்பைப் போக்கும் வசந்தத்தை உணர வைக்கும்; கானம் இசைக்க வைக்கும்; கைகோர்த் து உலாவி, கதைத்து, சிரித்து, சல்லாபித்து . வாழ்வே இன் பமானது வாழ்வே இன்ப மானது" என்று பிரகடனம் செய்யவைக்கும்.
என்ன.
GTGόΤοOTP... øTGörø0. I
அந்தக்காட்டு மனிதன் எங் களையே பார்த்துக்கொண்டி ருந்தான்.வேணவாக்கொண்ட ஒரு பயங்கர மிருகத்தின் பார் வையாய் அவன் பார்வை எனக்குப்பட்டது. ஒரு பழகிய மிருகத்தின் குழைவும் காணப் பட்டது போல இருந்தது. எதுவித கூச்சநாச்சமும் இல் லாமல், எதுவித பயபக்தியும் இல்லாமல் அந்தக்காட்டு மணி தன் எங்கள் தரு வின் கீழ் இளைப்பாறிக்கொண்டிருந் தான் எங்களையே வெறித் துப் பார்த்துக்கொண் டி ரு ந் தான். இங்கிதமில்லாத காட்டு மனிதன்.
ப்றேமி அவனைப் பார்த் தாயா? எங்களையே வெறித் துக்கொண்டு .'
இல்லை இல்லை அவன் Lurrrr606 இயற்கையிலேயே அப்படித்தான்'
ஏற்கெனவே அவனை நீ அறிவாயா?
அலைந்து திரிந்த காட்டு வாழ்க்கையில் அவனை அவ்வப் போது எதிர்ப்பட்டதுண்டு'
ப்றேமி அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வை யில் ஒரு வாத்சல் ய தி தி ன் குளுமை இருந்தது போலப் பட்டது.
அவன் அப்படியே வெறித் துக்கொண்டிருந்தான்.
●
அந்தத் தரு எங்களுக்கேயான தருவாயிற்று தருவின் நிழல்
எப்போதும் குளுமையாகத் தான் இருந்தது. வெளியே இப்போதும் ஓட ஓட விரட்
டும் அந்தப் பாலைவெளியின் கொடுமை தொடரலாம். எத் தனையோ நெஞ்சங்கள் தரு வின் குளிர்மைக்காய் ஏங்க லாம்; அலைந்து அலைந்து உருக்குலையலாம் வாழ்வுப் பாதையில் ஒருபோதுமே தரு வின் நிழலைக் கானது மாய் ந்து போகலாம். கொடுமை, ஆணுல், நான் அதையெல் லாம் மறந்தாயிற்று தருவும் குளிர்நிழலும், நிலவும், இனிய கானமும், வசந்தத் தென்றலும், அழகிய காலை யும் . மாலையும், நானும் ப்றேமியுமாய்.
ஆனல், அந்தக் காட்டு மனி தனின் வெறித்த பார்வையும் அவனிலான ப்றே மி யி ன் வாத்சல்யமும் .
குளிர் தருவின் கீழும் பாலை யின் வெப்பக்காற்று புகுந்தது போல இருந்தது. என்னுல் தாங்கமுடியாது போயிற்று. பயமும், கிலேசமும், வெறுப் பும் மேலோங்கிற்று. அந்தக் காட்டு மனிதனை தருவின் நிழலினின்றும் துரத்தினுல், எல்லாம் பழையபடியே ஆக லாம் போலிருந்தது. ஆனல் அவன் அசையாத பிடிவாதத் துடன் அப்படியே இருப்பான் போலிருந்தது. அவன்மேல் ப்றேமி காட்டும் வாத்கல்யம் தயக்கத்தைத்தந்தது.
என்ருலும் ஒருநாள் கேட் GB LGöT.
ப்றேமி இங்கேயும் இந்தத் தருவின் கீழும் பாலை வெளி யின் வெக்கையை உன்னுல்
உணர முடியவில்லையா?
'இல்லையே என்றாள் வெறிதாய்.
"நான் உணர்கிறேன். என் னால் தாங்க (ԼՔԼ{-ԱITցյI போல இருக்கிறது. அந்தக் காட்டு மனிதன் இங்கிருப்ப தால்தான் இப்படி நேரிடுகி றது போதும்'
'இல்லையில்லை எல்லாம்
உங்கள் மனப்பிரமை' என் றாள்.
என்றாலும் அந்த வெக் 60}9560), LLU என்னால் .ע (600_פ" முடிந்தது. மேலும் மேலும் ք_մենից ԼՕրrց...
*
காட்டு மனிதன் தருவின்
நிழலில் மேலும் கூடிய சுயா தீனத்துடன் உலா வத் தொடங்கினான். தன்மீதுள்ள ப்றேமியின் வாத்சல்யம் அவ
திை
னுக்குப்புரிந்திரு அவன் கூடிய 6 தருவின் நிழலில் பிரவேசித்துக்ெ தான். ப்றேமியி யம் கலந்த
புன்னகைகள்;
திரும்பினால். அதற்காகவே
னாய் - எங்கே தாய் பம்மாத்து கொண்டு, தை கிப் படுத்துச் இடையிடையே பாடிக்கொண்டு
ப்றேமி எ6 வெக்கையைத் வில்லை. நான் மனிதனை இந் விட்டே துரத் றேன். '
பாவம் அ யாதீர்கள். அ இநத நிழலே திருக்கிறது. இ ந்து மாதத்தில் நாளும் அ00 களைப்பு சற்ே வேண்டுமென்ற எனக்குனரிச்ச காட்டு மனி மாகவே இயங்
ਘਹੈ। கூடிற்று நிமிரக் பக்கூடாது அ கூர்மையாகப்
éin. L-IT gil i சிடடTது
"எப்படி..? அடக்கு முறை
அவளைச் தொடக்க போலவே, இ ணுல் -9/6/606 கொண்டு திரி நானில்லாத அவள் நிமிருவ வாள்; அசை பாள். அந்த இந்தவேதனை போலப்பட்டது போதே நான் நினைத்துக்கெ திரும்ப,அசைய 69,965,
9Il-ġill LDéżifT li யாயிற்று.

4-5-1990
க்க வேண்டும். தைரியத்துடன் அத்து மீறிப் காண் டி ரு ந் ன் வாத்சல் LITIf6DOIJaiT. நிமிர்ந்தால். அசைந்தால். காத்திருப்பவ
ா வெறிப்ப ப் பண்ணிக் հ000) Ա uld கொண்டு. பாட்டுகளும்
எனால் இந்த தாங்க முடிய அந்தக் காட்டு த இடத்தை தப் போகின்
ப்படிச் செய் தரித்த சீவன் தஞ்சமென வந் ன்னும் நாலை இவ்வளவு லந்த அதன் ற தீர்ந்தபிறகு, "T"Gi)... " "
லாகஇருந்தது. தன் சுயாதீன னொன். ப்றேமி கட்டுப்பாடு கூடாது:திரும் சையக்கூடாது; LJ T" ri* &#; 395 gi; புன்னகைக்கக்
எப்படி என்
சந் தி த்த
காலத்தைப் ப்போதும் என் யே சுற்றி க் ய முடியுமா?
ாள் திரும்பு LIT Gir; LI TIiiiILI வதனையிலும் பரவாயில்லைப் நானிருக்கும்
இல்லை என "ண்டு நிமிர, LIGOTGOT
கா வேதனை
காட்டு மனிதன் என்னுட னேயே மோதத் தொடங்கி ன்ை. அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நடந்தன. நான் வலிமை பொருந்தியவனுகவும், தருவின் நிழலிலே கூடிய காலம் இளைப்பாறித் தென்பு
பெற்றவனுயும், தருவிற்கும்நிழலுக்கும் உரிமை பூண்டவ னுயிருந்தும், அவ்வவ்போது அவன் கையும் மேலோங்கிய துண்டு. மாருகத் தளர்ந்த காலங்களில் அவன் என்னுட
னேயே குழைந்து பேசி மன் முடியதுண்டு.
ஒருநாள் ஒரு சிறு மோத வின் பின் அவன் திடீரென
உரத்த குரலில் பிரகடனம் செய்தான்.
'இந்தத்தருவின் நிழல்
உனக்கு மட்டும் உரிமையான தல்ல; இந்தத் தருவின் நிலம் உனக்கு மட்டும் சொந்தமா னதுமல்ல."
என்னுல் என் காதுகளையே நம்பமுடியவில்லை. என் ப்றே மியும் - என்னுடன் தருவிற் கும், நிழலிற்கும்,நிலத்திற்கும் உரிமைபூண்ட என் ப்றேமியும் அதைக்கேட்டு க் கொண் டு பேசாமல் நின்றுள்.
அன்றுஇரவில்,அமைதியற்ற உறக்கத்தின் பின் -திடீரென விழிப்பு வந்த அதிகாலைப் பொழுதில், நான் என்னையே சுயவிசாரணை செய்ய த் தொடங்கினேன். நான் யார்? காட்டு மனிதன் யார்? தரு வின் நிழலிற்கும், நிலத்திற் கும் உரிமையானவன் யார்? எப்படிக் காட்டுமனிதனுல் அந்தப் பிரகடனத்தை விட முடிந்தது.?
பேசாமல்செத்துத்தொலை! என்னுல் சாகமுடியவில்லை. பாலை வெளியின் வெக்கை தாங்க முடியாத அளவிற்கு மோசமாயிற்று சொல்லில் அடங்காத வேதனையோடு நான் உழன்று கொண்டு.
தருவின் நிழலே நரகமா யிற்று.
இப்போதெல்லாம் பாலை வெளிக்கும், தருவின் நிழலிற் கும் வித்தியாசமே இல்லை யென்றத் போலாகி விட்டது! பாலைவெளியிலும் பார்க்க தருவின் நிழலே கொடுமை யானது என்று கூறப்பட்டது. அந்தத் தருவின் நிழலைவிட்டு ஒடிவிட்டால் இந்தவேதனைவெக்கை குறையு மென் று கூடப்பட்டது.
ஆனல் ஓடமுடியவில்லை, இந்த வேதனைகளிலேயே உழன்று, உழன்று வாழ்ந்து முடி என்று சபிக்கப்பட்டே பிறந்தவனுக, அவற்றை மேன் மேலும் சுமந்துகொண்டு . இடையிடையே வசத்தத் தின் வர்ணங்கள், இடை யிடையே கண்ணிர் பெருமூச் சுகள்,இடையிடையே மோதல் கள் இடையிடையே சமாதா னங்கள் குமைச்சல்கள், அகு சைகள் அற்ப சந்தோஷங்கள் என்றவாறு.
அந்தரித்த சீவனாக வந்த காட்டு மனிதன் இப்போது அங்கேயே காலூன்றி விட் டான். ஆலோசனை அபிப் பிராயங்கள்சொல்லத்தொடங் கினான். கர்வம் பிடித்த ஒரு வேலைக்காரனைப் போலவும் செயற்பட்டான், எடுத் தெறிந்து பேசினான். நீ யார் எங்களைக் கேட்க. என்ற வாறு நடந்துகொண்டான்.
ஒரு நாள் கேட்டேன். கடு மையான தொணியில் விடாப் பிடியாகத்தான் கேட்டேன். அப்போது ப்றேமியும் அங்கு நின்று கொண்டிருந்தாள்.
அவன் சொன்னான். மெது மையான குரலில்தான் சொன் GOTITGOT.
'உனக்கு நான் துரோகம் செய்யப் போவதில்லை'
உலகம் எல்லாமே அப்ப டியே ஸ்தம்பித்து நின்றாற் போன்ற மெளனம் மெளனம்; பெரிதாய் கணக்கும் மெளனம். ஆடாது, அசையாது நிற்கும் ப்ரேமியைப் பார்த்தேன். மெள Gorb., GLDGrath... Gloatath. தரு பெயரளவிலேயே தரு வாயிற்று எல்லாமே கொதிக் கும், அனல் கக்கும் பாலை வெளியாயிற்று.
இந்தக் கனவு எனக்குக் கற்
றுத்தந்த படிப்பினைகள் (Lp6010).
கெக்கட்டமிட்டுச் சிரிப்ப
வன் விக்கி விக்கி பெருங் குர லெடுத்து அழுவது மாதிரி, அதிகமான இன்பங்களை அனு பவிப்பவன், அதிகமான துன் பங்களையும் அனுபவிக்கத் தான் வேண்டும்.
சம்யுக்தா
எந்தச் சுதந்திரமான உணர்ச்சியையும் பயங்கரமான அடக்குமுறைச் சட்டங்களால் அழித்துவிட முடியாது.
ஊற்றுப் போன்று இயல் பாகவே கிளரும் அ ன்  ைப வற்புறுத்தல்களினால் ஏற் படுத்தவும் முடியாது; அடக்கி விடவும் முடியாது."
ஆனால், மகா சனங்களே மேலும் ஒன்று சொல்வேன். வாழ்வியக்கமே இன்ப நாட்ட மாகும் போது, நீங்கள் வேத னைகளை - மகா கொடிய பயங்கரமான வேதனைகளைச் சுமக்கத்தான் வேண்டும்.
இந்தச் சிலுவையிலிருந்து யாரும் மீட்சி பெற்றுவிட முடி LITTUI

Page 11
-> நீண்டு
4-5-1990
திை
நிகரத்தின் ஆரவாரங்கள் வாகனங்களின் இரைச்சல்கள், இயந்திரங்களின் கூப்பாடுகள், இயந்திரங்களோடு இயந்திரங் களாக இழுபட்டோடும் மணி தர்கள், கணத்தரிப்புகளுமற்ற அவசரவாழ்க்கை. இந்தச்சந்த டிக்குள்ளும் எந்த ஆரவாரங் களும் அவதிகளுமின்றி ஒரு மனிதன் வரலாற்றுக்கதைக ளில் சித்திரிக்கப்படும் ஒவியர், சிற்பிகளை நினைவுறுத்தும் தோற்றப்பாடு தீட்சண்யம் மிக்க விழிகள் அகன்ற நெற்றி அள்ளு கொண்டை
நெடுத்தவொரு
உருவம்,
நானெரு கண்ணுடி மணி தன்' - இப்படித்தான் கலை ஞானி (அ. செல்வரத்தினம்) தம்மை எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். உண் மைதான், தான் சேகரித்த தொல்பொருட்களை, சஞ்சி கைகளை இன்னும் பலவற் றைப் பாதுகாக்க கண்ணுடிப் பெட்டிகளையே அவர் பயன் படுத்துகிறார். இதற்காகப் பாவிக்கவும், பாவித்து எஞ்சிய தாகவும் அவருடைய கடை - சேகரிப்பு நிலையம் -இருப் பிடம் எல்லாமுமாகிய நீண்ட தொடர் அறைகளெங்கும் - கண்ணுடித் துண்டுகளே நிரம் பிக்கிடந்தன. சேகரிப்புக்கிடை யில் விரிக்கப்பட்ட பழைய புற்பாய் ஒரு தலையணை எப்போதோ நின்றே போய்
நிருத்தன்
விட்ட தூசு படிந்த சுவர்க் கடிகாரம் அந்த அறையின் EL LL "IL G7a) சென்றடையும் இடத்திற்கும் கிணறு அருகில் உலரப் போட்டிருக்கும் துணி கள் ஒரு ஒதுங்கிய துறவு வாழ்வு போல - ஏதோ வழ மைகளின் புறம்பாய் - உறவு கொண்டோம்.
பதினான்காம் வயதில் குரும்பசிட்டியிலுள்ள தம் வீட்டு வளவில் எதிர்பாரா
மல் கிடைத்த மூன்று பழைய நாணயங்களும், சங்கும் தொல்
பொருட்களைச் சேகரிக்கும் தன்னுடைய ஆர்வத்திற்கு வித்திட்டதாகக் குறிப்பிடுகி
றார். அன்றிலிருந்து கிட்டத் தட்ட நாற்பது வருடங்களிற்கு மேலாக இதற்காகவே அர்ப் பணிக்கப்பட்ட வாழ்வாய் தீவிரவாதியாய் இந்நேரத்தில் ஒரு புத்திஜீவி 'அந்தாளுக்குப் பைத்தியம் போலை' எனத் திருவாய் மலர்ந்தருளியதை
LS SLSLS SLS SLS SLS S S T M MSMLSSS S L S L S L L LLM L M S MM S SLS S SLSLSLSLS MSSLLS
அடுத்த சந்த
Oli Goj, ,
வாழ்வு
கலைஞானி சிரித்தபடி குறிப் பிட்டதையும் சொல்வியாக வேண்டும். ஆனால் இத்தனை காலச் சேகரிப்புகளிற் பலதை இலங்கை இராணுவக் கெடு பிடியில், குரும்பசிட்டியி லுள்ள தன்விட்டில் இழந்து போனார்; இன்னும் சிலதை இதற்கு முன்பே, தன்னுடைய இன்னொரு சேகரிப்பு நிலை யத்திலிருந்து களவும் கொடுத் துவிட்டிருந்தார். இவையெல் லாம்நிகழ்ந்துவிட்டபின்னால், தாம் நித்திரையைக்கூடப் பெரும்பாலும் இழந்துவிட்ட தாகக் கூறுகிறார். இழந்து பட்ட பொருட்களைப்பற்றிக் குறிப்பிட்டு, "ஒண்டுமில்லை! ஒண்டுமில்லை' என்று கூறு 6თ ყ;tuწევს தொ னிக் கும் சோகத்தை வடிக்கவியலாது. மொழி பின்னடைகிறது.
" " oմա5/ GLIT J. G. I. . நான் அஞ்சுகிறேன் இன்னும் எவ்வளவோ இடங்களைப் பார்க்கவும், ஆய்வுசெய்யவும் வேண்டியிருக்கிறது' என்று கூறும் கலைஞானி, பலவற்றை இழந்துவிட்ட நிலையிலும்
பவுண், வெள்ளி LLJLJL JLL LLL L GDI GODG டங்களும், ெ மிகப்பழைய ஏறக்குறைய பழைமை வாய் சில - ஆதிகால மற்றும் முக்கி சில புகைப்பட கையெழுத்துப் டுச்சுவடிகள், சஞ்சிகைகள், மருத்துவ போன்றவற்றை கண்ணாடிப் பாதுகாக்கிறா
தொல்லியல ஏலவே வெளி கருத்துக்களோ முரண்பாடு கந்தரோடை 3. ΤοδοΤι Π Π L 60) தாதுகோபங்கள் பெளத்தம் சா களே, பெரும் படுகின்றன. இ. அங்கு காணப் தோரையும் அ
இரிக்கட். (4ஆம் பக்கத் தொடர்ச்சி) இb)நிலையில் இவர் 109காட் சுகளை ஏந்தியுள்ளார்.இதற்கு அடுத்ததாக தூர நிலைகளில் (deep positions) Lig/d, 6061 ஏந்துவதில் ഖമ) 6) ഖ|TTഞ് கபில்தேவ், மொத்தமாக 54
காட்சுகளை ஏந்தியுளார். இந்த நான்கு வீரர்களுக்கிடை யிலும் சில ஒற்றுமைகளும் காணப்படத்தான் செய்கின் றன. நால்வரும் 350 விக்கட்டு களுக்கு மேலாகவும் 3,000 ஒட்டங்களுக்கு மேலாகவும் பெற்றுள்ளனர்;ஒரு தசாப்தத் திற்கும் மேலாகக் கிரிக்கட் ஆடிவருகின்றனர். எனினும், கபில்தேவே100டெஸ்ட்போட் டிகளைத்தாண்டியுள்ள ஒரே வீரர்.
மேலே குறிப்பிட்ட நான்கு வீரர்களும் 1970களில் இருந்து கிரிக்கட்ஆடிவருபவர்களாவர். அதிதிறமை என்று கூறக்கூடிய வகையில்இவர்கள் எதனையும் சாதிக்கவில்லை என்றே, கூற வேண்டும். கிரிக்கட் தோன்றிய காலத்திலிருந்தே வழிவழி வந்த வீரர்களில் சிறந்த சகல
துறை வீரர் என்றால் அது கரிசோபர்ஸ் தான்.
இவர் 93 டெஸ்ட் போட்டி
களில் 8.032 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். மிகக் கூடிய தாக ஒரே இன்னிங்ஸில் 365 ஒட்டங்களை அடித்தார். இவ ருடைய சராசரி 57,78 என் பதே வியக்கத்தக்க ஒரு விட யமாகும் . 235 விக்கட்டுகளை யும் வீழ்த்தியுள்ளார். தேவை யான போது ஓட்டங்களை பெற் றுக் கொடுப்பதும் விக்கட்டு
களை வீழ்த்துவ தொடந்து அணி யைப் பெற்றுக் இவரது யின் சிறப்பம் தன. இதனும்
95 TG2) TT 95 TT GOLD
፵=J5Gህ
LDJET6) us
(4ஆம் பக்கத் டான் எனவும் தூக்கி விசினுள் பிடுகிறர். காமினி சுருண் கையில் தாயா படுத்திருக்கிரு தற்கு அவன்,
ளனர். இந்தப் சமுத்திரமுள்ள
 

திக்காய் | | |
ரி கலந்து செய் ா பொருட்துண் சங்கட்டிகளும்,
நாணயங்கள், 500 வருடப் ந்த மண்சுவடு, ச் சிலைகள்
மைகளையும் தாழிகளில் இட்டுப்புதைக்கும் வீரசைவ வழிபாட்டுச் GF)GóTGOTIŽŠIE, GBGMT என, இவர் கருத்துரைக்கி
றார். அடுத்து கந்தரோடை யில் கிடைத்ததான பிராமிச் சாசனத்தின் மீதான கருத்து ரைகளோடும் LIDITIOJLIT (6) காட்டுகிறார். மேலும் பல வரலாற்று ஆய்வுக் கருத்துக்க ளோடு முரண்படும் இவரு டைய கருத்துக்கள், விமர்ச னத்துக்குரியனவாகவுள்ளன.
இத்தனை காலத்துத் தனி த்த உழைப்பு, உதவிகளின்மை இழப்புக்களெல்லாம் அவரை மிகவும் பாதித்துள்ளதை அவ தானிக்க முடிந்தது 'ஆர் ஆத ரவு தந்தினம்? கஷ்டப்பட்டுச் சேர்த்துஇழந்துபேந்தும்கடன் பட்டு என்ர வாழ்க்கையையே அர்ப்பணிச்சு என்ன பலன்? செத்தாப்பிறகு மதிக்கவேணு மென்டில்லை; எங்கட சேக ரிப்புக்களைப் பேணிப்பாது காத்து அடுத்தசந்ததியிற்றைக் கொடுக்கவேணும்' என்றும் கூறியது நெஞ்சில் பதிந்தது.
தன்னுடைய சேகரிப்புக்க
களைப் பொதுவான ஒருஇடத் திற்கு (தொல்பொருட் காட்
செயற்
றையும் ஏற்படுத்திச் படவைக்கவே விரும்புகிறேன்.
இது என்ற தனிமனிதனின்
கலைஞானி Crg, மாத்திரமல்ல,
இன்னுமுள்ள சேகரிப்பாளர்க
ளினது பொக்கிஷங்களையும் பேணுவதற்கான பொதுநிலை யமாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்' என்று கூறியதும்,
கருத்திற் கொள்ளக் கூடிய கூற்றாகவே பட்டது!
ஆனால்,
ரங்களை
இந்த ஆய்வுத் துறையில் செயற்பட்டவர்களுள் காலஞ் சென்ற ம. பொ. செல்வரத் தினம் (முன்னைநாள் தொல் பொருட்காட்சிச்சாலை இயக் குனர்) அவர்களையும், கலா நிதி பொ. இரகுபதியையும் சிறப்பானவர்களாகக் கருதுகி றார். இப்போதிருக்கும் தொல்பொருளாய்வு நிலை மைகளில் நிறைந்த அதிருப்தி கொண்டுள்ள கலைஞானி, அரசோ வேறு குழுக்களோ, கலைப்பொக்கிஷங்களை விற்
பனை செய்வதைத் தடுத் தும் கண்காணித்தும் வர வேண்டும் என்றும் இத்து
றைசார் நிறுவனங்களில் இத் துறையில் ஆர்வமுற்றோர் நியமிக்கப்பட வேண்டுமென் றும் இத்துறையில் இயங்கும் தனிப்பட்டவர்களை ஊக்கு விக்க மானியம் வழங்கல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமென்றும்; அவ்வப் பிரதேச கலைப் பொருட்கள் அவ்வப் பிரதேசத்திலேயே பாதுகாக்கப்படுதல் என்பது கண்டிப்பாக நிலைநாட்டப் பட வேண்டுமென்றும் இதில் பொது மக்களின் பங்களிப்பும் பரந்தளவில் வேண்டுமென வும் கருத்துரைக்கிறார்.
இப்போது அனேகமாக, அவருடைய கலைஞானி ஸ்ரூ டியோ பெயரளவிலேதான் ஸ்ரூடியோ வாகஇருக்கிறது. படப்பிடிப்புச் செய்யமுடியாத அளவிற்கு இவரது சேகரிப்புக் கள் நிரம்பி விட்டன.
மீண்டும் இரைச்சல்கள்,
வாகனங்களின்
இயந்திரங் களின் கூப்பாடுகள், இயந்திர Lorr(3ւյր ն)ւb மனிதர்கள். உண்மையில் கலைஞானியின் வாழ்வின் முன் சிறுத்துப் போன நாம், விடைபெறாத நினைவுகளுடன் நகர்ந்தோம்.
PUPP "T"Po assa போன்றவற்றிற்கு) பிரதிகள் வழங்குவதை, கலை ஞானி பிரதிகள் ಐ- கண்டிப்பாக மறுக்கிறார். ஒரு பத்திரிகைகள் முறை தான் யாழ் அரும் ஆயுர்வேத பொருட் காட்சிச்சாலைக்குச் மூ லி গড় তা জা சென்றபோது அங்கே ஒரு . யெல்லாம் தொல்பொருள் கதவுக்கு பெட்டிகளினுள் முண்டாக வைக்கப்பட்டிருந் . ததையும், வேறுசில நாணயங் கள், ஏட்டுச் சுவடிகளை முக் யவுகள பற்றி கியமான இடங்களில் பாது பிடப்பட்ட சில காப்பதாகக் கூறிப்பெற்ற சில கலைஞானி முக்கியஸ்தர்கள், அவற்றைத் காட்டுகிறார். தம் சொந்தத் தேவைகளை ஆய்விடத்தில் நிறைவேற்ற உதவியாகக் ༧ பெளத்த கொழும்புக்கு நழுவ விட்ட t எனற, தையும், வெறுப்போடும் வேத 'ந்த கருத்துக் னையோடும் குறிப்பிட்டார். பாலும் ஏற்கப் தனை மறுத்து, 'நாமே ஒரு கட்டிடத்தை படுவது இறந் எப்படியாயினும் அமைத்து வர்களது உடை நிர்வாகத்திற்குக் குழுவொன்
தும் அதைத் வீரர் என்பதற்கு வரைவிலக் விக்கு வெற்றி கணமாகக் கருதப்படுகிறார், கொடுப்பதும், இற்றைக்காலத்தில் சகல துறைத்திறமை துறை வீரர்களாக இருக்கும் கபில், இம்ரான், ஹட்லி போத் ܒܨܝܨ - ங்களாக இருந் தம் போன்றவர்களும், சோபர் தான் இவர் சின் இடத்தைப் பிடிப்பார் க, சகலதுறை களா?
in தாராளமாகப் படுத்திருப்ப தெப்படி?" எனக்கூறியதாக தொடர்ச்சி) வும் ஆசிரியர் எடுத்துக்காட்டு துட்டகாமினி வதன் ஊடாக, தமிழர்கள் எனவும் குறிப் அழிக்கப்படாவிட்டால்சிங்கள பின்னர் துட்ட பெளத்தத்திற்கு விமோசனம் டு படுத்திருக் இல்லை என்ற கருத்தையே
ஏன் அவ்வாறு என்று கேட்ட
அங்கே கங் தமிழர்கள் உள் க்கமோ கோத து. இந்நிலை ளை நீட்டித்
தொக்கி நிற்கச் செய்கிருர்,
இந்தப் பின்னணியில் பார்க் கும்போது மகாவம்சம் ஒரு வரலாற்று நூல் என்பதை 6. , இலங்கையை 2CO பெளத்த பூமி என்பதை நிலை
நிறுத்தவும், அந்த வகையில் சிங்களமக்களின் பூர்வீகம் தென்னிந் தி யாவு ட ன் தொடர்புபடவில்லை என்ப தைக்காட்டவும் எழுந்தகற்பனு வாத நூலேளனலாம். விஜயன் வருகை என்ற ஒரு போலிக் கருத்தமைவை மக்கள் மனதில் பதிக்க முனைந்த தற்கு மாருண முடிவுகளையே, நவீன தொல்லியல் ஆய்வுகளும், விஞ்ஞானரீதியான ஆராய்ச்சி களும் வலியுறுத்திநிற்கின்றன. ஆயினும் இலங் ைக ையப் பொறுத்தவரையில்,இன்றைய சிங்கள அரசியலாளர் மட்டத் திலும், மகாவம்சம் ஒரு மூல வரலாற்று நூலாகக் கருத் தேற்றம் பெற்றுள்ளமை தற் கால நவீன சிந்தனைகளை யெல் லா ம் மழுங் க டி ப் ப தாகவே கொள்ளமுடியும் L

Page 12
6. ளர்ந்து வரும் மூன்றும் உலக நாடுகளை, வளர்ச்சி யுற்ற முதலாம், இரண்டாம் உலக நாடுகள், வளர்ச்சியுற்ற தமது பொருளாதார ஆதிக் கத்தால் பலவிதத்தில் கட்டுப் படுத்தியும் சுரண்டியும் வந்தன என்பது தெரிந்ததே.
ஆனால் வளர்முக நாடுகளை அதிகம் கொண்டுள்ள ஆசியா விலிருந்துதான் இன்று வளர்ச்சி பெற்றுள்ள முதலாம் இரண்டாம் உலக நாடுகளுக்கு
பெருத்த பொருளாதாரச் சவாலும், நெருக்கடியும் ஏற் படத் தொடங்கியுள்ளது.
என்பது ஒரு புது அம்சமாகும். இந்த நெருக்கடியையும் சவா லையும் ஏற்படுத்தும் உந்து களமாக இருப்பது யப்பான்.
இதன் பன்முகப்பட்ட பொரு ளாதார வளர்ச்சி, இன்று ஐரோப்பிய நாடுகளை மட்டு LDG) GIN), இதன் GjGITrid சிக்குக் காரணமாயிருந்த இதன் சவாலும் பெரும் வல்ல ரகமான அமெரிக்காவையே திணற வைத்துள்ளது.
அண்மையில் பல ஐரோப் பிய நாடுகள் யப்பானது பொருளாதார எழுச்சி தம் நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கண்டு. இன ரீதியான கோஷங்களை எழுப்பிக் கத்தத் தொடங்கி யுள்ளன. மஞ்சள் நோய்ப் L fuq tal-' (Yellow Perili) GT GöTAD பாணியில், மஞ்சள் இனமான யப்பானியர் தமது பொருளா தாரத்தை அழிக்கத் தொடங் கியுள்ளனராக பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியுள்ளனர். மேலும் பொருளாதார யுத்தம் நீண்டகாலமாக நடைபெறுகிறது. இதன் வெற்றி, நோக்கம், இதில் பலியானோர்' என்ற யுத்த முறைப்பாணியில் மேற் கு ஜேர்மன் பத்திரிகை ஒன்று யப்பானைத் தாக்கி எழுதி யுள்ளது. பிரெஞ்சு வர்த்தக மந்திரி 'யப்பானியர் தொழிற்
ፊዎIT6ዕ)6ህJና6ዕ)6ቨ" அழிக்கும் கொலைகாரர்கள் ' என்று பேசியுள்ளார்.
e El Drifējoči TSRS) ass=
அமெரிக்காவுக்குச்
தகைய இக்கட்டை யப்பான் வேண்டுமென்றே திட்டமிட்டு செப்டு றதா?
இரண்டாம் உலக யுத்தத் தின் இறுதியில் அமெரிக்கா வின் அணுக்குண்டு வீச்சுக்கு இரையான LIL'IL HIT GST FIRSG) ரீதியிலும் ஆழமானவறுமைக்குள் தள்ளப் பட்டிருந்தது. அது ராணுவ ரீதி யில் காட்டிய ஆணவம் வேறு அடக்கப்பட்டது. பழம் பெரு மையையும் மரபையும்பேணும் யப்பானியருக்கு இது பெரும் சவாலாகவே அமைந்தது,
இச் சந்தர்ப்பத்தில் யப் பானை அடக்கி தன் ஆதிக் கத்தை நாட்டிய அமெரிக்
காவே தான் செய்த பாவத் துக்கு பிராயச் சித்தம்' தேடு வதுபோல் யப்பானை முன் னேற்றுவதற்கு தனது பணம், தொழில் நுட்பம், அதை பயிற்றுவிக்க ஆளுதவி என்று பலவகையிலும் உதவியது இவற்றை உள்வாங்சி, தம் ஆளுமைக்குரிய வேகத்தோடும் செயல்திறனோடும் Lulu Gir படுத்துவதில் வல்லவரான யப்பானியர் தமது நாட்டின் LDIT6ýbil மகிமையை மிக விரைவில் மீட்டெடுத்தனர்.
ஒருவனை அடித்துப் பய முறுத்தி அல்லது கொடுத்துப்
பயமுறுத்தி என்று கூறும் மரபு நமக்கிடையே உண்டு. தனிமனித ரீதியாகச் சொல்
லப்பட்ட இக்கூற்று சர்வதேச ரீதியாகவும் பொருந்தும் என் பதுபோலவே இன்று யப்பான் நடந்துகொள்கிறது.
முன்னர் தனது ஆதிக்கத்தை ராணுவரீதியாகக் விழ்த்து விடப்பார்த்து தோல்வி கண்ட யப்பான் தற் போது, தனது பொருளா தார மேலோங்கலால் ஆதிக் கம் செய்வதில் வெற்றிகண் டுள்ளது. இன்று шJE IT65T தனது பொருட்களை உலகெங் கும் வழங்கி தனது ஆதிக் கத்தை நிலைநாட்டி வருகி Digil
சிறுமைப்பட்டு
gll
தி
விழும்பட்சத்தி வத் தளபாடங் கருவிகளை யம் ரஷ்யா பெறுவ கும் என்று அஞ்சுகிறது. ே ரஷ்யாவோடு சரி, தனியாக சரி, இன்று நேர்ந்துவரும் ரீதியான சிக் ஆசியப் புலிக கப்படும் சிங்க தைவான்
போன்றவற்றின் தாரப் போட்ட டும் சேரும் பே சோதனைகளை வுக்கு ஏற்படு பதே அதன் ეჩეთ6ზ1r.
அமெரிக்க ( புள்ளி விபரங்க ரிக்காவின் பொருட்களின் தொழில் நு போன்றவை பல மடங்கு இன்னும் உள் யப்பானிய ஆ உயர்வை சதா கீழிறக்கிக் கெ கிறது. இப்படி யப்பானோடு முடியாமல் பே காரணம் என்
இதுபற்றி ஆ அரசியல், விற்பன்னர், காரணியாக அ சமுதாயம் ே ஆதிக்கத்தாலு துர்ப்பழக்கங்க கப்பட்டிருப்பை LIITONU,35Th ULI ஒப்பிடும்போது சோம்பேறி'
யப்பானின் பொருளாதார ஆதிக்க LA DI FITGEOEFGRO - அமெரிக்காவின் கலாசார படையெ
ஆனால் இந்த நாடுகளையும் விட இன்று அமெரிக்காவே யப்பானது பொருளாதார ஆதிக்கத்தினுல் அதிகம் பாதிக் கப்பட்ட நாடாக விளங்குகி றது அமெரிக்காவால்வளர்த்து விடப்பட்டநாடான யப்பான், வளர்த்த கடா மார்பில் பாய்
for
வதான நிலையை அமெரிக் காவுக்கு உண்டாக்கியிருப்பது இன்று அமெரிக்காவை மெல்ல வும் விடாமல் விழுங்கவும் விடாமல் செய்யும் ஒரு நிலைக் குள்ளாக்கியிருப்பதாக G)ფს அரசியல் விமர்சகர்கள் கருது கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மையானது? இத்
இதன் அபரித பொருளா 5TU வளர்ச்சி, 66060TU ஐரோப்பிய நாடுகளைப்
போலவே அமெரிக்காவையும்
அசெளகரியத்துக்கும், பல சந் தேகங்களுக்கும் ΦοίτηTIT όβ, யுள்ளது.
யப்பானது பொருளாதார ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முன்னர் பல தடை கள் விதித்துத் தோல்வி கண் டது தெரிந்ததே. அமெரிக்கா வுள் வந்துகுவியும் யப்பானி யரின் உற்பத்திகளுக்கு முன் னர் போல் கடும் நடவடிக்கை அமெரிக்காவால் எடுக்கப்படு மானால் அது யப்பானைத் தனது செல்வாக்கிலிருந்து அகற்றி, ரஷ்யாவின் கைக்குள் விழ வைக்கலாம். அப்படி
பதையும் மூன் னக் குழுக்கை சமூக அமைப் கொண்டிருப்ப கின்றனர். இ இன்னுமோர் மும் காட்டப் வது இன்று . ஆபத்து நீங்கி அமெரிக்காவின் பனை வீழ்ச்சிய விதத்திலும் என்பதாகும்.
GT5 6. TLL போதும், பொருளாதார பான் பலவீன போதிலும், அ ராணுவ ரீதியி
எவ்வகையிலோ
 

ல் பல ராணு 1956ör, GBL I Triřiji பாணிடமிருந்து தற்கு வழிவகுக் அமெரிக்கா மேலும் யப்பான் இணைந்தாலும் நின்றாலும் அமெரிக்காவுக்கு தொழில் நுட்ப கல் நிலையில் ள்' என அழைக் ப்பூர், கொரியா ஹொங்கொங்
br பொருளா டி யப்பானோ து மேலும் பல அமெரிக்கா
த்தலாம் என் இன்றைய பிரச்
பொருளாதாரப் ளின்படி, அமெ ஏற்றுமதிப் உற்பத் தி, ட்ப வளர்ச்சி LuLju u IT Go GorGL - si Li Garra, Ga) ளன. ஆனால் திக்கம் இந்த உள்ளரித்துக் ாண்டே இருக் அமெரிக்கா போட்டி போட ாவதன் முக்கிய ö”?
பூய்வு நடத்திய பொருளாதார இதன் முதல்
அமெரிக்க இளம்
பாதை வஸ்து ம், பலவித ளாலும் பீடிக் தயும், இரண் ப்பானியரோடு
அமெரிக்கர் களாக இருப்
bLIL
றாவதாக பல்லி Stj. GagfróðIL பை அமெரிக்கா தையும் காட்டு வற்றையும்விட முக்கிய காரண டுகிறது. அதா ரவலாக யுத்த நிலையில்,
ஆயுத விற் ம் அதைப்பல பாதித்துள்ளது
9- இருந்த அமெரிக்காவை
ரீதியில் யப் படுத்தி வந்த மரிக்காவோடு ίου Π., வேறு போட்டி
போட யப்பான் விரும்ப வில்லை என்றே தெரியவரு
கிறது. ஆசியாவில் இன்று ராணுவ ஆதிக்கப் போட்டி யில் நேர்ந்துவரும் வெற்றி
4-5-1990
டத்தை எந்த ரீதியிலும் தான் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பை யப்பான் கொண்டிருக்கவில்லை என் றும், அமெரிக்காவுக்கே அது அவ்விடத்தை வழங்க விரும்பு வதாகவும் கூறியுள்ளது. மேலும் தனது ஆதிக்கத்தை பொருளாதார ரீதியில் நிலை நாட்டிவரும் யப்பான், கலா சாரரீதியில் பெரிதும் அமெ ரிக்க மயப்படுத்தப்பட்டதா கவே உள்ளதோடு அதை நோக்கியே அது விரைந்து சென்று கொண்டிருப்பது ஒரு நகை முரணாகவே கொள் ளப்படுகிறது. LILLIII GOGor விழுங்கி வரும் அமெரிக்கா வின் 'கலாசார ஆதிக்கமே எதிர்காலத்தின் யப்பானை அழிக்கும் வித்துக்களைக் கொண்டுள்ள அதே நேரத்தில் இன்று அமெரிக்காவைப் பிடித்துள்ள "இக்கலாசா ரமே அதன் அடுத்தகட்ட மாற்றத்துக்கும் புரட்சிக்கும் 9, ITT 600TLDIT5G) ITLE என்றும் துணிந்து கூறலாம்
தேவை. (3ஆம் பக்கத் தொடர்ச்சி) திகிலும், நேற்று என்ன நடந் தது என்பதை அறிவதில் அக்கறையும் தமிழர்களிடம் அதிகரித்தது. ஒவ்வொரு தமி ழனிற்கும் அவன் முதல் நாள் சாகாமல் தப்பியதே அடுத்த நாள் புதினமாயிருந்தது. யுத் தம்பற்றியும், மரணம் பற்றி யும் செய்திகளை அறியும் ஆவல் கூடக் கூட பத்திரிகை வாசிப்போர் தொகையும் கூடி யது. இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் நேரடி, உட னடி விளைவுகளில் ஒன்றாகப் பத்திரிகை 6. IT GR) LIGIBLJITri தொகை அதிகரித்தது.
1984 இல் ஈழமுரசு ஆரம் பிக்கப்பட்டது. பின் 1985 இல் உதயன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1986 இன் முர சொலியும், 1989 இல் திசை யும், 89 இன் பிற்கூறில் விடு தலையும் 1990இல் ஈழநாத மும் வெளிவரலாயின.
ஈழமுரசு 1986 பெப்ரவரியு டன் புதிய போக்குகளைக்காட் டியது. ஆனால் 1987 இல் ஒக் டோபர் 10-ம் திகதி இந்தியத் துருப்புக்களால் ஈழமுரசின் அச்சகமும், காரியாலயமும் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டதோடு ஈழமுரசு நின்று போய்விட்டது. இருப்பினும் இன்று வெளிவந்து கொண் டிருக்கும் ஈழநாதத்திற்கும், ஈழமுரசிற்கும் இடையில் உள்ள இலட்சியரீதியிலான தொடர்ச்சியை இங்கு குறிப் பிட்டாக வேண்டும்.
89 ஒக்டோபரில் ஆரம்பிக் கப்பட்ட விடுதலை 1990 ஜன வரியோடு நின்று போய்விட்ட ஒரு தினசரிப்பத்திரிகையாகும். இது நூறு நாட்கள் மட்டுமே வெளிவந்தது.
இந்த 5 பத் திரிகைகளின தும் பிரதான வாசகப்பரப்பு யாழ்ப்பாணமே. கிழக்கிலும்,
கொழும்பிலும், விற்கப்படு வது, யாழ்ப்பாணத்தில் விற் கப்படுவதைப் பார்க்கிலும்
மிகக் குறைந்த தொகையே. ஒரேயொரு தமிழ்த் தினசரி யும் - ஈழநாடு, ஒரு ஆங்கில வாரப்பத்திரிகையும் - சற்றர் டேறிவி யூ - வெளி வந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்
தில் ஈழநாடும்உட்பட இன்று 5 தமிழ்ப்பத்திரிகைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது வெளிப்படையானதொரு வளர்ச்சி. இதை ஈழநாட்டின தும், கொழும்புத் தமிழ்த்தின சரிகளினதும் வாசகப்பரப்பை மிகுதி நான்கு பத்திரிகைகளு மாகச் சேர்த்துப் பங்கிட்டுக் கொண்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. 17 வருட காலப் போர் தமிழனின் புதி னத் தேடலைக் கூட்டியிருக் கிறது என்பதே சரி.
1984 இல் ஈழமுரசு ஆரம் பிக்கப்பட முன்பு ஈழநாடு நாளொன்றுக்குச் சராசரியாக 8,000 - 10,000 பிரதிகள் விற் பனையாகியது. கொழும்பிலி ருந்து வரும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளையும், சற்றர் டேறிவியூவையும் சேர்த்துப் பார்த்தால் அந்தக்காலம் சரா சரியாக 10,000 - 15,000 பிர திகள் விற்பனையாகின எனக் கொள்ளலாம்.
ஆனால் இன்று யாழ்ப்பா ணத்தில் 4 தினசரிகளுமாகச் சேர்த்து நாளொன்றுக்குச் சராசரியாக 20,000 -25,000 பிரதிகள் விற்பனையாகின் றன. வாரப்பத்திரிகையான திசை மற்றும் கொழும்பிலி
ருந்து வெளியாகும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளையும் கணக்கிலெடுத்தால் நிச்சய மாக, மொத்தம் 30,000 இற்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகின்றன 6 / 60/ எடுத்துக்கொள்ளலாம். இது
ஒரு குத்து மதிப்பீடுதான். ஒவ் வொரு பத்திரிகை நிறுவன மும் விற்கப்படும் பிரதிகளின் தொகையைத் தன்னுடைய பத்திரிகையின் தரத்தைக் கணிக்க உதவும் அளவீடாக வே கருதுகின்றது. தவிர விளம்பரதாரர்களைக் கவரும் பொருட்டு விற்கப்படும் பிரதி எண் ணி க்  ைகயை மிகைப்படுத்திக் கூறும் போக் கும் உண்டு, எனவே விற்கப் படும் பிரதிகளின் தொகையை ரகசியமாகப் பேண விரும்பும் பத்திரிகை நிறுவனங்களிடம் GLDLELIT Gor GTGooTGoofd;50), GOLLud, கேட்டு அவர்களைச் சங்கடப்
படுத்தாமல், சில நம்பிக்கை யான தகவல்களின் அடிப் படையில் மேற்படி குத்து
மதிப்பீட்டிற்கு வர முடிந்தது. (11ஆம் பக்கம் பார்க்க)

Page 13
24 - 4 - 90 செவவாய்
வடக்கில் பொலிஸ் நிலை பங்கள் மூடப்பட்டதற்கு புலி களின் நடவடிக்கைகள் காரண நல்லவென அமைச்சர் ரஞ் முன் நாடாளுமன்றத்தில் தெரி வித்தார் ஈரோஸ் குழு வொன்று தற்போதைய அர சியல் நிலை தொடர்பாக ம. ஐ. மு. தலைவர் தினேஷ் குணவர்த்தனாவைச் சந்தித் துப் பேசியது () தமிழ் மொழி மூலமான கற்கைநெறி கள் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிடங்களி லும் விரைவில் ஆரம்பிக்கப் படுமென, பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் பேராசிரியர் அர்ஜூனா அலுவிகாரைதெரிவித்தார் தமிழ் மக்களுக்கு உதவ பிரித்
தானிய மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என பிரித் தானியத் தூதரக உதவிச்
செயலாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் 0 கோட்டை ரயில் நிலையத்தில் இனந்
தெரியாத நபரினால், தமிழ்
Sir-LL"
இளைஞர் ஒருவர்
Lil' LTri ( )
25 - 4 - 90 புதன்
விடுதலைப்புலிகள் இலங்கை அரசைத் தமது கைப்பிடிக் குள் வைத்திருக்கிறார்கள் என, சுதந்திரக் கட்சி எம்.பி.
தேவை.
(10ஆம் பக்கத் தொடர்ச்சி) இக்குத்து மதிப்பீடும் யாழ்ப் மையத்துவத்தையே பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிழக்கின் பத்திரிகை வாசகப் பரப்புக் குறித்து விபரங் களைத் திரட் டு வதற்கான வசதிகள் குறைவாயிருந்தபடி யால், யாழ்ப்பாணத்தையே 2CD வகை மா தி ரியா கக் கொண்டு இக் குத்து மதிப்பீடு பெறப்பட்டது. இதன்படி குடாநாட்டில் நாளொன்றுக் குச் சராசரியாக 30 000இற்கு மேற்பட்ட பத்திரிகைகள் விற் பனையாகின்றன, சராசரியாக ஒருபத்திரிகையை பேர்வாசிப் பார்கள் என எடுத்துக்கொண் டால், குடாநாட்டின்மொத்த பத்திரிகை வ இப் பவர் தொகை 1,50,000 எனலாம். 1981 இல் பெறப்பட்ட புள்ளி விபரங்களின் படி குடாநாட் டின் மொத்த சனத் தொகை 8 லட்சம் ஆகும். இன்றுவரை இச் சனத்தொகையில் ஏற்பட் டிருக்கக் கூடிய மாற்றங்களை
யும் கவனத்திற் கொண்டு பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம். குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் அண்ணளவாக 1,50,000பேர் பத்திரிகை வாசிக்கிறார்கள் அதாவது யாழ்ப்பாணத்தில் 16 பேருக்குள் 3 பேர் பத்தி fa)3, வாசிப்பவராயிருக்கி றார்கள்.
குடாநாட்டுப்பத்திரிகை களுக்கிடையில் போட்டி
அதே சமயம் குடாநாட்டுப் பத்திரிகைகளுக்கிடையில் கடும்
யான பி.வி.குணரத்ன நாடா ளுமன்றத்தில்தெரிவித்தார் முழங்காவில் பகுதியில் புரா தன நகரொன்றின் இடிபாடு களை, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தலைமையிற் சென்ற குழு வொன்று கண்டு பிடித்தது () புலிகள் ஆ4 தங்களைக் கைவிடா GÉIL "LLIT லும், பேச்சுக்கு எவ்வித இடையூறு மில்லை யென அமைச்சர் ரஞ்சன் நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்
28 - 4 - 90 வியாழன்
அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தினை நீக்கு வதன் மூலம் அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் அபிலா ஷகளைப் புரிந்து கொண்டு காரியமாற்றத் தொடங்கி விட்டது என்பதை நிருபித்துக் காட்ட முடியும் என ஈரோஸ் எம். பி. பஷிர் நாடாளுமன் றத்தில் தெரிவித்தார் வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினையை அரசு இன்னும்
சரியான முறையில் தீர்க்க வில்லை என, அத்தாவுட செனிவிரத்ன எம். பி. தெரி வித்தார் 0 கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வேத் திணைக்களத்துக்கு 1 00G3,95rrLqரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ள
தாகச் செய்திவெளியானது L
போட்டி நிலவுகிறது, வாசகர் களைக் கவர ஒவ்வொரு பத் திரிகையும் ஏதாவது ஒரு புதி னத்தைச்சொல்ல வேண்டியுள் ளது. ஆனால் 32 மக்களையுடைய தமிழர் தாய கத்திலோ, அல்லது முழு இலங்கையிலுமோ, ஒவ்வொரு நாளும் திடீர்த்திருப்பங்கள் அல்லது பரபரப்பூட்டும் சம்பு வங்கள் நடப்பதில்லைத் தானே? எனவே சில சமயம் ஒரே செய்தியையே வேறு வேறு விதங்களில் முதன்மைப் படுத்தி அல்லது வியாக்கியா னப்படுத்தி அல்லது மிகைப்
Gu)L "L9FLib
படுத்திக் கூற வேண்டிய போட்டிச் சூழல் இங்குண்டு. இதனால் புதினத்தன்மை
யைப் பேண வேண்டிய நிர்ப் பந்தம் காரணமாக களையும், கற்பனைகளையும், ஏன், பொய்களையும் கூடச் செய்திகளாக்கிவிடும் அவலம் இங்குண்டு.
ஊகங்
தொலைத் தொடர்புச் சேவை நடந்து முடிந்த போரி GOTIATG) சீர்குலைந்துள்ளது. எனவே வெளியுலகத் தொடர் புகள் வரையறைக்குட்பட்டி ருக்கும் நிலையில், இன்று கொழும்பிலிருந்து வெளியா கும் தமிழ்த் தினசரிளோடு போட்டி போடுவதில் யாழ்ப் பாணத்தின் தினசரிகள் மிக வும் கஷ்டப்படுகின்றன. அதே கமாக யாழ்ப்பாணத்துச் செய் திகளைக் காவும் பத்திரிகை கள்என்ற வகையிலேயே அதா வது ஒருமாகாணத்தின் பத்திரி கைகள் என்ற அளவிலேயே இவை பிரதானம் பெறுகின் றன. யாழ்ப்பாணத்துப் பின் புலத்தைத்தான், இவை கூடுத
27 - 4 - 90 Ga.
கனடியத் து
செயலாளர் கு பல பகுதிகளுக்கு நிலைமைகளைப் டார் அ வேண்டுகோளை இன்றுவரையான 39 தீவிரவாதிகள் தனர்
82 - 4 - 90 ர
மலையகத்தைச் கலைஞர்கள் பங் கலைவிழா, கொ மண்டபத்தில் றது முறை விப்பிரிவின் தம் லான செய்தியா நெறி, யாழ் இன்று ஆரம்பித் டது வி டு ளின் குழுவொன் ஏ. சி. எஸ். ஹப மணிநேரம் பே யது விடு ளால் தடுத்து 6 ருந்த 89 பேர் 1 தில் விடுதலை ( னர் யாழ் திலுள்ள நான்கு னங்கள் அனைத் தலைப்புலிகளிட கள் பெற்றுக் வேண்டுமெனத் பட்டது
29 - 4 - 90
கடந்த பல வ துன்பப்பட்ட எ குத் தொல்ை வேண்டாமென் வர்களிடம், தன
லாகப் பிரதி என்ற கூற்றி
உண்மையுண்டு.
இதில் திசை படுகிறது. அது பத்திரிகையாக அதன் உள்ளட திற்காக, விரும்பப்படுகிற றிவியூவின் சே கையான திசை கறை கொண்ட விமர்சனப் பத்
@酥 கிழக்கின் பின்ட பலிக்கின்ற, கி கொண்டு வெ திரிகைகளின் தேவை கிழக்கு மாவட நோக்கு நிலை தோடு அல்லது அணுகப்படும் மையத்துவத்தி கிழக்கு மை யெழுப்பப் படு கிறது.
தமிழர்
பிர தே சங்க சமனற்ற ெ வரலாற்றுப் ( ததொன்றுதா மையத்துவம் திட்டமிட்டு தல்ல. குடா நிலைமைகளின் தொகைச் றிவு) வரலா குறிப்பாக ஆட்சிக் கா6 பெற்றதொரு அது. எனவே குரிய யாழ்ப் துவம் கிழக்கி அல்ல என்ப
 
 

ი/677 64° யொன்றில் விடுதலைப்புலிகள் மைப்பது பற்றி ஆராய, டென் மக்கள் முன்னணி வேண்டு மார்க்கைச் சேர்ந்த குழு தரக முதற் கோ ள் விடுத்த து வொன்று யாழ்ப்பாணம் வந் டாநாட்டின் ஐ. தொ. கா. த  ைல வ ர் தது யாழ்ப்பாணத்தி ம் சென்று ஜனாப் ஏ அஸிஸ் கொழும் ருந்து கொழும்பு சென்று பார்வையிட் பில் காலமானார் வெளி கொண்டிருந்த இரவுத் தபால் ரசாங்கத்தின் நாடு செல்லும் எம். பிக்கள், ரயிலில் பயணம் செய்த வில்லி
அமைச்சர்கள் சுங்கப்பரிசோத யம் ஜெயசேகரா ფrფრr அடுத்து, பொலிஸ் C 6 நாட்களில் 'கு --- GougöTO) ol!" உத்தியோகத்தர் சரணடைந் மென்று வற்புறுத்தும் அறி மீசாலையில் சுட்டுக்கொல்லப் " விப்பு விரைவில் வருமென பட்டார் () கொட்டாஞ் செய்தி வெளியானது சேனையில் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ფქo 30 - 4 - 90 திங்கள் இனந்தெரியாதோர் "யாழ். மாவட்டத் தொலை தில், பகீரதன் என்ற 5û) 6ኽT .. جبر ،
சேர்ந்த0 தொட்ர்புச் சேவையைப் புனர் குர் பகு பற்றிய TTTTTTT TTTT S 00 ttLLL LLLLLL LYTS S L L L ttt 0L LLLLLLLT TuS LLL LL
நடைபெற் C si) "E". (UDGO/D oTo oo! D 35 T (L6) இல்லாதபடியால் இவை தவறி ழ் மொழிபி 1800இல் நெப்போலியனின் விடுவதுண்டு என்றும் மியூசியத் ಇಂT பயிற்சி பிரபல தளபதிகளில்ஒருவரான @ಣಿ! -2500000TLITGYTŤ ძ%L ეlaტ)||1 ப்பாணத்தில் Keber என்பவரை அல்ஹ டக்வே விளக்கம் அளித்துள் துவைக்கப்பட் லாபி என்ற முஸ்லிம் கொலை ΘΥΤΙΤΙΤ,
த லைப்புலிக செய்தார்.அதைத்தொடர்ந்து • ማ© று அமைச்சர் அல் ஹலாபி தூக்கிலிடப்பட் பொது அறிவுப் õUTLUS துடன்மூன்று டார். அவரது எலும்புக்கூடு இல. 5 ச்சு நடத்தி Tifald) உள்ள நச்சுரல் விடைகள் த லைப்புலிக Lrf) மியூசிய த்தில் வைக்கப்பட் 1. குட்டென்பேர்க் (ஜெர்ம வைக்கப்பட்டி -து.இப்போது அதைஏதாவது னியர்-1450) ாழ்ப்பான ஒரு அர நாட்டிற்குத் இருப் 2. நிலக்கரிச் சுரங்கங்களி ற் 2) Futu IL"LJL- பிக் கொடுக்க வேண்டுமென பயன்படும் சூழல் தீப்பற் " லெபனானில் நிலை கொண் தி מןדו '-- டுள்ள போராளிக் குழு ஒன்று ருத பாதுகாப்பு விளக்கு வைரசு .3 ۔ ۔
சக்கர வாக தோரிக்கை விடுத்துள்ளது. 4 துக்கும் விடு அல் ஹலாபியின் எலும்புக்கூடு '.
சான்றிதழ் திருப்பிக் கொடுக்கப்படாவிட் ; சீஸ்மோகிராஃப் கொள்ளப்பட டால் பிரான்ஸிலே தாம்
தெரிவிக்கப் கெரில்லாத் தாக்குதல்களை (P' கொ
மேற்கொள்ளப் போவதாகவும் சரியான விடையினை ஒரு இக்குழு தெரிவித்துள்ளது. வருமே அனுப்பாததால், ραιό β) மியூசியத்தின் உத்தியோகஸ் ಘ್ವಿ பரிசு வழங்கப்பட
தர்கள் இவ்வெலும்புக்கூடு எங் "L ருடங்களாகத் கேயோ தவறி விட்டது 7 ஆம் பக்கத்தில் பிரசுரிக் மது மீனவருக் என்கிறார்கள். 30,000 கப்பட்டுள்ள இன்னொரு ல கொடுக்க மண்டையோடுகளும், எலும் தொழில் சார் நூல் என்ற று, தமிழகமீன புக்கூடுகளும் தமது மியூசியத் கட்டுரையை எழுதியவர் து அறிக்கை தில் இருப்பதாகவும், இவற்றை சி. இராமதாஸன் ஆவார். ()
பலிக்கின்றன. வொரு தமிழனும் புரிந்து பாணத்திற்கு எதிரானதும் லும் ஒரளவு கொள்வது அவசியம். மேலும் அல்ல. கிழக்கை மையப்படுத் யாழ்ப்பாண மையத்துவத்தை துவதற்குரிய அடிப்படைகளை நகர்த்துவது என்பது யாழ்ப் வளர்த்தெடுப்பதே அது வித்தியாசப் ஒரு செய்திப் G ாறிஷி U sh). உதவியையும் நாடலாம். -9|6060/T5/ மொறிவியஸ் நாட்டின் தமிழ் கத்தின் கனத் (2ஆம் பக்கத் தொடர்ச்சி) குடிமகன் ஒருவரையே இவ் வாசகர்களால் விலாவது செய்திகளைப் வாண்டிற்கான தனது அவதா து சற்றர்டே பிரெஞ்சு மொழியிலும் வெளி னியாக ஐ. நா. பொது காதரப் பத்திரி யிட வேண்டிய காலகட்டம், சடைக்கு அனுப்பிய உலகத்தமி பல்துறை அக் இன்னும் சில காலத்துக்குத் ழர் கழகம் தனது பொறுப்பை ஒரு செய்தி தொடரவே செய்யும் இங்கு இனிது நிறைவேற்றும் என திரிகையாகும் தான் பிரான்சு நாட்டில் வதி நம்பலாம்.
யும் கலை, இலக்கிய ஆர்வலர் டத்தில்தான். கள் மொறிஷியஸ் நாட்டுத் 1982 இல் மூன்றாம் உலகத் ೧ೇಶದ பிரதி தமிழர்களுக்கு கைகொடுத்து தமிழர் பண்பாட்டு மாநாட்டைத் " உதவும் வாய்ப்புக்கள் அபரிமி தமது மண்ணில் நடாத்திய வருகின்ற "" தமாக உண்டு பிரான்சு நாட் தால் எழுச்சி பெற்ற மொறி கக்கட்டாயத் டில் வெளிவரும் தமிழ் கலை ஷியஸ் வாழ் தமிழ் மக்களின் 'ನ್ತಿ। இலக்கிய ஏடுகளை அவர்கள் தமிழ் உணர்வு, அண்மையில் ' அங்கு அனுப்பி உதவலாம். அங்கு நடைபெற்ற ஏழாம் பில் சந்தேகத் G Li L5).
எரிச்சலோடு ஐநா பொதுச சபையில பாா அனைததுலகத யாழ்ப்பாண GO) GJILLITT GYTri அந்தஸ்தைப் ராய்ச்சி மாநாட்டின் மூலம் ற்கு நிகராக பெற்ற உலகத் தமிழர் பண் இன்னும் உத்வேகம் பெற்றி த்துவம் கட்டி பாட்டுக்கழகம் UNESCO வின் ருக்கும் என்று நம்பலாம். L வது அவசியமா
ஐரோப்பிய நாடுகள் தங்குதடை தாயகத்தில் - " . (U00, 6 ഞ6) வர்ததகததை ' (7ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆதரிக்கின்றன. ஆனல்
Gの/ród?のひG தி யுற்ற நகரவாசிகள் ஆவேச தெற்கு ஐ சாப்பிய ". தே பாக்கில் நிகழ்ந் 。。。。 óQ) TórsT/ சொத்துக்களைப்
யாழ்ப்பாண மு2227 நகரபிதாக்கள் (3 அடிப்படையில் இத்திட்டத்தைக் கைவிடவேண்டி ಇಂಗ್ಲೆ பாதுகாப்பதில் உறுதி ' நிர்ப்பத் தி க்கப் பட்டனர். யாய் நிற்கின்றனர். இத்தாலி ட்டின் சமூக வான்கோ திட்டிய 97070 சேர்ந்த *"? படி (குடிசனத் ஓவியம் ஆகிய *Les Toits மசாயரும மூதவை உறுப9 சறிவு, வாசிப்ப ' ஓவியத்தை நாட்டிலி ருமான கார்லோ ஆர்கான் துப் போக்கில் ருந்து வெளியே கொண்டு கூறியது இம்முரண்பாட்டை ரித்தானியரின் செல்வதற்கு பிரான்ஸ் αργή4 நன்கு வெளிப்படுத்துகிறது: தில் : மாதம் தடை விதித்தது. சாதாரண பண்டைப் பொருட் தாற்றப்பாடே in
இச்சர்ச்சைக் கலை சந்தைப் பொருளாக களை போன்று எமது கலை ாண மையத் இருப்பதல்ல வேடிக்கை இதி படைபடிககளை ஐரோப்பிய கு எதிரானது லும் பார்க்க வேடிககை சமூகச் சட்டம் கணிப்பிட த முதலில் ஒவ் என்னவென்றால் வடக்கு கூடாது. "

Page 14
ZZZZZ.
Rumİlk 7.V.Z%
Ջg0)ՇrԱՐՇhilE
சுதந்திர ஒளியினில் மனங்குளி
அதன்வழி திசையெலாம் துலங்கவே '
S S
---
தீர்வின் மையத்தில்
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் ஒரு முக்கியமான காலகட்டத்தை இன்று அடைந் துள்ளது என்பது யாராலும் மறுக்கப்படமுடியாது.
தொடர்ந்து வந்த பல இனக்கலவரங்களுக்கும் தமிழ் பேசும் இனத்தின் அழிவுக்கும்; சிங்கள இளை ஞர்களின் அழிவுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் ஆட்டங்களுக்கும் காரணமாய் இருந்து வந்த இனப் பிரச்சினை தற்போது ஒர் முக்கியமான ஓர் மைய நிலையை எய்தியுள்ளது.
இன்று இனப்பிரச்சினை எய்தியுள்ள நிலை எதைச் சுட்டுகிறது?
இது காலவரை ஒரு திராத நோயாக இருந்து வந்த இனப்பிரச்சினை வெகுவிரைவில் திர்க்கப்ப டலாம் என்பதே இது எய்தியுள்ள மையநிலை பின் முக்கியத்துவமாகும்.
இன்று இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடு பட்டுள்ளது.
இன்று இனப்பிரச்சினையின் தீர்வுக்காக தமி மீழ விடுதலைப் புலிகளோடு தாம் நடத்தும் பேச்சு வார்த்தையின் காலகட்டத்தையும் அதன் முக்கியச் துவத்தையும், அதனால் இலங்கையின இரண்டு தேசிய இனங்களும் பரஸ்பரம் அடையப்போகம் நன்மையையும் இலங்கை அரசு கணக்கில் எடுத்து இது பற்றி ஒரு நல்ல முடிவுக்கு வருமானால், நிச்சயமாக இனப்பிரச்சினை சுமுகமாக வெகு விரைவில் தீர்க்கப்படலாம்.
ஆனால் அதே நேரத்தில் இலங்கை அரசு இன்று எதிர்க்கட்சிகளும், இனவாதிகளும், சந்தர்ப் பவாதிகளும் கிளப்பி விட்டு சன்னதமாடும் பழைய இனத்துவேஷ துறைக்குப் பயந்து தனது போக கை மாற்றிக் கொள்ளுமானால், நிச்சயமாக இரு பகுதி பினராலும் ஏற்படுத்தப்படும் சமாதானமான தீர்வு இலங்கை மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை
ஆனால் அதற்காக தீர்வு வராமல் மேலும் இந்த இனவாத நோய் இனிமேலும் இழுத்தடிக்கப் பட மாட்டாதென்பதே இதன் அடுத்த கட்டமாகும். அதைத்தான் இன்று இனப்பிரச்சினை எய்தி புள்ள முக்கிய வரலாற்று மையம் என்கிறோம்.
இந்த மைய நிலையானது, போரிலோ அல்லது புரிந்து கொள்ளல் மூலமோ ஒர் முடிவுக்கு இனப் பிரச்சினையை ஓர் நல்ல தீர்வுக்குக் கொண்டு வரவே காத்திருக்கிறது.
6.
இந்
அ)ெ
*RGANISME
1972 இல் இ பிராந்தியத்தை
யுமாகப்
வேண்டும் என் ஐ. நா. சபைக் பிரேரணை, அ தைய வல்லரசு வாலும், அெ ஏகமனதாக ஏ பட்டமை தொ
ஆனால் ó一防芭 17 அது [pഞL( படாமல் இருந் காரணம் ஏனைய மேற்கு கடும் எதிர்ப்பு GOOLIDGBILL GTGOTj. கிறது.
அமெரிக்கா ணையை எதிர் காரணம் இது படுத்தப்படுமா ரிக்கா தனது மேலாதிக்கத்ை வேண்டி ஏற்படு போது அே கொண்டு செல் பொருள், உே பொருட்கள் ய
ġimal LSU u'I LIT 6
1990 91 இ LILILITGöT s உதவி 100 மி 屁占QLröfö கப்படும் 6Ꭲ 6ᏡᎢ , Ꮣ. ரக அதிகாரி துள்ளார்.
1989 இல் ய கைக்கு வழங் தொகை அமெரிக்க டெ
uuIt Gofu G சிகைஃபூ நேற்
பத்திரி.ை
(1ஆம் பக்கத் ே
யாழ்ப்பாண வெளிவரும் வெறுமனே செ களாக இராமல் சமூகத்தின் நர இருக்கக் கூடி உயர்த்தப்பட அவசியத்தையும் படி சந்திப்பின் திச் சொன்னா
அரசியல், (1ஆம் பக்கத் தொடர்ச்சி) அரசு அந்நியப் படைகளை இங்கே வர வழைத்தது? இவற் றையெல்லாம் செய்தவர்கள் யூ என். பி. அரசினரே'
இவ்வாறு கூறும் சந்திரிகா விற்கு இச் சந்தர்ப்பத்தில் நாம்இன்னொன்றையும் ஞாப கப்படுத்த விரும்புகிறோம்.
1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்த
தன் மூலம் அரசியலில் தமிழ் மக்களுக்கு எதிரான வன் முறையை ஆரம்பித்து வைத் தவர் அவர் தந்தையார் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண் டாரநாயக்க என்பதையும், இவ்வளவு காலமாக புரை யோடிய புண்ணாக இருந்து வரும் இனப்பிரச்சினை இன்று தீர்வுக்குரிய கட்டத்தை அடை யும் சந்தர்ப்பத்தில் மீண்டும் அரசியலில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை அவிழ்த்துவிட நிற்பவர் அவ
Ug ITILIITITIT என்பதையும் அ கடந்த மேதின சிறிமாவோவின் வைத்த கோஷ காட்டுகின்றன.
அன்னையும் சியல் வன்மு னோடிகளாய் கின்றனர் T உணர்ந்து கொ அரசியல் ஆே அவசியமானதா
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூ ஈரா Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Q. D.
 
 
 

தசை
துசமுத்திரப் பிராந்தியம்
மதி
ந்து சமுத்திரப் அமைதி வல ரகடனப்படுத்த று இலங்கை கு சமர்ப்பித்த புன்று மேற்கத் களான ரஷ்யா மரிக்காவாலும் ற்றுக்கொள்ளப் ரிந்ததே. அப்படியிருந்தும் வருடங்களாக முறைப்படுத்தப் ததற்கு முக்கிய அதற்கெதிராக நாடுகள் த் தெரிவித்த சொல்லப்படு
இப்பிரேர பதற்குமுக்கிய நடைமுறைப் 5 OTTIG) அமெ கடற்படை
凸 இழக்க மென்றும், தற் மெரிக்காவுக்குக் லப்படும் எரி லோக மூலப் ாவும் இதன்
உதவி
T
ல் இலங்கைக்கு அளிக்கவிருக்கும் ல்லியன் அமெ ளால் அதிகரிக் பப்பானிய துரத ஒருவர் அறிவித்
பப்பான் இலங் கிய உதவியின் 200 LA) ვსევმujვენეாலர்கள் ஆகும். ரதமர் டொஷி று (வியாழக்
தொடர்ச்சி) த் தி லி ரு ந் து பத்திரிகைகள் ப்திப்பத்திரிகை அவை தமிழ்ச் ம்பு மையமாக டய தரத்திற்கு வேண்டியதன் ம் அவர் மேற் பாது அழுத்
T
ன சிறிமாவோ வர்அறிவாரா?
ஊர்வலத்தில் அணி முன் ங்கள் இதையே
பிதாவும் அர றையின் முன் இருந்து வரு ன்பதை மகள் 1ள்வது அவரது TITá566 Lulgjöglich (95 கும்.
6)IGOLU İLD)
LDFTrfögl Drg,631 அதிகமாக எடுத்துச் செல்லப்படுவதனால் இப்பிரேரணை அதற்கு பல வசதியீனங்களைக் கொண்டு வரலாம் என்றும் நம்பப் படுகிறது.
ரஷ்யாவும் நட்பை மனதில்
இந்தியாவின் கொண்டு
ாகுமா?
இதற்கு ஆதரவு தராது இருப் பதாகக் கூறப்பட்டாலும் இந்து சமுத்திரப் பிராந்தியத் தை வெற்று மையமாக வைத் திருப்பது அதன் எதிர்கால கீழைத்தேய நோக்குகளைப் பாதிக்கலாம் எனச் சொல்லப் படுகிறது.
பாடும்மீன் கழகம் மறுப்பு
அப்போதிக்கரிஸ் கிண்ணத் திற்கான உதைபந்தாட்டப் போட்டியிலிருந்து குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழ கம் விலகிக் கொண்டதாகச் சில பத்திரிகைகளில் ( திசை யில் அல்ல) வெளிவந்த செய்தியை, அக்கழகச் செய லாளர் மறுத்திருக்கிறார்.
எமது பாடும்மீன் விளை யாட்டுக் கழகம் ஏனைய கழ கங்களைவிட 64 விளையாட்டு விரர்களை யாழ். லீக்கில் பதிவு செய்து, அப்போதிக்க ரிஸ் கிண்ணப் போட்டியில் மூன்று அணிகளாக, அதாவது ஏ பிரிவில் ஒரு அணியும், பி பிரிவில் இரண்டு அணிகளு மாக கலந்து வெற்றி பீட்டி முன்னணியில் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அப்படி
வழங்கும்
கிழமை) இலங்கைக்கு உத்தி
யோகபூர்வமாக விஜயம் செய்தார்.
இவ்விஜயம் குறித் து
கொழும்பிலுள்ள யப்பானிய தூதரக அதிகாரி குறிப்பிடு கையில், யப்பானிய பிரதமரின் விஜயம் இலங்கையில் யப்பா னிய முதலீட்டிற்கு உற்சாக மளிக்கும் எனவும், இது இலங் கையின் பொருளாதாரத்திற் குப் பெரும் உதவியாய் இருக்
யான எமது கழகம் இப்போட் டியிலிருந்து விலகிக் கொண் டுள்ளதாக வெளிவந்த செய் தியை நாம் வன்மையாக ஆட் சேபிக்கின்றோம் என்றும், அவர் தெரிவித்தார்.
சிரித்திரன் சித்திரக் கொத்து
சிரித்திரன் சித்திரக் கொத்து நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 9ஆம் திகதி புதன் கிழமை பி. ப. 3மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறும்.
திசை ஆசிரியர் மு. பொன் னம்பலம், பேராசிரியர் கா சிவத்தம்பி, நா. சுப்பிரமணிய யர், செங்கை ஆழியன் ஆகி யார் பங்குபற்றுவர்.
கும் எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: தென்னாசியாவில் உள்ள நாடுகளிற்கு நாம் தொடர்ந் தும் உதவி வழங்கிவருவோம். யப்பானிய உத்தியோக பூர்வ அபிவிருத்தி நிதியில் 20 வீதம் தென்னாசியப் பிராந்தியத் துக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பெரும் மாற் றங்கள் ஏற்பட்டுவரும் போதிலும் யப்பானின் உத்தி யோகபூர்வ அபிவிருத்தி உதவித்திட்டத்தில் எதுவித மாற்றமும் இல்லை'.
ஏஜென்சிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை
வெளிநாடுகளிற்கு நீங்கள் அனுப்புபவர்கள் மனிதர்கள் என்பதை மறவாதீர்கள்.அவர் கள் உங்கள் நாட்டைச்சேர்ந்த ஆண்களும் பெண்களுந்தான். உங்கள் சொந்த மக்களை நீங் கள் ஏன் இவ்வாறு சுரண்டு கிறிர்கள்?
மேற்கண்டவாறு தொழில மைச்சர் ஜி. எம். பிரேமச்சந் திர வெளிநாடுகளிற்கு ஆட் களையனுப்பும் 莎öörš(荔LLrf,
முகவர்
அதற்கு அந்த முகவர்கள் சொன்ன பதில் மத்தியகிழக் கில் உள்ள எமது தலைமை முகவர்கள் நாம் அனுப்பும் ஒவ்வொருவருக்கும் கொமிவு 300 - 400 அமெரிக்க டொலர்களைக் கேட்கிறார் கள். இதனால்தான் நாம் மத் தியகிழக்கில் வேலைவாய்ப்பு
Göዝ [TÓታ;
நாடுவோரிடமிருந்து பெருந் தொகைப் பணத்தை அறவிட வேண்டியுள்ளது.
அமைச்சர் பிரேமச்சந்திர மேலும் கூறியதாவது வெளி நாடுகளிற்கு வேலை தேடிச் செல்பவர்கள் தமது நகையை விற்று, தமது சொத்துக்களை ஈடுவைத்துத்தான் இங்குள்ள முகவர்களிற்குப் பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.
இரவோடிரவாக செல்வந்த ராக விரும்பின் ஒன்றில் போதை வஸ்து விற்பனையில் ஈடுபடவேண்டும் அல்லது ஆட்களை வெளிநாடுகளுக் கணுப்பும் முகவராய் இருக்க வேண்டும். இத்தகைய முகவர் களை அரசாங்கத்தால் கட்டுப் படுத்தமுடியாதா? அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறதா? என்றெல்லாம் மக்கள் கேட்கத் துவங்கி விட்டார்கள்
இப்பொழுது நிலவும் ஊழி லையும் ஒழுங்கீனங்களையும் ஒழித்துக்கட்டுவதற்கு நாடா ளுமன்றத்தில் வெகுவிரைவில் பலம் பொருந்திய சட்டங்கள் இயற்றப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 4-5-1990இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
83 / News / 90.