கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1990.05.18

Page 1
ܓܘ ܸ
18=5-1990 வெள்ளிக்கிழமை
திசை 2
TISA
பிரதேசக் கல்
திருந்த அரசாங்கம்
இந்த இரு சுவீகரிப்புகளி னாலும் தமிழரின் - குறிப் பாக கிழக்குமாகாணத்தின்உயர்கல்வி ஒரளவிற்கேனும் பாதிக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள் ஏனென்றால் தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுப்படுத்தப்
j, J,
யாழ் வளாகத்தை நிறுவுவதற்கு அன்று ஆட்சி
யாழ்ப்பாணக் கல்லூரியின் பட் பிரிவையும், பரமேஸ்வராக் கல்லூரியையும் சுவீகரித்த மாகாணத்தில் ஒரு வளாகத்தை நிறுவ வந்தாறுமூ மகாவித்தியாலயத்தைச் சுவீகரித்தது.
பட்டிருந்த உயர் கல்வி வசதி கள் இச் சுவீகரிப்பினால் அப கரிக்கப்பட்டன. புதிய உயர் கல்வி வசதிகளை ஏற்படுத்து வதற்குப் பதிலாகஏற்கெனவே இருந்த வசதிகளைப் பறித்து விட்டுத்தான் இந்த வளாகங் கள் நிறுவப்பட்டன என்பதை
நாம் மனதில் டும்.
அன்று ஆட் ஐக்கிய இடது அரசு தமிழர்க தியேகமாகப் கங்களை வழங் தம்பட்ட மடி
புலிகளின் வாகன அனுமதிப்பத்தி 90 வீத திருப்தி இருந்தாலே
阮LDrf,】000 வாகனங்கள்,
இதுவரை நான்கு சில்லு விடுதலைப்புலிகளிடம் வாகன அனுமதிப்பத்திரம் Górf விண்ணப்பித்துள்ளன. இவற் றுள் இதுவரையும் பரிசோதிக் கப்பட்ட 500 இற்கும் குறை
யாத வாகனங்களில் சுமார் 300 வாகனங்கள் அனுமதிப் பத்திரம் பெறுவதற்குத் தகுதி யுடையவைகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 100 வாகனங்களிற்கு அனுமதிப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள் 67T95I.
சாம் தம்பிமுத்து கொலை: குற்றச்சாட்டும் மறுப்பும்
மட்டக்களப்பு LDIT GJI I ஈ.பி.ஆர்.எல்.எவ், நாடாளு மன்ற உறுப்பினர் சாம் தம்பி முத்துவை விடுதலைப் புலி களே சுட்டுக் கொன்றனர் என ஈ. பி. ஆர். எல்.எவ்,நாடாளு மன்ற உறுப்பினர் யோகசங் கரி போன்றவர்கள் பகிரங்க
LDFrgå குற்றஞ் சாட்டிய போதிலும், விடுதலைப் புலி களுக்கும் அக் கொலைக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை என விடுதலைப்புலிகளின் அர சியல் ஆலோசகர் டொக்டர் அன்ரன் பாலசிங்கம் திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.
(12ஆம் பக்கம் பார்க்க)
வழங்க
மேற்படி த தலைப் புலிக அனுமதிப் ப வதற்கான பெறக்கூடியத அங்குமேலும் பட்டதாவது: தில் மொத்த கவனிக்கப்படு றுள் பிறேக், போன்றவை நல்ல நிலையி டும். சிறிய 9 களிற்கு கா தரப்படும் இ களில் குறைந் மாவது திருப்தி திருந்தாலே அ ரம் வழங்கப்ப
(1 ஆம் ட
மேதினம் இன்னிசைமாலையாக மா
ஆளும் யு.என்.பி. கட்சியின் மேதினக் கூட்டம் இம்முறை, கொழும்பல் வெகு விமரி சையாக நடந்தது. மற்றெல் லாக் கட்சிகளினதும் மேதினக் கூட்டங்களோடு ஒப்பிடு யு என். பி. யின் மேதினக் கூட்டத்திற்கே சனங்கள் அதிகம், புதினம் பார்க்கும் ஆவலோ அல்லது ஜே. வி. பி. யை முறியடித்த தால் ஜனாதிபதி மீது (ი)თ;prგუქუru - நம்பிக்கையோ argirador Gaour og - Domfri; 5 esan) "Legebi மக்கள் காலிமுகத்திடலெங்கும்
பரவி இன்ரர் கொண்ரினன்ரல் ஹோட்டல் வ்ரைக்கும் திரண் டிருந்தார்கள்.
நண்பகல் 12 மணியளவில் சுகததாச விளையாட்டரங்கி லிருந்து ஆரம்பமாகவிருந்த யூ என். பி. யின் மேதின ஊர்வலம், அதற்கும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆரம்பமாகியது. காரணம் அவ்வளவு சனம், அலங்கார ஊர்த்திகளில் ஒன்று ஜே. வி. பி. யின் அட்டகாசங்களைச் சித்திரிப்பதாக அமைக்கப்பட் டிருந்தது. இன்னொன்று,
புலியும், யானை
நிற்பது போல் டிருந்தது
மே தினமும்
மே தினத்தி நாட்கள் முன்ப L976) FITUTITULI G செய்யப்பட்டிரு லும் ஊர்வலத் шолгідsolћойг бод போத்தல்கள் அதுமட்டுமல்ல திற்குப் பாது பொலிஸாருக்
- சற்ற டே
றி வியூ வின்
g(
 
 
 
 

ص エー
S SS SS SS SSLS S
- a
கித்த போதே, பிரபா
பிரபாவின் சபதம் என்னை வெளியில் வரவிட்டதும், நான் ராஜீவ்காந் திக்கு ஒரு பாடம் படிப்பிப்பேன்' புலிகளின் தலைவர் பிரபாகரன், டெல்லியில் தான் தங்கி யிருந்த ஹோட்டலிலிருந்தபடி, மதுரையிலிருந்த கிட்டுவிற் குத் தொலைபேசியில் சொன்னாரென்று, இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளிதழ் எழுதியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான காலங்க ளில் பிரபாகரன் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தெரிந்ததே, அங்கே ராஜீவ் அரசு ஒப்பந்தத்தை அவர்கள் மீது திணிப்பதற்கான நிர்ப்பந்தங்களைப் பிரயோ மேற்கண்டவாறு கிட்டுவோடு தொலைபேசியில் கதைத்தாராம்.
SLS S SLSLSLSLSLSLSLSLSLSLSLSL
இவ்வாறு விடுதலைப்
(12 ஆம் பக்கம் பார்க்க)
25u: ரூபா 500
Jgi
i Eli LeiI 14
முகம் 17
பில் அமர்ந் டப்படிப்புப் தது. கிழக்கு லை மத்திய
கொள்ளவேண்
சி செலுத்திய சாரி முன்னணி ளுக்கெனப் பிரத்
பல்கலைக்கழ கி விட்டதாகத் ந்தது. ஆனால்
NJ D: கப்படும்
கவல்களை விடு எளின் வாகன த்திரம் வழங்கு அலுவலகத்தில் ாக இருந்தது. தெரிவிக்கப் ஒரு வாகனத் ம் 20 அம்சங்கள் சின்றன. இவற் கிளர், ரயர்கள் all rulina, விருத்தல் வேண் றிய திருத்தங்
6ህ அவகாசம் ந்த 20 அம்சங் தது 90 விகித யாக அமைந் /னுமதிப் பத்தி டும். க்கம் பார்க்க)
உண்மையில் நடந்தது என்ன வென்றால்,ஒருகையால் பறித் ததை மற் றக்கையால்கொடுத் தது போன்ற ஒருபாவனையே! மீண்டும் வட கிழக்கு மாகா ணங்களில் உயர் கல்விக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின் ADjl
மூன்றாம்நிலைக் கல்வியை முற்றாக மாற்றி அமைப்ப
ரிகளாக மாறும்
தற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளதாகச் செய்திகள் அடி படுகின்றன. ஆனாலும் இம் மறுசீரமைப்புத் திட்டம் இது வரையும் மூடுமந்திரமாகவே உள்ளது.
ஒன்று மட்டுந்தான் திட்ட வட்டமாகத் தெரியும் பிரதே சக் கல்லூரிகளை நிறுவ அர சாங்கம் முடிவு செய்துள்ளது. (12ஆம் பக்கம் பார்க்க)
கை:புவிற்குச் செங் கம்பளம் விப்பாசி தேரருக்கு குங்ஃவு
கடந்த சில நாட்களாகருப அறுவை
வாஹினியில் ஒரே அறுவை என்னவென்று கேட்கிறீர் リGTsr?
பெல்பொல விப்பாசி தேரர் பெளத்த சங்க சபையிலிருந்து
நீக்கப்பட வேண்டுமென்று மகா நாயக்க தேரர்கள் ஜனாதிபதியைக் கோரியுள்
ளனர் என்ற செய்தியே இந்த
இத்தனைக்கும் 667 TIL I nr.6) தேரர் செய்த குற்றம்தான் என்ன? அவர் அண்மையில்
ஜப்பானில் மகாயான பெளத் தத்தைத் தழுவிக் கொண் டமை மகாநாயக்க தேரர் களுக்குப் பொறுக்கமுடிய Golija)GUI
(12ஆம் பக்கம் பார்க்க)
தொல்லியல்:
இருட்டடிப்பு தொடர்கிறதா?
தொல்லியல் திணைக்களம் எதிர்வரும் ஜூலை மாதம் தனது நூற்றாண்டைக் கொண்டாட விருக்கின்றது. இதனைக் குறிக்கும் முகமாக தொல்லியல் திணைக்களம் தொகுப்பு நூல் ஒன்றினையும் வெளியிடவிருக்கின்றது.
ாறியது! ஈயும் இணைந்து | 916Ꮱ LᏝᏧ5Ꭿ5Ꮣ ᏗLᏗᏓ
ση θα ανώφ ό
ற்கு இரண்டு ாகவே கொழும் விற்பனை தடை ந்தது. ஆனா தில் நடமாடி களில் சாராயப் 5 IT GOOTIL TIL IL "LL ILGOT. ாமல் ஊர்வலத் காப்பாக வந்த கும் வேண்டிய
கோ தர வாரப் பத்திரிகை
மட்டும் சாராயம் L-35
தரப்பட்
கையசைத்த நடிகை
மேதினக் கூட்டத்திற்கான (βιρ60), கிட்டத்தட்ட
1,75,000 (ULT
அமைக்கப்பட்டிருந்தது. விழா வில் விசேட விருந்தினர்களாக வந்திருந்தவர்களான னே, இந்திய, ரஷ்ய நாட்டுப் பிரதி நிதிகளில் ஒருவரான தென் னிந்திய நடிகை, பிரமுகர்கள் பேசிக் கொண்டிருக்கையிலும் அதைப் பொருட்படுத்தாது மேடையிலிருந்தபடி தன் ரசி
(12ஆம் பக்கம் பார்க்க)
இதுவரையிலும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களிடமிருந்து தொல் லியல் சம்பந்தமான கட்டுரை களை அனுப்புமாறு தொல் லியல் திணைக்களம் அழைப்பு விடுக்கவில்லை என திசை
அறிகின்றது.
தமிழும் உத்தியோக மொழியாக ஆக்கப்பட்டிருக் கும் இவ்வேளையிலும் கூட,
இந்தப் புறக்கணிப்பு ஏன் என தொல்லியலில் தேர்ச்சி பெற்
றுள்ள தமிழறிஞர்கள் கேட்
கின்றனர். தொல்லியல் துறை யில் தமிழரின் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளதாக வும் இவ்வறிஞர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே இதுபற்றி கடந்த மாதம் 27ஆம் திகதி வெளி வந்த திசையில், 'தொல்லி மல் நூற்றாண்டு விழா தமிழர் புறக்கணிப்பு விழாவாக அமை யுமா?' என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந் தமை தெரிந்ததே.

Page 2
E2) ο
SAA
சந்தா விபரங்கள்:
(உள்நாட்டுத் தபாற் கட்
டணத்தையும். () იყof) நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் od Git GTL j;GE) ш5). )
இல துகை;
ஒரு வருடம் - ரூபா 300/- அரைவருடம் - ரூபா 150/-
β' ό3'αυσ.
ஒரு வருடம் - ரூபா 350/-
(இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
ஏஅனய நாடுகள்
ஒரு வருடம்
or Gar Tagar
66LSDL "LGYLL" (New) Publications Ltd.) GTGirGip, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பணம். போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி :
118, 4ஆம் குறுக்குத்தெரு த, பெ. 122, யாழ்ப்பாணம்
யு.எஸ்.டொலர் 40
யு.எஸ் டொலர் 60 அனைத்தும் நியூ ஈரா பப்பிளிக்கேஷன்ஸ் Era
விளம்பரம்
அரியதோர் அன்பளிப்பு
தீயன எவையும் பார்த்திட
தீயன எவையும் பேசிட
G3G) GÖSTIL LITLb தீயன எவையும் கேட்டிட
வேண்டாம் நீதிக்குரங்கவை நித்தமும்
உணர்த்திடும்
நீலசோப் உறைகள் 100 நேரிலே கொடுத்து நீதிக்
குரங்குகள் பெற்று நீர் மகிழ்வீர்.
மில்க்வைற் αναφωνα σαδοτώ
நூல் தேட்டம்
இலங்கையில் வெளியாகும் தமிழ் நூல்களுக்கான வழி காட்டி நூல் வெளியீட்டுத் துறை தொடர்பான கட்டு ரைகளையும் செய்திகளை யும் தாங்கிவரும் காலாண் டிதழ் ஆண்டுச் சந்தா 40/-
தொடர்பு: என் செல்வராஜா நூலகர், இவ்லின் இரத்தினம் நிறுவனம்,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வல்வெட்டித்
ரிழந்தார். திசை ಯೌ। இரசிகர்களில் நாடாளுமன்ற நானும் ஒருவன். 27.04.90இல் திரு. க. உங்களது பத்திரிகையில் நூற்றுக்கணக்
பொலிசாரின் அட்டுழியம் பற் றிய கட்டுரையைப்படித்தேன்.
களும் படைய சனசமூக நிை
தர்மதேவதையிடம் ஞானத் துப் தைக் கற்ற நசிகேதனின் பொலீஸ் புனைப்பெயரைக் கொண்ட தாக்குதலில் 1 எழுத்தாளரின் அரசியல் தனர். ஒரு
ஞானத்தை மெச்சுகிறேன். உறுப்பினர், அ
எழுதப்பட்டவை யெல்லாம்
மைகள் மறுச்
சிறப்பாக உள்ளது. எழுதப் சாரினாலும் படாதது குறையாக உள்ளது. கேவலமாக ந குடாநாட்டில் நடந்த பொலி நாடாளுமன் சாரின் அட்டுழியத்தில் 8.4.67 யிலே இப்பகு இல் வல்வெட்டித்துறையில் பிக்கை இழக்
நடந்த சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் தொன்றாகும். தோ தெரியாமலோ
60/T61.151 LIITU. வமாகும், ! soap I (3шта ளாக விளங்கு
வாய்ந்த தெரிந்
கட்டு
அது
ரையில் இடம்பெறாது போய் அன்று சிறுவ விட்டது. அன்று பொலிஸ் தார்கள். அ6 அதிகாரி பத்திரானாவின் துப் போராட்டப் பாக்கிச் சூட்டினால் RVG யெடுத்து ை நிறுவன உரிமையானர் திரு. யது இச்சம்ப இராமசாமி ப் பிள்ளை யின் இச்சம்பவம் மகன் சிவஞான சுந்தரம் உயி போது அதை
(T)
(2)
(3)
(4)
(6)
( / )
கொழும்பு - 02 04/05, 1990
இந்து சமய கலாசார அலுவ இராஜாங்க அமைச்சரின் அலு தமிழ் நூல்களுக்குப் பரிசளி
பின்வரும் காலங்களில் இலங்கையில் ெ நூல்களிற் சிறந்தவற்றைத் தேர்ந்தெ வழங்க எமது இராஜாங்க அமைச்சரின் அலுவல்கள் பிரிவு முடிவு செய்துள்ள
(1) 1981 முதல் 1988ஆம் ஆண்டி யான காலப்பகுதி (இது ஒ யாகக் கருதப்படும்) (i) 1989ஆம் ஆண்டு கீழ்க்கண்ட துறைசார்ந்த நூல்களுக்கு வழங்கப்படும்
(i) (v)
நாவல் (ii) சிறுகதை (i) நாட8 இலக்கியத் திறனாய்வும் விமரிசன வர் இலக்கியம் (Vi) சமூகவிய லும் (wi) அறிவியல் (ix) ஏை
நூல் எழுதியவர் இலங்கையராயிருப்பே இலங்கையில் அச்சிடப்பட்டதாகவிருத்த
இந்து சமய கலாசார இராஜாங்க அமை லகச் செயலாளர் நியமிக்கும் மதிப்பீட் டுகளுக்கும், எடுத்துரைகளுக்கும் அை வழங்கப்படும். செயலாளரின் முடிவே ®ጦ6ÖTö} .
மேற்குறித்த கால களில் இலங்கையில் களை எழுதி வெரியிட்ட நூலாசிரியர் யீட்டாளர்களோ ஒவ்வொரு நூலிலும் ஐ கீழ்க்காணும் முகவரிக்கு தபாலிலோ, 21/05/90க்கு முன்பு கிடைக்கக் கூடிய வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின் பணிப்பாளர்,
தமிழ் அலுவல்கள் பிரிவு, இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சரின் அலுவலகம் 9ஆவது மாடி, றக்ஷண மந்திரய 21, வொக்ஷால் வீதி, கொழும்பு - 02, நூல்களை அனுப்பும் உறையின் இடதுபு 'தமிழ் நூற் பரிசுத்தேர்வு' என்ற வாச டிருத்தல் வேண்டு) இராஜாங்க அமைச்சரின் அலுவலக, த. பிரிவினால் 1990 ஜூலை மாதத்தில் நட் தமிழ் இலக்கியப் பெருவிழாவில் பரிசுகள்
Gó, ●
இந்துசமய கலாச இராஜாங்க அமைச்சரி
 
 
 

திசை
18-5-1990
துறையில்நடந்தசம்பவம்
பருத்தித்துறை DLI பிரதிநிதி
துரைத்தினமும் கான பொதுமக் பினரால் வல்வை லயத்தில் வைத் பூட்டப்பட்டனர். LIGOL LLIS) GOTif,768T பலர் காயமடைந் நாடாளுமன்ற வருக்குரிய உரி
(Fo
53
கப்பட்டு பொலி படையினராலும் டத்தப்பட்டமை, ஜனநாயக வழி தி மக்களை நம் கச் செய்த முதி
தூரமான சம்ப
இன்றைய விடுத rl Li தளபதிக குபவர்கள் பலர் ர்களாக இருந் வர்களை ஆயுதப் பாதையில் அடி வக்கத் தூண்டி வமே எனலாம்.
நடைபெற்ற க் கேள்விப்பட்ட
திரு. மு. சிவசிதம்பரம் (உடுப் பிட்டி நாடாளுமன்ற உறுப்பி னரும் பிரதிச் சபாநாயகரும்) D.LGOTL9-LIT 9 வல்வெட்டித் துறைக்கு விரைந்து சென்று படையினருடன் வாக்குவாதப்
முக்கியத்துவம் வாய்ந்ததொரு சம்பவம் நசிகேதனுடைய கட் டுரையில் இடம்பெறாததை யிட்டு, நான் கவலை அடை கிறேன். இத்தவற்றைத் திருத் துவீர்களா என அன்புடன்
பட்டுப் பருத்தித்துறை நாடா
ளுமன்ற உறுப்பினரையும் வேண்டுகின்றேன் பொதுமக்களையும் விடுவித் சத்தியகாமன் தார். இவ்வாறான அரசியல் பருத்தித்துறை
சிந்தன மேடை - 4
தொலைக்காட்சிக் கலாசாரத்தின் தாக்கம்
நமது மரபுவழிக் கலாசாரத்தை தொலைக்காட்சி சீரழிக்கிறதா அல்லது செம்மைப்படுத்துகிறதா?
மாணவர்களின் கல்வியை முன்னேற்ற உதவு கிறதா அல்லது பின் தள்ளுகிறதா ?
இதனுல் சினிமா, நாடகம், நூல் வாசித்தல் போன்றவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள்.
மொத்தத்தில் இதன் பயன்பாடுகள் திங்குகள்.
இவை போன்றவற்றை ஆராயும் கட்டுரைகளே, வாச கரிடமிருந்து எதிர்பார்க்கிருேம். அரைத்தாளில் மூன்று பக்
கங்களுக்கு மேற்படாமல், தெளிவான முறையில் அமைந் திருப்பவை மட்டும் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
STeSeJMSeSeMe SMeSeSMAS STeSYSTAeSeYS eeSeAeTSJMASJMAMAeS J eS0MeSMTe ee MeS TS S AAAAS eSeSeYe eJ Se 0 YS
பகள் JAFFNA COLLEGE 2UGD 260 த்தல் ANNUAL PRIZE GIVING
வளியான தமிழ் டுத்துப் பரிசு அலுவலக தமிழ்
து
டின் முடிவுவரை ο α σουου Θ ό
பரிசில்கள்
ம் (iv) கவிதை மும் (Wi) சிறு லும் மானிடவிய
| 60700.000 l/.
தாடு நூலும் வேண்டும்.
ச்சரின் அலுவ பாளரின் மதிப்பி 9) பரிசில்கள் இறுதியும் முடிவு
தமிழ் நூல் இளோ, வெளி ந்து பிரதிகளை நேரடியாகவோ தாக அனுப்பி றனர்.
ற மூலையில் கம் எழுதப்பட்
மிழ் அலுவல்கள் -ாத்தப்படவுள்ள வழங்கப்படும்
லோகேஸ்வரன் ()Fu.16ðfrorff ார அலுவல்கள் ன் அலுவலகம்
The Annual Prize Giving of Jaffna College will take place on Mond ay the 21st May, at 4.00 p. m , in the College Quadrangle.
Chief Guests :
REV. DR. FRANCIS SOUND ARA RAJ Principal, Madras Christian College
and
MRS. CAROLINE SO UN O AR ARAJ, M. A.
Parents, Alumni and Friends are cordially invited.
S. JEBANES AN,
Principal.
JAFP NA COLLEGE Bunker Memorial Lectures 1990
The Rev. Dr. Francis Soundararaj, Principal, Madras Christian College
will deliver The Bunker Memorial Lectures
On the 23rd & 24th My, 1990 at 4.00 p.m., in the
Kailasapathy Auditorium, University of Jaffna.
Subject : 'Spoken English for Literature'
Chairman : 235-1990 Mr A. Kadirgamar,
Former Principal, Jaffna College.
Chairman: 24-5-1990 Mr. R. Sundarallingam,
Director of Education, Jaffna.
ALL ARE CORDIALLY INVITED
S. Jebanesan,
Principal.
ܠܐ,

Page 3
ܠ ܠ .
~
ë)
18-5-1990 தின்
seas
ஆண்டிலிருந்து அதிவேகமாகத்
யப்பா இறுகி(கும் இலங்கைக் தன்னை oತ್ಲೆ? கும நலல உறவுகள நிலவுவ பொருளாதார அமைப்பைக் தற்கு கரமே யா' கைத்தொழில் மயமாக்கிற்று யப்பானிற்கு பழிவாங்கக்கூடாது ರಾ। 2ஆம் 2) ஆசிய பெளத்த நாடாகிய மிடையில் நை உலகப் போரிற்குப்பின் தான் யப்பான் 1906 இல் ஐரோப் புத்தத்தை இ சான்பிரான்சிஸ்கோ மகாநாட் டி நாடாகிய சார் மன்னர் தர்கள் மிக டில் நிகழ்த்திய உரைதான் களின்ரஷ்யாவைப்படுதோல்வி அவதானித்து என முன்னாள் ஜனாதிபதி அடையச்செய்து, மண்கல்வ போர்க்களச் .ெ ஜே. ஆர். அடிக்கடி கூறுவ வைத்தது. விரிவாக இங்கு துண்டு. அரை உண்மையைப் வெளியிட்டு பல தடவைகள் கூறினால் யப்பான் ஈட்டிய வெற்றி இலங்கையர் அது வரலாற்று உண்மையாகி, ஆசியாவில் தேசியவாத்திற் ஆதரவு திரட் தான் வரலாற்று நாயகனாக குப் பெரும் தூண்டுகோலாக பாகாடுபடத்த லாம் என அவர் நினைக்கின் அமைந்தது. இதுபற்றி இவர்களுள் ஆ
றார் போலும்.
லெனின் எழுதுகையில் 'முற்
(ဒိုဈ;. <9],i:
நட்சத்திர நடிகர் அல் எக்ஸ்ரா நடிகர்தான்
(1868 - 1940
ஆனால் உண்மை நிலை போக்குத்தன்மை வாய்ந்த குறிப்பிடத்தக்
ஆசியா படுபிற்போக்கான, பெளத்த இளை 20 ஆம் நூற்றாண்டின் பின் தங்கிய ஐரோப்பாவிற்கு தும் இலங்கை ஆரம்ப தசாப்தங்களிலேயே மீளமுடியாத அடியைக் ருத்த சங்கத்தி இலங்கையில் யப்பான் அதிகம் கொடுத்திருக்கின்றது' எனக் உறுப்பினராக செல்வாக்குப் பெற்ற நாடாக குறிப்பிட்டார். மேற்கு நாடு திகழ்ந்தார். விளங்கியது. கோரால கிர
களின் ஆக்கிரமிப்பிற்கு எதி
தலைவராகவும் இதற்கு இரண்டு காரணங் ராகப் போர் தொடுத்துள்ள இல் நடைெ கள் இருந்தன. 1) ஏனைய ஆசியாவின் பிரதிநிதியாக முஸ்லிம் இன ஆசிய நாடுகளைப் போல அல் யப்பான் கருதப்பட்டது என போது இவர் லாது, யப்பான் 1870 ஆம் ஜவஹர்லால் நேரு பின்னர் நீக்கப்பட்டார்
987 யில் வகுக்கப்பட்டுள்ள மேன் நடவடிக்கையி:
ஆம் ஆண்டின் சமா தானத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அமைதி கா க்கும் படைக்கு வழங்கப்பட்டது. ஆபிரிக் கா வி லும், மத்திய கிழக்கிலும் பதட்டம் நிறைந்த யுத்த எல்லைகள் தோறும் எத் தகைய பிரசித்தங்களுமின்றிக் குருதி சிந்திய அமைதிகாக்கும் வீரர்கள் நோபல் பரிசினால் கெளரவும் செய்யப்பட்டார் 95 Gött.
அபகீர்த்
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்க மா ன சர்வதேச அமைதிகாக்கும் படையும், ஐக்கிய நாடுகள் சபையைப் போலவே ஒரு கையாலாகாத படை என்றோ அல்லது வல் லரசுகளின் செல்வாக்கிற்குட் பட்ட படை என்றோ விமர் சிக்கப்படுவதும் உண்டு. இதில் உள்ளடக்கப்படும் வெவ்வேறு நாடுகளையும் சேர்ந்த துருப் புக்கள், அந்தந்த நாடுகளின் உளவு நிறுவனங்களைச் சார்ந் தவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேசமும் நிலவுகிறது. ஆனாலும் இத்தகைய தனித் தனி நாடுகளின் ராஜதந்திர நலன்களிற்கு அப்பாலான சர்வதேசத்தாமை யொன்று அமைதி கா க் கும் படைக்கு உண்டு அமைதிகாக்கும்படை விரர்களின் பின் ன ரிை மர்ம மானதாயிருக்கலாம், அவர் கள் அமைதிகாக்க வந்ததன் நோக்கம் சந்தேகத்திற்குரிய தாயிருக்கலாம். ஆனால் ஒரு அமைதிப்படை என்ற வகை
60), ՈՄ IIT 6ՆՐ அடிப்படைகளை அவர்கள் அநேகமாகப் பேணி யிருக்கிறார்கள் என்பதும், அவ்வாறு பேணியதில் அவர் கள் உயிரைக் கொடுத்துமிருக் கிறார்கள் என்பதும் இங்கு கவனிக் க ப் பட வேண் டிய தொன்றாகும்.
லெபனானிலேயே சர்வதேச அமைதிப்படை வீரர்கள் மிகக் கூடுதலாகக் கொல்லப் பட்டி ருக்கிறார்கள். 1983 ஆம்
ஈடுபட்டது. 1 கள் இஸ்ரேல்
தேசத்தை உரு எழுந்த பலஸ் சினையில், அர
யூதர்களிற்கும் யுத்த நிறுத்த னிக்க, ஐக்கிய தனது அமை: னிக்கும் (ராணு கள்) குழுவை பியது.
மிக்க இந்திய
ஆண்டு லெபனானில் அமை திப்படையினர் நிலைகொண் டிருந்த 7 மாடிக் கட்டடம் ஒன்றை முஸ்லிம் கெரில்லாக் கள் குண்டு வைத்துத் தகர்த் தார்கள். இத்தா க் கு த லில் அமெரிக்கர்களான 216 அமை திப்படை வீரர்களும், ஃபிரெஞ்
நசிக்ேதன்
சுக்காரரான 22 அமைதிப் படை வீ ரர் களு ம் மாண்டு போயினர். அரபுக்களிற்கெதி ரான இஸ்ரேலுடன் அமெ ரிக்காவும், பிரான்சும் கொண் டிருந்த சிநேகம் காரணமாக ஆத்திர மடை ந் த முஸ்லிம் கெரில்லாக்கள் அமைதிகாக் கும் படையாக வந்த அமெ ரிக்க, பிரெஞ்சு வீரர்களைத் தீர்த்துக் கட்டினர்.
இரண்டாம் உலக மகாயுத் தத்தோடு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை தனது முதலாவது அமைதி பேணும்
அமைதியைப் அல்லது அமை, குதல் என்ற களிலான ஐ க் சபையின் சமா களின்போது யுத்த நிறுத்த னிப்பதே அை முக்கிய செய வருகிறது. இ நிறுத்தத்தை தற்கு ஐக்கிய சர்வதேச ராணு அடங் கி ய அ (35(2006 SIGOl சர்வதேச அை L150L60L 9 g)
இந்த வகைய பலஸ்தீனத் தி ஆண்டு இந்திய எல்லை நெடுகி ராணுவ அவத புரிந்திருக் கிற 1952 - 54 6). இத்தகைய அவ அனுப்பப்பட்ட 1950 இல் வட

sing தெரி யப்பானிற்கும் ரஷ்யாவிற்கு
ருத்துத் ராஜன
றுக்கொண்டிருந்த போது O ரஷ்யாவிற்கு யப்பானிற்கு ஆதரவாக குறுப்பு கைகளாலும், மத வெறியர் :॰ ಙ್ಗೆ அவர் o! களாலும், தெய்வங்களாgyւհ ஆர்வத்தோடு 6უჩ முயற் குருமார்களாலும், போதை வந்தனர். 色 ՓՅ ասաց, ° ভাগত জানা வஸ்து பாவனையாலும் 35 Lb உத்தியோகபூர்வமாக அறியாமையில் இன்னும் சய்திகளை Lisa, அவருக்கு நன்றி தெரிவித் ள்ள தினசரிகள் திது. அமிழ்ந்திருக்கிற தென்றும் வந்தன. பல அவர் மேலும் கூறி, யப்பா பப்பானிற்கு ILLI LI JITGiT வென்றதும், விற்குப் புகழ்மாலை சூட்டி வெதில் முனை இலங்கை மக்கள் மத்தியிலும் னா'
புத்திஜீவிகள் மத்தியிலும் "E ಙ್ಕ್ ஆரவாரம் பொங் 1906 இல் யப்பான் ஈட்டிய ற்று கொழும்பிலே ஒரே வெற்றியின் G57a o Giraunres கொண்டாட்டமும், வான கீழைத்தேய நாடுகளிலே வேடிக்கைகளும் யப்பானிய அமைதியின்மை அலை பர தளபதிகளின் படங்களுக்கு Gy பெரும் கிராக்கி அப்பொழுது வதறகு வழி கோலப்பட்டது புறக்கோட்டையில் முன்ன எனறு பிரித்தானிய அதிகாரி ணிச் சிங்கள வர்த்தகர்களாக " இங்கு கடமையாற்றிய விளங்கிய என். எஸ். பெர் பிரித்தானிய ஆளுநர் ஸேர் னான்டோ கம்பனியின் சொந் ஹென்ரி பிளேக் உட்பட ଗ) தக்காரர்கள் (அவர்கள் கருதினர். 1906 இல் இலங் பெளத்த நடவடிக்கைகளில் கையில் நடைபெற்ற வண்டிக் முனைப்பாகச் செயற்பட்டு காரர்களின் வேலை நிறுத் வந்தவர்களும் கூட) ஏறக் தமே இந்த வெற்றியின் எதி குறைய 15,000 படங்களை ரொலி என்று கூட அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த நம்பினர்! 3OTIT.
மேற்கூறிய வரலாற்று யப்பானைப்பற்றி எழுதிய o Goor GOLDEGf26a67a II, i pouri. அவர் விக்டர் கோரியா பின்வருமாறு ருந்து 6Ջ60TU)/ ஞர் சங்கத்தின சொன்னார் யப்பானிற்கு தெளிவாகின்றது; ஜே. ஆர் சமூக சீர்தி ஆசியா செலுத்த வேண்டிய எவ்வளவுதான் தன்னை வர எதும் முன்னணி கடன் இருப்பிக் கொடுக்கப் லாற்று நாயகனாகக் காட்ட அப்பொழுது பட முடியாத ஒன்று யப்ப முனைந்தாலும் 6մՄGUITU) அவர் ரைதம னிற்கு அடிக்கடி விஜயம் என்னும் நாடகத்தில் அவரது 瘾 蠶 செய்து வந்த அனகாரிக தர்ம பங்கு சிறியதே; யப்பான்": பாலா யப்பான் ஆசியாவிற்கு இலங்கை ೩-D
கலவரங்களின் கலங்கரை விளக்காக உள்ளது வரை அவா நட்சத்திர பதவியிலிருந்து ' வர்ணித்தார். ಇರಾ: ಅಚ್ರ। அல்ல வெறும் எக்ஸ்
ஆசிய நாடுகள் மூடநம்பிக் ராவே
1948 இல் யாக்களிற்கிடையிலான பதட் லும், 1988 இலிருந்து ஈரான் 948 இல் யூதர் டத்தின் போதும் சர்வதேச ஈராக எல்லைகள் நீளத்திற் என்ற புதிய ராணுவ அவதானிகள் அனுப் கும் அமைதிப்படை இன்றும் வாக்கியதோடு பப்பட்டார்களெனினும் அந்த நிலைகொண்டுள்ளது. நீனர்கள் பிரச் நடவடிக்கை கூடுதலாக அமெ ஐக்கிய நாடுகள் சபையி புக்களிற் கும் ரிக்கச் சார்பானதாகவே இனங் லால் ஒரு அமைதிப்ப L
இடையிலான காணப்பட்டுள்ளது தொடர் கென வகுக்கப்பட்ட விதிக
த்தை அவதா நாடுகள் சபை தியை அவதா றுவ அவதானி
அங்கு அனுப்
ந்து 1956 இல் சுவெஸ் கால் வாய் தொடர் பாக, எகிப் தோடு, பிரிட்டனும், பிரான் சும் மோதியபோது ஐக்கிய நாடுகள் சபையின் அவசர அமைதிகாக்கும் படை அங்கு
ளின்படி, யுத்த நிறுத்த எல் லைகளில் அமைதியை அவதா னிக் கலாம் அல்லது மேற் பார்வை செய்யலாம். தவிர சம்பந்தப்பட்ட இருதரப்பின ரதும் சம்மதத்துடன் அவர்கள்
| 915)LD59Tjji Lii)L-
பேணு த ல் தியை உருவாக் அடிப்படை கிய நாடுகள் தான முயற்சி பெரும்பாலும் த்தை அவதா மதிப்படையின் ற்பாடாயிருந்து வ்வாறு யுத்த அவதானி ப் ப நாடுகள் சபை றுவ வல்லுனர் வ தானிகள் ப்பும் அல்லது மதி காக் கும் LIL ILI). பில் 1948 இல் ற் கும், அதே பாகிஸ்தான் |லும் சர்வதேச ாணிகள் பணி |r mi“ ჟ; 6r. L ერთზეrரை கிரீசிற்கும் தானிகள் குழு து. இடையில் - தென் கொரி
அனுப்பப் பட்டது. 1956 - 1967 வாையிலும் அமைதிப் படை அங்கு நிலை கொண்டி ருந்தது. இது போலவே ஆபி ரிக்க நாடாகிய கொங்கோவி லும், உள்நாட்டு யுத்தத்தின் போது 1960 - 61 வரை அமை திப்படை பணிபுரிந்தது.மொத் தம் 36 நாடுகள் கொங்கோ விற்கான அமைதிப்படைக்குத் தங்கள் அங்கத் த வர் களை அனுப்பியது குறிப்பிடத்தக்க தாகும். சைப்பிரஸ் பிரச்சினை உக்கிரமடைந்து துருக்கி தன் துருப்புக்களை அங்கு அனுப் பியதைத் தொடர்ந்து 1964 இல் சர்வதேச அமைதிப்படை அங்கு நிறுத்தப்பட்டது. இவ் வாறு 1948 இலிருந்து இன்று வரை சர்வதே ச அமைதிப் படை, நாடுகளில் உள்நாட் டுக்குழப்பங்களின் போதோ, அல்லது எதிரிகளான இரு நாடுகளின் எல்லை களி லோ பொறுப்போடு செயற்பட்டி ருக்கிறது. ஆபிரிக்காவின் அங் கோலா, நமீபிய எல்லைகளி
குறுக்கு விசாரணைகளிற்கோ அல்லது தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகளிற்கோ ஒத்து ழைக்கலாம் யுத்தத்திற்கேது வான விரோத உணர்வுகள் கொண்ட இருசாராருக்கு ம் இடையில் (எந்த அணிக்கும் சாய்வாகவே, பகையாகவோ இராத) நடுநிலையான பாத் திரத்தையே அமைதிப்படை வகிக்க முடியும்.
பெரிய அளவில் சேதங்களை விளைவிக்கக்கூடிய 9,307 TGS ஆயுதங்களை அவர்கள் கை யாள முடியாது. எளிமையான ஆயுதங்களை அதுவும் தற் காப்புக் காரணங்களிற்காகவே அவர்கள் அவற்றைப் பாவிக்க லாம். இந்த வகையில் ஒரு அமைதிப்படை, தன் போர்த் திறனைப் பிரயோகிப்பதிலும், கையாளக் கூடிய ஆயுதங்க ளைப் பொறுத்த வரையிலும் வரையறைக்குட் பட்ட ஒரு படையே
(10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
4
தி
SLSLSLSSSMSSSLSSSMSSSSSSS LLS
த்திரிகை எழுத்தாளர் என் நால்-கற்பனை வளமற்றவர் கள், படைப்பாற்றலற்றவர் கள் என்ற ஒரு கருத்து பொது வாக நிலவுகிறது.
இக்கருத்தைத் தவிடுபொடி யாக்கும்வகையில், மேற்குநாடு களிலே - குறிப்பாக அமெரிக் காவில் - நியூஜேர்னலிசம்' வளர்ந்து வேரூன்றியிருக்கின் றது. படைப்பிலக்கியத்திற்கே
மாற்றங்களைப் பற்றி தத்து வார்த்தரீதியான நீண்ட கட் டுரை ஒன்றினை எழுதுவதைத் தவிர்த்து ஒர் படைப்பிலக்கி யக் காரரைப் போன்று தனது கற்பனையையும் Driggif கோட்பாட்டுக் கருத்துக்களை பும் நன்கு இணைத்து, மார்க் சைப் பேட்டி கண்டுள்ளார்.
இப்படித்தான் அந்தக்கற்ப னைப் பேட்டி தொடங்குகி
இவ்வாறு தெ டியின் முக்கிய இங்கு தருகின்ே GurrGrrf LDITrfé#;G7i. 1848இல் புரட் ருந்த தறுவாயி கொம்யூனிச பின்வருமாறு
ஐரோப்பாவை ஆவிஒன்று உலவி கொம்யூனிசத்தி பொழுது ஐரோ
மார்க்சுடன் பிரத்தியேகப் பேட்டி -
1989.
இல் மார்க்சியவா
கொப்பூழ்க்கொடி வெட்
உருத்தென முன்புகருதப்பட்ட நனவோடை, பாத்திரம் சார்ந்து நோக்குக் கோணம் போன்ற உத்திகளை இவர்கள் மிக லாவகமாகவும்,வெற்றிகர மாகவும் கையாளத்தொடங்கி யுள்ளனர். இது பற்றி மேலும் அறியவிரும்புவர்கள் ரொம் வூல்வைத் தொகுப்பாசிரியர் களில் ஒருவராகக் கொண்ட நியூ ஜேர்ணலிசம் என்ற ஆங்கிலத் தொகுப்பைப் பார்க் &oվLD.
பீடிகையை இத்துடன்
நிறுத்தி விஷயத்திற்கு வருகி றேன்.
மார்ட்டின் ஜாக்ஸ் என்பவர் மார்க்சிசம் ருடேயின் ஆசிரியர்,
இன்று கொம்யூனிச உலகிலே நடைபெற்றுவரும் LITrilu
றது: "கதவை யாரோ தட் டும் ஒலி, உள்ளே வாங்கோ என்றேன். நான் எதிர்பார்த் திருந்த கணப்பொழுது வந்து விட்டது. நான் எதிர்பார்த்த தைவிட அவர் சற்று குட்டை Lurren (9) (1515,35 mrriro. ஆனால் கவர்ச்சி குன்றவில்லை. நீண்ட மயிர் பெரும்பாலும் நரைத்து விட்டது. தாடி அவரது நிறம் நான் கற்பனைபண்ணியிருந்த தைவிட சற்று கறுப்பாகவிருந் தது. ஆசனத்தில் அமரும்படி கூறி, பேட்டிக்கு நேரம் ஒதுக் கியமைக்கு நன்றி தெரிவித் தேன். அவர் தனது தோள் பட்டைகளை உலுப்பினார். ரேப்றெக்கோடரை புரியாத
புதிர்போல் நோக்கிய அவர்,
பேட்டியை ஆரம்பிப்பதற்கு எனக்காகக் காத்திருந்தார்.'
சுறுத்தும் ஆவி வம் போல் தே
1989இல் ந றை நான் விள னேன். சற்று தவராய் மார்ச் இடைநிறுத்தி யும் எனக்குத் நிகழ்ச்சிகளை
D ஜே.
னித்து வருகின் ór( நான் நித்திரை தில்லை' என்ற செய்திகள் அவ பரிச்சயமாகவி
இலங்கையைச் சேர்ந்த சர்வோதயத் தலைவர் கலா நிதி ஏ. ரி. ஆரியரத்தினா அவர்கள் 1984 ஒக்ரோபரில் அமெரிக்காவில் வெளியாகிய பெளத்தமத இதழொன்றிற்கு பேட்டியளித்திருந்தார் சுமார் ஐந்து ஆண்டுகள் சென்ற பின்பு அப்பேட்டி சர்வோத யச் சிரமதான இயக்கத்தின் galfi) (Dana - December 1989) மறுபிரசுரம் செய்யப் பட்டது. அப்பேட்டியில் 1983 இல் இடம் பெற்ற இலங்கை இனக்கலவரம் பற்றிய கேள் விக்கும் கலாநிதி ஆரியரத் தினா பதிலளித்திருந்தார்.
'பெளத்த சிங்களவர் தமிழ் இந்துக்களைக் கொல்கிறார் கள் என்று கூறி இலங்கைக்கு வெளியே மிகுந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது 6905 (доцLIOLITrulli (an absolute
ie). அங்ாவனம் எந்த ஒர் இந்துவையும் பெளத்தர் எவரும் கொல்லவில்லை"
என ஆரியரத்தினா கூறினார். தொடர்ந்து அவர், "ஒரு புத்தபிக்குகூட அல்லது மதிப் பானவர் எனக்கூறக்கூடிய ஒரு பெளத்தர்கூட இந்த அழிவு வேலைகளில் ஈடுபடவில்லை" என வலியுறுத்தினார். இலங் கைத் தமிழ் மக்களின் உயிர் களையும் உடமைகளையும் பெருமளவில் காவு கொண்ட 193 தமிழினப் படுகொலை கள் பற்றி அறிந்தவர்களுக்கு கலாநிதி ஆரியரத்தினா அவர் களின் இத்தகைய கூற்றுகள்
மிகுந்த வியப்பையும் அதிர்ச்சி யையும் அளிக்கும். அட்போ தைய தமிழினப் படுகொலை களுக்கு யார் ஆக்கமும் ஊக் கமும் அளித்தார்கள் என்ப தையறிந்த எவரும் இத்த கைய அப்பட்டமான பொய்
60) Lukši; கூறமாட்டார்கள். 95ഞ്ഞ് வெறுமனே சட்ட விரோதக் கும்பல்களின்
வேலை எனக்கூறி பொறுப்பி லிருந்துஎவரும் தப்பமுடியாது.
வடக்கில் பயங்கரவாதிகள் எ ன ப் படுவோரா ல் பல கொலைகள் செய்யப்பட்டன. சுமார் 89 அல்லது 90 ஆயு தப்படையினர் இந்த வன் முறையாளர்களால் கொல்லப் பட்டனர். இக்கொலைகளைக் காரணம் காட்டி சிங்கள மக்கள் இச்சேதங்களைத் தடுக்காது விட்டனர். அல்லா விடில் சிங்களவர்களே முன் வந்து இவற்றைத் தடுத்திருப் பர் எனத் தொடர்ந்து வரும் பகுதியில் திரு. ஆரியரத்தினா விளக்கியுள்ளார்.
1983 யூலை இனக்கலவரம் தோன்றக் காரணமாகவிருந்த சம்பவமாகச் சுட்டிக் காட்டப் படுவது திருநெல்வேலியில் புலிப்படையினர் மேற் கொண்ட தாக்குதலே. இதில் 13 இராணுவ வீரர்கள் மட்டுமே மரணமடைந்தனர். எனவே திரு. ஆரியரத்தினா -9/6шгfa56іт குறிப்பிடும் 89 அல்லது 90 என்ற எண் ணிக்கை எங்ஙனம் பெறப் பட்டதோ தெரியவில்லை.
தவிர ஆயுத மரணத்திற்குப் பொருட்டு ஆ அப்பாவித் தமி நூற்றுக்கணக்கி பட்டதை எப்
படுத்தமுடியும்
ஆயுதப்படை பகுதிப் கொன்றமையி மக்கள் கலவர காது விட்டன திரு. ஆரியரத் 1983 க்கு மு பல தமிழினப் களுக்கு என்ன முடியும்? அவ கள மக்கள் იმ მეფეთვე)?
1958 ஆம் வரங்களுக்குப் LDL g. GlLGr ஆனந்தாக்கல் திரு எஸ். ஏ போன்ற சிங் தமதின மக்கை அவர்கள் செய 5frժ 5ԼD5/ / யும் வெட்கத்ை தனர். அதை தம்மாலியன்ற நல்லெண்ணத் னர். ஆனால் களைக்கடந்து னதும் உயர்வு LIGLh g: G, கத்தின் தலை கலாநிதி ஆரி
GBGMTIT
:56մմ)/5606/r
 

YE)
18-5-1990
LLSSTSSSSSLSSSSSSMLSSSMSSSLSSLSLSSLSLSSMMMSLS
TIL LIÉGEALL GEBLJILT
பகுதிகளை றன் கே:திரு அவர்களே, வெடிக்கவி நீங்கள் பிரகடனத்தில் எழுதினீர்கள்
அச்சுறுத்தும் வருகின்றதுன் ஆவி, இப் ப்பாவை அச்
கேட்கவிருந்த கேள்விகளை
அவசரம் அவசரமாக மாற்றிய மைத்தேன்.
Gigi, 1989 ஐப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?கொம்யூனி சத்திற்கு முடிவு காலம் வந்து விட்டதா?
ப: மிகக் கவர்ச்சிகரமானது, குறிப்பிடத்தக்க ஆண்டு அது. சில அம்சங்களில் அது1848 ஐ ஒத்தது. ஒரேநேரத்தில் எத்த
நத்தின் டப்பட்டது
a LDIfrd, Giu)
முதலாளித்து னையோ நாடுகளில் எதிர்ப் ான்றுகிறதே. புக்கள் யாவற்றையும் தாண்
LA ULI வெகுஜன இயக்கம் டைபெற்றவற் ஆனால் இந்தமுறை இந்தப் க்கத்தொடங்கி புரட்சிகள் தொடர்ந்து உயிர் பொறுமையிழந் வாழக்கூடும். அவை ஜனநாய ஸ் குறுக்கிட்டு கத்திற்கான புரட்சிகள். 1989 எனக்குத் தெரி ஆம் ஆண்டு 1917 ஆம் தெரியும். ஆண்டை முடிவுக்குக்கொண்டு ந79 அலிதா வருகின்றதென நினைக்கி
σσεξ
றேன். வாசிக இருக்கும்போது
கொள்வ ார்.நிகழ்காலச் பருக்கு நன்கு நந்ததால், நான்
L'IL GOLLS) GOTif,6ör
பழிவாங்கும் புதம் ஏந்தாத ழ்மக்கள் பலர் ல் கொல்லப் படி நியாயப்
யினரை வட யங்கரவாதிகள் OTT6) . GAni5J956mr த்தைத் தடுக் ர் எனக்கூறும் தினா அவர்கள் Dன்பு நடந்த
படுகொலை
டுக்கமுயற்சிக்க
eseji(36)II திய திற் குள்
ரா, முன்னாள் லூரி அதிபர்
ளக்கண்டித்தும்
றேன். ரஷ்யப் புரட்சி யுகத் தின் முடிவை இது குறித்து நிற்கிறது. ரஷ்யப் புரட்சி தோல்வியுற்று விட்டது என நினைக்க வேண்டியுள்ளது.
அவரது பெயரால் நடை பெற்றவற்றில் பெரும்பாலான வற்றைத் தூக்கி எறிவதற்கு மார்க்ஸ் தயாராகவிருந்ததைக்
முயல்கிறார்.சத்தியசோதனை செய்த மகாத்மா காந்தியின் சர்வோதய வழியில் செல்வதா கக்கூறிக்கொள்பவர் இங்ஙனம் சத்தியங்களைப் புறக்கணிப் பது ஏன்? சத்தியத்தையே கடவுளாகக் கருதியவர் காந்தி யண்ணல், அதனால் தவறு ፴606ኽT ஒப்புக்கொள்வதும் உண்மைகளை ஏற்றுக்கொள் வதுமே காந்தியின் வாழ்க்கை நெறியாக இருந்தது. சத்தியத் தின் பூரண அர்த்தத்தையு ணர்ந்து அதற்காக வாழ்வை
திபேரினவாதமா?
கண்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. 1860களின் பிற்பகுதியிலிருந்து நீங்களே
"ஆனால்
ரஷ்யாவிலேதான் புரட்சி பெரும்பாலும் நிகழும் என எதிர்பார்த்தீர்களே என்றேன்.
ப ரஷ்யப் புரட்சி மேற்கு நாடுகளில் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குசமிக்ஞையாக இருக் கக்கூடும் என எங்கல்சுடன் கூடி நான் எழுதினேன். அப் பொழுது இரு புரட்சிகளும் ஒன்றை ஒன்று நிறைவு படுத் தும் என நினைத்தோம். அது கிட்டத்தட்ட நடந்தது. முத லாம் உலகப் போரிற்கு உடன் பின் வந்த ஆண்டுகளில் எத்த னையோ ஐரோப்பிய நாடுக ளில், ஜேர்மனியிலும் கூட, புரட்சி வெடிப்பதற்கான அறி குறிகள்தென்பட்டன. ஆனால் புரட்சி நடைபெறவில்லை. அதனால் ரஷ்யா தனித்துநிற்க வேண்டியிருந்தது. அந்த நாட்டிலோ பாட்டாளி வர்க் கத்தின் தொகைமிகச்சிறியது, ஜனநாயக மரபோ அறவே இல்லை. கொடுரம்மிக்க, அதி காரித்துவ ஆட்சிக்கு மிக உகந்த சூழ்நிலை. இதுதான் அங்கு நிகழ்ந்தது. விடுதலை தன்னைத்தானே ஆளுதல், பெரும்பான்மைஎன்றெல்லாம் நாம் சோசலிசம் பற்றி மன தில் உருப்போட்டிருந்தோம். ஆனால் நடைபெற்றதோ இதற்கெல்லாம் நேர்மாறா னவை மக்களின் பெயரில் நடைபெற்ற சோசலிசம் மிகக் குறுகிய சிறு தொகையினரின் கைகளிலேயே சிக்குண்டிருந்
திது.
ܓܠ ܘ,
கே. ஆனால் உங்கள் பெய ரில், உங்கள் எண்ணங்களைக் கையாண்டு தானே இது நடை பெற்றது?
(9ஆம் பக்கம் பார்க்க)
சனம் இன்மையால் அவர் களின் முயற்சிகள் வெறும் ஆரவாரமாக நின்று விடுகின் றன. சர்வோதயம் மூலம் நாம் முதலில் உன்னத நிலையை
உயரவேண்டும்;
9WoOLLU அதன் மூலமே ஏனையோரையும் உயர்த்தும் வல்லமை நமக்கு வரும்.
வேண்டும்
இந்தச் சிங்கள பேரினவாத உணர்வு சர்வோதயப் பிரமுகர்
த தவறுகளுக் மனவருத்தத்தை
சுமந்திரன்
தயும் தெரிவித் ன ஈடுசெய்ய தை மிகுந்த துடன் செய்த இனமத பேதங் எல்லாமக்களி க்காகப் பாடு பாதய இயக் ராக விளங்கும் ரத்தினா அவர் நமதினமக்களின் மூடிமறைக்க
அர்ப்பணித்தவர் அவர் எங்ங் னமாயினும் சத்தியத்தைப் பேணும் அர்ப்பணிப்புணர்வு இல்லாவிடின் உன்னதங்களை நாம் அடையமுடியாது. சத்தி யத்தன்மை எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. ஆனால் காந்தியின் வழியில் செல்வ தாகக் கூறிக்கொள்பவர்களி
டம் இந்தத் தெளிவு தரி
களிடையே இங்ங்ணம் ஊறி யிருப்பின் ஏனைய சிங்கள மக்களிடம் எந்த அளவுக்
கிருக்குமென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு சிறுபான்மையின மக்கள் என்றவகையில் மிக விழிப் பாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.

Page 5
18-5-1990
திை
இ இவ்வாறு தமிழரைப் பிரிக் வந்து விழுவது இந்தியத் துருப்புகள் கும் சதிக்குத் துணைபோன, எனினும் ஒரு அ இலங்கையில் போரிலீடுபட் ம.பொ.சி.சோ.கல்யாணசுந்த விவகாரமாயிற் டிருந்த காலம் ராஜீவ் *" ரம். போன்றேரில் ஒருவரே கொஞ்சம் அணு மேற்கொண்ட தோல்வியுற்ற இடதுசாரியும் இயலாதவரு ருந்தோம். உத்திகளில் ஒன்றுதான்,இலங் எழுத்தாளர் ஜெயகாந் ഞെക് தன் ஆவர். :" ш3 ரைப் žEIėji U55557(56) oli C...?" பதர் மதுரை தேசிய தமிழ் இளை மகத்தான ஏகா இந்த வகையில் தமிழரைத் தேர் பேரவையால் ஒழுங்கு : 95ITG) 60. தமிழருக்கெதிராகத் திருப் செய்யப்பட்டிருந்த, இலங்கை பகைவன். பும் முயற்சியில் ராஜீவ் இந்திய ஒப்பந்தம் பற்றிய னத்தின் நண்ப தன் ᎦᏪ56Ꭰ •9lᎠrᏪ* பிரசார விளக்கப் பொதுக் கூட்டத்தில் தின் LITTLD 606) வசதிகளையும் பாத்விதது. அவர் பேசிய பேச்சு, 1988இன் டின் ஒடன் தமிழர்களிற்கு இவர்கள் முற்கூறில் நேசக்கரம் நிகழ்ச்சி : 9Ջ(Ծ ԼDIT சென்னபெப்கள் அசிங்க யில் ஒலிபரப்பாகியது. பல இன்னல் மானவை, அசட்டுத்தனமா கண்களிற்குத் தெரியாத வெளிநாட்டு Goo யாரோ ஒரு எதிரியை நோக்கி துரோகிகளை
நேசக்கரங்கள் நீண்டு வெடித்த பீரங்கிகள்
தூரதர்ஷன் இரவு 9.15இலி ருந்து 11.00 மணிவரையிலும் தமிழ் நிகழ்ச்சிகளை விசேஷ மாக ஒளிபரப்பியது. ஆகாச வாணி காலை 7.00 மணியிலி ருந்து 7.15 வரையிலும் நேசக் கரம் என்றொரு நிகழ்ச்சியை யும் பிற்பகல் 2.30 இலிருந்து 3,50வரை, அன்பு வழியென்ற நிகழ்ச்சியையும், பின்னேரம் 5.30இலிருந்து 6.00மணிவரை வெற்றி மாலல என்ருெரு நிகழ்ச்சியையும்ஒலிபரப்பியது. தவிர, தூரதர்ஷனும் ஆகாச வாணியும் அவற்றின் மாநில, முழு இந்தியச் செய்திகளின் போதும் இலங்கையில் நடந்து கொண்டிருந்த போரைப் பற் றிப் புனைந்து கூறின.
தமிழரைப் பிரிக்கும் இந் தக் கபடமான பிரச்சாரப் போரின் ஒருபகுதிதான்,கொங் கிரஸ் அல்லாத அரசியல்வாதி களை அல்லது வேறு பிரமுகர் களை மேடைகளில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சிக்கு முகம் கொடுக்கச் செய்தோ அவர்களின் கர்ஜனைகளால், இந்திய தேசபக்தியை, இலங் கைத் தமிழ்ப் போராளிகளுக்
கெதிராகக் கிளறி விடுவதா கும். இந்த, இந்திய தேசபக் தர்கள் இமய மலையின்
சிகரத்தில் ஏறிநின்று, இந்து மகா கடலை நோக்கி, கர்வத் தோடும், உரிமையோடும் புத் திமதிகள் சொன்னுர்கள் போதனை செய்தார்கள்
ஜெயகாந்தன் வசனங்களைக் கூர்தீட்டி வீசினுர் சண்டித் தனங்கலந்ததிமிரோடும், அசட் டுத்தனமான கோபத்தோடும் ஜெயகாந்தன் பேசினர். அவரு டைய குரல் கரடு முரடாக வெறியிலிருப்பவனுடையதைப் போல் இருந்தது. அவருடைய பேச்சு வருமாறு:
தொகுப்பு: நிதர்சன்
இலங்கையை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா ஆசைப்பட்டதா? அங் கேயிருந்து ஒருபிடி மண்ணை யேனும் அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்ற GTGåstø00TLh இந்திய இராணுவத்திற்கு g) GT LIT. P...... உலகத்திற்குத் தெரியும் மெய்யாக அங்கே என்ன நடந்தது?. அங்கே பேரினவாதமும், அதைஎதிர்த் துப் பிரிவினைவாதமும் தலை தூக்கி நின்றன. வன்முறை தலைவிரித்தாடியது. நாகரிக வாழ்க்கைக்கு அங்கே இடமே யில்லை என்று தீர்மானமா யிற்று. அது கொலைக்களம் போலவும், சித்திரவதைக் கூடம்போலவும் அந்த யாழ் பாணப் பகுதி பல ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டது. நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அண்டை நாடாயிற்றே? அங்கே தீப்பிடித்தால் இங்கே அனலடிப்பது உண்மைதான். அங்கே தாக்குதல் நடந்தால் அவர்கள் கடல் தாவி இங்கே
தித்துக் கொன மேலும் ஜனந வாழ்க்கையில் போட்டு, சர்வ யில், உலகமெ ஷம் செய்ய, உ றிருக்கும் ஒரு நாட்களிற்கு டிப் பார்த்துக் முடியும்? அது காமலிருந்தாலு யில்லை. அங்ே Djigor a lar. இங்கே வந்து அவர்கள் கொ தள் எனவே நாம் அன்பு ஆறுதல் தந்:ே ளித்தோம்.
நாம் ஆக்கிர வர்கள் அல்ல. மாவது தகப்ப போன குழந்ை கிற மாதிரி, ச பொன்னு அல்ல என்கண்னே, துப்பாக்கிய. டாய் தர்றேன் வேலைதர்றேன் லாப் படிக்கை கண்ணே அந் யக் குடுத்துர்ற தகப்பனைப்பே ராணுவத்தை பார்த்ததுண்ட கும், இடிப்பத, பொ டி யாக்கு உலகத்து ராணு தெரியும். எங்க
சிறிமாவின் மூதாதை தமிழில் கையொப்பமிட்
1505-ஆம்ஆண்டின் பின்னர் இலங்கை அநநியரின் ஆட்சி யின் கீழ் சென்றது. இலங்கை யை போர்த்துக்கேயர், ஒல் லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பியர்கள் தனித் தனி யாக 1948 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.
1505 ஆம் ஆண்டு தொடக் கம் 1815 ஆம் ஆண்டு வரை இலங்கையின் கரையோரப் பகுதிகளையே மேலைத்தேயத் தவர்கள் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1815ஆம் ஆண்டு வரைக்கும் கண்டி இராச்சி யத்தை அந்நியர்களால் கைப்
பற்ற முடியா
கண்டி இராக ஆண்டில் ஆ யின் காலத்திே பட்டபொழுது சிய அரசுனும் ஆங்கிலேயர்களு தத்தில் கைச்

உண்மைதான். திற்குத் தகர்ந்த பாலங்களைக் DITUL சக்தி ண்டை நாட்டு கட்டுவதற்கும், கிடந்த வீடு றே என்றுநாம் களைப் புனர்நிர்மாணம் செய் நாடக அரங்கப் லுகாது காத்தி வதற்கும், இருண்டு போன -
நகரங்களிற்கு வெளிச்சம் தரு பயிற்சிக் 356 TLD Clartiju javnih? வதற்கும், ஓடாத
உருட்டுவதற்கும், GTTILIIT பரிய நாடு. : ”’, து: LfD suum சக்தி என்பதுஒரு திபத்திய வைரி 瓯GLöG E. நாடகக் கல்லூரி. இது பல ரியாதிக்கத்தின் மூடிகடககற இன மொழி, கலாசாரங்களின்
திறப்பதற்கும், முடங்கிக் 92-6ᎠᏰ5 Ꭶ1 ᎠᎱᎢ Ᏸ5fᎢ கிடந்த பிள்ளைகளையெல் அடிப்படைகளிலிருந்து வரும் ன். யுத்தத் லாம் தேர்வு எழுத வைப்ப நாடகவியலாளர்களால் வழி Ifl...... ஆசிரி தற்கும்"எங்கள் ராணுவத்திற் தாக்'டும் இது நாடகத் - - - - இப்படி கல்லாமல் வேறெந்த ராணு துறையில் ஈடுபட்டவர்களது பெரும் நாடு, வத்திற்குத் தெரியும்?. அனுபவத்தையும் அறிவையும் களுக்கிடையே, (சனங்கள் ஆர்ப்பரித்துக் கை பெருக்கும் நோக்குடன், உள்நாட்டுத் தட்டுகிறார்கள். ஜெயகாந்தன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யெல்லாம் சந் salgorfiğ6) வசப்பட்டு, குரல் இதன் பிரதான குறிக்கோள்
நெகிழ்ந்து போய்ப் Ởug:63 gar GILDIT I): றார் ) LITT5. பிரசை (5 U)/ என்ற முறையில் என்றுமில் லாதவாறு இன்று இறும்பூ 1. இலங்கையில் ಇTgu தெப்துகிறேன் பல்வேறு பண்பாட்டுக் தய்துகிறேன். (தொடர்ந்து குழு க்களுக்கிடையேயிருக்கும்
Roma....... குரலில் கோபம் ஏறுகிறது பொதுமக்களை அரங்கம்
ண்டு, மேலும் ாயக சுதந்திர
ல்லாம் கரகோ ன்னதமாக நின் நாடு எவ்வளவு இதைக் கைகட் கொண்டிருக்க நம்மைப் பாதிக் DIL) LIUT6).JIT கதுன்பப்படுகிற கணக்கிலே விழுகிறார்கள். தித்திருக்கிறார் அவர்களிற்கு காட்டினோம்; தாம் ஆதரவ
மிக்கப் போன எந்த ராணுவ ன் கைமீறிப் தயைக் கெஞ்சு கண்ணா அல்ல, ல, என்மகனே, கொடுத்துர்றா உனக்கு மிட் டா உனக்கு டா,உன்ன நல் வக்கிறேன்டா, தத் துப்பாக்கி . . . என்று, ால் கேட்கிற எங்கேயாவது ா? தகர்ப்பதற் ற் கும், தவிடு நவதற்கும்தான் ணுவங்களுக்குத் கள் ராணுவத்
II i
து போயிற்று.
*சியம் 1815ஆம் ங்கிலேய ஆட்சி லயே கைப்பற்
கண்டி இராச் பிரதானிகளும் நம் ஒரு ஒப்பந் சாத்திட்டனர்.
ஜெயகாந்தன் ஆவேசமடைகி றார். ) இது பஞ்சசீலம் படைத்த ராணுவம், பாரதத் திலிருந்து புறப்பட்ட ராணு வம். பண்டித நேரு கட்டிக் காத்த ராணுவம். இந்தி ராகாந்தியின் இணையற்ற புதல்வர்கள் சேர்ந்து காத்து நின்ற பராதம். எங்கள்மீது என்ன பழி சொல்வது? என்று உன் புன்புத்திக்குப் புரியாது. எனவே இதனை மக்கள் செவி மடுக்க மாட்டார்கள். ஆகவே இந்த ராணுவம் அங்கே ஆக் கப் பணிபுரியப் போயிருக்கி றது. அங்கே இலங்கைப் பொருளாதார த் தை யும், யாழ்ப்பாணப் பொருளாதா ரத்தையும் கட்டிநிமிர்த்தப் போயிருக்கிறது. இது ஒரு ஆக் கபூர்வமான சேவை. எனவே தான் அமைதி காக்கும் படை என்று இதற்குப் பெயர்.
ஆகவே அவர்கள் அங்கே துன்புறுவதும் நூற்றுக் கணக் கில் கொல்லப்படுவதும், மெய் யாகவே எங்கள் உள்ளத்தைப் பொங்கவும், எங்களுடைய கோபத்தைக் கொதித்தெழ வும் செய்கிறது. இருப்பினும், போர்க்களத்தே நின்றிடும் பொழுதும் உளப் பொங்கலில் லாத அமைதி, மெய்ஞ்ஞானம் என்று அறிவித்த பாரம்பரியத் தில் வாழ்கின்ற நாங்கள். என்று பாரதப்படை அங்கு காட்டி நின்று சமர்புரிகிறது.
பயங்கரவாதம் முற்றிலும் அங்கே புதைகுழிக்கு அனுப் பப்படும்வரை, யாழ்நகரிலே தமிழன் நிம்மதியாக நான் வாழ்கிறேன் என்று இந்தியா வுக்கு நன்றி சொல்லி, பிரியா விடை தந்து நம்மைக்கட்டித் தழுவி, அனுப்புகிறவரை நாம் அங்கிருந்து வரமுடியாது. )
இந்த ஒப்பந்தத்தில்கண்டிப் பிரதானிகள் தமிழிலும் ஒப்ப மிட்டிருந்தனர். அவ்வாறு தமி ழில் ஒப்பமிட்டவர்களில் ஒரு வர்தான் 'ரத்வத்த திசாவ' என்பவராவர்.
இவர் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவியும், முன்னைய நாள் பிரதமருமான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா வின் மூதாதையராவர்.சிறிமா வின் மூதாதையரே தமிழில் ஒப்பமிட்டிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
1956ஆம் ஆண்டு திருமதி சிறிமாவின் கணவர் பண்டார
வாயிலாக வெளிப்படுத்தல்,
2. பிறநாட்டு நாடகத்
துறையினரை GJGJ ழைத்து அவர்களது அறிவை யும் அனுபவத்தையும் பகிர்ந்து (2)&TorGirø).
3 இனங்களுக்கிடையிலான கூட்டுப் படைப்பாற்றலை வெளிப்படுத்தல்.
4. இப்பயிற்சிக் களத்தில் பெறும் அனுபவத்தையும் அறிவையும், ஏனைய பகுதிக ளுக்கும் பயிற்சிக்களங்கள் மூலம் பகிர்தல்.
இப்பயிற் சிக் களமான து இன்கா மேயர், கிறிஸ்தோபர் கொனலி (ஜேர்மனிய அவுஸ் திரேலிய நிபுணர்), பராக்கிரம நிரியெல்ல, எச். ஏ. பெரேரா, மானெல் ஜாகொட, ரெட்லி சில்வா ஆகியோரினது முயற்சி யால் செயற்படுத்தப்படவுள் ளது. இச்செயற்திட்டத்திற்கு, சீரியநாடக அரங்கில் ஈடுபாடு
டையவர்கள் எதிர்பார்க்கப் படுகிறார்கள். இவர்கள், இரண்டு வருடங்கள் இச்செயற்
திட்டத்தில் இணைந்து செயற் படவேண்டும்; இவர்களிட மிருந்து பணமேதும் அறவிடப் படமாட்டாது.
மேற்படி செயற்திட்டத்தில் பங்குபற்ற விரும்புவோர் சுய விலாசமிடப்பட்ட கடிதஉறை யுடன், கீழ்க்காணும் முகவரி யுடன் தபால் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மானெல் ஜாகொட இலக் 20, இரண்டாவது
ஒழுங்கை
தெஹிவளை.
நாயக்காதான் இலங்கையின் பிரதமராக இருந்தார்.
இந்த பண்டாரநாயக்கா தான் இலங்கையின் அரசகரும மொழி சிங்களம் மட்டுமே என்ற சட்ட மூலத்தைக் கொண்டுவந்தவராவர். இதன் பின்புதான், தமிழ் மொழி ஒதுக்கப்பட்டது. இரண்டாந் தர மொழியாக்கப்பட்டது. இதிலிருந்துதான் பிரச்சினை களும் எமது இலங்கையில் பல
கோணங்களிலும் தலைதூக் இன.
D புரட்சி மகன்

Page 6
(சென்றவாரத் தொடர்ச்சி)
கொலைாரன் ഞ5' என்ற கதையிலும்இதேவிதமா கச் சில சிறு மாற்றங்களைச் செய்திருக்கிருர் புதுமைப்பித் தன். ஆணுல் SFL) LIGIMÄNGIGT தொடராக வரும்போது ஓரி பத்தில் தடங்கல்ஏற்படுகிறது. பிரெஞ்சுக் கதையில் வரும் கொலையுண்ட பாத்திரம் ரோமன் கத்தோலிக்க மதத் தைச் சேர்ந்தவராகையால் அவர் உடலைப் புதைப்பதற்கு ஈமக்காட்டில்புதைகுழிதோண் டும் போது அதிலிருந்து ஒரு கை புறப்பட்டதாகச் சொல் லப்பட்டிருக்கிறது. ஆனல் புது மைப்பித்தன் கதையில் அந்தப் பாத்திரம் பரமேஸ்வரன்என்ற பெயரைக் கொண்ட இந்து சமயத்தவர். சம்பிரதாயப்படி மயானத்தில் அவர் உடல்தக னம் செய்யப்பட வேண்டுமா கையால், புதைகுழி தோண்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்ப டாதல்லவா?அதனுல் புதுமைப் பித்தன் சமயோசிதமாகநிகழ்ச் சியை மாற்றிவிடுகிருர்வேருே ரிடத்தில் சில தொழிலாளர் ஏதோ காரணத்துக்காக மண் ணைத் தோண்டிக் கொண்டி ருக்கும்போது அதிலிருந்து ஒரு கை புறப்பட்டதாக எழுதியி ருப்பது, கதையின் போக்குக் குப் பொருத்தமில்லாது போய் விடுகிறது என்று கிருஷ்ண மூர்த்தி எடுத்துக் காண்பிக்கி முர்,
நொண்டி என்ற கதை யிலும் இரண்டொரு சிறு மாற்றங்கள் தான் காணப்படு கின்றன. நொண்டியாக வந்து ரயிலேறியவர் ஒரு போர்வீரர் என்றும், பிரெஞ்சு யுத்தத்தில் காயமடைந்தவர்என்றும் மாப் பஸான் கதையில் காணப்படுகி றது புதுமைப்பித்தன் இந்தப் பாத்திரத்தைஇந்தியவிடுதலை இயக்கத்தில் பொலீசார் தடிய டிப் பிரயோகத்தில் காயம டைந்து நொண்டியானவர் என்று காண்பிக்கிருர் ரயிலில் ஏறியவுடன் அவர்கொண்டு வந்த பரிசுப் பொருள்களில் ஒன்று இறைச்சிகலந்தரொட்டி (Pate) என்றுபிரெஞ்சில் இருப் பதைப் புதுமைப்பித்தன் அது நமதுபழக்கத்தில்இல்லாததால்
வருகிறது. இவரது ஆராய்ச் சியைநெறிப்படுத்திய பிரெஞ்சு மொழிப் பேராசிரியர் டாக்டர் மதனகோபாலனும் தமிழில் ஆர்வமுள்ளவர். இவர் 1984 இல் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் நிகழ்ந்த ஒரு கருத் தரங்கில், புதுமைப்பித்தன் தழுவிஎழுதிய மாப்பளானின் கதை' என்ற தலைப்பில் ஒர் ஆய்வுக்கட்டுரை படித்தார். இந்த ஆய்வில் பேராசிரியர் மதனகோபாலன் புதுமைபபித்
தன் பெயரில் வெளிவந்த 'நொண்டி" என்ற கதையை 235 TITUT GOOTLDT35 எடுத்துக் கொண்டு, அதை அப்படியே
கருத்துப் பிசகாமல் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்தும், LInfirmeஎன்றமாப்பளானின் பிரெஞ்சுக்கதையை ஆங்கிலத் தில் வடிவமாக்கி,இரண்டு ஆங் இலவடிவங்களையும் பக்கம் பக் மாக வைத்தும் அவற்றின் ஒப் புமையைக் காண்பித்தார். இந்தக் கதையைத் தவிர, மற் றும் புதுமைப்பித்தனின்நான்கு கதைகள் - பயம் (La Peur the Fear) '9155 (pl.-Iroir Gagny" (Ce Cochon de Morin - That Pig Morin) Garapa) காரன் கை" (la Vain di Ecorche - The Hand of the Flayed Criminal, a List 5)" (La Tomoe - the Tomb) -99. யவையும் மாப்பஸான் கதைக ளின் தழுவல்கள் என்று டாக் டர் மதனகோபாலன் தமது ஆய்வில் தெரிவித்தார். இந்த ஐந்து கதைகளும், "புதியஒளி என்ற தலைப்பில் புதுமைப்பித் தனின் இருப்பத்தாறு சிறுகதை கள் அடங்கிய தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன
தமிழ்விமர்சகர்கள் தழுவல்
என்ற வார்த்தையை (Alaptation and Irlagiarism) G; "Gör gp இருவகையான செயல்களுக் கும் பொதுவான சொல்லாக உபயோகித்து வருகிருர்கள். பிறமொழி ஆசிரியர் ஒருவரின் கதையை, அந்த ஆசிரியரின் பெயரைக்குறிப் பிட்டுத் தழுவி எழுதுவதையும் (adaptation),பெயரைக் குறிப் பிடாமல், தம்முடைய சொந் தக் கதைபோல் தெரியக் கூடிய தாகத் தழுவி எழுதுவதையும்
புதுமைப்பித்தன்
அமைப்பை மரபுக்கும் இய வாறு சிற்சிலப புனரமைப்புச் யது அவசியந் ஆந்த்ரே ஜீத் என்ற பிரெ மேதையின் கரு காட்டிவிட்டு,
L' GLTrG எஸ்காப்பிட் pit) என்பவ காட்டி, புது தழுவலை 'ப alb (Creat என்ற வகையி என்கிறார். ே Ֆոլկլ Պւ, களிலும் (translations a மற்றும் பழைய ருந்தும் படிெ கொண்டுவரும் (BIGOTLñ மெ கள், தழுவல் படியெடுப்பவர் வத்துக்கு ஏற் மாற்றங்கள் ெ வடிவம் அதன் திய பொருை தாக மாற்றம் கருத்துக்கள் கும் நிலை ஏ கிறார். உதா LG) Lola,GLITG குரூசோ (D Robinson Cr தன் சுவிஃப்டி LilJuITSyyri. Esit Swift's Gull ஆகிய இரண் பிரதி செய்த தவர்களின் ெ வெறுப்பின் க ஆசிரியர்கள் உயர் இலக்கிய ருந்து மாறுபட குழந்தை இல ளாகிவிட்ட்ன காப்பிட். இவ் றத்தில், மூல இழைக்கப்படு ஒருபக்கம் இரு மொழிபெயர் தழுவுவதில் ' அம்சமும் ே அதனைப் ப கம் என்று செ Gւյrր Թiհար புதிய விளக்க றார். இந்த ஆதாரமாகக் டர் மதனகே
மாப்பஸானின் கதைக
புது உடுப்புத் துணிகள் என்று மாற்றியிருக்கிருர், பிரெஞ்சு கதாநாயகர் அணிந் திருந்தது தொப்பி, அதைமிகச் சாமர்த்தியமாக கதர்குல்லா யாகவும், கால் சட்டையைப் பஞ்சகச்சமாகவும் சுருட்டை பீடியாகவும் மாற்றிக் கொண் டார். இவற்றைத் தவிர, இந் தக்கதையில் வார்த்தைக்கு வார்த்தை மாப்பஸான் கதை யை அப்படியே பெயர்த்து எழுதியிருக்கிருர் என்று கிருஷ்
ணமூர்த்தி காண்பித்திருக்கி (Cyprio
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி
தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவர் என்பது அவ மது ஒப்பாய்வின் மூலம்தெரிய
(இலக்கியத் திருட்டுPlagarism) தழுவல் என்று தான் உபயோகித்து வருமுெர் கள்.புதுமைப்பித்தனின் மணிக் கொடி விவாதத்தில் மூல ஆசி ரியருடையபெயரைக்குறிப்பிட் டுத் தழுவி எழுதுவதையும், குறிப்பிடாமல் தழுவி எழுதுவ தையும் அவர் கண்டித்தார்.
பேராசிரியர் மதனகோபா லன் தம்முடைய ஆய்வின் புது மைப் பித்தனுடைய தழுவலை Plagiarism என்ற பொருளில் கொள்ளாமல் adapta tion என்ற பொருளில் எடுத்துக் கொண்டு அதற்கு ஒருசமாதா னம் சொல்கிருர், டொழி பெயர்ப்புகளிலும் தழுவல்களி லும், மூலமொழியிலுள்ள
மைப்பித்தனி கைகொடுத்த டின் விளக்க தெரியவருவது
வடிவமும் டெ டாலும், மூ difaldau ஆனால், பு தழுவல் கதை பெயரில் ബിരഞ്ഞഖ. கதைகள், எ தமாகப் பை போல் தே அவை "இல ("lagiarism) யரைப் பெறு
பேராசிரிய மற்றொரு

1 ܐܶ, .
厦8-5-1990
ருமொழியின் புக்கும் ஏற்ற றுதல்களோடு சய்யவேண்டி ான் என்று Andre Gide) சு இலக்கிய தைச் சான்று இப்படியான ருெரு பிரெஞ் Liri TTLit
obert Escarரச் சான்று மைப்பித்தனின் டப்புத் துரோ o Treason)
ராசிரியர் எஸ் மாழிபெயர்ப்பு 5ழுவல்களிலும் d adaptations) சுவடிகளிலி டுத்து அச்சில் போதும், அங் ழிபெயர்ப்பவர் செய்பவர்கள், கள், புதிய வடி றவாறு பலவித Fய்வதால், மூல ஆசிரியர் கரு ா இழந்து, புதி செய்தவரின் தலைதூக்கி நிற் ற்படுகிறது என் |ணமாக, டானி பின் ராபின்சன் aniel Defi Oe's usoe), G3 gegrTGOTT gör
(Jonathan vers Travels) டு நூல்களும், பர்கள் பதிப்பித் சாந்த விருப்பு TU 600TLDITS, (UD 60 எதிர்பார்த்த பத் தரத்திலி ட்டு, இப்போது க்கிய வடிவங்க என்கிறார் எஸ் வகையான மாற் ஆசிரியருக்கு துரோகம்" க்க, புதிதாக பதில் அல்லது படைப்பு' என்ற ர்ந்துவிடுவதால் டைட் புத் துரோ ால்லலாம் என்று ாஸ்காப்பிட் ஒரு த்தைத் தருகி விளக்கத்தையே கொண்டு டாக் பாலன் L-gil
Awal
3. S. Sa
கரணத்தையும் சில இலக்கிய வாதிகளுக்குச் சூட்டியிருக்கி றார். மொழிபெயர்ப்பவர், தழுவி எழுதுபவர், அல்லது படிஎடுப்பவர் தங்கள்பணியில் மூல ஆசிரியரின் போர்வையில், தமது சொந்தச் சரக்குகளைப் புகுத்தி, அவை வெளிவரும் போது மகிழ்ச்சி பெறும்போது அவர்களை "குயில் எழுத்தா Grigoir’’ (Cuckoo writers) என்கிறார். காக்கையின் கூட் டில் குயில் தனது முட்டை களை இட்டு, அவை குஞ்சாகப் புறப்படும் போது மகிழ்ச்சிய டைவது போன்றது இது
SANssian
ബ്
களின் அக்கறையின்மையும், சட்ட விதிகளின் தாட்சண்ய மும் எல்லாம் சேர்ந்து, நேர் மையான இலக்கிய வரலாற் றுக்கு வேண்டிய தரவுகளைச் சேகரிக்க முடியாமல் போகி றது.புதுமைப்பித்தனின் தழுவ லைப் பற்றித் தெரிவித்த டாக் டர் கிருஷ்ணமூர்த்தி சொல் கிறார்.
இந்த ஐந்து கதைகளும் எப்படி புதுமைப்பித்தன்
சொந்தப்படைப்புகள் என்ற வகையில் தொகுப்பில்
புதிய ஒளி
சேர்க்கப்பட்
பேராசிரியர் மதனகோபாலன் புதுமைப்பித்தனின் புகழ் பங்
கப்படாமல் இருப்பதற்காக,
அவர் தழுவல்களைப் படைப்
புத்துரோகம்' என்ற எஸ் காப்பிட்டின் இலக்கணத்தில் பாதுகாப்புத் தேடினாலும்,
அந்தக் கதைகளின் மூல ஆசி ரியரின் பெயரை இருட்டடிப் புச் செய்ததால், "இலக்கியத் திருட்டு' என்ற களங்கம் ஏற் படுகிறது. புதிய ஒளி தொகுப் பில் சேர்க்கப்பட்ட இந்த ஐந்து கதைகளும் எப்பொழுது
புதுமைப்பித்தன
டன என்பதுதெரியவில்லை. இவை அத்தனையும், சிற்சில மாற்றங்களைத் தவிர, மாப் பஸான் கதைகளின் நேர் மொழி பெயர் ப் பா க க் காணப்படுகின்றன. சிறந்த படைப்பாளியாகிய அவர் இலக்கியத் திருட்டு (plagiarise) செய்யத் துணிந்திருப் பார் என்று நம்பமுடிய நேர்மையோடு அவர் இவற்றைத் தழுவல் கதைகள் என்று குறிப்பிட் டிருக்க எண்ணியிருக்கலாம்.
ளைத் திருடினாரா?
தழுவலுக்குக் ri , growց,րrլյլ Պլ "- தில் நமக்குத் மொழி தழுவலிலோ ருளும் மாறுபட் ஆசிரியர் தன் இழப்பதில்லை. மைப்பித்தனின் ள் மாப்பளி)ான் வெளியிடப்பட துமைப்பித்தன் று அவர் சொந் த்த கதைகள் றமளிப்பதால், கியத் திருட்டு' ான்ற அவப்பெ ன்றன.
σΤοή) η Τι η ή
160ւDLIIT 6ծr IDITLD
எழுதப்பட்டன என்பதை அறி யவேண்டும். புதுமைப்பித்தன் வாழ்நாளில் இவை எந்த ஒரு பத்திரிகையிலோ, நூல் வடி விலோ வெளிவந்ததாக இது வரை நமக்குத் தெரியவில்லை. அவர் காலமாகி ஐந்து ஆண் டுகளுக்குப் பிறகுதான் (1953) புதிய ஒளி என்ற தொகுப்பு முதல்பதிப்பாக வெளிவந்தது. இத்தொகுப்பு நூலை வெளி
Lil ' L பதிப்பகத்தாரின் கையிலே எழுத்துப் பிரதியாக இருந்து, புதுமைப்பித்தன்
மறைந்த பின்னர் வெளியிடப் பட்டதாகத் தெரிகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நாட்
டமுள்ளவர்களுக்கு, |ԵԼD5/ நாட்டுப் பதிப்பகங்களின் செயல் முறையும், ஆசிரியர்
ஆனால், இவற்றைப் பதிப் பித்தவர்களின் அஜாக்கிர தையால் அப்படியான குறிப்பு விடுபட்டிருக்க லாமோ என்னவோ இருந்த போதிலும், நம்மையெல் லாம் குழப்பத்திலாழ்த்தும் ஒரு கேள்வி என்னவென் றால், போயும் போயும் தமிழில் எழுதுவதற்கு பிரெஞ்சு இலக்கிய மாண வர்களுக்கே அதிகம் பரிச்சய மில்லாத இந்தக் 5ഞ54 ளைத்தான் புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்திருக்க வேண் டுமா என்பதுதான்'
(அழுத்தம் ஆசிரியர்களது)
ܠܗ2
(\

Page 7
18-5-1990
SSLLSSLL LLL S S S S S S
(4-4-1990 இன் தொடர்ச்சி)
83、みんのみ。 மாநாட்டு குழுக்களுக்கு கிறிஸ் தவ அமைப்புக்களின், பிரதிநிதி களி னால், சகல சமுதாயத்தினரது துன்பங்கள் அவற்றின் தீர்வுக்கான βουρτή ση -கள் அடங்கிய செயற் திட்ட அறிக்கை ஒன்று சர்வகட்சி மாநாட்டிற்கு அ வரி க்க ப் பட்ட து கொழும்பு ஆச்பிஷப் Ωραγου, 840221-32 - υ
இத்திட்டத்தில், சிங்களவர் தமிழர், முஸ்லிம், மலாயர், சிங்களக் குடிபான்கள், பெருந் தோட்ட இந்தியத் தொழிலா ளர்கள், குடிசை வாழ் சேரி மக்கள் போன்றோரது வேலை அபிலாஷைகள் தொடர்பாக சலனம் காட்டப்பட்டுள்ளது. இவற்றில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன. புலிகள் அரசி யல் பரிமாணங்கள், அரசாங்க ஒழுங்கு விதிகள்,கல்வி வேலை வாய்ப்பிற்கான நியாயமான சந்தர்ப்பம், காலணி குடி யேற்ற முறைகள், பொருளா தார, கலாசார அபிவிருத்தி என்பன, மாகாணசபைகளுக்கு ஆசிரியர் ஆதரவினைக் காட் டுகின்றார். சட்டம், ஒழுங்கு, நிலக் குடியேற்றம் GB frigör றவை தொடர்பாக பொறுப் பிணைப்பங்கிடுதலின் அவசியத் தினை ஆசிரியர் குறிப்பிடுகின் றார்.
84. விஸ்வ இந்து பரிஷித் - விஸ்வ இந்து பரிஷித்
தினது செயற்திட்ட அறிக்கை - (இந்து அமைப்புக்கள்) கொழும்பு
விஸ்வ இந்து பரிஷித் 84 02 22. - 8. li.
பிரதேச சபைகள் உருவாக்
குவதற்கான திட்ட ஒழுங் கொன்றினை இத்திட்டம் கொண்டுள்ளது. பிரதேச
சபைகள் பின்வருவன தொடர் பாக சட்டவாக்கம் செய்வதற் கும், அதிகாரத்தைச் செயற் படுத்துவதற்கும், கடப்பாடு களை செயற்படுத்துவதற்கும், அதிகாரம் வழங்கப்பட வேண் டும். அவையாவன பிரதேசத் தின் சட்டம் ஒழுங்குகளைப்
பேணுதல், சமூக பொருளா தார அபிவிருத்தி, கலாசார அபிவிருத்தி, கல்வி, சுகாதா ரம், நிலக்கொள்கை, நீதி நிர்வாகம், வரி அறவிடல் போன்றனவாகும்.
85. போடென்ஸ், கொசாங்,
ിജു. ബി. 1981 (ിu'], 27 திங்கள் அன்று நெதர் லாந்து இராட்சியத்தின்
பதில் பிரதிநிதியாகிய தூதுவர் ஜே. எவ். GLITTG)L Görgii) G.J.TgFITE அவர்களது அறிக்கை: ஜெனிவா.
ஐ க் கி ய நா டு கள்
(ஜெனிவா)விற்கு நெதர் லாந்து இராட்சியத்தின்
நிரந்தர துதுக்குழு. Gogonaum 840227- 3. u இலங்கையின் நிலைமை தொடர்பாக பாரபட்சத் தினை தடுத்தும், சிறுபான்
மையினரை பாதுகாப்பதுமான உபதுTதுக்குழுவின் அறிக்கை யின் நிகழ்ச்சி நிரலில் 19 வது அம்சம் கூறுவதாவது கடந்த வருடம் இடம் பெற்ற இனக் கலவரம் தொடர்பாக இலங்கை அரசு தகவல்களை
அளிக்க முன்வந்துள்ளமை யினை டச்சு தூதுக்குழு வர வேற்றுள்ளது. இவ்வாறான பேச்சு வார்த்தைகளை உள் ளும், வெளியிலும் தொடர்ந்து நடுத்துவதற்கு அரசிற்கு ஊக்கம் அளித்துள்ளது. சர்வ கட்சி மாநாடு இதற்கு ஒர் சிறந்த வாய்ப்பு என அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.
86 சர்வதேச சுதந்திர தொழிற் சங்கங்களின் மா சம்மேளனம், மனித உரிமைகள் தொடர்பான ஐ நா சபையினது 40 வது தொடர் நிகழ்ச்சி நிரல் விடயம், 19 பார பட்ச தடுப்பும், சிறுபான்
மையினர் பாதுகாப்பும் தொடர்பான உப ஆலோ Φαδή αυτό: குழுவினது அறிக்கை ஜெனிவா, சர்வதேச சுதந்திர தொழிற் சங்கங்களின் DIT FLD GLAD GMT GOT D. 840228 - 3. li.
என்ற நம் தெரிவிக்கின்ற
88,DâGL
இலங்ை ஜெனி കൃഞ്ഞ
3, .
நிகழ்ச்சி 12 ன் கீழ் ம கான ஆனை கூட்டத்தொட இலங்கை அ துள்ள விஞ்ஞ பாக சர்வதே குழு பிரதிநிதி 6ዥ[TIT , 1 ]ሀ ዘhlÖ; g:L' Llb 69) ளது. இதன் ப ஜனநாயகி போல அயை போது இடம் கட்கிடையிலா தைகள் ஒர் பட்ட தீர்விை கையில் உருவ பிக்கை ெ
இலங்கையில் நடைமுறை 1
ச. சு. தொ. ச. மா சம்மே ளனம் பிரதிநிதியின் குறிப்பு தெரிவித்த பிரச்சினைகளில் ஒன்று இலங்கை நிலைமை பற்றி உப ஆணைக்குழு எடுத்த தீர்மானம் பற்றிய தாகும். சர்வகட்சி மாநாட் டில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அரசியல் தீர்வு காணுவதாயின் காலமும், பொறுமையும் அவசியமாகும். அத்துடன் மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் காணக்கூடிய நேரடி நடவடிக் கைகளில் எதுவித தடையும் ஏற்படக் கூடாது. மற்றும் 1983 ஆம் ஆண்டு கலவரத் தில் ஈடுபட்டோருக்கு எதி ரான பாரபட்சமற்ற சுதந்திர விசாரணை நடத்தப்படல் வேண்டும். அத்துடன் சகல பெருந்தோட்ட தமிழ் தொழி லாளர்கட்கு பிரஜா உரிமை வழங்கப்படல் வேண்டும்
87. ஜயவர்த்தனு ஜே. ஆர். ஊக்கம், (55пт5әтір, பொறுமை நிலவுவதாக 23 பெப். 1984 இல் மாண்புமிகு ஜனாதிபதி ஜயவர்த்தனா பாராளு மன்றத்தில் ஆற்றிய உ ரை யி ன் பகுதி. இலங்கை செய்தி ரிவியூ கொழும்பு தகவற் திணைக்களம், GD TIT ஜாங்க அமைச்சு 80229 1 (15), 2. Li, 1 - 2 இலங்கை நிலைமைபற்றி ஜனாதிபதி பொதுவாக குறிப் பிட்டார். 1977 தேர்தல் விஞ்ஞானத்தில் ஐ. தே. கட்சி முன்வைத்த பல வாக்குறுதி களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் உலக பொருளாதார நிலையும் இலங்கையில் தாக் கத்தினை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இலங்கையில் இனக்
குழப்பங்கள் பற்றியும். 1983 ஜூலை கலவரம் பற்றியும் குறிப்பிடுகின்றார். சர்வகட்சி
மாநாடு வழங்கியுள்ள நல்ல சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டு, இம் மாநாடு வெற்றியளிக்கும்
ளது. 6வது திரு காலவிதிகளும் கப்பட்டுள்ளன இந் நிலமையில் வைத்துக்கொ என பொர்சு
673/: Ժ. Ա
Fri GL "IGF) LID பெறும்போது. செயல்களும் கூடாது என
89,中店圭
40 ഖg
ரிற்கு வ இந்திய தலைவ கே. இ. நிரல் ஜெனிவ் ஐக்கிய ஜெனீவு தின் குது இலங்கை நி பாக நிகழ்ச்சி விடுக்கப்பட்ட குறிப்பு. இத6 24,000 இலங் இந்தியாவில் உள்ளனர். ஐக்கியம் பாதுகாக்க ே டின் எந்த ஒ( பாதுகாப்பற்ற உணர்வு C கூடாது. இத 960) () (UGOAD தியா ஒர் காணுவதற்கு லெண்ண உ கத் தயாராக
90. மனித
தொடர் சபைக்கு தூதுக்கு エ)10cm○『
82 , 15fᎢ , Ꭿ Anisti,6 சைபிரச வியாவு கள் ெ மனித
കൃഞ്ഞ് 1. i.

பிக்கையினையும் T.
மாற் நியால்: கயில் தலையீடு: ா சர்வதேச யூரர் க்குழு 840300,
ரல் னித உரிமைகட் க்குழு 40 வது ரின் தலையீடு. சு சமர்ப்பித் 1னம் தொடர் F யூரர் ஆணைக் குறிப்பிட்டுள் rவாத தடுப்புச் மர்சிக்கப்பட்டுள் குதிகள் ஏனைய ாடுகளிலுள்ளது யவில்லை. தற் பெறும் கட்சி ன பேச்சு வார்த் எதிர்பார்க்கப் ன ஐக்கிய இலங் ாக்கும் என நம் ரிவிக்கப்பட்டுள்
யூகோஸ்லாவியா, சைபிரசி னால் நிகழ்ச்சி நிரல் 12 ன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு தீர்மானம் ஆணைக்குழு இலங்கை அரசு தன்னிச்சை யாக சமர்ப்பித்த தகவல்களை கவனத்திற் காண்டுள்ளது. அதாவது இலங்கை மக்களின் இணக்கத்தினையும் சமாதா னத்தினையும் பேணி, பலப் படுத்துவதற்கு சகல கட்சிக ளும் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை στOδός 95 வேண்டும். அத்துடன் புனர் வாழ்வு, மறுசீரமைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட JFö6ኪ) நடவடிக்கைகளையும் வரவேற்பதுடன், சர்வகட்சி மாநாடு உட்பட, வரவேற்ப துடன், இறுதியான தீர்வினைக் காணுவதில் வெற்றி பெறு வார்கள் என்றும், இவ்விடயத் தில் மேற்கொண்டு கவனிப் போம் என்ற நிலை ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றது.
91. சர்வகட்சி மாநாட்டு செய
லகம், சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்டம் அறிக்கை 60555iT தொடர்பாக
செயற்திட்ட அறிக்கையினை விமர்சிப்பதுடன், பிரதேச சபைகட்கான திட்டத்தினை யும் இணைப்பு 'சி' யினை யும் ஆதரிப்பதுபோல வாதிடு கின்றது.
94. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி: ஜனாதிபதி ஜயவர்த்தனாவிற்கு கடி தம் - சர்வகட்சி மாநாடு 8 O323 - 2, . இக் கடிதத்தில், த.ஐ.வி.மு சர்வகட்சி மாநாடு தோல்வி யில் முடிந்ததிற்கு அரசாங் கத்தினை குற்றஞ் சாட்டுகி றது. ஏனெனில் இணைப்பு * : go " լի506ցր பேச்சுவார்த் தைக்கு அடிப்படையாக கொள்ளாது அது தள்ளி விட்டமையே காரணமாகும் வடக்கில் மேலும் கலவரங்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது என அது அரசாங்கத் திற்கு கட்டளையிடுகின்றது.
95, வீரமந்திரி. சி. ஜி. இலங் கைக்கான மனிதஉரிமை களின் புதிய வகை
பேச்சுவார்த்தைகளின்
83 - 86
|த்தமும், அவசர J.Li - 669)LDIŤ GR) j; ஆணைக்குழு னை கவனத்தில் ள்ள வேண்டும் செய்யப்பட்டுள் ஆணைக்குழு ாநாடு இடம் வேறு எந்தச் இடம்பெறக் கேட்டுள்ளது.
கே. சி. மனித கள் தொடர்பான கூட்டத் தொட 1 (Ե6ծ) 35 莎店莎 தூதுக் குழுவின் ரது குறிப்பு சிறீ பந்த் நிகழ்ச்சி விடயம் 12
நாடு கள் அலுவலகத் இந்திய நிரந்தர 840305 - 4.
லைமை தொடர் நிரல் 12 ன் கீழ் செய்தி க் படி ஏற்கனவே தைத் தமிழர்கள் அகதிகளாக ஓர் நாட்டின் ற்றுமையினைப் வண்டின் நாட் பகுதியினரும் buff என்ற காண்டிருத்தல் கு நீண்டகால தேவை. இந் அரசியல் தீர்வு தனது நல் விகளை வழங் ள்ளது.
உரிமைகள் ாக ஐ. நாடுகள் சைட்பிரஸ் மனித உரி தொடர்பாக பைக்கு யூகோஸ் மா தூதுக்குழு ம் யூகோஸ்லா ഖഞ] (UPI.ബ னிவா. ஐ. நா. உரிமைக்கார குழு 84 0307
(LP;
பாராளு ம ன் றத் தி ன் ஆய்வு (8. 3, 84 வரை). கொழும்பு gong, 9 மாநாடு Glgulóð5ú) 84 0310. 7. L. இவ் வறிக்கை, சர்வகட்சி மாநாட்டு செயலகத்திற்கு மகாசங்க பிரதம சபை, ஐக் கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கிறிஸ்தவ பிரதிநிதிகள், அகில இலங்கை முஸ்லிம் லீக், விஸ்வ இந்துபரிசத் லங்கா சமசமாசக் கட்சி ஆகியவற்றினால் சமர்ப் பிக்கப்பட்ட வரைவு பத்திரங் களது மதிப்பீடும் ஒற்றுமைப் பாட்டின் ஆய்வுமாகும்.
92. அகில இலங்கை முஸ்லிம் சங்கம்; நாட்டின் இன் ഞgu இனங்களிடை யான நிலையும், வட்ட மேசை மாநாடும். கொழும்பு, அகில இலங்கை முஸ்லிம் gra) 84 0314. . 4.
இவ்வறிக்கை, தமிழ் சிங்கள சமூகங்களின் ஒற்றுமையின் தேவைப்பாட்டினையும், அ.இ. மு. சங்கத்தின் நிலைப்பாட் டினையும் காட்டுகின்றது. வரலாற்று ரீதியாக முஸ்லிம் களுக்கெதிரான பாரபட்சம் தொடர்பான ஒர் விளக்கத் தைத் தொடர்ந்து, சமர்ப்பிக்
கப்பட்ட சமஷ்டி மாதிரி அமைப்பு முறையினை இணைப்பு 'சி' யில் கூறப் பட்டவாறு இது ஒத்துக் கொண்டுள்ளது. ஆயினும் வடக்கு கிழக்கு மாகாணங்
களின் ஒருமைப்பாடு இவ்விரு மாகாண மக்களின் தீர்மானத் திற்கு விடப்பட வேண்டும். முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஒன்று சரிவராத கட்டத்தில் இவ்விரு மாகா ணங்களின் ஒன்றிணைப்பினை யும் முஸ்லீம்கள் ஒத்துக் கொள்ளல்வேண்டும். முஸ்லீம் களின் எதிர்காலம் இவ்விரு மாகாணத்திலுமுள்ள தமிழ் முஸ்லிம்களது ஒத்துழைப்பி லேயே தங்கியுள்ளது.
93, 20, Driġ 1984 Qის LADJEMT AF TÅNAG பிரதம சபைக்கு சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கை: 84 0.320, - - 3. கையெழுத்திடப்படாத இவ் வறிக்கை மகா சங்கத்தினரின்
முறை ஒழுங்கு - இனக் கலவரத்திற்கான ஓர் வழிமுறை - கொழும்பு
இன ஒற்றுமைக்கான ағызы0, 84 0400- 10.ш. இலங்கை வெளிநாட்டு
வெளியீடுகளிலும் பிரசுரிக்கப் பட்டது. 1985 வசந்தகால சஞ்சிகை (ஸ்காபாரோ - ஒன் ராரியோ, கனடா) இலங்கை சங்கங்களின் உலக சம்மேள னம் - 1985 - 39 - 45 ப. 1984 இல் கமர் சுகாதார விஞ்ஞான கேட்போர் கூடத் தில் இடம்பெற்ற பேச்சு:
Garotb 7ur GigaOGuj கழகம், நியூயோக், 1984 ஏப். 21. குடித்தொகையில் வேறு பாடான பகுதியினரிடையே ஒரு முறை இருந்து வந்த இணக்கத் தன்மையானது. பேண படுவது. எல்லாவற் றிற்குமேலான தேவையாகும் என பேச்சாளர் குறிப்பிடுகி றார். மேலும் பிரிவினைக் கோரிக்கைக்கான சட்ட ஏற்பு டமை குறித்து விஸ்தரிப்ப துடன் சர்வதேச சட்டத்தில் பிரிவினைக்கு எந்த அடிப் படையும் இல்லை என முடிக் கின்றார். இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் தமது தாய் நாட்டைப் பற்றி சரி யான தகவல்களைக் கொடுப் பதில் முக்கிய LI:3ിഞ്ഞുണ്ണ வகிக்க வேண்டும். இலங்கை யில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட் டத்தில் பிரச்சார திட்டம் ஒன்று உண்டு. இப் பிரச்சா ரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இலங்கைக்கான நீதியினை பெற்றுக் கொள்ளு தல் அவசியமாகும். வீரமந் திரி, எப்படி அரசு இலங்கை கையில் மனித உரிமைகள் தொடர்பான நிலையினை, சட்டங்களைப் பலப்படுத்தல், மற்றும் விசாரணை மன்றங் களை உருவாக்குவதன் மூலம் முன்னேற்றலாம் என்பது பற்றி பல சிபார்சுகளைக் கூறி யுள்ளார். இவர் "ஒம்புட்ஸ் மன்' அலுவலகம் மற்றும் பாரபட்சத்திற் கெதிரான சட்டமூலம் பற்றியும் குறிப் பிடுகிறார். மேலும் வெளி நாடுகளிலுள்ள இலங்கையர் அமைப்புக்கள் மேற்கொள்ளப் படவேண்டிய திட்டங்கள் பற்றியும் ஆலோசனைகளை முன்வைக்கிறார்.
(தொடரும்)

Page 8
XIV 露
தமிழர்களுக்கு எதிரான
மனித உரிமை மீற
இடம் தன்மை
6-1 - 1985
மட்டக்களப்பு ഞg/ Lol ஆகிய இ டிப் படை
யாழ்ப்பாணம் T6060TL. தய ழப்பு எது
யாழ்ப்பாணம் சேதம் L60 GOTT GÅ) G;39
யாழ்ப்பாணம் தேடுதல்
யாழ்ப்பாணம் GT00TL p5 IT
எடுத்துக்
யாழ்ப்பாணம் இறப்பு. காயம் |6)|| ഞdg| ருந்த ஒரு (வயது 1 தனர். ஏ
முல்லைத்தீவு இறப்பு (UPDG
சேதம் LIDIT GROOTGhuri கொன்ற வத்தினர்
திருகோணமலை ഞ5g UIT
17-1 - 1985
மட்டக்களப்பு L/6
மட்டக்களப்பு 6055, தேடுதல் ெ
98 தமிழ்
மட்டக்களப்பு ഞൿg, LIII தேடுதல் 50 தமிழ்
யாழ்ப்பாணம் 95mTULUI Lh UTIT 6ծապւb, . luggifu'd
யாழ்ப்பாணம் கைது LDL Glց մյալնլ.:
யாழ்ப்பாணம் சேதம் திய
யாழ்ப்பாணம் சேதம் Du 6ᎧᏭ5Ꮽ5! gt i ILL G கைது ெ
யாழ்ப்பாணம் ഞകg,
விடுதலை பின்பு வி
கிளிநொச்சி தேடுதல் தி
கொண்ட
pair artif 29 திற்கும் !
18一1一1985
யாழ்ப்பாணம் தேடுதல், Gö)| ഞng, Ꭿ560ᎣᎶirᎯ5 6 35 ITALIL) (வயது 2 திரியில் (
கிளிநொச்சி தேடுதல் L
மேற்கொ
வவுனியா இறப்பு UII ரைச் சுட்
9 - 1 - 1985
மட்டக்களப்பு திருட்டு
LJnTg5I 95ITu நாயகத்தி

-O-ISSU
ல்களின் குறிப்பேடு
சம்பவ விபரம்
டக்களப்பு, கோட்டைக்கல்லாறு, அக்கரைப்பற்று, தம்பிலுவில், திருக்கோவில் உங்களில் மாணவர் உட்பட 15 தமிழர்கள் பொலீசாரினாலும், பொலீஸ் அதிர யினராலும் கைது செய்யப்பட்டனர்.
ழ்த் தீவிரவாதிகள் பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தைத் தாக்கினர். உயிரி வும் ஏற்படவில்லை.
|ளக்கும், கொடிகாமத்திற்கும் இடையில் புகை வண்டிப் பாதை ஒரு குண்டி தப்படுத்தப்பட்டது.
துகாப்புப் படையினர் கொக்குவிலில் தேடுதலை மேற்கொண்டனர்.
வற்குழியில் ராணுவத்தினர் ஒரு தொழிற்சாலையை முகாம் அமைப்பதற்காக கொண்டனர். அதன் காரணமாக 100 பேர் தமது வேலையை இழந்தனர்.
லிட்டியிலிருந்து தமிழ் நாட்டிற்கு 23 அகதிகளை ஏற்றிச் சென்று கொண்டி படகை நோக்கிக் கடற்படையினர் சுட்டனர். விஜயலட்சுமி பெருமாள் 8) கொல்லப்பட்டார். பத்து மாதக் குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந் னையோர் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டனர்.
ல்லைத்தீவில் ராணுவம் ஒரு வீட்டிற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இரு
இரு பெண்கள் அவர்களுள் ஒருவர் கர்ப்பிணி உட்பட 14 பொது மக்களைக்
ார். அவர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. ராணு
எரித்தனர். ராணுவத்தினர் வீட்டை எரித்தனர்.
ணுவத்தினர் சாம்பல்தீவில் 12 இளைஞர்களைக் கைது செய்தனர்.
எானை புகையிரத நிலையத்தில் ஒரு ராணுவ முகாம் நிறுவப்பட்டது.
பாலீசாரும், பொலீஸ் அதிரடிப்படையினரும் மண்டூரில் தேடுதலை மேற்கொண்டு
இளைஞர்களைக் கைது செய்தனர்.
துகாப்புப் படையினர் களுவாஞ்சிக் குடியில் தீவிர தேடுதலை மேற்கொண்டு
இளைஞர்களைக் கைது செய்தனர்.
ணுவத்தினர் பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் ஒர் உழவு இயந்திரச் சாரதி ஒரு விவசாயியையும் சுட்டுக் காயப்படுத்தினர். அவர்கள் யாழ்ப்பாணம் ஆஸ்
அனுமதிக்கப்பட்டனர்.
பிலிட்டிப் பகுதியில் 22 மீனவர்கள் பாதுகாப்புப் படையினரால் கடலில் கைது
"LGÜSTrif".
மிழ்த் தீவிரவாதிகளால் திருத்தப்பட்ட வன்னதி முல்லை பாலங்களுக்கு ராணு டும் குண்டு போட்டது.
பிலிட்டி - வல்லை வீதியில் இனந்தெரியாதவர்களினால் ஒரு புல்டோசர் அழிக் தைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரால் Fitulli i Lorri.
ாலியில் 14 தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, டுதலை செய்யப்பட்டனர்.
நநகரில் பாதுகாப்புப் படையினர் வீட்டுக்கு வீடு தீவிர தேடுதலை மேற் sorfi.
- 12 - 84 தொடக்கம் நிறுத்தப்பட்டிருந்த தலைமன்னாருக்கும் அனுராதபுரத் ைெடயிலான புகைவண்டிச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
மலிட்டியில் பாதுகாப்புப் படையினர் தேடுதலை மேற் கொண்டு 250 இளைஞர் கது செய்தனர். தேடுதலின் போது அவர்கள் இரத்தினசிங்கம் ஆனந்தராஜா |) என்பவரைச் சுட்டுக் காயப்படுத்தினர். அவர் பின்பு தெல்லிப்பளை ஆஸ்பத் éFija, LLILLITfi,
துகாப்புப் படையினர் கிளிநொச்சியிலுள்ள எல்லாக் கடைகளிலும் தேடுதலை ačoTI Gotr†.
ணுவத்தினர் செட்டி குளத்தில் ஜோன்பிள்ளை அருளப்பு (வயது 45) என்பவ டுக் கொன்றனர்.
டக்களப்பு மக்கள் தமது தேங்காய்களையும் மீன்களையும் வாகரையிலுள்ள புப் படையினர் கொள்ளையடித்து வருவதாக அமைச்சர் கே. டபிள்யூ. தேவ டம் முறையிட்டனர்.
(தொடரும்)

Page 9
18-5-1990
@
உனக்கொரு வார்த்தை
ஓ சோளசமே
少,
தொலைந்து போ! பொழுதும் பேசிச் சிரித்த
பொற்கபில αραβίνας αγΤού υ/τώ * σα σή αση ή ' ' 6, 6074 σαδό760) αύ" (33 சாவை அணைக்கிறதே!
வெண்ணிலவு தெறித்துடையும் (8q06უთ6)) ≤ ტყ— ის 6) ი/იქ° (976წ) தோணி கொண்டு பாயிழுத்த துயர் படர் வாழ்வெல்லாம் சடலோடு கோபமுற்று கரையோரம் நீளுகிறதே!
βι (βά 49 ο σαν
சிறகடித்த சிந்தனைக் குருவியெல்லாம் சிறகு வலித்து எங்கோ ஒளிந்தனவோ!
gρ . ஊரை அள்ளிச் சுருட்டி ஊதித்தள்ளும் ஊழிக் காற்றே, இயற்கையைக் கெடுத்த இறுமாப்பு உனக்கு.
சுட்டெரிக்கும் - பெரு மூச்சு விட்டு, உனக்கொரு வார்த்தை * 6 σ (Tώτα βαρ 列 தொலைந்து போ மனம் நெருடி இதம் தந்து வாழ வழிவகுக்கும் வாடைக காற்றை 6ν σούβ.
- பா. அன்பு
வளரும் விதை நெல்
Ωσι ού. Ο ονοΟ Λίνα (Ταουθ வலுவிழந்த சிறுகுடிசை வாடைக்காற்றில் - உயிர் வருந்தும் இலாம்பருகில் பயிலும் சிறுகுருத்தே பாலகியே ஏனழுதாய்?
அள்ளி அணைத்தெடுக்கும் அப்பாவைக் காணுேம் ஆரமுதம் ஊட்டுகிற அம்மாவும் நோயானுள் முறைக்கூறித் தேறறுதற்கு மூத்தவர் இங்கில்லை
பசி சிறுகுடலைப் பற்றி எரிக்கிறதோ? புழுதி புகுந்து விழியை எதிர்க்கிறதோ? தனிமையிலே மனம் சோர்ந்து தளர்கிறதோ?
அழாதே அழுதெதுவும ஆகாது இங்கு கண்ணீரைத் துடைத்து எறி கண் - ஒளியைத் தேடட்டும்
முல் ைலககுத் தேர்கொடுத்த மன்னன் கதையினை நமயி ஏமாறாதே! நீயே உனக்குதவி.
வெள்ளத்தையும் மீறி வளரும் விதைநெல் நீ! எழு! உன்கைதான அம்மாவின் பசி ஆற்றும்!
- நா. சிவசிதம்பரம்
இந்தியா
தேசிய திரைப்பு அண்மையில் 6 ளன. புகழ்டெ இயக்குநரான தாஸ்குப்தாவின் சிறந்த திரை தங்கத் தாமை பெற்றிருக்கிறது இயக்குநருக்கா மதிலுகள் என் படத்தை இய கோபாலகிருஷ்ண கப்பட்டுள்ளது; ஆறாவது படப் சிறந்த இ தேசிய விருதிை வது நான்க கும் என்பதும் தக்கது. அடு யிலுள்ள "இர் li lill , தெ பயிற்சி நிலைய ΟΣ ΙΠ .
அவரின் (Մ LDFr60 gruD61 வீட்டைவிட்டு இரண்டு காதல கிறது. காதலி LDLuj; GENGöT L976ör நேர்கிற வாழ்க்கை படத்தின் கொழும்பிலும் திரைப்பட வி முன்பு காட்டப்
வயதுக்கேற்ற சியில்லாத ஒரு
GODINGSOLLË, Garis
ரிக்கிறது.
அடுத்து அவ எலிப்பத்தாயம் துவத்தின் எஞ் ளங்கள் சிலவற் கும் படம் இ னிய திரைப்ப நிலையத்தின் பெற்றது.
கொம்யூனிஸ், தீவிர அரசியல் இருந்து, பிந்தி குடியிலும் விர ழிந்துபோகும் பற்றியது முகா
-—
91)6
H அவழிப் என்ற சமூகநல இளம் சந்ததிய களை விருத்தி குடன் ஏற்பா( எழுத்தாளர் ப மாதம் 20, 21 களில், கைதடி லையில் நடை னைப் பொறுப் படுத்தியவர் க னகுரு ஆவர் நடைபெற்ற சி பட்டறைகளை தித் தன் திற காட்டிய அவ ஆளுமை, இ நிகழ்ச்சியிலும்
ஏறத்தாழ ᏓLᎫᏝᎢᎶYᎢᎱᎢ Ꭿ5ᎧTᎧ1ᏍᏡ! இப்பட்டறையி தலைவர் க ணன் சம்பிரத
"ஆரம்பித்து
இவீல்ட் பாடி ஜே. எஸ். டேவி
1. ܘܥܬܐ ܒܬ݂ܠ ܐܙܠ ܠܗܘܘܝ

ன் 37 ஆவது ட விருதுகள் ழங்கப்பட்டுள் ற்ற வங்காள புத்தாடெப் பக் பஹதூர், படத்திற்கான " விருதினைப் ਓDBਸ விருது மலையாளப் di Gu oGs ானுக்கு வழங் இது அவரது அத்தோடு, பக்குநருக்கான அவர் பெறு T@JUBICUD600D LLUIT குறிப்பிடத் ர், பூனே' தியத் திரைப் r606) ֆց,րrլ Թլ) "தில் பயின்ற
தலாவது பட Fib (1972), ஒடிச்செல்லும் ரைச் சித்திரிக் ன் வளியீகர எதிர்கொள்ள சப்பான புற நிலைமைகள், மையம். இது
கண்டியிலும் ழாவொன்றில்
பட்டது.
அறிவு வளர்ச் வனின் வாழ்க் யேற்றம் சித்தி
ர் உருவாக்கிய
நிலப்பிரபுத் /6gauLI 9yG0)LuLuIT றைச் சித்திரிக் 凯 பிரித்தா டப் பயிற்சி விருதினையும்
ற் கட்சியின் ஊழியனாக ய நாட்களில் க்தியிலும் சீர ஒருவனைப் முகம்.
இணைந்து
O
அடுத்த படமான அனந்த ராம் கூடா உறவும், அதனால் விளையும் குற்ற உணர்வும், தனிமையும் கொண்ட கதா நாயகனின் உள்மன உணர்வு களை ஆராய்கிறது. படத் தின் மையக் கருத்தைப் பற் றிச் சொல்லுகையில் ஒரு (LPG0ID அடுர் இவ்வாறு குறிப்பிட்டார்: 'விஷயங் களைக் குறித்த நம் அறிவு முழுமையானதல்ல; ஆனால், நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். மேலும், ஒவ் வொருவரது பார்வையும் கோணமும் மாறுபடுகிறது.'
(ನಿ/ಶಿvಣಿಗೆ
கடைசிப்படமான மதிலுகள், தனது தோழர்கள் விடுதலை யாகிச் செல்ல சிறையில் தனி மையை உணரும் ஒர் அரசி யற் கைதியைப் பற்றியது. நிஜமும் கற்ப னை யும் பின்னப்பட்ட இப்படம், புகழ்பெற்ற மலை
யாள எழுத்தாளரான வைக்
நம் முகம்மது பவலீரின், சுய சரிதைப்பாங்கான (95 O15T (ο) Ιώ0) οι) அடிப்படையாகக் கொண்டது; இக்குறுநாவல் தமிழிலும் வெளிவந்திருக்கி Digil
அண்மையில் வெளிவந்த ஃவ்றொன்ற் லைன் சஞ்சிகை யில் "அடுர் சொல்கிறார்:
'இன்றும், என்னைக் கண்டு பிடிக்கும் செயற்பாட்டிலேயே உள்ளேன். என்னத்தைச் செய் கிறான் என்பதைப்பொறுத்தே ஒருவன் கலைஞனாகிறான்.
அடுர் இற்கு மீண்டும் விருது
அவன் தனது படைப்பினு டாகத் தன்னையே வெளிப் படுத்துகிறான்; இது தொடர்ந்துசெல்லுமொரு செயற்பாடு."
"அவனது படைப்பில், ஏதாவது நிலைத்த அக்கறை களுண்டா?' என்று கேட்கப் பட்டதற்கு, அவர் பின்வரு மாறு சொன்னார்:
'அவ்வாறு ஏதாவது இருக் கிறதா என்று இப்போது சொல்வது, சிலவேளை காலத் துக்கு முந்தியதாகலாம். இது வரை சிறு எண்ணிக்கையான ஆறு படங்களையே நான் உருவாக்கியுள்ளேன். ஆனால் ஏற்கெனவே சொல்லப்பட்ட
வொன்றை, எனது படங்க ளில் திரும்பவும் சொல்லக் கூடாதென்பதில் பிரக்ஞை
யுடன் உள்ளேன் என்பதைக்,
குறிப்பிட முடியும். திரும்பவும் ஒன்றையே சொல்லுவதென் பது பார்வையாளருக்கு மட்டு மல்லாது, எனக்குங்கூடச்
சலிப்பையே ஊட்டும். எனது ஒவ்வொரு புதிய படத்தினை யும் விமர்சிக்கவரும்போது,
அநேக விமர்சகர்கள், எனது பழைய படங்களைப் பற்றிய எண்ணங்களையும் தம்முடன் er LD(551 வருவதானது, பல பிரச்சினைகளைத் தோற்று விக்கிறது. ஒரேமாதிரித் திரும் பவும் செயற்படக்கூடாதென் பதற்காகவே, விரைவாக அடுத்த படத்தை உருவாக்கு
வதை எப்போதும் தவிர்த்து வருகிறேன். அல்லாவிடின், மற்றவர்களினால் இல்லை யென்றால், உங்களின் செல் வாக்கிற்காவது இலகுவில் உட்பட்டுவிடுவீர்கள்."
SqqS S SLMSMSSSLSSS S
வழிஎழுத்தாளர்பட்டறை
போராட்டக்குழு ஸ்தாபனம், னரின் ஆற்றல் செய்யும் நோக் செய்த இளம் ட்டறை ஏப்ரில் 22 ஆம் திகதி நவீல்ட் பாடசா பெற்றது. இத பேற்று நெறிப் ாநிதி சி.மெள முன்னதாக ல எழுத்தாளர் நெறிப்படுத் மையை வெளிக் ன் தனித்துவ |ப் பட்டறை பளிச்சிட்டது.
முப்பது பயிற்சி பங்குபற்றிய னை அறவழித் கோபாலகிருஷ் ாய பூர்வமாக வைத்தார். ாலை அதிபர் ட் பிரதம விருந்
தினராகக் கலந்து கொண்
Lt.
சிறுகதைநாள், கவிதைநாள் என்ற இருபிரதான நிகழ்ச்சி களிடையே சில சிறிய நிகழ் வுகளும் இடம் பெற்றன. இவற்றில் பிரதான அம்சமாக எழுத்தாளர்அறிமுகமும், கலந் துரையாடலும் இடம்பெற் றன. அயேசுராசா, ஐ.சாந் தன்,கறுரீகணேசன், எஸ்.ஜெய சங்கர், நாக சிவசிதம்பரம்
பகல் புறா
ஆகிய எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டனர் பட்ட றையில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, ஒவ் வொரு எழுத்தாளருடனும் அரைமணி நேரம் தனித்தனி யாகக் கலந்துரையாடினர்.
சிறுகதை நாளில், தமிழ்ச் சிறுகதையின் அமைப்புப்பற்றி
கலாநிதி நா.சுப்பிரமணிய ஐயர் உரை நிகழ்த்தினார். சிறு கதை பற்றிய இவரது அபிப் பிராயமும் மதிப்பீடும் ஏனைய வர்களது மதிப்பீட்டுடன் ஒப் பிடும் போது, சற்று ஜனரஞ் சகத் தன்மை கலந்ததாகக் காணப்பட்டது
கவிஞர் இ.முருகையன் கவி தைநாள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கவி தையாக்கத்திற்கென ஒதுக்கப் பட்ட நேரத்திற்குள், கவிதை
யாக்கம் பற்றிய பல்வேறு அம்சங்களையும் தொட்டுக் காட்டினார், ஆயினும் அது போதுமானதாக இல்லை
யென, முருகையனே ஒப்புக் G)5rraöTLİTrf. தொடர்ந்து அறிய விரும்பும் கவிதை ஆர் வலருக்கு, தனிப்பட்ட முறை யில் உதவ விரும்புவதாகவும் குறிப்பிட்டார். எஸ்.சிவலிங்க ராஜா கவிதையும் மொழியும் பற்றி உரை நிகழ்த்தினார்.
(8ஆம் பக்கம் பார்க்க)

Page 10
திை
எனும் சிறுகதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் நாவல் இலக்கியத்தை நவீனப்படுத்தியவர் காவ்ஃகா (Kafka). இவரின் வருகை யுடன், கதை எழுதுபவனே கதாபாத்திரமாக மாறி எழுதும் முறை (அதாவது கதை சொல்பவன் மறைந்து விடுகிறான்) தொடங்குகின்றது. காவ்ஃகா வின் எழுத்துக்கள் நம்பிக்கை வறட்சியில் இருந்து எழுந்தவை என்று கூறப்படுகின்ற போதும், அறுபதுகளில் ஆசிய @Galvážádiovizivs GoGMT sy Giri நிறையவே பாதித்திருக்கின்றார்.
தமிழில் குறைவான சிறுகதைகளையே எழுதி அதிக புகழ் பெற்ற மெளனி (அழியாச் சுடர், மெளனி கதைகள்) காவ்ஃகாவை அடியொற்றி எழுதியவர் என்று சொல்லப் படுகின்றது
3 ஜூலை 1883இல் பிராக் (Prag) இல் பிறந்த காவ்ஃகா காச நோய் காரணமாக 1922 இல் தனது சட்டவல்லுனர் வேலையில் இருந்து ஒதுங்கி, 1924 இல் காலமானார். அவரது உயிலில், தனது ஆக்கங்கள் அனைத்தையும் எரித்து விடுமாறு எழுதியிருந்தும் பின் உரிமை பெற்ற அவரது நண்பன் மக்ஸ் ப்ரொட் (Max Brod) இனால் அவை அழிக் கப்படாமல் உலகிற்கு வெளிக்கொணரப்பட்டன. காவ்ஃகா தனது இறப்பின் அதிக காலத்திற்குப் பின்னரே உலகத்தால் 9 φωνώ υι ως σή,
தமிழில் காவ்ஃகாவின் ஒருசில கதைகள் சி.சு. செல்லப் பாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எழுத்து சஞ்சி கையில் வெளிவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. De Werwandung எனும் அவரது கதை பரவலாக அறியப்பட்ட
@é s60 g Das Urteil Und Andere Ereahlungen
கதை
காவலாளி நின்று கொண்டி ருக்கிறான். தின் உள்ளே செல்ல காவலா ளியிடம் அனுமதி கேட்டு நிற் கிறான் ஒரு நாட்டுப் புறத்த வன். காவலாளியோ இப் போது உட்செல்ல அனுமதிக்க முடியாதென்கிறான். சிறிது யோசித்த நாட்டுப் புறத்த வன், பின்னர் வந்தால் உட் செல்ல முடியுமா என்று கேட் கிறான்.
Gao Gago) at GLInts Guith... ஆனால் இப்போது போக (Լpւգաո Ցյl ' '
சட்டத்தின் வாசலோ எப் பொழுதும் போலவே திறந் திருக்கின்றது. காவலாளியும் ஒருபக்கமாக நிற்கிறான். நாட் டவனோ நன்றாக வளைந்து உள்ளே எட்டிப் பார்க்கின் றான். இதைக்கண்ட காவலா ளிக்குச் சிரிப்பு வருகின்றது.
* * ap GirGB6YT GBA JITWIL" LIITrijk, வேண்டும் போலிருந்தால் என்னிடம் கேட்காமலேயே (BLIIT46) IrLib. ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும், எனக்கு அதிகாரம் இருக்கிறதுதான். ஆனால் நான் ஆகக்கீழே உள்ள Enragonrof. dairCat Guts' போக ஒவ்வொரு மண்டப வாசலிலும் காவலாளிகள் நிற் பார்கள். அதிகாரமும் போகப் போகக் கூடிக்கொண்டே போ கின்றது மூன்றாவது காவலா ளிக்கு முன் நானே போகமுடி ишптуу. ""
இப்படியெல்லாம் கஷ்டங் கள் இருக்குமென்று நாட்ட வன் எதிர்பார்க்கவேயில்லை. சட்டமென்பது யாவரும் எப் பொழுதும் அணுகக்கூடியதா கவே இருக்கவேண்டுமென்று அவன் நினைத்துப் பார்த்தான் ஆனாலும் இப்பொழுது விலை
"S". --
சிட்டத்தின் முன்னே ஒரு
. . . இந்தச் சட்டக்காவ்ஸ்கா
இவனது ெ லாளிக்கு அ
டம் ஒரு சிறி நடத்திவிடுவ நாட்டைப் ப எத்தனையோ யாவும் சம்ப
ᎧᎧfᎢ 5 , 凯@ மேயற்ற பெ கேட்கும் கே6 றின் இறுதியி 1____ Gኒ16ዕ)6ùዘ" 8D Gኽ! முடியவில்லை பத் திரும்பச் பதில்,
9560TUDI LUULUG L6GT பலவற் வந்திருந்தான் கைலஞ்சம் அவையும் தி டன. இவற் மதியானதை லஞ்சமாகக் ெ காவலாளியே யும் எடுத்துக்
த்தின்
// <エ*/
யத்தாடி - பேசாமல் அனுமதி கிடைக்கும் வரை நின்று விடு வது நல்லதென்ற முடிவிற்கு வந்தான். காவலாளியும் அந்த நாட்டவனுக்கு தான் கால் வைப்பதற்குப் பயன்படும் இருக் கையைக் கொடுத்தான் வாச
ஜேர்மன் மொழி மூலத்திலிருந்து தமிழில் ந. சுசீந்திரன்
யுயர்ந்த ஆடையில் (Pelemantel - மிருதுவான தோல் ஆடை) நிற்கும் காவலாளி யைக் கவனமாகப் பார்க்கும் போது - நீண்ட மூக்கு மெல் லியூ நீண்ட
லின் ஒரத்தில் அமரவும் அனு மதித்தான். அந்த மனிதனோ மாதங்களாக, வருடங்களாக அங்கேயே இருக்கிறான். உள் ளே போய்விட எல்லா முயற் சிகளும் செய்து பார்த்தான்.
அன்றியும், முயற்சி செ
விடக்கூடாது தான் நான் ! கொள்கிறேன் கூறுகிறான்.
LIGND GANJCIEL முதற்காவல விடாது நாட் கொண்டிருந் 3. ΠrouουΓτογή 356 விட்டான், ! arroj GJITof}(3u. 2 6ŷr G86nir Gayed

夏8-5-1990
கஞ்சல்கள் காவ லுத்துவிட்டது. டிக்கடி இவனி விசாரணையே "ডেটাr. இவனது றியும் இன்னும் பிறகேள்விகள், தா சம்பந்தமில் மதிக்கு அவசிய ரிய அதிகாரிகள் விகள். இவற் ல் இன்னும் நாட் ளே அனுமதிக்க என்பதே திரும்
3. Παλιου Ποιήμήoόr
னத்திற்காக நாட் |றைக் கொண்டு காவலாளிக்குக் கொடுப்பதில் நீர்ந்து போய்விட் றை விடப் பெறு BuLu இனிமேல் கொடுக்கமுடியும். எல்லாவற்றை கொள்கிறான் -
ஒரு தடையாக அவனுக்குத்
தெரிகிறது,
முதல் ஒரு வருடம், பய மொன்றுமில்லிாமல் சத்தம்
போட்டு இந்தவேதனை நிகழ்ச் சிகளைத் திட்டித் தீர்த்தான். ஆனால் காலம் செல்லச் செல் ல அவனுக்கும் வயது ஏறிவிட் டது. மெதுவாகத் தனக்குள் ளாகவே தன்பாட்டில் புறுபுறு த்தான். பல வருடங்களாக இந்தக் காவலாளியையே பார்த்துப் பார்த்து காவலாளி யின் உடுப்பின் கழுத்தில் இருக்கும் உண்ணி கூட இவ னுக்குத் தென்பட்டது. காவ லாளியிடம் அனுமதி வாங்கித் தருமாறு சிறு குழந்தையைப் போல அந்த உண்ணியைக் கூடக்கேட்டுப் பார்த்தான்.
முடிவில், இவனது கண்கள் பார்வை மங்கின. இருட்டி விட்டதா அல்லது தனது கண் கள்தான் பார்க்க முடியாதி ருக்கின்றதா என்று கூட அவ னுக்குத் தெரியவில்லை. சட்
ழகன்னால்
%മy
"இந்த வழியில் து பார்க்கவில் று நீ நினைத்து
என்பதனால் இவற்றை ஏற்றுக் என்றும்
ங்களாக இந்த ளியையே இடை டவன் பார்த்துக் தால் ஏனைய ளமறந்தேபோய் |ந்த முதலாவது
சட்டத்தின் வதற்கான ஒரே
டத்தின் வாசலினூடு அந்த இருட்டிலும் மங்காத பிரகா சம் ஒன்றை அவன் ΦΙΤοδοτβ) முன், அதன் பின்னர் அவன் அதிக காலம் வாழவில்லை. இறந்துவிடு முன்பாக அவ
ഞrg/ இதுகாலவரையிலான அனைத்து அனுபவங்களும், இதுவரை
கேட்காத ஒரேயொரு கேள்வி யைக் கேட்டுவிட அவன் சிந் தனையிற் சங்கமிக்கிறான்.
அசைவிழந்து கொண்டிருக் கும் தன் முது உடலை ஒரு நிலைப்படுத்த முடியாத நாட் டவனுக்கு, கைச்சைகை மூலமே மேற் கொண்டு காவலாளியு டன் பேச முடிகிறது. மூப்ப டைந்து, கூனி உடல் சிறுத்த நாட்டவனை oilomnija) j. கொள்ள காவலாளி நன்றா கவே கீழே குனிய வேண்டியி ருக்கின்றது
இன்னும் என்னப்பா கேட்
கப்போகிறாய்?. ஆவேசம் பிடித்த ஆளாயிருக்கிறாயே 虏.””
எல்லோரும்தான் சட்டம் சட்டம் என்று சொல்கிறார் கள். ஆனால் உட்செல்லும் அனுமதிக்கு ஏன் என்னைவிட இவ்வளவு காலமும் ஒருவருமே வரவில்லை?"
இந்த மனிதன் தனது இறு திக் கட்டத்தில் இருக்கிறான் என்று கண்ட காவலாளி, செவிடாகிக் கொண்டிருக்கும் நாட்டவனின் காதுகளுக்கு எட்டவும் வேண்டுமென்பதற் காகத் தொண்டை வைத் தான்.
இந்த வாசல் உனக்காக மட்டுமே திறக்கப்பட்டிருந் தது. உன்னைவிட இதனூடு வேறு யாருமே அனுமதி பெற முடியாது. இதோ இப்பொ ழுதே இதை நான் மூடிவிட்டுப் புறப்படுகிறேன்.'
அறவழி. (7ஆம் பக்கத் தொடர்ச்சி)
மூன்றாம் நாள் நிகழ்ச்சி யாக எழுத்தாளனும் வாசிப் பும் என்னும் தலைப்பில் இரா.சிவச்சந்திரன் உரையாற் றினார்.அதனைத் தொடர்ந்து பயிற்சி பற்றிய கலந்துரையா டலும், மதிப்பீடும் இடம் பெற்றன. பயிற்சியாளர்கள் பலரும் தத்தமது அபிப்பிரா யங்களைத் தெரிவித்தனர்.- இவர்களது கருத்துக்களை அவதானிக்கும் போது, இத் தகைய பயிற்சிப் பட்டறைகள் பல நாட்டின் பல்வேறு பகு திகளிலும் - மூலை முடுக்குக ளிலும் - நடைபெற வேண்டு மென்பதை உணரமுடிந்தது. நாட்டில் உள்ள அனைவரும் எழுத்தாளர்களாக மாறவேண் டும் என்ற அர்த்தத்தில் இப் படிக் கூறவில்லை; நல்லனழுத் துக்களை இனங்கண்டு வாசிப் பதற்கு இப்பயிற்சி வழி வகுக் கும் என்பதாலேயே, இப்படிக் கூறினேன்.
மேலும் காலாதி காலமாக ஆண்- பெண் தொடர்பாக எமது சமுதாயத்தில் பேணப் பட்டு வருகின்ற சில போலி மரபுகளும், சம்பிரதாயங்களும் இன்றும் முழுமையாகக் களை யப்படவில்லை. அவற்றைமாற் றுவதற்குப் பரஸ்பர புரிந்து ணர்வு வேண்டும். அத்தகைய புரிந்துணர்வு ஏற்படுவதற்கு, இப்பட்டறை வழிவகுக்கிறது. அதாவது இளம் பெண்களில்
அநேகம் பேர், அனைத்து ஆண்களையும் அந்நியர் போலவே நினைத்திருந்தோம்; இப்பட்டறையில் கலந்து
கொண்ட பின்னர்தான், பெண் களைத் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளாக மதிக்கின்ற ஆண்கள் அதிகம்பேர் உள்ள னர் என்பதை உணர முடிந் தது என்று தெரிவித்தனர். இதுபோலவே, சமுதாயஒழுக்க நிலைப்பட்ட ஏனைய அம் சங்களிலும் பரஸ்பர புரிந்து ணர்வு ஏற்படுவதற்கு இத்த கைய பட்டறைகள் வழிவகுக் கும் என்பதால், தொடர்ந் தும் நடைபெற வேண்டும்; அவற்றில் பெருமளவு இளை ஞர்-யுவதிகள் பங்கேற்கவேண் டும் என்ற கருத்து, பெண் எழுத்தாளர்களினால் அழுத் திக் கூறப்பட்டது.
பட்டறையின் இறுதி நிகழ்ச் சியாக பேராசிரியர் கா.சிவத் தம்பி தொகுப்புரை வழங்கி னார். இலக்கியத்தில் மனித உணர்வு நிலைப்பட்ட தன்மை களின் முக்கியத்துவம் குறித்த பேராசிரியரின் விளக்கம், 9/6060TGILTg, நெஞ்சையும் நெகிழ வைத்தது.
போராட்டக் குழுச் செயலாளர் க.ஜீவக தாஸ் நன்றியுரை வழங்கும் போது, பயிற்சியாளர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் இது போன்ற பட்டறையினை நடத்த ஆவன செய்வதாகக், குறிப்பிட்டார்.
அறவழிப்
இப்பட்டறை, எதிர்பார்த்த திலும் விட மிகச்சிறப்பானஉயர்வான- பெறுபேற்றினைத் தந்த திருப்தியினை அறவழிக் குழுவினரிடமும், நெறிப்படுத் திய கலாநிதி மெளனகுருவிட மும், பயிற்சியாளர்களிடமும் காணமுடிந்தது. D
-

Page 11
18-5-1990
வலைக் கயிறுகள்
நடு நிசிக்கு அகராதிகள் தரும் கரும் பதத்தைஅவர்கள் தரும் அநுபவப் பதம் மிகைத்து விடுகிறது!
ஊர்ச் சேவல்களும் அவர்களின் அரவங்களைத்தான் விழிப்புக் குறிகளாய் நம்பியுறங்குகின்றன! O
வைகறைகள் அவர்கள் வதனங்களில் விடிவதைத்தான் வாடிக்கை ஆக்கி விட்டன!
O
கடல் கூட வற்றாமலிருப்பதும் அவர்களுக்காகத்தான்!
கதிரவனின் கன்னிக் கதிர்கள் முதலில்கருக்குவதும் அவர்களைத்தான்!
●
எண்ணற்ற இன்ப ராகங்களும். அவர்களிடம்தான் பிறக்கின்றன. ஆனால்அவர்களுக்கு ராக ரசனைதான் இம்மியளவுமில்லை
அவர்கள்தான்;
வலைக் கயிற்றை
இழுத்து இழுத்து!!
வலைக் கயிறாகவே
வடிந்து போன
மீனவத் தோழர்கள்
- நீலாவணையூர் அல்ஜ்
உளவளப் பாதிப்பு மூத்த மகன் டென்மார்க்கில் அடுத்த மகன் இங்கிலாந்தில் அடுத்தவர் ஜேர்மனியாம் கடைக்குட்டி கனடாவாம் எல்லோரும் வெளியில் என்று ஐயாவின் பத்தினி- "அவரையும் போகட்டாம் வெளியில் அவரும் போகிறார் கைதடி பஸ்ஸில்
எங்கே என்றேன்அனாதை விடுதிக்காம்!
-சபா. புஷ்நான்
1989இல் மார்க்சியவாதத்தின் தொப பூழ்க்கொடி வெட்டப்பட்டது
LDII fuj55ia)
(4ஆம் பக்கத் தொடர்ச்சி)
ப; அதுக்கென்ன இப்ப" என்றுமார்க்ஸ் பதிலளித்தார், மார்க்சியவாதம் பல்வேறு மர புகளாகக் கிளைவிடத் தொடங்கியது. மேலே நீங்கள் குறிப்பிட்டது ஒரு LDULI தொடக்கத்தில் அது சாத்தி ய ப் படக்கூடியதொன்றாகத் தோன்றிற்று பிரச்சினை என்ன வென்றால் அதுவே மார்க்சிய வாதமாய், உத்தியோகபூர்வ கோட்பாடாப் மாறிற்று. இரண்டாம் அகிலம் போன்ற மற்றைய சிந்தனைக்குழாம்கள் எல்லாம் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டு வெளியே சூழ்ந் திருந்த இருளுக்குள் தள்ளப் பட்டன. இதன் விளைவாக, மேற்கிலே வளர்ந்த மார்க்சிய வாதம் அழிக்கமுடியாதவாறு கிழக்குடனும், பின்தங்கிய நிலையுடனும், சர்வாதிகாரத் துடனும் தொடர்புபடலா யிற்று. ஜனநாயகத்திலிருந்து Cartar GSarth அன்னியப்படுத் தப்பட்டது. இது துன்பியல் தன்மை வாய்ந்தது.
ஒளிவுமறைவின்றி மார்க்ஸ் இவ்வாறு பேசியது எனக்கு வியப்பாகவிருந்தது. ஆனால் அவர் முதலில் தத்துவஞானி, இரண்டாவதாகத்தான் பக் கஞ்சார்ந்தவராய் இருந்தார் என்று எனக்குள் தெளிந்து, பின்வருமாறு "ஆனால் உங்கள் பெயரில் நடைபெற்றவற்றிற்கு, ஒரளவு பொறுப்பேனும் நீங்கள் ஏற் கத்தானே வேண்டும் உங்க ளது உலகப் பார்வையில் அதி காரித்துவப் போக்கிற்கான வித்துக்கள் உள்ளடங்கியிருக்க
ப வரலாற்று நியதிகள், சோசலிசத்தின் தவிர்க்க முடி ILITTGOLD போன்றவற்றிற்கு நாம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, நாம் ஒருவகை சுயஒழுக்கத் தற்பெருமைக்கு, உயர் குழாம் வாதத்திற்கு,
குறிக்கோளே அதனை எய்து வதற்கான வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றது என்ற எண்ணத்திற்கு ஆளாகி அவற்றை நம்பினோம். ஆனால் கடவுள் சாட்சியாக, நான்தான் ஸ்ராலினிற்குப் பொறுப்புஎன்று உண்மையாக நம்புகிறீர்களா?
கே. ஆனால் விவாதங்களி லும், கண்டனங்களிலும் நீங் கள் கையாண்ட பாணி உங்க (GU500LL சீடர்களுக்குத்தீய AP-35 TDT 600TLD ITS95 அமையவில் லையா? உங்களுடைய பாணி யில் சகிப்புத்தன்மை குறை வாகவே உள்ளது. லெனின்
உட்பட, பலர் இதனைப் பின் பற்றினார்கள்.
மார்க்ஸ் முகத்தைச் சுழித் துக்கொண்டார். G3,353) (ჭის ძე;1pnrg அசைத்தவாறு அவர் சொன்னார்: "அது, குறிப் பாக இலண்டனிலிருந்த அகதி வட்டாரங்களில், எமது காலத் தின் பண்பாட்டிற்குரியது. எப் படியிருப்பினும் நான் சந்தித் திருக்காத மற்றவர்களின் நடத் தைக்கு நான் பாத்திரவாளி அல்ல."
கே. உங்கள் எழுத்துக்களில், முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவு சோசலி சம் என்ற கருத்து விரவிக் காணப்படுகிறது.மிகக் கூர்மை யான, அசாதாரண தீட்சண் யத்துடன் முதலாளித்துவம் பற்றி நீங்கள் எழுதினிர்கள். அதன் விளைவாக மார்க்சீயவாதிகள் எனக் கன வில்கூட அழைத்துக் கொள் ளாத பலர்மீது இன்று உங் கள் கருத்துக்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. புரட்சிகள் பற்றி, குறிப்பாக 1848 பற்றி யும் பாரிஸ் கொம்யூன் பற்றி யும் நீங்கள் அதிகம் எழுதினீர் கள். ஆனால் சோசலிசத்தைப் பற்றி நீங்கள் எழுதியது மிகக் குறைவே. பொல் செவிக்குகள்
ஏ மனிதர்களே ஏன் என்னை
விட்டுவிட்டு ஒ
தனிமைச் சிை தவிக்கின்றேன்
என் மனத்திை நிழ்ல் பதித்த இப்போது மெளன விரதம் பூண்டுள்ளிர்?
தனிமையோடு
தேடுவது உருவ go Gir GMTINĖJE GOOGMTGB.
இதயம் உள்ே மட்டும்தான் எனது இதயத்தி எதிரொலிக்கும்
一函
வேர்களும் இலைகளும்
வெளிச்சங்கள்
LC
விம்பங்கள் உண
மரணங்கள் நி
ஆட்சியைக் போது, அவர்க Lorra, ' , Gaol குறைய எழுத் படாத வெறு துண்டே.
ப; நேரகாலம் 6)ց մնալկլյլ 66ն ஒப்பீட்டளவில் விடும் என நா போலும் ஒரு வாதத்திற்கு தோம் என்ற ஒரளவு உண்ை என நினைக்கி னொரு காரண 6ծTLDITԺ (Մ):5 படவேண்டியது
காலத்திற்குரிய துவத்தைப்புரி சோசலிசத்தை காண்பதை வி தாய் எமக்கு
தோன்றியது.
(g.: goff), C. தைப் பற்றிக் நீங்கள் இரண் கூறினீர்கள்: மேலும் மேலு படுத்தப்பட்டு னால் அது த றும் தன்மை இ படையாகும். வர்க்கம் தெ பெரும் வளர் LÁS),L' பெ ராக இருப்ப புதிய சமுதா லிச சமுதா யெழுப்பும் வாய்ந்தவர்கள் | լի 6)ւյր այլ LIITL "LL LITT Gif) a மாகச் சுருங்கி கின்றது; உை இடையே பல் மையே கூடுத வருகின்றது.
Lil: GILT GDITION L. லில் தெளிவன உலகத்திலிருந் னர், ஐரோப்ப JITL oLL_FTG) 6J LDFrg, 6.16ITIFF6 இது 1945 வை 1950 களிலேது
 
 

தனியே கிறீர்?
யிலே
BTഞT.
பில் நீங்களா?
போராடும்
நான் ங்களை அல்ல; I
ார்க்கு
|6öT LITLGi)
மிழ் நேசன்
அணைக்கப் ம் போதுகூட ரவில்லை, தம் *சயிக்கப்
பட்டதை
I
(OTO) LOL 2
வேர்கள் அறுக்கப்படும் போது
KULL இலைகள் உணரவில்லை,தாம் சருகுகளாகப் போகின்றோம்
என்பதை
தேய்ந்து போகும்
போதுகூட வானம் உணரவில்லை, தான் இருண்டு விடப் போவதை
நிலவு
நாக்குகள் துண்டாடப்படும் போதுகூட நாங்கள் உணரவில்லை நாம் ஊமைகளாக்கப்படுகின்றோம் என்பதை,
இரஞ்சி. இராஜநாயகம்
கண்ணிரை மறைத்துக்கொள்
G)LIGöTG360ör! கண்ணிரை மறைத்துக்கொள்
மகிழ்ச்சியை வரவழைத்துக்
Ogrom
உனது வேதனை எனக்குப்
புரிகிறது.
விதம் விதமான நிறங்களுடன் சிறகடித்துப் பறக்கும் இந்தப் பறவைகள்போல் வாழ முடியவில்லையே என ஏங்குவது எனக்குப் புரிகிறது.
பெண்னே! வறுமையின் நிழல் உன்னைத்தொடர்கின்றபோது உனது கனவுகள் நனவாகாது GLIIT gavn Lib, உனது ஆசைகள் நிறை வேறாது போகலாம். ஆனாலும் அவற்றை நீ
தொலைத்து விடாதே அவையில்லாமல் ഉ,ങrെrrn வாழமுடியாது!
- துர்வாசன் ( )
கைப்பற்றிய ளுக்கு முதுச =த்தது, ஏறக் நால் நிரப்பப் ம் கடதாசித்
வந்ததும் என்ன ண்டும் என்பது தெளிவாகி ம் கருதினோம் வகை கற்பனா உட்பட்டிருந் குற்றச்சாட்டில் ம இருக்கின்றது றேன். இன் னம் அது பிரதா ன்மைப்படுத்தப் என எமக்குப் சாசலிசம் எதிர் து; முதலாளித் து கொள்வது ப்பற்றிக் கனவு ட முக்கியமான எப்பொழுதும்
pதலாளித்துவத் கதைப்போம், டு ஆருடங்கள்
மூலதனம் ம் குவிமையப் வரும், அத
|ன்னும் வெளிப் 2) LIT " LIrof) ாகை அளவில் ச்சி அடைந்து நம்பான்மையின ர். அவர்களே யத்தை, சோச பத்தைக் கட்டி முக்கியத்துவம் 2ஆவது ஆரு ாகி விட்டது: Ηήό 5th (βοιας க் கொண்டு வரு ழக்கும் மக்கள் வேறுபட்ட தன் ாக வளர்ந்து
|ற்றி நாம் முத டவோம். நான் து மறைந்த பின் ா முழுவதிலும் க்கம் மிகவேக யுற்று வந்தது. ர பொருந்தும்; Gör (361606)
செய்யும் படையின் விகிதாசா ரத்தில் பாட்டாளி வர்க்கம் குறைந்து வரத்தொடங்கியது. மேலும், நாம் கருதியிருந்தது போல, பாட்டாளி வர்க்கம் படிப்படியாகத் தன்னை ஒழுங் கமைப்புச் செய்து, வர்க்கப் பிரக்ஞையையும் கூடுதலாகப் பெற்றுள்ளது.
கே: நீங்கள் கூறுவது ஐரோப் பாவிற்குப் பொருந்தும். ஆனால் அமெரிக்கா போன்ற
நாடுகளுக்கு அத்துணைப் பொருத்தமில்லை.
ப உண்மை. ஆனால் அமெ ரிக்காவை நாம் பொது வாகவே செம்மையாகப்புரிந்து கொள்ள வில்லை, அது தவிர பாட்டாளி வர்க்கத்தின் கை மேலோங்கும் என்ற ஆரூடம் 1950 களிலிருந்து பொய்ப்பிக் கப்படத் தொடங்கியது. பாட் டாளி வர்க்கத்தின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட யுகத்தின் தன்மையே ஒழிய, நிரந்தரப் போக்கல்ல என்பது இப் பொழுதுதெளிவு. இப்பொழுது பாட்டாளி வர்க்கம் தொகை அளவில் குன்றி வருகின்றது; 20 ஆம் நூற்றாண்டின் இறு தியில் பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் தொகை
வீதத்திற்குக் குறைவாகவே இருக்கும்
GJ gflusm。 சொன்னீர் கள். மாற்றத்திற்கு வழி கோலுவதில் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் கூறியது ஒரு காலத்திற்குச் சரியாக இருந் தது. ஆனால் அந்த யுகம் முடிந்து விட்டது. தொழிலா ளர் வர்க்கம் வீழ்ச்சியுற்று வருகின்றது. நீங்கள் சொன்ன சோசலிசத்திற்கு அடிகோலும் முகவர் இப்போதில்லை. ப; ஒப்புக்கொள்கிறேன். இது தான் நாம் விட்ட பெரும் தவறு. நான் மறைந்த பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு நாம் சொன்னது சரியாக இருந்தது; ஆனால் இப் பொழுது அல்ல. இது கணக் கில் எடுக்கப்பட வேண்டிய ஒரு சாதனை. கிழடு தட்டிய மார்க்சோடு வரலாறு சம னாக எட்டி நடை போடுகின் றது. சோசலிசம் பற்றிய
எமது எண்ணக் கருவை நாம் மீளாக்கம் செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். மாற் றத்திற்கு வழிகோலும் முக்கிய பாத்திரமான பாட்டாளிவர்க் கம் இல்லாத சோசலிசத்தை எவ்வாறு அர்த்தப்படுத்து கிறது. மீண்டும் 'அ' விலிருந்து தொடங்க வேண்டியதுதான்.
தனது சிந்தனையின் அத்தி வாரத்தையே தகர்க்கக்கூடிய மெய்ம்மைகளையே நேருக்கு நேர் எதிர்கொள்ள மார்க்ஸ் தயாராக இருந்தமைஎன்னைக் கவர்ந்தது. இதனை நான் வெளிப்படையாகவே அவருக் குச் சொன்னதும், தனக்கு மிகப்பிடித்தமான லத்தீன் மேற்கோள் ஒன்றினை ஒப்பு வித்தார். அதன் அர்த்தம்: எல்லாவற்றையும் பற்றி நீ ஐயம் கொண்டிருத்தல் வேண் டும். 'தொண்டையை நனைப் பதற்கு நேரமாகிவிட்டது. அவருக்கு வைன் பிடிக்கும் என்பது நினைவிற்கு வந்தது. நான்கொடுத்த வைனை அவர் ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்ட போதிலும், இதனை விட திற மான "வைன் கிடைக்கவில்
லையே எனச் சற்று jagerf யம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தார்: "ತಿ இரண்டு ஆருடங்க
ல், ஒன்றைப்பற்றி TGör :ே :* ம 2010 யது மிகத்திட்பநுட்பமாகச் சரி வந்துள்ளது என்று எனக் குப் படுகின்றது. கொம்பனித ளுக்கு உள்ளே பரவலாக்கும் போக்குகள் காணப்படுகின்ற போதிலும், மூலதனம் மிகப் பெருமளவில் குவிமையப்படுத் தப்பட்டிருக்கின்றது. உலகளா விய பெரும் கொம்பணிகளைப் பாருங்கள். மேலும், முதலா ளித்துவம் புரட்சித்தன்மை வாய்ந்த அமைப்பு என்பதனை நான் எப்பொழுதும் வலியுறுத் தினேன். அதன் உள்ளார்ந்த ஆற்றல்களை அது தீர்த்து விட்டது என நான் ஒரு போதும் கூறியதில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் முதலாளித் துவத்தின் உயிர்த்துடிப்பைக் கண்டு நானே ஆச்சரியப்படு கின்றேன்.
(அடுத்த இதழில் முடியும்)

Page 12
  

Page 13
தி
რ->
(3,6 அடக்கு முறை திணிக்கப்பட்
| - 5 - 90 β) σώμόνη αυ
தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் மாபெரும் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணத் தில் நடைபெற்றது. அலங்கார ஊர்திகளின் பவனியும் இடம் பெற்றது. மேதினக் கூட்டத் தில் உரையாற்றிய அன்ரன் பாலசிங்கம், "தற்போதைய தோல்வியுற்று
டால், மீண்டும் தேசிய சுதந் திரப் போராட்டத்தை முன் னெடுப்போம்' என்று குறிப் பிட்டார் ஈ. பி. ஆர். எல். எவ் அமைப்பு ஜி. சி. எஸ். யூ வுடன் இ  ைணந்து கொழும்பில் மேதினக் கூட் டத்  ைத ந டத் தி யது கொழும்பில் நடைபெற்ற ஐ.தே. க.மே தினத்தில்உரை யாற்றிய ஜனாதிபதி, சகல இன மக்களுக்கும் எனது அரசு நீதி வழங்கும்" எனக் குறிப் பிட்டார்
2 - 5 - 90 புதன்
இருநேரப்
பாடசாலைத்
திட்டம் யாழ். மாவட்டத்தில்
இன்று முதல் அமுலுக்கு வந் தது யாழ். பத்திரிகை யாளர்களை விடுதலைப் புலி கள் மக்கள் முன்னணித் தலை
வர் மாத்தயா, கோண்டாவி லில் சந்தித்து உரையாடி னார்
3 - 5 - 90 வியாழன்
வடக்கு - கிழக்கிற்கு சுவி டன் வழங்கும் ரூபா 300 கோடி செலவிலான நவீன
தொலைபேசிச் சேவை நடை முறை ப்படுத்தப்படு மெனச் செய்தி வெளியானது வட பகுதிக் கடற்பகுதியில் கடந்த 4 மாதங்களில், ஒரு கோடி 75 லட்சம் ரூபா பெறுமதியான கடத்தற் பொருட்கள் கைப் பற்றப்பட்டதாக, செய்தி வெளியானது வர தர் நாடு திரும்பினால் அவர் மீது
படுமென, அமைச்சர் ரஞ்சன் தெரிவித்தார்
4 - 5 - 90 Gერი/677 674°
இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானியப்பிரதமர்டொஷிகி கைஃபுவும் பாரியாரும் இன்று காலை இந்தோனேஷி யாவிற்குச் சென்றனர் வடபகுதியில் அரசாங்க கூட் டுத்தாபன ஊழியர்களின் தொகை மதிப்பீடு மேற்கொள் ளப்பட்டு வருவதாகச் செய்தி வெளியானது GF GG) fuLIIT விலுள்ள உல்லாசப் பயணிகள் ஹொட்டேலில் நள்ளிரவில் ஆயுதபாணிகள் புகுந்து,7லட் சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளை யிட்டனர்
5 5 = 90 ரனி
மலையக மக்களை நாடு கடத்த எடுக்கும் முயற்சிக ளைக் கண்டித்து ஈ. ஜ. மு. அறிக்கையொன்றை விடுத் தது தமிழ் அரசியல் மந்த நிலையைப் போக்குவது அரசின் பொறுப்பு GTGOT, கொழும்புப் பத்திரிகையொன் றுக்கு அளித்த பேட்டி யொன் றில், அன்ரன் பாலசிங்கம் தெரிவித்தார் ( ) இரிெ யாக் காட்டின்மேல் பறந்த ஹெலிக்கொப்ரர் விழுந்து நொருங்கியதில் அதிலிருந்த ஆறு அதிகாரிகள் பலியானார் கள்
6 - 5 - 90 ஞாயிறு
பூரீலங்கா அதிரடிப் படை யினரின் பாதுகாப் டன் கணே முல்லையில் ஈ. பி. ஆர். எல். எவ், இன் முகாமொன்று இயங்குவதாகச் செய்தி வெளி யானது பூரீலாங்கா மக் கள் கட்சியின் ஒரு பிரிவின் தலைவியான சந்திரிகாவை, கட்சியிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை, ஒளி பிரிவினர்
إلى 90 - 5 - 7
ஈ.பி. ஆர். சேர்ந்த சாம் எம். பி. நண்ப வில் கொழுப் கொல்லப்பட்ட யாளிகள் த. னர் ஆ8 கலாசாலை மீ யில் இங்குெ கல்வி அமை னோகரி புலேந் தார் பெய்து வரும் காரணமாக, 6 களாக வெளியே
8 - 5 - 90 G
சாம் தம்பிமு கும் விடுதலை கத்துக்கும் எந் மும் இல்லைெ
தமிழ் எம்.பி. காப்புக்கு விே வ கு க் கப் பட அமைச்சர் ரஞ் தார் இ வழியினரை இ
95 L "LL LITULIL DIT 95 வது மணி தா LIDT (DIT GOTUSI GTIG ளர் தேசிய ச டி. அய்யாத்து கையில் குறி வெள்ளவத்தை வெடித்ததில் சேதமடைந்தன
9 - 5 - 90 ,
சாம் தம்பிழு தொடர்பாக பல பகுதிகளி தேடுதல் நடா இளைஞர்களை தனர் யத்தில் -- பணத்தையும் L160), uolaorii g னர் றி படைக்கு கிளி LTGOOIT LIDTGAL 190பேர் தெரி செய்தி வெ கொழும்பில் டுள்ள 20 பெர் தல்களை ஏரா
சட்ட நடவடிக்கை எடுக்கப் நிறைவேற்றினர் L JITFGGJLJL LLL LI
அ u GËfi த்தி. கல்கட்டின் கூற்றிலிருந்து சமாக விநியோ
「 ஒரு உண்மை தெளிவாகிறது. பிரதான (10ஆம் பக்கத் தொடர்ச்சி) அதாவது, இலங்கையில் யுத் தொலைக்காட் "ராணுவ ரீதியாக, முதல் தத்திலீடுபட்டிருந்த இந்தியப் கள் நிறுவப்பட தடவையாக வெளிநாட்டிலே படையை ஒரு அமைதிப்படை தமிழர்களிற்கு எமது முப்படைகளும் கூட்டா : காட்டுவதற்காக காட்டப்பட்ட கச் சேர்ந்து யுத்தகளத்தில் ராஜீவ் அரசு அதீத நம்பிக்கை வாணி நேசக்கு குதித்தன. இது வெறுமனே களோடு தன்னாலியன்ற வழி, வெற்றி ராணுவ ரீதியிலான முயற்சி அளவு, தனது தேசிய வளங்க நிகழ்ச்சிகளை மட்டும் அல்ல தேசிய ரீதியி ளையெல்லாம் பாவித்தது இந்நிகழ்ச்சிகளி முயற்சியும் கூட. ೩ೇ? என்பதுதான். ப்ோன தமிழ யாவின் முப்படைகளைத்தவிர hL IDĖJAS Girl .. மத்திய ரிசேவ் பொலிஸ் அவர்கள் இங்கே வீதிகளைச் "T படையும், அதன் பெண்கள் செப்பனிட்டார்கள். துறை வி பிரிவும் எல்லை விதிகள் முகங்களை ஆழப்படுத்தினார் இவ்வாறு அமைப்பு நிறுவனமும் இந்திய கள் விமான இறங்குதுறை அமைதி காக்கு செஞ்சிலுவைச் சங்கமும் களை வசதியாக நிர்மாணித் காட்டிக் கொ தூரதர்ஷனும், ஒல் இந்திய கார்கள் மேலும் பீரங்கிக் படமேற்.ெ றேடியோவும் தபாற் ஆந்தித் "' சேதம .:ெ
GOGOOTEGTLDLIb டு -ெநிதி LITg5/5565 L-LLANI 695
இந்தி ளைத் திருத்திக் கொடுத்தார் இகழ்ச்சியோடு அங்கங்களாக இயங்கித் தத் கள். இவற்றோடு, பெண்கள் '''// {ಳ್ಳಿ: தமது பங்களிப்பைச் செலுத் இம்சிக்கப்படுவதைத் தடுப்ப தின. விமான இறங்கு துறை தற்காக சோதனை நிலையங் TITII கள் மீள நிர்மாணிக்கப்பட் களில் பெண்பொலிசார் நிறுத்
பாதிக்கப்பட்டவர்க தப்பட்டார்கள். முதலுதவி இந்திய - இ ளிற்கு நிவாரணம் தரப்பட் நிலையங்கள் அமைக்கப்பட்டு தமே 3. jp/* ஒலிபரப்புக்கோபுரங் வறிய நோயாளிகளிற்கு வருகைக்கு வழئيسL களும் செய்தித் தொடர்பு மருந்து தரப்பட்டது. வறிய ஆனால் அவ் நிறுவனங்களும் நிறுவப் மக்கள் வாழுமிடங்களில் இந்தியப்படை LJE I GOT",” உணவுப் பொருட்களும் இலவ படையாகத்
 
 

Wክ8ቓ
Fங்கள்
எல். எவ். ஐச் தம்பிமுத்து தல் 120 அள பில் சுட்டுக் ார்; கொலை ப்பிச் சென்ற சிரியர் பயிற்சிக் ண்டும் பலாலி மன துணைக் ர்ரர் TT22LD திரன் தெரிவித் இரத்தினபுரியில் -9||60ւ- LD6ծԼՔ 00 பேர் அகதி பறியுள்ளனர்
24 GJGJITU
த்து கொலைக் ப் புலிகள் இயக் தவித சம்பந்த யன, அன்ரன் தரிவித்தார் க்களின் பாது சட திட்டம் ட் டு ஸ் ளதாக, நசன் தெரிவித் ந்திய வம்சா இந்தியாவிற்குக்
வெளியேற்று பிமானத்துக்கு ன, தொழிலா ங்கத் தலைவர் ரை தனது அறிக் ப்ெபிட்டார் யில் குண்டு லெ கடைகள்
தன்
முத்து கொலை
கொழும்பின் (ii) GOLTr 687 gerff த்தி, பல தமிழ் க் கைது செய் LUITG) 3FU600TTG) ஆயுதங்களையும்
பாதுகாப்புப் கண்டு பிடித்த சேர்வ் பொலிஸ் நொச்சி, யாழ்ப் டங்களிலிருந்து யப்பட்டதாகச்
ளி யானது அமைக்கப்பட் ய வெசாக் பந் Fair DTS LDiggit
னர்
"கிக்கப்பட்டன. முகாம்களில் சிக் கோபுரங் ட்டு தூரதர்ஷன் த் தெளிவாகக் 冢/ ஆகாஷ் ரங்கள், அன்பு மாலை போன்ற ஒலிபரப்பியது. 1ல், கெட்டுப் ர்களே மனந் ԺLDIT:5/T கள் என்பதான டுக்கப்பட்டது. தன்னை ஒரு நம் படையாகக் ள்ள இந்தியப் ாண்ட தந்திரங் ம் தமிழர்கள் நிராகரித்தார் ரசின் சூழ்ச்சிப் விழ இம்முறை மிழர்கள் தயா
இலங்கை ஒப்பந் தியப்படையின் மி கோலியது. வொப்பந்தம், ஒரு அமைதிப் தொழிற்படுவ
10 + 5 = 90 வியாழன்
முஸ்லிம்களின் பிரச்சினை கள் குறித்து விடுதலைப் புலி களுடன் பேச இருக்கிறோம் என, முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் எம். எச். எம். அஷ் ரப் தெரிவித்தார் () FITLD தம்பிமுத்துவின் இறுதிக்கிரி கைகள் கணத்தையில் நடை பெற்றன; பல அரசியல் தலை வர்கள் அஞ்சலி செலுத்தி னர் இரிெயர் டுரள் ளையர் மீது அதிரடிப் படை யினர் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்; | Igl) கொள்ளைப் பொருட்கள் மீட் கப்பட்டன எமது புதிய சமுதாயத்தின் நீதி நிர்வாக முன்னோடியாக இப்போது ஆரம்பிக்கப்படுகின்ற இணக்க மன்றுகள் அமையப் போகின் றன என, தர்மபுரத்தில் மாத் தயா கூறினார்
| || - 5 — 90 6) ი/677 მეfo)
கொழும்பில் 150 தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக் கப்பட்டு பொலிசாரால் விசா ரிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானது oմL-1-1695 திக்குத் தினமும் இரவில் கடு கதி ரயில் சேவை நடத்தப்பட வேண்டுமென்று, கே. நவரத் தினம் எம். பி. ஜனாதிபதியை கடித புலம் கோரினார் ( ) மனிதாபிமானத்தை அடிநாத மாய்க் கொள்ள த கலை உயி ரற்ற உடல் போன்றது என, வைபவமொன்றில் ஜனாதிபதி
தெரிவித்தார் ( )
|2 — 5 90 4:6უქმ
வடக்குக் கிழக்கில் விடுத லைப் புலிகளின் ஆட்சியே நடைபெறுகின்றது. இந்தச் சூழ்நிலையை நீக்கத்தவறு மானால், அரசாங்கம் உடன
டியாகப் பதவி விலக வேண் டும் என, காலியில் பொதுக் கூட்டமொன்றில் சிறிமாவோ
பண்டாரநாயக்க தெரிவித் தார் ( ) கடந்த காலங் களில், ஏமாற்றுக்காரர்கள்
நடாத்திய அரசியல் வியாபா ரம் - தொழிற்சங்க வியாபா ரத்தினால் மக்களும் தொழி லாளரும் பிளவுபட்டனர் என, விடுதலைப் புலிகள் மக்கள்
தற்கு வேண்டிய அடிப்படை களைக் கொண்டிருக்கவில்லை. தமிழர்கள் அதுவரை காலமும் சிந்திய குருதியின் பெறுமதியை அது மலினப்படுத்தியது. திட்ட வட்டமாகவே அது தமிழருக்கெதிரான சூழ்ச்சி கொண்டிருந்தது. எனவே தமிழர்கள் அதை நிராகரித்தார்கள். GITL முற்ற ராஜீவ் அரசோ தமிழர் ፴6û)6ኽT முரட்டுத்தனமாகக் கையாண்டது. இந்தியப்படை நடை முறையில், ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் Lugan u T-JEGBGni தொழிற்பட்டது. ஒரு அமை திப்படை என்ற வகையில்
யுத்த நிறுத்தத்தை அவதா னிக்க வேண்டிய இந்தியப் L 1600 L-, LDT ADT95. gp GD5 FITIUTAT ரோடு திட்டவட்டமான
தொரு யுத்தத்திலீடுபட்டது. ஆனால் ராஜீவ் அரசோ தான் அனுப்பியது ஒரு அமை திப்படைதான் என நிரூபிக்க பிரசாரங்களை தமிழர்கள் மத்தியிலும் சர்வதேச அள விலும் மேற்கொண்டது.
ஆனால் இந்தியப்படை காட்டியதாகச் சொல்லப்படும்
முன்னணிப்பிரமுகர் ப.மூர்த்தி தெரிவித்தார் ()
13 - 5 - 90 ஞாயிறு
அரசு - புலிகள் பேச் சு வார்த்தையை F. L) -ಣ್ಣಗೆ: எல். எவ், குழப்பாது என க. யோகசங்கரி எம். பி. பத் திரிகைப் பேட்டியொன்றில் குறிப்பிட்டார் () இலங் கையிலிருந்து இந்தியப்படை வெளியேறியதை வரவேற்று, ஜே.வி.பி. அறிக்கையொன்றை விடுத்தது LI TIL FIT-600G) களில் மதியபோசனத் திட்டத் திற்கு 18 கோடி ரூபாவை இத்தாலி வழங்குமெனச் செய்தி வெளியானது
4-5 - 90 திங்கள்
யாழ். பல்கலைக்கழகம், யாழ். வைத்தியசாலை என் பன இணைந்து கோரிக்கை விடுத்ததால் 300 கோடி ரூபா செலவிலான போதனா ஆஸ் பத்திரி மருத்துவபீடத்திற்கு அருகில் அமைக்கப்படுமென, கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் தீர் மானிக்கப்பட்டது ஈ. பி. ஆர். எல். எவ். வுடனான பேச்சு வார்த்தைக்காக, லண் டனிலிருந்து அமைச்சர் ஹமீது நாடு திரும்பினார்
தூய ஒளி' கிண்ணச் சுற்றுப் போட்டி
குருநகர் சூசையப்பர் கழ கத்தின் ஆதரவுடன் பாடும் விளையாட்டுக்கழகம், தூய ஒளி வெற்றிக்கிண் ணத்துக்கான உதைபந்தாட் Lj. சுற்றுப்போட்டியை ஒழுங்கு செய்துள்ளது.
வட மாகாணரீதியில், 11 பேர் கலந்து கொள்ளும் நொக்கவுட் முறையிலான
இப்போட்டியின் முடிவு திகதி 23-5-90 ஆகும்.
யாழ். உதைபந்தாட்ட வித்தின் ഴl@l@lTഞ്ഞTIL னேயே இப்போட்டிகள் யாவும் நடைபெறும்
இரக்கத்தை விடவும், தமிழர் கள் அனுபவித்த GLITsi பயங்கரமான தாயிருந்தது. யுத்தத்தின் காயங்கள் அத் துணை வலி மிகுந்தவைகளாய் இருந்தன.
இந்தியர்கள் தரப்பில் இந்த யுத்தத்தில் துருப்புக்கள் ஒரு தை பின்னால் கட்டப்பட்ட நிலையிலேயே இயங்க வேண்டி யிருந்ததாகச் சொல்லப்படு கிறது. இதுவும் இந்தியப் படையை அமைதிப்படையா கக் காட்டும் தந்திரம்தான். அதாவது ஒரு அமைதிப்படை என்ற வகையில் பொதுசனங்
களிற்கு உண்டாகக்கூடிய சேதங்களைக் கருத்திற் கொண்டு இந்தியப்படை
கட்டுப்பாடாகவும், மென்மை யாகவும் நடந்து கொண்டது என்பதே
ஆனால், யுத்தத்தின் கொடிய நாட்களை வெறுப் புடனே நினைவு கூரும் தமி ழர்களைப் பொறுத்தவரை, இந்த ஒற்றைக்கைத் தர்மம் எல்லாம், தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராயிராத சில இந்தியர்களின் முட்டாள் தனமான வாதமே! D

Page 14
g
aՀg0)arԱՈՇրի
{-BC0FFԱՐՇր
"சுதந்திர ஒளி பினில் மனங்குழி அதன்வழி திசையெலாம் துலங்கவே
ஜனநாயகமும் பாவலிலமும்
கொம்யூனிச அடக்கு முறை யிலிருந்து விடுபட்ட கிழக்கு ஜேர்மனி தனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தையும், ஜலநா யகத்தையும் துஷ்பிரயோகம் செய்து விடுமோ என்ற எண் ணம்இன்று அங்கு நிகழ்ந்து வரும் சில சம்பவங்களிலிருந்து காணக் கூடியதாக உள்ளது.
அடக்குமுறைக்குக் காரணமாய் இருந்த கொம்யூனிச சித் தாந்தத்தில் ஏற்பட்ட ஆத்திரம் அந்தச் சித்தாந்தத்துக்குக் காரணமாகவும் ஆதரவாகவும் இருந்த யூத இனத்துக்கு எதி ராகத் திரும்பும் சில போக்குகளையும் கொண்டுள்ளதாக இன்று அங்கே இடம் பெறும் மக்கள் நடவடிக்கைகளிலிருந்து காணக் கூடியதாக உள்ளது. இது மீண்டும் இணையும் ஜேர்மனிகளை ஹிட்லர் கால பாஸிஸ ஆட்சிக்குள் விழுத்திவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது விடுதலை பற்றியும் ஜனநாயகம் பற்றியும் மக்கள் கொண்டுள்ள தவறான நோக்கையே காட்டுகிறது.
ஜனநாயகம் என்பது மக்கள் சக்தியையும் அதிகாரத்தை யும் முதன்மைப்படுத்துவது. இந்த ஜனநாயக அமைப்புள் ஒவ் வொரு பிரஜையும் தனது அடிப்படை உரிமைகள் தனது சக பிரஜையின் அடிப்படை உரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவாறு பேணப்படுவதைப் பார்த்துக் கொள்வதே சுதந்திரமாகும். ஒரு இனத்தின் உரிமைகள் மற்றோர் இனத்துக்கு மறுக்கப்படும் பட்சத்தில் அங்கு உண்மையான ஜனநாயகமோ சுதந்திரமோ நிலவுகிறதெனக் கூறமுடியாது.
இலங்கை சுதந்திரம் அடைய முன்னர், அந்நிய ஏகாதிபத் தியவாதிகளுக்கெதிராகச் சிங்களவரும் தமிழ் பேசும் மக்க ளும் போராடினர். அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவே இன்றைய சுதந்திர இலங்கையாகும்.
ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் பெரும்பான்மை தேசிய இனம், தமிழ் பேசும் தேசிய இனத்தை ஒடுக்க முற் பட்டதின் விளைவே இங்கு மீண்டும் சுதந்திரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டதற்குக் காரணமாகும், இதனால் இலங்கையில் மீண்டும் ஒர் அந்நிய ஆதிக்கம் நுழை யும் நிலை ஏற்பட்டது. அந்நிய ஆதிக்கத்துக்கும் அடக்கு முறைக்கும் எதிராக நாம் போராடும் போது எப்படி நமக் குள்ளே புரிந்துணர்வும் ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலையும் ஏற்படுகிறதோ, அந்நிலையே அந்நிய ஆதிக்கம் அகன்ற பின் னரும் நீடிக்க வேண்டும். மாறாக ஆபத்து அகன்ற பின் பெரும்பான்மை இனம் ஜனநாயகத்தின் பேரில் தன்னை முதன்மை படுத்தும்போது, அங்கே பாஸிஸம் தலை தூக்குகி றது. மீண்டும் அழிவும் சுதந்திரத்துக்கு நெருக்கடியும் ஏற் படுகிறது.
இது ஜேர்மனிக்கு மட்டுமல்ல நமது இலங்கைக்கும் பாட மாக இருக்கவேண்டும்.
லட்சம்
மேதனம். களிற்கும், 5
ளிற்கும் (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
கர்களை நோக்கிச் சதா கைய துக் காட்டினார்.
சைத்தபடியிருந்தார்.
- சிங்களக் கடும் இதில் இன்னும் வேடிக்கை G . . . . . წ7ც) ԱIIT6015/ என்னவென்றால் '97 பிக'ே
LDJ ஒரு பெண் தனது பாதி நிர்வாணத்தை அசைத்
ஒவ்வொரு பிரதிநிதியும் பேசிய பின்னர் ஒரு பாடல் பாடப் பட்டது. அது ஒரு இன்னிசை LIDIT GO) GOLLITS, GBG இருந்தது; மேதினக் கூட்டமாக அல்ல. *GupG o Gap 30 00%)
ஆபரே"
விழா நிகழ்ச்சிகளில் ஒன் றாக, சோவியத் கலாசார நடனம் இடம் பெற்றது,
அமைச்சர்களிற்கும், பிரமுகர்
விழாவிற்கு விசேட விருந் தினர்களாக வந்திருந்த தென் னிந்தியப் LLESTITGOT பாலசுப்பிரமணியம், சித்திரா, இசையமைப்பாளர் ó动60、 அமரன் போன்றோரின் இசை நிகழ்ச்சிக்குப் பின்னரே உள் நாட்டுச் Gš,6 இசை நிகழ்ச்சிகள் இடம்
பெற்றன. இரவு 11 மணியள
வில் தமிழ் இசை முடிவடையவும்,
நிகழ்ச்சி வந்திருந்த
|ଗରାରି GB D.
சமீபத்தில் பட்ட புதிய சட் 99 விகிதத்தின அத்துடன் அெ
தெரியவருகிறது Għuu fil LI'LI 'L . தங்க அனுமதி லுள்ள இலங் படலாம் என்ற
முன்பு அகதி குள் இருவர் அனுமதி க்க ஆனால் அறைக்குள் பம் தங்கியிரு அதுபற்றி 2ே கம் அலட்டிக் சமீபகாலங்கள் வரும் கிழக்கு வருகையோடு பெரிய அளவி பிரச்சினையை கின்றனர்.
மேலும் ெ திலும், கிழக் கும் வெள்ளை களுக்கும் இ நிலவுகிறது.
சாம் தப் (1ஆம் பக்க:
மே 7 ஆம் முத்துவை ரகத்தின் மு. தாங்கிய மூ கள் சுட்டுக் ெ
ரது மனைவி
முத்து படுகா யில் கொழும் திரியில் அணு ளார். இவர் திகதி அளவி அமெரிக்கா, நாடுகளுக்குச் னர் என்பது கது.
4FrLib
கொலையை இளைஞர்கள் விடுதிகளும், பலத்த சோ கப்பட்டதோ மேற்பட்ட த கள் விசார6ை துச் செல்லப்
கனேடிய மையாற்றும் களும் விசா தப்பட்டிருக்கி
திருமதி தம் விட்டதாக பு வானொலி
LD diggit gal தட்ட 4 1/2
கலைந்து சென் இவ்வாறு தமி தரப்பட்டது
போக்கர்க6ை படுத்தவில்ை தானிக்கக்கூடி
புலிகள்
(1ஆம் பக்க
வருகிற ஜ திகதியே வா பத்திரம் கடைசித்திக இந்தக் க மேலும் என்றும் ெ
ஆனால் வா
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூ ஈர Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Q. D.
 

திசை
18-5-1990
ளையரல்லாத அகதிகள்
ஜேர்மன் சமஷ்டிக்
ஜேர்மனியில்
குடியரசில் கொண்டுவரப்
படத்தின் பிரகாரம் அகதி அந்தஸ்து Garfon (Buffmai)
has a coursor utilisi
நிராகரிக்கப்பட்டுள்ளன.
பர்கள் ஜேர்மனிற்கு வந்து 9 வருடங்கள் கழிந்த லை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் து. மேலும், இவர்கள் காத்திருப்போர் என்று
வசிப்பிட அனுமதிப்பத்திரத்துடன்
ஜேர்மனியில்
நிக்கப்படுவார்களாம். இந்த நிலையில் ஜேர்மனியி
கை அகதிகள் எப்பொழுதும்
திருப்பி அனுப்பப்
நிலை தோன்றியுள்ளது.
கள் ஒரு அறைக் மட்டுமே தங்க LLILL GOT. இப்போது ஒரு ஒரு முழுக்குடும் நதிTடும் கூட, ஜர்மன் அரசாங் கொள்வதில்லை. ரில் அதிகரித்து ஐரோப்பியரின் அகதிகள் 93ü au9L’IL 9LL’ ப எதிர்நோக்கு
தாழில் தேடுவ கு ஐரோப்பியருக் ாயரல்லாத அகதி டையில் போட்டி
இதனால் கிழக்
Lan... த் தொடர்ச்சி) திகதி சாம் தம்பி னேடியன் தூத ன்பாக ஆயுதந் ன்று இளைஞர் கான்றனர். அவ மார் கலா தம்பி யமடைந்த நிலை ம்பு பெரியாஸ்பத் வமதிக்கப்பட்டுள் கள் மே 10 ஆம் ல் இங்கிலாந்து, கனடா ஆகிய செல்லவிருந்த குறிப்பிடத்தக்
தம்பிமுத்துவின் அடுத்து, தமிழ் தங்கியிருக்கும் அறைகளும் தனைக்குள்ளாக் டு, 100 இற்கும் மிழ் இளைஞர் ணக்காக அழைத் JL LL GOTIF. தூதாகத்தில் கட தமிழ் ஊழியர் ரணைக்குட்படுத் ன்றனராம். பிமுத்து இறந்து தன்கிழமைமா
Wறிவித்தது.
டத்தில் கிட்டத்
GAOL *Lige Lib GBL IIi ாறுவிட்டார்கள். ழிற்கு முதலிடம் சிங்களக் கடும் ாத் திருப்திப் என்பதை அவ யதாயிருந்தது.
தொடர்ச்சி) அன் முதலாம் கன அனுமதிப் பெறுவதற்குரிய தியாகும். ஆனால் ால அவகாசம் நீடிக்கப்படலாம் ால்லப்படுகிறது. கன அனுமதிப்
கைரோப்பியர் வெள்ளையரல் லாத அகதிகளை எரிச்சலோடு
பார்க்கிறார்களாம். g:LÉL பிரதேச.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
இப் பிரதேச கல்லூரிகள் டிப்ளோமா பயிற்சி நெறி
களை நடாத்துமாம். ஏற் கெனவே முடிவை எடுத்து விட்டு, இம் முடிவை σΤο.
வாறு நடைமுறைப் படுத்த லாம் என்பது குறித்து அர சாங்கம் இப்பொழுது கல்வி
மான்களிடம் ஆலோசனை கேட்கின்றது!
இப்பிரதேசக் கல்லூரிகள்
புதிதாக நிறுவப்படுமா? அல் லது இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் உயர் கல்லூ ரிகளை அரசாங்கம் சுவீகரித்து அவற்றை பிரதேசக் கல்லூரி களாகத் தரம் உயர்த்துமா? அரசாங்கததிற்கே விடை தெரியுமோ சந்தேகமே!
என்பது
GJGOGOTLI LDFrg, Frøorigolf லுள்ள உயர் கல்லூரிகளை அரசாங்கம் சு வீ க ரித்து, அவற்றை பிரதேசக் கல்லூரி களாகத் தரம் உயர்த்தினால் அவ்வளவு பாதிப்பு ஏற்ப
பிரபாவின்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
மேற்படி தகவலை, அதா
வது புலிகள் ஆரம்பமிருந்தே
ஒப்பந்தத்திற்கு எதிரானவர் கள் என்பதை இந்திய உளவு நிறுவனமோ, அ ல் ல து
கொள்கை வகுப்பாளர்களோ, இந்திய ராணுவத்திடம் தெரி விக்கவில்லை என்றும், புலி களின் பலம் பற்றிய பிழை யான தகவல்களே ராணுவத் தினருக்கு வழங்கப்பட்டது என்றும், இவற்றோடு இரா ணுவத் தளபதிகளின் போர் உத்திகள் பலவீனமானவை களாயும் இருந்தமையாலேயே, இந்திய ராணுவம் புலிகளுட னான போரில் தோற்கும்படி யாயிற்று என இந்து மேலும் எழுதியுள்ளது,
பத்திரங்கள் பெறுவதற்கான திகதி திட்டவட்டமாக அறி விக்கப்பட்டபின்,வாகனங்கள், குறிப்பாக பயணிகளை ஏற் றிச் செல்லும் மினி வான்க ளில், அதிகூடியவேகம், பய ணிகளை நெருக்கி அடைதல் போன்றவை குறித்து நடவ டிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
-— =
இதற்கு
டும்பாடு
காலங்களில் GJIGNITI iĝGA
ஜேர்மனியில் பெற்றுவரும் நவ நாஸிச போக்குகளும், வெள் ளையரல்லாத அகதிகளிற்கு அச்சுறுத்தலாகவே யுள்ள ன. இந்நிலையில் இணையப் போகும் ஜேர்மனியின், ஜேர் மன் தேசிய வாதம் ளையரல்லாத அகதிகளிற்கு எதிரானதாக இருக்கப்போகி றதா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண் (6)ւհ.
டாது. ஆனால் வட கிழக்கில் எஞ்சியிருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணி உயர் கல்லூரிகளை அரசாங் கம் சுவீகரித்து அவற்றைப் பிரதேச கல்லூரிகளாக மாற் றினால் அது தமிழரின் உயர் கல்விக்கு சாவுமனி அடிக்கும் என கல்விமான்கள் கருதுகின் றனர்.
உத்தேச மறுசீரமைப்பை
ബ
ஆராய்ந்து வேண்டிய ஆலோன
சனைகளை வழங்க go LlLi கல்வி அமைச்சர் லலித் அத் துலத் முதலி பல எஸ். ரி, எவ். களை நியமித்துள்ளார். முன்பு தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பழக்க தோஷத்தினால் போலும் இந்த ஏற்பாடு.
அவர்
பழைய எஸ். ரி. எவ். தமிழ ரின் உயிர்களுக்கு இயமன் ஆகியது. இந்த எஸ். ரி. எவ் களோ தமிழரின் உயர்கல் விக்கு உலை வைத்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள் ளது, தமிழரைப் பொறுத்த வரை பிரதேசக் கல்லூரிகள்
பிரேதக் கல்லூரிகள் ஆக ፴)ITLD.
O 60) მნoo L|თ. . . .
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
இதன் விளைவாக, விப்பாசி தேரர் இம்மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பும் போது அவரை வரவேற்க விருக்கும் குழுவிற்கு அரசு எந்தவித ஆதரவையோ அங் கீகாரத்தையோ வழங்க மாட் டாது என ஜனாதிபதி பிரேம தாஸ் அறிவித்துள்ளார்.
அண்மையில் ஜப்பானியப் பிரதமர் கைஃபு இலங்கைக்கு விஜயம் செய்த போது அவ ருக்குச் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை யும் யப்பானும் பெளத்த நாடு கள் என்று இங்கு தம்பட்டம் வேறு அடித்தார்கள்! ஆனால் ஜப்பானிலுள்ள LD595 TIL UITGÓ பெளத்தத்தை மட்டும் இங்கு நுழைய விட்டால் அது தேர 6ufᎢᏰ5 பெளத்தத்திற்கு பெரிய இழுக்காம்!
பணஉதவி 6ն Մ 60 fr | b: ஆனால் பெளத்தமாக இருந் தாலும், மகாயான பெளத்தம் இங்கு அனுமதிக்கப்படமாட் டாது
ா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 18-5-1990இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
| 83 | News / 90.
o