கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
*
TNHINAKKAHIRDAILY
Guajamal
இரு இராணுவ வீரர் ப
(அரியம்)
மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 5கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள வவு முகாமிற்கு வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப்புலிகள் 30 மணியளவில் தாக்குதல் நடத்தினர். மோட்டார் மற்றும் சிறு ஆயுதங்கள் கொண இத்தாக்குதலில் கொல்லப்பட்ட சிப்பாய் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு பொது 6ை கொண்டு வரப்பட்டிருக்கிறது. காயமடைந்த ஐந்து சிம்பாய்களும் ச அனுமதிக்கப்பட்டிருக்கிறனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள
ஒளி - 0 72 2-10-2000 திங்கட்கிழ
மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகப்டர்மூலம் கொழும்புக்கு கொண்டு சென்றனர்.
மேலும் சில படையினர் உயிரிழந்ததாக படையினருடன் இணைந்து செயற்படும் தமிழ்க்குழு வட்டாரங்கள் கூறுகின்ற போதிலும் அதனை ஊர்ஜிதம் செய்ய ഡ്രിഡ്ഡബ്ലിഥെ Iഥ1) LDGoof நேரமாக துப்பாக்கி வேட்டுச்சத்த ங்களும் எறிகண்ை மற்றும் மோட்டார் சத்தங்களும் கேட்டவண்ணமிருந்தன.
விடுதலைப்புலிகள் ஏவிய எறிகணை
கள் வவுனதிவு இராணுவ முகாமு
க்கு அருகிலும் மட்டக்களப்பு விமானப்படைத்தளத்திற்குள்ளும் விழுந்து வெடித்தன.
bрі 1 фель6ілі | | 0}} தல்ை மையக விடுதலைப்புலி பிரதேசங்களை 8 Li LI
(அக்கரப்பத்தனை
DŪdGBDO 6
விடுதலைப்புலிகளும் படையினரும் (நமது நிருபர்) பரஸ்பரம் எறிகணைத்தாக்குதல் தலவாக்கல்லை அக்கரப் பிரசாரக் एत । களை நடத்தினர். பத்தனை நகரில் நேற்று நடைபெற்ற கட்சியினருக்கும்
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பெற்றுள்ளது
() je LDL EUIgj SHEDIGIDEiji HijTGigi E
ഞഖഴ്ത്തug[ഞൺ
LJL (B6i6TTGOITI, தொடர்வதாக புலிகள் அறிவு a blog GALIGÖLGETİT GELDI தென்மராட்சி நிருபர் நகரைக் கைப்பற்ற விடுதலை கண்ணிர் புை விடுதலைப்புலிகளால் மேற் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மேற்ஆொனை
கொள்ளப்பட்டு வரும் ஓயாத அலைகள் நான்கு நடவடிக்கை தொடர்வதாக விடுதலைப்புலிகள் தெரிவிக்கின்றனர்.
|| ബറ്റു , ഞ5 || ഞ| uിങ്ങi][6)
முறியடிக்கப்பட்டதாக படையினர்
தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் இடம் பெற்ற
நேற்று பிற்பகல் தென் மோதல்களில் ஐம்பது இராணு மராட்சி கிழக்குப்புற படைநிலைகள் வத்தினர் உயிரிழந்துள்ளனர். 4. படையினருக்கு மது விடுதலைப் புலிகள் பேர் காயமடைந்துள்ளனர் என புலிகளுக்கும் இ தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்து 山リリló JI)
இதேவேளை சாவகச்சேரி 666o பொதுமக்களுக
களுக்கும் பா
ö
மட்டக்களப்பு ம T. gangally
(1)
சுயேச்சைக் @@
திய தொழில்நுட்பத்துடன் antigu assassin gag556) GT GID.
ஈழமக்கள் புரட்சிகர விடுத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ, 2 ീബംാണ് N
பொறுப்புடன் எடுத்துரைக்க,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரஜைகள் முன்னணி
G23aa"Lmasilir
பூவி.எம்.ஐ.றஹர்மத்துல்லாஹர்
எனது இலக்கம்
தீவு இராணுவ நற்று காலை 10 டு நடத்தப்பட்ட பத்தியசாலைக்கு M4Sld GO)J 4, H H H னர்.ஏனைவர்கள்
3வது படைப்பிரிவு த தலிருந தும் எளின் கட்டுப்பாட்டு நோக்கி
LL
ruña) )
பத்தில் மாற்றுக் கைகலப்பு இடம்
வத்தில் மூன்று கள் காயமடைந்து பில் அனுமதிக்கப்
தை தொடர்ந்து தலைத் தவிர்க்க |a5 LÍNU (BLITT BELIÓ
நான்கு பேர் காயம்
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தருத்து வைப்பு
(வவுனியா நிருபர்)
வவுனியா, மன்னாள் வீதியில் நேற்றுக் காலை படையினர் மேற்கொண்ட சோதனை நடவடி க்கையின் போது வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளரான மதவச்செல்வம் படையினரால் 45 நிமிடம் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
விதிசோதனை நடவடிக்கை களை மேற்கொண்ட படையினர்
|DCliliğiyl ül
சித்தவைத்திய துறையை விரிவுபடுத்த நடவடிக்கை
(வவுனியா நிருபவர்)
6) Go Goff 65 go 6 6.
மல்லாவி வைத்தியசாலையில்
தொண்ணுறு வீதமான மருந்துகள் முடிவடைந்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்து
நாடுகள் செயலாளருக்கு
BIFU
LDö9592
நிருபர்)
♔ | | | | | lg ന്റെ ഥ ഖി(19ബ ഞLuിന്റെ ബാ UL (66 65 IT 6ð கும் சொத்துக் ய தாக்கத்தை
யேச்சை குழு-1 இல்
வட்ட பாராளுமன்
EDUIzh (GlyLEDUTib) 56)ag)Louisi - ன்னத்தில் போட்டி
ஏற்படுத்தியுள்ளதாக சமாதானத் திற்கும், நல்லெண்ணத்துக்குமான அமைப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு அவசர மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.
றத் தேர்தலில்
ஐக கலிய தேச கட்சியரின வேட்பாளரான சவச்செல்வம் என பவரை தடுத்து வைத்தவேளை தான் ஒரு ஆபட்சோ எனத்தெரிவித்தும் ്വങ്ങLuിങ്ങി പിന്റെബിങ്ങെ',
இச்ச அதைத் தொடர்ந்து மேற்படி வட்டார பை
அதிகாரிகளின கவனாககு கொண்டு வந்ததைதொந்து 45
நிமிடங்களின் பின்னர் விடுதல் செய்தனர்.
661601,
சலரோகம், வாதம், குருதிய முக்கம் போன்ற நோய்களுக்கான மருந்துகள் ஏற்பு தடுப்பு மருந்துகள் நுண்ணுயிர் கொல்லி ஊசி மருந்து என்பனவே முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வன்னியில் சித்த வைத்தியத் துறையை விரிவுபடுத்த தமிழர் புனர்வாழ் வுக்கழகம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இதற்காக சகல
சித்த வைத்தியர்களும் எதிர்வரும்
6ம் திகதி ஒன்று கூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவர்களும் பெற மீன் சின்னத்துக்கே வாக்களிப்போம்.
லை முன்னணி (EPRLF)
foirgí
°°
டுப்பாடு

Page 2
02-10-2000
/ O
த.பெ. இல: 06 07. எல்லை விதி தெற்கு மட்டக்களப்பு தொ பே இல 065 - 23055, 24821
6Li(F), snö : 065 - 23055 E-mail :-tRathir(Osnet.lk
சட்டி கட்டதட கை விட்டதடா என்பது ஒரு சித்தர்
| | | {ግለ)
நாற்பத்தி Ub II ன்கு வருடங்களுக்கு முன் மக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு மொழி வெறியை கிளப்பி இனக்குரோத்தை வளர்த்து ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு சிங்களம் மட்டுமே நாட்டின் ஒரே அரச கரும மொழி என்ற ஏணி பயண்படுத்தப்பட்டது. சிங்களத்தை இருபத்தி நான்கு மணிநேரத்தில் அரியாசனத்தில் ஏறுவதாக கூறிய சந்திரிக்காவின் அப்பா எஸ்.டபிள்யுஆர் பண்டார நாயக்கவும் அப்பே ஆண்டுவ வந்துவிட்டதாக அன்று கொக்கரித்த இன வெறியர்களும் தங்கள்'செயல்களால் நாடு பல வருடங்களுக்கு ரங்கி விடப்போகிறதென்பதை நினைத்துப்பார்க்க மறந்து விட்டனர் சிங்களம்மட்டும் சட்டம் மொழி வெறியையும் இன வெறியையும் பக்கத்துணையாகக் கொண்டு பிறந்தது இனங்களுக்கி ையே வேற்றுமையையும் பிளவையும் பிரிவினையையும் விதைத்துக்கொண்டு வளர்ந்தது.
சிங்களம்மட்டும் சட்டம் ஆம் ஆண்டில் கொண்டு வரப்படுவதற்கு முலுஸ்கிலும் கிழக்கிலும் தமிழ் பிள்ளைகள் கல்வி நிலைகளில் சிங்களத்தை ஒரு விருப்பப்பா மாக விரும்பிப்படித்தனர்.
LL S YTTTT S 0 S S 0 MMM M M S 00S S a M TT M TTM LL கலவிநிலையங்களில் சிங்களம் தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் ஒரே வகுப்பில் எந்த வேறுபாடுமில்லாது சகோதரர்கள் போல் ஒன்றாக படித்தனர்.
வகுப்பறையில் படிப்பது மட்டுமின்றி சகோதர ஒற்றுமையையும் போதனா மொழி வளர்த்து வந்தது.
இலங்கையில் ஆங்கிலம் போதனாமொழியாக இருந்த ே 叫 சிங்களதமிழ்முஸ்லிம்மாணவர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாகவே இருந்து கல்வி கற்றனர்
விளையாட்டுமைதானத்திலும் கூ மத பேதமற்ற
05 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அட்டம் வந்த பின் ஒரே மலரியில் பாக சிான பொறிமு 1ானவள் பிைலும்
மாணவர்கள் மொழி இன ്60]]| | ||6ിബ||60||1
T SSLL0S SSLLSLLSS S SSL0SSL SLSS SLS TtttLLSSLSS S L L YtrrTTS SLLtttSTS SLSLSLSLS TTT SSTTTSSSSSS S SMSSSSMSSSS MMSSSTTSSTTTTMS SSS SSS TTSSSSSS "ImII。
ாப்பத்தி நான்குவது n 1ழத்து இப்பொழுது லண்டும் நிலையாளிலும் பல படங்களிலும் அமிலமே இருக்குமென்று II, 16 f. || பண்டாரநாயக அறிவித்திருக்கிறார்
தனியார் கல வி போதனமொழியாகக் கல்வி கற்பிக்கப்படுகிறதென்றும் இன்று ஆங்கிலச் கல்வி அவசியமென்றும் கூறியிருக்கும் ஜனாதிபதி சந்திரிகா அடுத்த வருடத்திலிருந்து சில வகுப்புக்களில் ஆங்கிலமே போதனாமொழியாக இருக்குமென்றும் கூறியிருக்கிறார் பின்னர் எல்லா வகுப்புக்களிலும் படிப்படியாக ஆங்கிலமே போதனா மொழியாக இருக்குமென்றும் அறிவித்திருக்கிறார்.
நாற்பத்தி நான்கு ஆண்டுகளாக நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீரழித்த மொழி வெறியை இனியும் போதனா மொழியை மற்றுவதன் மூலம் சீர் செய்ய முடியுமென்று எவருமே சிந்திக்க முன்வரமாட்டார்கள்
தாய்மொழிக்கல்வியே ஒரு பிள்ளையின் அறிவு வளர்ச்சிக்கும் கலவி வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.
ஜப்பானியரும் சீனர்களும் மற்றும் உலகிலேயே முன்னிலையில் நிற்கும் ஆங்கிலத்தை போதனா மொழியாகக் கொண்டிருக்கவில்லை. தாய்மொழிமூலமே சகல a,6óss oulí கற்று முன்னேற்றம் பெற்றுள்ளனர்
இலங்கையைப் பொறுத்தவரையில் போதனாமொழி என்பது வேற்றுமையை வளர்க்கவும் துவேஷத்தை ஊட்டவுமே கடந்த நாற்பத்தி நான்கு வருடங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. இனியும் ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாகக் கொண்டு வந்தாலும் எதிர்பார்க்கும் தேசிய ஒற்றுமையோ ஒருமைப்பாடோ ஏற்பட முடியாது அந்த அளவுக்குத் தமிழ் மக்கள் மீதான துவேஷம் நாட்டில் விளக்கப்பட்டுவிட்டது.
இனி சிங்களவர் சிங்களமொழியிலும் தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியிலும் கல்வி கற்றே முன்னேற வேண்டும்.
ஆங்கிலத்தைப் போதனா மொழியாக்கப் போவதாக சந்திரிகா தெரிவித்திருக்கிறார். இவை சிங்களப் பேரினவாதிகளும் பெளத்த மகாசங்கமும் ஏற்றுக் கொள்வார்களா ဗူloပါll lg]] விரைவில் தெரிந்து ി(h);
Η Ίρις Ηιονηρή
CC III, O COLIIIIIII, ஜனாதிபதி
|ി 60 സെ. 111, 16 ബി () || 1ി ി ( )
ജ|ിബു ബi ) ിuിന്റെ
நாடுகளும் இனங்களும்
சிங்களம் மட்டும் சட்டம் தோல்வியடைந்துவிட்டது. மோட்டார் வாகனங்களில் சிங்கள பரீ எழுத்தும் இல்லாமலேயே போய் விட்டது.
பட்டபின்தான் அறிவு வருகிறது. இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் காலமும் அதிக துரத்தி லிருக்காதென் 8} (ിII സെIII).
N ار
@_) மக்கள் பிறக்கி வாழ்ந்த அனை
நினைத்துப் பார் 0) ) {floa) HII ஆனால் எல்லோ திலும் போற்றப் 5, Sa, if காலத்தை வென் ബ|| 1,6})(); காந்தி அடிகள் ராவர். இன்று (0) பிறந்த தினமாகு காந்தி அக்டோபர் 2ஆம் இம் மண்ணுலகி
79 ஆண டுகள்
அவர் வாழ்ந்த க செய்து இந்தியா հիլիlլ 1ւյր) * (oi: அறத்தின் அடிப்பு அருட்புரட்சியைக் வியந்தது.அவர் 89,10 ജൂൺ ഗ്ലൈ, ||ണിന്റെ ഖt[jpg| Gibió 3,666). ஒன்றுபடுத்தி உ காந்திய வது வயதில் அ தலைநகரில் க வழக்கறிஞ்ராகத் வந்தார் அத்ெ நேர் மை அறத் கொண்டு ஒழுகி , 96)-ാംl11|}} ஆயுதம்,அகிம்ை மன்று வீரத்தின் * 60||9|| ||60)
இன்றை புத்த சூழல் இன்னோரன்ன ச ||60|ID || (h) சமுதாயத்தினை கின்றது. இவற்றி பெண்கள் மீதான
கப்பட்டிருந்த வன் காலம் நிறைந்த திகார அரசு த6 லுமே தலைவிரித் படுகிறது.
IDi, DIT) மீதான வன்முை ரான கோஷம் எ6 பாக்குமிடத்து ெ வன்முறைகள் சு நாட்டிலும் நடாத் ஒன்று இதில் கு பலாத்காரம் ே களினை குறிப்பி றான கீழ்த்தரமான இருந்து விடுவிக் என்ற எண்ண கரு ளாவிய மட்டத் அமைப்புக்கள் 6 1992b ay soi() ay அஸ்தமனமான GL 1606 600f0d0 Lui6 தடுக்கவும் முற் பெண்கள் மீதான எதிராக போராட் கொள்ள என ந பகுதியினையும் தினமான டிசம்பர்
முடிவு தினமாக செயற்படலாயிற் 96) ബ്
ஆரம்பித்த அடை
 
 
 
 
 

IÓ GNU
ல் எத்தனையோ ன்றனர். பிறந்து
5)||60)||I||I||İ02) ha) bio
|ീബ ിന്റെ Dம் எண்ணுவர். ாலும் எக்காலத் பறுகின்றவர்கள் ரே அவ்வாறு ]|$)|([[ '|]]', விளே ജ|60||60|് தலை சிறந்தவ 10.2000) зона)]]ды
. e) Al Qaboli 1866) திகதி தோன்றி 6) III, 6) (Boy) T(B
வாழ் ந தார் ாலத்தில் புரட்சி || (b |)/i, ബ ப்தார் அவர் டையில் ஆற்றிய கண்டு உலகமே
அறிவுறுத்திய
அவரே வாழ் காட்டிய அருள் த்ெதை என்றும் ய்விக்கவல்லது. டிகள் தனது 22 ஆங்கில நாட்டின் ல்வி கற்று ஒரு தொழில் புரிந்து தாழில மூலம் தையும் மேற்  ைஅை
சக்தி வந்த கோழைத்தன சிரம் என்பதை
])/, ബം||60|()
திங்கட்கிழமை 2
5. Bilgisi özbköI 9) GöGÖTC)
இன்று காந்தியின் பிறந்தநாள்
கத்தியின்றி இரத்தமின்றி யுத்த மொன்று நடத்தி அடிமைக் கயிற்றை அறுத் தெறிந்தார் காந்தியடிகள்
காந்தியடிகள் தமிழ கத்தில் பெருந்தன்லவர்களை உரு வாக்கியவர் உத்தமர் காந்தி படிகள் தமிழ்த் தென்றலாகவும்
(O) ni G3 伊川)
விளங்கினார் ஈ.வே.ரா அரசியல் ஞானியான ராஜாஜி ஆகியோரும் அவரிடம் ஈடுபாடுகொண்டு உரு வானவர்களே அடிகள் எங்ானம் தமிழகத்தினிடம் ஈடுபாடு கொணன் டிருந்தாரோ அங்ஙனமே தமிழக மும் அவரிடம் ஈடுபாடு கொண் டிருந்தது. தமிழகத்துக்கு புத்துயி ஊட்டியவர் அடிளே புதியதமிழ் கத்திற்கு அடிப்படையை அளி,
h)Iniцыђ6)Iії "Oll
ബi )||6|[];
வாழ்க்கைக்கு இலக்கியம் அவரே. எதிர்காலத் தமிழகத்தின் இலட்சிய
மும் அவரே அடிகளார் பிறப்பால் குஜராத்தி ஆனால் இதயத்தால்
தமிழராக வாழ்ந்தார்.
காந்தியடிகள் பிரிட்டிஷ ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரப்போருக்கு 942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழைப்பு விட்டார். 1947) 15], திகதி இந்தியக்கொடி ஏற்றிவிக்கப்
அதில் வெற்றி பெற்றார் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
பட்டது. வெள்ளையன் கொடி
வீழ்ந்தது. காந்தியடிகள் எடுத்துக் கொண்ட இடைவிடாத அறப்போர்.
கத்தியின்றி இரத்தமின்றி அவர் நடத்திய யுத்தம் 1947ஆகஸ்ட் 15இல் வெற்றி பெற்றது. இந்தியா அந்நிய ஆதிக்கத்தில் மீண்டது.
'சத்தியம் வெல்லும்
என்ற தவச்சாலையில் தவ முனி
(GBL || 60
(ə), II, 6)63) bollu (RL
6) İLA, ni
உபதேசத்தை கையாண் காந்தி வெற்றி பெற்றார். உலக சரித் திரத்தில் உன்னத இடம் பெற்றார். இறுதியாக காந்தியடிகள் 1948 ஜனவரி (ஆந் திகதி வழி பாட்டுக் கூட்டறிற்குப் போகும் பொழுது ஒரு மதவெறியினால் கட்டுச் சொல்லப்பட்டார். இன்று அவர் மறைந்து 52ஆண்டுகளா கின்றன. அவர் மறைந்தாலும் ജൂ|ബi ||ID) ബിബ
(D1570öö16) o\\SWSŠ) Whiljná (WA)\\
நமது நாட்டில் ዘ ሀ 600IIDዘ J}5 | 16\) மூக நோய்கள் ജlസെTഥ് II) || 1,60]]||||(
ஒரு விளைவே வன்முறை சம் ள் மீது திணிக் முறைகள் போர் ாட்டிலும் சர்வா ழ்கின்ற நாட்டி ாடும் என கூறப்
இப்பெண்கள் றகளுக்கு எதி ான தேவை என பண்கள் மீதான ട്ട,സെIം ബ് தப்பட்டு வரும் III IAITH, LIMI6Ólu 6) ான்ற செயல் டலாம். இவ்வா | 3. Libu J6) Irl,lais6 fl6,5) CILIL (36) 160ö(BLD ്യസ്ഥIII) ഉ സെb நிலான பெண் லலாம் சேர்ந்து ഖ899 fഴuിന്റെ அமைப்பே இப் திகாரத்தினை பட்டது. இதில்
வன்முறைக்கு
த்தினை மேற் ம்பர் மாத பிற் மனித உரிமை 10ம் திகதியை வும் கொண்டு
U Qóu0111
பானது பெண்
களுக்கு எதிரான வன்முறை என்ன என பதனை ஒருவரின் விருப்பத்திற்கு மாறான அளவில் அவரில் திணிக்கப்படுகின்ற விடயங்கள் அனைத்தும் வன் முறையுள் அடங்கும் இவ் வன் முறையானது உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ அல் லது சுதந்திரத்தினை மறுதலிக் கின்றதாகவோ அல்லது அவரது மாண பினை இழிவுபடுத்தக் கூடியதாகவோ இருக்கலாம். இவ்வாறான செயற்பாடுகள் பெண்
மிக பாதிக்கும் நடவடிர்
፴1560)o11
ഞbb6||(})});
இப்பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்களில் நமது கிழக்கு மாகாணத்தினை உற்று நோக்குமிடத்து 1999 ஜனவரி ஜூலை வரையில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் IDI (BIn 178 2),56)լոiallթյl.
இதில கணவனால் LLLL S S
இரண்டுபேர் (ம க்களப்பு) கடத்திச் செல்லப்பட்டு கொலை புண் டவர் ஒருவர் ஏறாவூர் ) ']|||ബി ( 1150 ഓ 6]], 60 (6 காரைதீவு சாத்தான்குடி-1 泷 u( சூட்டுக் குப் பலியானோர் இரண்டுபேர் தன்னா ഗ്ര ബ്-1 ) சேனை 1) தற்கொலைகள் மூன்று (திருகோணமலை-1 வந்தாறு மூலை 1) ஆரையம் பதி-1 குண்டுவெடிப்பில் பலியானவர் ஒருவர் (மட்டக்களப்பு-1)
பாலியல் பலாத்தாரம் நான்கு பேர் மீது மேற்கொள்ளப் பட்டுள்ளது. வயது வந்தோர்) (வாழைச்சேனை-3) மட்டக்களப்பு 1) சிறுவர் பலாத்காரம் ஒன்று (ஏறாவூர்- பலாத்காரத்தின் பின் கொலை செய்யப்பட்டவர் ஒருவர்
| D | I, |n|| | | | b || || பலாத்கார முயற்சி வாழைச் சேனையில் ஒன்று மொத்தம் (18) பெண்கள் வரை நமது கிழக்குப் பிராந்தியத்தில் மட்டும் வன் முறைகளுக்கு உட்பட்டு உள்ள தாக அறிக்கைகள் கூறுகின்றன எனவே இப் பெண் கள் பரிது திணிக்கபட்டுள்ள இந்நிலை ம அரசு சட்டங்கள் அமுல்படுத் வேண்டும் இராணுவ வன்முறை களிலிருந்து பெண்களுக்கு விசே பாதுகாப்பளித்தல் வேண்டும் பெண்கள் மீதான வன்முறை ஒரு வெட்கக்கேடான செயல் என்ற விழ்புணர்வினை எல்லா அமைப்பும் வெளிக்கொணர வேண்டும்.
BOJÓTGÖNÖRON)
இருந்து
முறக் கொட் 1 ன்

Page 3
O2-O-2OOO
வெர்ரெர் திரடு வரும்
நாகப்பா தப்பி வந்ததா LIETUOfullsió LleóTEOTEVOLG:
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்தது போல நாகப்பா தப்பி ஓடிவந்தது ராஜ்குமாரை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று காட்டில் இருந்து திடீர் என்று சென்னை திரும்பிய நக்கீரன் கோபால் கூறினார்.
இதன் விவரம் வருமாறு:
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரும் அவரது உறவினர்கள் 3 பேரும் காட்டில் சுமார் 60 நாளாக உள்ள நிலையில் கடந்த 28ம் தேதி ராஜ்குமாரின் உதவியாளராக இருக்கும் உதவி டைரக்டர் நாகப்பா காட்டில் இருந்து தப்பி தொட்ட காஜனூர் வந்தடைந்தார்.
இந்தச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் காட்டிற்குள் வீரப்பனுடன் நான்காவது தடவை யாக பேச்சு வார்த்தை நடத்தச் சென்றிருந்த அரசதுரதர் நக்கீரன் கோபால் நேற்று திடீர் என்று சென்னை திரும்பினார்.
முதல்வர் கருணாநிதியை சந்திக்க சென்னை வந்ததும் ஒரு காரில் அவரும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜூம் கோட்டைக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் காலை 10 முதல் 12.20 வரை முதல்வர் கருணாநிதியை இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் காட்டில் நடந்தவைகளை முதல்வரிடம் எடுத்துக் கூறினார் கள் பின்னர் 12.30 மணிக்கு GleF GÖTGOINGUT GESITLU GOLLIG GÄ) so sintom செய்தியாளர்கள் அறைக்கு வந்த நக்கீரன் கோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் உடன் இருந்தார்.
கோபாலிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் வருமாறு:
கேள்வி நீங்கள் எப்போது சென்னை
வந்தீர்கள் ?
பதில் கடந்த செவ்வாய்க்கிழமை நான் காட்டிர் ir- TGEmsüT. OG இரவும் புதன் கிழமையும் வீரப்பனிடம் பேச்சு வார்த்தை
நட்த்தினேன்.
தமிழகத்தில் 5 தடா கைதிகளும் கர்நாடகத்தில் 121 கைதிகளும்
அப்போது கர்நாட தடையை நீக்க எடுத்திருக்கிறது கூறினேன். ே கோர்ட்டில் தடா வரும் அக் விசாரணைக்கு வ இறுதி விசாரணை என்று வீரப்பன சொன்னேன். இ
፵LGዉ
மைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு வர் வழிமறித்து நிருபர்கள் அவரிடம் பேசும் போது
விடுதலை செய்யப்படும் விஷயத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நமக்கு சாதகமாக அபிடாலிட் மனு தாக்கல் செய்துள்ளது என்பதை எடுத்துக் கூறினேன். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாது. அவர்கள் மாநில அரசு *ó娜gló@ °T娜娜UTó 娜T町 இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்து வீரப்பனைச் சமாதானப் படுத்தினேன்.
வீரப்பனும் பிரச்சினைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு
ராஜ்குமாரை விடுதலை செய்யும்
முடிவோடு இருந்தார். சதாசிவம் கமிஷனுக்கு கர்நாடக நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது என்று ஆத்திரத்தோடு வீரப்பன் கேட்டார்.
சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் 48 ஆக உயர்வு
(பிஜிங்)
சீனாவின் நிலக்கரி சுரங் கத்தில் கடந்த புதனன்று இடம
பெற்ற வெடி விபத்தில் பலியான
வர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் காணா மல்போன 13 பேரை கண்டுப்பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடவ டிக்கைகள் நம்பிக்கையினத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுரங்கத்தில் 24பேர் பணிபுரிந்ததாகவும் இதுவரை 48 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் காயமுற்று புதை யுண்டுக்கிடந்த 83 பேர்கள் மீட்கப்
பட்டு வைத்தியசாலையில் அனுதிக் கப்பட்டடுள்ளனர் என்று சீன அதிகா
fligi ஜோலோ
வீரப்பனை சமாதா இரவு ஒரு சுமுக
நாகப்பா
புதன் கொண்டிருந்த ே 3.30 மணிக்கு சிறுநீர் கழித்துவி கூறிவிட்டுப் பே இல்லை. அவர் பே நேரம் கழித்துத்தா எங்களுக்கு ெ வீரப்பனை ஆத் உடனே இடத்ை என்று கத்திவிட் தூரம் அழைத்து எடுத்தான்.
இந்தச் சூழ்நிை அவர்களோடு கே சுமக்க இயலாது எடுத்து அரசு து நான் நடந்த விஷ தெரிவிக்க வேண் எடுத்து வீரப்பனிட வந்து சேர்ந்தேன்.
தீவி
தடை நீக்கப்
(மணிலா)
ஜோலோதீவுக்குள் உல் லாசப் பயணிகள் எவரும் செல் லக்கூடாது என்று பிலிப்பைன்ஸ் அரசு விதித்திருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தவிரவாதி களுக்கு எதிரான இரண்டு வாரக் கால இராணுவ நடவடிக்கைகளை அடுத்தே இந்த அறிவிப்பை பிலிப்பைன்ஸ் விடுத்திருக்கிறது.
ബഖ[]) { லிம் தீவிரவாதிக இராணுவ நடவடி என்றும் தெரிவிக
இதே வே தீவிரவாதிகளுக்கு குமிடையில் நை மோதல்கள் காரண
தீவை விட்டு 60
மேற்பட்ட மக்கள் துள்ளனர் என்று தெரிலிக்கின்றன.
பசீர் சேகுதாவுத் மட்டக்
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 3.
etj JITë gjLOTO SİTLiga)lülüğğluğbLlu BöTLIGÖBLILIŞI:
க அரசு அந்தத்
தீவிர முயற்சி என்று விளக்கிக் மலும் சுப்ரீம் கைதிகள் வழக்கு
11-ம் தேதி ருகிறது. அதுவே Tures (565th ரிடம் எடுத்துச் ந்த விஷயத்தில்
த கோபாலை
எடுத்த படம்.
னப்படுத்தி அன்று (Uply.6), 6.JPLILL-gil
தப்பினார்
இரவு தூங்கிக் பாது அதிகாலை நாகப்பா, தான் ட்டு வருவதாகக் Tesor Arist. 6 TG6M ாய் அரை மணி ன் இந்த விஷயம் தரியும். இது திரப்படுத்தியது த மாற்றுங்கள் LITGÖT. LUGAJ GOLDGÅ) செல்ல முடிவு
லயில் நானும் ர்ந்து - பொதி
என்று முடிவு தராகச் சென்ற பத்தை அரசிடம் டும் என்று முடிவு சொல்லி விட்டு
50
D
ருப்பினும் முஸ் ளுக்கு எதிரான கை தொடரும் கப்பட்டுள்ளது.
S006 TT 59443 TULIT ம் படையினருக் டபெற்ற வரும் TLDITE (Sagir (86)II ஆயிரத்துக்கும் இடம் பெயர்ந் தகவல்கள்
ட்கும்
*ー
=چوبی به
தொகுப்பு
கேள்வி நாகப்பா தப்பி வந்தது ராஜ்குமாரை மீட்கும் முயற்சிக்கு 196öITSIOONIGOL LIGONIT ?
பதில் நிச்சயமாகப் பின்னடைவு தான். அவர் தப்பித்து வராம லிருந்தால் ராஜ்குமார் மீட்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத் திருக்கும்.
ராஜ்குமார் ஆரோக்கியம்
கேள்வி ராஜ்குமார் எப்படி இருக்கிறார்?
பதில் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்.
கேள்வி நீங்கள் மீண்டும் எப்போது காட்டுக்குப் போவிர்கள்?
பதில் இரு அரசுகளும் முடிவு செய்து போகச் சொன்னால் தான் GLIT Gour.
கேள்வி நாகப்பா தப்பிச் சென்ற பிறகு அங்கு என்ன நடந்தது?
பதில் நாகப்பனைத் தேடி
நான்குபேர் சென்றார்கள். அவர் உயிரோடு இருக்கிறாரா-இல்லையா
என்பது தெரியவில்லை. காட்டுக்கு வெளியே என்ன நடந்தது என்பது உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் வரும் 11-ம் தேதி இறுதி விசாரணை என்பதை வீரப்பனிடம் விளக்கியதால் அவன் முழுத்திருப்தியாக இருந்தான்.
கேள்வி நீங்கள் புறப்பட்டு வரும் போது வீரப்பன் நிலை எப்படி இருந்தது?
பதில் கூடியமட்டில் வீரப்பனை சமாதனம் செய்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.
கேள்வி வீரப்பன் குழுவினர் அங்கு
கூடிப் பேசுவார்களா ?
பதில் தினமும் கூடிப் பேசுவார்கள். அரசியல் உட்பட அனைத்து súleguála, ór usögslu{ú Gu á அலசுகிறார்கள்
கேள்வி மீண்டும் எப்போது காட்டுக்குப் போகிறீர்கள் ?
பதில் வீரப்பனிடமிருந்து அரசுக்கு தகவல் வந்ததும் போவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுஹாட்டோவின் வழக்குத்தள்ளுபடி Lišaičiantunguje
(ஜகார்த்தா)
இந்தோநேசியா முன்னாள் ஆட்சியாளர் சுஹடடோவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது பக்கச் சார்பானது என்று இந தோநேசிய ஜனாதிபதி அப்துல் வஹிட தெரிவித்துள்ளார்.
மேலும் பரவலாக விமர் சிக்கப்பட்டு வரும் இந்தோநேசி யாவின் சட்ட முறமைகளின் நேர்மை குறித்தும் அவர் கேள்வி 61 (up 60 Irir.
gII/60 5
இலடர் தெர പ്ര]/ി ഉ) /ി
(ef)(3u III 6ö)
வடகொரியாவுடன் தமது உறவு மேலும் பலப்டுத்தல் தொடர்பாக ஜப்பான் 5 இலட்சம் தொன் அரிசியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையிலான புதிய சுற்றுப்பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட
79 வயதான சுஹட் டோவின் சுகவீனத்தைக்க ருத்தில் கொண்டே தென்ஜகர்த்தா நீதி மன்றம் அவர் மீதான வழக்கை தள் ளுபடி செய்ய தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை தமது வழக் கை தள்ளுபடி செய்யப் பட்ட மைக்காக இறைவ னுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சுஹாட்டோ தெரிவித்துன்னார்.
வுள்ளது இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்ப்டுகிறது.
இதே வேளை ஜப்பான் குறைந்தப்பட்சம் 5 இலட்சம் தொன் அரிசியை வழங்காது போனால் இரண்டாம்கட்டப் பேச்சு வார்த் தையை நடத்துவதற்குரிய அட்டவ ணையை தயாரிக்காது என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
வேண்டும்.
சமாதானத்தின் பெயரால் உரிமை சாகடிக்கப்படக்கூடாது. உரிமையின் பெயரால்
சமாதானம் வாழ வைக் கப்பட
ாப் மாவட் வேட்பாளர் தேசிய ஐக்கிய முன்னன்

Page 4
O2-10-2000
656666
"ஒவ்வொருவரும் தமது ப
(நீதிமன்ற நிருபர் சேபங்கயற்செல்வம்)
ஆரையம்பதி, சூட்டுச் சம்ப வம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஜே.விஸ்வநாதன் அளித்த மீள் விசாரணையின் தீப்பின் முழு விபரம் வருமாறு:
கடந்த 12ம் திதசி ஆரையம் பதியைச் சேர்ந்த பூபாலபிள்ளை சிறிகாந் (29) கனகசபை கருணாகரன் (22) ஆகிய இரு வாலிபர்கள் படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இது தொடர்பான மரண விசாரணை களை கடந்த 14ம் திகதி மட்டக்க ளப்பு மாவட்ட பதில் நீதிபதி கேதங்க வடிவேல் நடத்தினார். அப்போது, இம்மரணம் ஆட்கொலை என தீர்ப்ப ளககபட்டதோடு அவசரக் காலச்சட் டத்தின் கீழ் பொலிஸாருக்கு கொடுக்
கப்பட்ட அதிகாரங்களில் அவர்க
ளுக்கு சுடுவதற்கு அதிகாரம் உண்டு என்றும் இது சம்மந்தமாக மேலதிக விசாரணை செய்ய அவசியம் இல்லை எனவும் இம்மரண விசா ரணையின் போது தீர்ப்பு அளித் திருந்தார்
இம்மரணங்கள் தொடர்பான மேற்கூறிய தீர்ப்பு திருப்தி அளிக் காமையினால் இது சம்பந்தமான மீள் மரண விசாரணையை நடாத்திய மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மீள் விசாரணையின் தீர்ப்பை நேற்று முன்தினம் அளித்திருந்தார் தீர்ப்பு அளித்ததன் மேலதிக விபரம்
பின்வருமாறு:
கி. காங்கள் ஆரையம்பதி விசேட அதிர
GAIGUDöluleið fjögöğg ble ஆரையம்பதி இரட்டைக் கொை
டிப்படையினரின் துப்பாக்கி பிரயோ
கத்தால் பூபாலபிள்ளை பரீகாந்த், கனகசபை கருணாகரன் ஆகிய இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். பூபாலபிள்ளை சிறீகாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலை யின் பின் பகுதியில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாகவும் குறிப
 ിLIII (ബg.
கருணாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நெஞ் சில் துப்பாக்கி சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டதோடு அதன் காரணமாக மரணம் சம்பவித்ததாகவும் குறிப்பிடப் || (bണiണg.
மரணவிசாரணையை மேற் கொண்ட பதில் நீதவான் கேதங்க வடிவேல் அளித்த தீர்ப்பில் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் தப்பி ஓட எத்த னிக்கும் போது முழங்காலிற்கு கீழே துப்பாக்கி பிரயோகம் செய்து அவர் ஓடுவதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமென்று குறிப்பிட்டிருக்கிறார் ஆனால் இச்சம்பவம் இரவு நேரத்தில் இடம் பெற்றதால் இருட்டில் ஒரு நபர் குந்தியிருக்கின்றனரா நிமிர்ந்து நிற்கின்றாரா? குனிந்து நிற்கின்றாரா என்பவற்றை அவதானிக்க முடியாத காரணத்தினால் முழங்காலிற்கு கீழே துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் சந்தர்ப்பம் பகல் நேரத்தில் இடம்பெ றும் துப்பாக்கி பிரயோகங்களுக்கு ஏற்புடையதாகும். பதில் நீதவான் அவ சரக்காலச் சட்ட விதிகள் பற்றிக்
கிழக்குப்பல்கலைக்கழக
சமூகவியல்
உலக சிறுவர் தினத்தை கிழக்குப் பல்கலைக்கழக சமூக வியல் சமூகத்தினர் உபவேந்தரின் ஆலோசனையுடன் பல வேறு தொடர் நிகழ்வுகளினூடாக (02.102000) திங்கள் முதல் நடத்தி, சிறுவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையை மேற்கொள் ளவுள்ளனர். அதில்
வந்தாறுமூலை விஷணு வித்தியாலுயத்தில் திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு கருத்தரங்கும் பரிசளிப்பும் இடம் பெறவுள்ளது. நண்பகல் மாவடிவேம்பு மகளிர் இல் லத்தில கருத்தரங்கும் மதியபோசன வைபவமும் பரிச ளிப்பும் இடம் பெறவுள்ளது. இவற்றில் கலைப்பீடாதிபதியும் துறைத் தலைவர்களும் சிறப்புரை ஆற்றவுள் ளார்கள். அத்துடன் சமூகவியல் மாணவர்களின் ஆய்வு மூலமாகவந்தாறுமூலை கிராமத்தில்
●160LL T6TLD Emü山山LL சிறுவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டமும் அவர்களுக்
உலக சிறுவர் தின விழா
சமூகத்தின்
கான கல்வி வசதிகளும் ஆரம்பிக் க்படவுள்ளது. இதைவிட மட்டக் களப்பு நகரில் அநாதரவாக விதியில் திரியும் சிறார் களை பாதுகாப்பான இல்லங்களில் சேர்ப்பிப்பதற்கான நடவடிக்கைளும் செயற்படுத்தப் LIL6),661601.
மின்விநியோகத் திட்டம் (தமிழன்பன்) மகிஞர் கிராமத்தில் மின் விநியோகத்திற்காக தபால் தொலைத் தொடர்பு பிரதி அமைச் i ബി.ബ, ബാബ്രിൺ||സൈrഖ് எழுபது ஆயிரம் ரூபாயை வழங் கியுள்ளார்.
LIGA) GESITGADEGI EES6TTIT BE, LÓ633 விநியோகம் இல்லாமல் இருந்ததை மகிளுள் மக்கள் பிரதி அமைச்சரின்
கவனத்திற்கு கொண்டு வந்ததால்
ஏனைய பிரதேச மக்களைப்போல் இவர்களும் மின் விநியோகத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதியதால் மின் விநியோகத் திற்கான பணத்தை வழங்கினார்.
குறிப்பிட்டிருக் பொலிஸ் தரப்பி குற்றவியல் ந1 3. Li, (3,16)
SEGOLIDULI FIT ġDITU மேற்கொள்ளப் (GLITG) 6TDIT Gls னால் அவசரக் ஏற்புடையதாகா °一@町6 நிறுவனமொன்றி சொந்தமான ஒரு L JLLL LIGO GALL JITGSs டின் 12ம் இலக் களுக்கு எதிரா6 தின் பிரிவு 03 நீதிமன்றத்தில் Golf III6)ILD, s
தண்டனைச் ச
367ன் கீழ் GG LILIGOTLb. 6 தண்டனைச் பிரிவுகளின் கீழ் செய்வதா அல6 களுக்கு எதிஜர பகர் சட்டத்தி தாக்கல் செய்வது அதிகாரம் பொடு அதே போன் நடவடிக்கை மு5 மரண விசாரணை GALIMI GÓNGOMOIT si சந்தர்ப்பங்களின் சட்டவிதிகளை முறையற்றதாகு
டத்திலிருந்து த செய்யப்பட்டு வி LILL 5 (3LIT6o(3 இப்பிரதேசங்களில் வார்கள் என்பது இந்த அ ளுக்கு தமிழ் மக் 616OLlg5 616.6.1616) பதை தமி ததுதான் மிகப்ெ 1990@1 GABESIT 60ÖTIL AT GIÁNGÖ 6) செங்கலடியில் பு வாழைச்சேனைய மேற்பட்ட தமிழ் படையினரால் படு LILL GOTT, LIGOL 6 SITESiT LLIII 616öI முறை மீள நி வேண்டும்.
ഖ|ബഗ്ഗ് ளையில் 40க்கு பெண்களை பாடு திற்குள்ளாக்கி ப விட்டு அவர்களி E5620)6IT BESLÍDLS (86) விட்டு இது தான் பெண்களுக்கும் ந @mf ET6u60 L அவர்களை 6 களையும் மறக்க "இப்படி ம கிராமம் ஒவ்வெ LDITZE, BEs606IGOxff 65
| abuffluწყpoildpgენთის 6პudiantii («
* வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை வலியுறுத்த * புலி களுடன் பேசி பொது இணக்கத்துக்கு வரு
வெளிச்சவிட்டு சின்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

江」
திங்கட்கிழமை 4.
துகாப்பை உறுதிப்படுத்தும் UGOLIL Belgipu Špilji"
கின்றார். ஆனால், ல் மரண விசாரணை வடிக்கை முறைச் வயின் பிரிவுகளுக் ண சட்டத்தின் கீழ் பட வேண்டுமென ன்ணபித்து இருப்பத காலச்சட்ட விதிகள்
5.
KOTLDT GE5, EDHU FTITTELIGE ல் அரசாங்கத்திற்குச் பொருள் களவாடப் DI i 1982,910 9.600. க பொதுச் சொத்து குற்ற பகர் சட்டத் இன் கீழ் நீதவான் வழக்கு தாக்கல் േ ♔ബം டக்கோவை பிரிவு வழக்கு தாகக்ல் னவே, இலங்கை ELL 5G3&HIGIT 606ILLIÚNGÖT வழக்குத் தாக்கல் து பொது சொத்து ான தவிரான குற்றப் ன் கீழ் வழக்குத் ா என தீர்மானிக்கும் பிஸாருக்கு உண்டு. DI (35 m3 MO6OfLLIGIÓ றைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளுமாறு விண்ணப்பிக்கும் ல் அவசரக்காலச் பின் பற்றுவது
D.
மிழர் படுகொலை ரட்டி அடிக்கப் வ தமிழர்களும் பிருந்து துரத்தப்படு நிச்சயம் ரசியல் வாதிக கள் வாக்களிப்பது ஆபத்தானது என் மக்கள் உணரா பரிய பரிதாபம்
ச த துரு கி ந்தாறுமூலையில், துக்குடியிருப்பில் ல் என 2000க்கு 335-56i signing.TG) 6) கொலை செய்யப் ய வழிநடத்திய தை மக்கள் ஒரு னைத்துப்பார்க்க
சனை பேத்தா மேற்பட்ட தமிழ் யல் பலாத்காரத் கொலை செய்து ன் உள் ஆடை பிகளில் தொங்க அத்தனை தமிழ் க்கும் என கூறிய டையினரையும் ழிநடத்தியவர் முடியுமா? டக்களப்பு தமிழ் ன்றிலும் மெளன ம் தமிழ் மக்கள்
விசாரணையில் நீதிபதி அறிவுை
கோயில் திருவிழாக்கள் இரவில் அவசியம்தானா? இத்துப்பாக்கிச் சூட்டுச் சம் பவம் இரவு நேரத்தில் நிகழ்ந் துள்ளது. படையினர் தரப்பு சாட்சியத தின் படி இரவு நேரத்தில் பொது மக்கள் படை முகாம் அமைந்துள்ள பகதிக்கண்மையில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென் றும், அவ்வாறு நடமாடுவதனால் அரிக்கன் லாம்பு வெளிச்சத்துடன் நடமாட வேண்டும் எனப் பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இறந்த சிறிகாந்த் என்பவரின் தந்தை utങ്ങ് ।। സിങിങ്ങൺ 9: [' ിഥ விக்கும் போது இரவு நேரத்தில் வெளியில் போவதென்றால் அரிக்கன் லாம்புடன் செல்வோம் என்று கூறி யிருப்பதன் மூலம் உறுதிபடுத்தி யுள்ளார். அதேவேளை இறந்த இளைஞர்களின் உறவினர்கள் தமது சாட்சியத்தில் கோயில் சடங்கை இரவு நேரத்தில் நடாத்துவதற்கு ஆலய நிர்வாகம் முன்கூட்டியே படை யினரின் அனுமதியைப் பெற்றி ருப்பதாக நாங்கள் அறிந்ததால் இவ் வாறான ஒரு சம்பவம் நிகழுமென்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
இத்தகையதொரு சூழ்நிலை யில் படைமுகாம்களுக்கு அருகில் அமைந்துள்ள ஆலயங்களில் இரவு நேரத்தில் சடங்குகள், திருவிழாக்கள் நடத்தவது உசிதமானதா பாதுகாப்பா னதா எனச் சிந்திக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. பல பிரசித்திபெற்ற
அக்கொடுமைகளைப் புரிந்த ஊர்காவல் படையினரையும் அவர் களுக்கு ஆயுதங்கள் வழங்கி பாதகத்திற்கு துணை போனவர் களையும் எப்படி மறப்பது?
எனவே இம்முறை தேர்த லில் வாக்களிக்க முன்னர் மக்கள் இரண்டு விடயங்களை ஆழமாக ஒரு முறை மீள நினைத்துப்பார்க்க வேண்டும்
ஒன்று மட்டக்களப்பு தமிழ் மக்களுடைய இவ்வளவுகால வர லாற்றில் நடந்தேறியுள்ள கசப்பான EFLİDL J6).JPÉIGH56ÍT.
மற்றையது மட்டக்களப்பில் வசிக்கும் மக்கள் பிரிவினர்களுக
கேற்ற விகிதாசாரப்படி தமிழ் மக்க
ளது பிரதநிதித்துவங்களைக் காத்துக்கொள்வது.
கோயில்கள் இந்த ஆலயத்தை உணர்ந்து இரவு நேரத் திருவிழாக்கள் சடங்குகள் நடத்துவதைத் தவிர்த்
துள்ளன. இரவு திருவிழாக்களை
நடத்தும் கோயில்கள் கோயிலுக்கு வரும் பொதுமக்களை ஆலய வளா கத்திலேயே இரவு முழுவதும் தங்கும் படியும், மறுநாள் பொழுது கழிந்த பின் வீடுகளுக்கு திரும்புமாறு கேட் டுக்கொள்வதை அறிய முடிகின்றது. ஒவ்வொருவரும் தமது சுய பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையிரல் தாமே சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இது படையின ருக்கும் பேராளிகளுக்கும் எந்த நேரத் தில் எவ்விடத்தில் மோதல் ஆரம பிக்கலாம் என குறிப்பிட்டு கூற முடி யாத சூழ்நிலையில் வாழும் பொது மக்கள், சிந்தித்து வரும் முன் காக் கும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து செயற்படத் தவறினால் இத்தகைய மரணங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் இடம்பெறுவது தொடர் கதையாகிவிடும் இத்தகைய துர்ப்பாக்கிய நிகழ்வுகளைத் தடுப் பதில் இரவு நேர திருவிழாக்களை ஒழுங்கு செய்யும் ஆலய நிர்வாகி களுக்குப் பெரும் பொறுப்புண்டு ஆலய ஒலி பெருக்கிகள் மூலம் ஆலய நிர்வாகம் பொதுமக்களை இரவு நேரத்தில் படை முகாம்க ளுக்கும் படையினர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் பகுதிகளுக்கும் அண்மையில் நடமாட வேண்டா மென்று எச்சரிக்கை செய்ய வேண்டும்
♔ | ID | 600 ബി 9: []; ഞങ്ങ!,
குற்றவியல் வழக குகளை ഞ5L I ബ്ര, ഖട്ടിന്റെ |് 600 || 9, 1 സെ
அனுபவம் வாய்ந்த சட்டத்தரணியும்
பதில் நீதவானுமாகிய ஒருவரால் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தையும் பதில் நீதவான் பாவையிட்டுள்ளார். அவர் இம் மரணங்கள் இரண்டும் ஆட்கொலை எனக் குறிப்பிட்டிருப் பதில் தவறெதுவும் காணப்பட ബിബ്ലെ,
மன்று ஏற்கனவே கட்டளை யிட்டது போன்று புலன் விசாரணை மேற்கொள்வது பொலிஸாரின் பொறுப்பாகும் புலன் விசார ணையில் பங்குபற்ற நிதித்துறைக்கு அதிகாரம் இல்லை.
மேற்கூறிய காரணங்களால் இவ்விருவரின் மரணங்களும் "ஆட் கொலை' என்பதை உறுதிபடுத் துகின்றேன் என நீதிபதி தெரிவித்
தம்பதிகளின் செல்
கொண்டாடுகிறார். அவரை அன்ைனு Gur C.
DAUDIOAias
உறவினர்க
வந்தாறுமூலையைச் சேர்ந்த வேல
Iliála. கெளசிகன், கவிதாளில், : ா சிவக்கொழுந்து, மாக்ண். நான் மாமா, மாமிமார் டெயிசி, லெவின், சினினம்ழா தமிழ்ச்செல்வி மற்றும்
சித் ாண்ம்டி சிறப்போடும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
கண் அருள் பெற்று சீரும்
தகவல்:- சந்திரசேகர்
725 si u Jih, ID dA, GAN III
* அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க ாறு அரசை வலியுறுத்த
திற்கு வாக்களியுங்கள்
சாந்தன் - 5

Page 5
O2-O-2OOO
ஏப்ரல் 3-12-21-30ம் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள் எண் 3 அதன் அதிபதி குரு (வியாழன்)
வாழ்க்கையில் உயர்
|ിഞ്ഞ பெறவேண்டும் என்ற தீராத
ஆசை உடையவர்கள். நல்ல கொள்கை உடையவர்கள் சிறந்த நிர்வாகத்திறமை பெற்றவர்கள் தனது கொள் கைப் படியே அனைவரும் நடக்க வேண்டும் என்னும்எண்ணம் கொண்டவர்கள் சட்டத்துரையிலேபகழ் பெற்ற வர்கள் பெரிய தொழில் நிறுவனங்களைநடத்திச் செல்லும் திறமைபெற்றவர்கள் சட்டப்படியே எதையும் நிறைவேற்றுபவர்கள் நீதிக்குப் L-IMDbl ITED LI JII (Ibis (Obli) சலுகை தராதவர்கள் சிறந்த
நண்பர்களையும் உடையவர்கள்
அதே நேரத்தில் மறைமுக எதிரிகளும் இருப்பர் தன்னிச் சையாகவே செயல்படுபவர்கள் குடும்பத்தில் தலைவராக இருந்து ந வாகம் செப் பவர் கவர் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் தப் பிக் கொள்ளும் திறமை சாலிகள் சமுதாயத்தில் தலைவரா *川p @@山Lffó前,、 சமுகத்தை நல்வழியிலும் நடத்திச் செல்பவர்கள் அரசியலில் ஈடுபாடும் ஏற்படும் சமுதாயத்தில் கீழ்நிலை யில் இருப்பவர்களுக்காக தன்னால் இயன்ற அளவு பாடுபடும் பெரும் தன்மை கொண்டவர்கள் அரசாங் கத்தில் சில உயர்பதவி பெறுவாள் கள் காவல் துறை இராணுவம் போன்ற துறைகளில் உயர் பதவியும் பெறும் யோகமுடை யவர்கள் ஒரே நேரத்தில் இரு தொழில் செய்யும் வல்லமை பெற்றவர்கள். நியாயமானவர்.
விஞ்ஞானம் பொருளாதாரம் ബ് (Guli) (ജൂബ്ബിന്റെ ஈடுபாடு உடையவர்கள். நல்ல ഉ ( 6) ഖTg, ഉ ഞ1 L ഖf 5ണ്
ஜோதிடம் ஏப்ரல் - 03
கள் என்பதால் அதற்காகஉடல்
பியாசம, உடல்பயிற்சி செய்து
| L. L. IE: [[D ID .
விளையாட்டில் ஆர்வமுடையவா
வாகும் கொண்டவர்கள் அல்சர் இருக்கும் அதனால் உணவுப் பழக்கத்தை சரியான நேரத்தில் உண்ணல் நன்று வாயுப்பதார்த் தத்தை ஒதுக்க வேண்டும்
தண்ணீர் அதிகம் அருந் துவதால் எளிதில் ஜீரணமாகும். இரவில் அரை வயிறு உணவு போதுமானது.வாழைப்பழத்தையும், பசும்பாலையும் உணவில் சேர்த்துக் கொள்வது நன்று
மத்திம வயதில் உடல் பருமனாவதை குறைத்துக்கொள் ளுவது அவசியமாகும் யோகப்
வருவதால் உடல்
UGT6 (3,6033556). IL).
3-6-9-12-15-18-21-24-27-30) தேதிகள் எந்தவருடம் எந்த மாதமானாலும் அதிர்ஷ்டம் தரும் தேதிகளே.
உங்களது வாழ்க்கையில் 0SS0S0S S S S00S0S 000S0S SS00S S SS00SS 42-45-48-51-54-57-60-63-66-69.72 75ம் வயதுகளில் முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெறும்
3-6-9-12-15-8-21-24-27-30) தேதிகளில் பிறந்தவர்களுடன் 5JiBLI(BLD P III36)J6v)LIDITB599|60)LDULILib. வாழ்க்கைத்துணைவர்களும் இதே எண்ணில் பிறந்தவர்களானால் இவ்வுல வாழ்க்கைஎப்பொழுதும் மகிழ்ச் சியானதாக அமையும்
நிறங்கள் ஒறேஞ் றோஸ், தாமரைப்பூவின்நிறம் கத்தரிப் மஞ சளி சிவப்பு நிறங்களில் ஆடைகள் அணிவதால் மனமகிழ்ச்சியையும், சந்தோஷத் தையும் தரும் இரத்தினம்புஸ்பராகம் தங்கம்போன்று பொன் னிறத்திலே ஒளிதரக் கூடியது. இதை அணிவதால் மலட்டுத்தனம் நீங்கும் நுரையீரல் நோய் சோகை நோயும் குறைவடையும்.
LICH5 LD60) 60
கூட்டத்திற்கு போனால் குண்டெறிவோம்
(தமிழன்பன்)
களுவாஞ்சிக்குடி நகரில் 29 09-2000 அன்று தேசிய ஐக்கிய முன்னணியின் பட்டிருப்புத் தொகுதிக்கான அபிவிருத்தி கருத்தரங்கு இடம்பெற்றது.
இதற்கு தபால் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சரும், வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்டு பட்டிருப்புத் தொகுதி அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினார்கள்
இந்த கலந்துரையாடலுக்கு மகிளுள் கிராமங்களில் இருந்து
ஆதரவாளர்கள் வருகை தர இருந்த நேரம் ஒரு தமிழ்க் கட்சியினர் சென்று இந்த கலந்துரையாடலுக்கு சென்றால் குண்டெறிவோம் என கூறியதோடு மக்களின் வேலிகளை உடைத்து அட்டகாசம் செய்தனர். இதனை அறிந்த பிரதி அமைச்சர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததோடு நேரில் சென்று மக்களை பார்வையிட்டு ஆறுதல் மொழி கூறிவிட்டுத் திரும்பினார்.
(36), L. L. Gaul II (3. அமைச்சர் இரா தலைமை வேட் தேஜமுயினர் அல்ல. இது கூறத்தொடங்கி
DLL இந்த செல்லை என்று தமிழ் தெரியாது. அது (36)ILL UITGETİN GIGÖTL LITT GOT 6fNL ULI
வேடிக்கைப் ெ மக்கள் மாற்றப்ப தலைகுனியாத மறத்தமிழன் எ மட்டக்களப்பு : இவர் கள் என்ன (...) III GOT A Tít. Egy உள்ளங்களும் இ
DEL 85856 TILL அனைவரும் தமிழன் ബ; ||ിuബ്6 (ഖ
தேர்தல் தாக்கல் செய்தே ജ്ഞഥ#9i(ി ഞെ பேதமது தலை என்று முஸ்லி அறிவித்தது. 60D JOE GALL JIT LI LIL D (BLITGS 60) as G. வேட்பு மனுதாக்க ருக்கிறது. முன்ன செல்லையாஇராச விலேயே வசித்து வேட்ப் மனுவில் வந்து செப்டம் 60) ES GALLU FT LI LI LIÓ கையொப்பத்தை முஸ்லிம் காங்கி முத்ததுணைத்த6 கனி என அழைக் கையொப்பத் 6 படுத்தியது. மோச எனவே தேசியஐ ணியின் வேட்பு ம வேண்டும் என ே
மட்டக்களப்பு மா
நித்தியானந்தன் மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் இதனை சியாவில் வசித் ഞൺu[ ]] || 9, :'ഖ'[[Dഇഖിന്റെ இடவில்லை என எழுத்துமூலம் அற எனத் தெரியவருக தேசியஐக் என்ற பெயரில்
olib. ooi). GJ. Goñi,
 
 
 
 

திங்கட்கிழமை 5
பில்போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? GOGULLIIGUS
) ഇ|g, '') || 9, 5 സെ ளையில் முன்னாள் துரை தான் தங்கள் ாளர் என்று கூறிய இப்போது அவர் வறு ஒருவர் என ருக்கிறார்கள்
ாப்பில் இருக்கும் இராசதுரை யார்
க்கள் யாருக்கும்
ம் அவள் தலைமை தான் வேடிக்கை
6,60 (36) foi
பாருளாக தமிழ் டிருக்கிறார்களா? தன்மானமுள்ள ன பெயர்பெற்ற தமிழ் மக்களை நினைத்துக் GT6T (GE) CUPIDIÓ ([06 ജൂൺ தமிழ் மக்கள் 56of Lost Go (Lp af sit த இவர்களுக்கு QSöIL LILIDIT2 வேட்பு மனுவை பாது முன்னாள் லயா இராசதுரை OLD (36)ILLIITSIN காங்கிரஸ் அவரிடமிருந்து பெறப்படாமல் பழுத்துவைத்து ல் செய்யப்பட்டி 16 960)LD& Fir துரை மலேசியா வருகிறார். அவர் இலங்கைக்கு பா 3ம் திகதி ♔ | ബി ബി ഞ ബ உறுதிசெய்த
|6rö Elfussi
லவர் மருதுார் ப்படும் ஹனிபா gib 2 Big5) LI 8ഖങ്ങബuin). கிய முன்ன வை நிராகரிக்க ரி ரெலோவின LI GJILLITETIT இந்திரகுமார் நீதிமன்றத்தில் CFU-5/TT. டுத்து மலே வரும் செல் 600 U. தான் GOSGLITULL) றுதாரர்களுக்கு வித்திருக்கிறார்.
ய முன்னணி போட்டியிடும்
வருடத்திற்கும் G
சிங்களக் கட்சியோ அல்லது தமிழ்க் கட்சிழோ செய்யாத டம் இம்முறை தேஜ், மு.பினால் செய்யப்பட்டு
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு உரியவர்களின் சம்மதம் பெறாமல் வேட்பாளர் பட்டியலில் போலி கையொப்பங்களைஇட்டு வேட்பு மனுக்களைகையளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புனர் வாழ்வுபுனரமைப்பு துறைமுகங்கள் அமைச்சின மேலதிக செயலாளா களான ஜெயரத்தினம் லங்காநேசன் எழுத்தாளர் செ.யோகநாதன், முன்னாள் வடக்கு கிழக்கு மகாண கல்வி கலாசார அமைச் சின் செயலாளர் கந்தரம் டிவகலாலா ஆகியோரின் பெயர்களை வேட்பு மனுவில்சேர்த்து இவர்களுக்கு பதிலாக போலி கையொப்பங்களும் இடப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்படி தமிழர்கள் தமக்கும் வேட்புமனுவில் தமது பெயர்கள் இடம்பெற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமது சம்மதம் இன்றியே வேட்புமனுவில் தமது பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தனர். இதனையடுத்து அஷரபின் பொறுப்பில் இருந்த புனர் வாழ்வுபுனரமைப்பு துறை முகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராகஇருந்த ஜெயரத் தினம் எந்தகுற்றமும் சாட்டப்படாத நிலையில் பழிவாங்கும் முகமாக ♔ | iu | ബീബിന്റെ ജൂബിങ്ങ് அமைச்சினால் அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவரப் ஹெலி விபத்தில் மரணமானதையடுத்து ஜெயரத்தினத்திற்கு வழங்கப்பட்ட கட்டாய லிவு கடிதம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
கடந்த 50 வருடத்திற்கு
இலங்கியிைன் அரசியல் வரலாற் றில் எந்த ஒரு சிங்கள கட்சியோ அல்லது தமிழ் கட்சியே இவவாறு வேட்பு மனுவில் ஆள்மாறாட்டம் செய்ததில்லை, வேட்பாளராக இருந்தால் அவர் வாக்காளர்களுக்கு தெரிந்தவராக இருப்பார் ஆனால் இம்முறை தேசிய ஐக்கிய முன் னணி என்ற பெயரில் போட்டியிடும் ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தாக் கல செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில் உள்ள வேட்பா ளர்கள் சிலர் இதுவரை யார் என்று தெரியாது.
யாழ் மாவட்ட வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்லையா இராசதுரை யார் என்று வாக்காளர்களுக்கு தெரியாது என தமிழ் கட்சி ஒன்றின் முக்கிளில் யஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் வாக்கு களை தாம் பெற்று முஸ்லிம
Ufa
GUNUNG
MASA DE SA A :
............................... , , , , , ,
og guras JGADITÖÖGÖ
ெ பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற் 61 586 !േ5 ഗ്രൂൺ ബ്ഥ காங்கிரளில் இத்தகைய வேலை களை செய்துவருவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றன . இம்மாவட்ட தமிழ் வாக்காளர் தொகையின் படி நான்கு பாரா ளுமன்ற பிரதிநிதிளை தமிழர்கள் பெறவேண்டும் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அளித் ததால் தமிழ் பிரதிநிதித்துவம்
ஒன்றை இம்மாவட்ட தமிழ் மக்கள் இழந்தார்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இரு முலம் LATITIT (GIF, DECREAT Qg5ffle)IITaQaiyiir.
... ship
இம் முறை ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்திற்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத் திற்கும தமிழ் மக்கள் வாக்களித் தால் ரீலங்கா முஸ்லிம் ஈங்கிரல்ை கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்கள் மூவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாருவாக 75 விதத்திற்கு அதிகமாக இருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பாராளுமன் பிரதிநிதி மட்டுமே தெரிவாக 24விதத்திற்கு குறைவான முஸ் லீம்கள் 4 பாராளுமன்ற பிரதி நிதிகளை பெற இருக்கிறார்கள் இது முஸ்லிம் மக்களின் தவறல்ல. அரசியல் வாதிகளின் தந்திரம் தமிழ் மக்கள் தமது இனத்திற்கு ஏற்படப் போகும் அபாயத்தை உணராது தேசிய ஐக்கிய முன் னணி என்ற பெயரில் மரச்சின் னத்தில் போடடியிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் பேரினவாத கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கும் வாக்களிப்பதால் ஏற்படப்போகும் பெரும் ஆபத்தை உணராதவர்களாகவே உள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை பறிகொடுத்தால் 1989ம் ஆண்டு களுக்குப் பின் அம்பாறை மாவட் டத்திலிருந்து தமிழர் படுகொலை
(4ub Lääb UNfiis)
அழகுசுப்பிரமணியம் சத்தியநாதன்
மட்டக்களப்பு மாவட்டம்
16.6.9.61.
பட்டிருப்பு தொகுதியை புதுப்பொலிவுடன் திகழ்வித்து கொக்கட்டிச்சோலையில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையை உருவாக்கி கல்வித்துறை வளர்ச்சிக்கு வித்திட
ஹிளப்புல்லாஹி வை ஆதரிப்போம்.

Page 6
02-10-2000
தோ தோ நாய்க்குட்டி.
தோ தோ நாய்க்குட்டி வெள்ளை நிற நாய்க்குட்டி
suLDngo நாய்க்குட்டி %%%%
NITO AO PODA) ஆட்டும்
GOGOL LIGGINGA OG குடிக்கும் நன்றியுள்ள நாய்க்குட்டி நான் வளர்க்கும் நாய்க்குட்டி *****
எலியைப் பிடிக்க ഉn புலியைப் பிடிக்க பாயும் திருடன் வந்தால் குடக்கும் Glaotail i Glaonaill
லொள்
I/.ύνω) ///βόθν, தரம் -5 INDI /I/a/a6/III/DIII G/7/62)/600/A5 G/A55/AI/TG DIUI).
பொது அறிவு
1 சூரிய உதயநாடு - ஜப்பான்
2
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நோர்வே,
3. 7075 தீவுகள் கொண்ட கூட்டம்
- LIGÓLIGOL 6öIGYÜ.
4 சூரிய ஒளி புவியை வந்தடைய எடுக்கும் நேரம் 8 நிமிடங்கள்
5. 960s, CBESIT GIÁNGÖT LIÓ) HI GALI If I துணைக்கோள் - தைற்றன்.
6. ஆசியாவிலுள்ள மிகப் பெரிய
ஏரி பைக்கால்.
7. ല്ക്ക தலைநகரம் -
எதன்ஸ்.
8. உலகில் மழை கூடிய
பிரதேசம் சிராபூஞ்சி
9 அவுஸ்திரேலியாவின் தலைநகரம் - கன்வெரா,
10. பூனையின் விஞ்ஞானப் பெயர் Felis dOnmestica
முஜெயந்தி INDI /G/GADDASAIGOJILASTIILIDANÍ)
தரம் -1
எதிர்ப்பொருட்
சொற்கள் பெருக்கம் சுருக்கம் பேதம் அபேதம் óun6ö அசல் போற்று துற்று
LDIE5E56A)LD 9LDEl GDLD
ம.மோகன்தார் தரர் -04 INDI /A/ If II GW CGA5600/7 45 GONOWANOWAG a/337/1600/10.
பணத்தை நீ பாதுகாக்க
வேண்டும். 56561 2_Gr GEDCOIl பாதுகாக்கும்.
இளஞ்சிட்டுக்க
தயாரிப்பு
5ல் எனறும் பாராது முள் என்றும் பாராது காட்டுப் பாதை uി (8 സെ ഉറ്റ சந்திரமதி ஆலமரத்தைக் கண்டதும் மகனின் உடலை அங்குமிங்கும் தேடத் தொடங்கினாள் ஓரிடத்தில். நரிகளும் கழுகுகளும் கூட்டமாகக் கூடியிருந்ததைக் கண்டதும் "ஐயோ மகனே' என்று வாய்விட்டுக் கதறி அழுதாள்
அவளுடைய குரலைக் கேட்டதும் நரிகளும் கழுகுகளும் சத்தமிட்டபடி அங்கிருந்து ஓடி மறைந்தன. கைகளால் தடவிப் பார்த்து இலை குழை களை நீக்கிவிட்டு தேவதாசனின் உடலை மடிமீது வைத்துக் கதறி அழுதாள். எவ்வளவு நேரம் அப்படிக் கதறிக் கொண்டிருந்தாளோ அது அவளுக்கே தெரியாது எங்கிருந்தோ ஒரு கோழிச் சேவல் கூவியதைக் கேட்டதுந்தான் சந்திரமதி சுய நினைவடைந்தாள்.
பொழுது விடிவதற்குள் மக னின் உடலை அடக்கம் செய்து விட்டு விட்டுக்கு வந்துவிடவேண்டும் என்று தனது எஜமானரான காலகண்டன் கூறியது நினைவுக்கு வந்தது கண்களைத் துடைத்து விட்டு மகனின் பிரேதத்தை தூக்கி யபடி எழுந்து நின்று அங்குமிங்கும் பார்த்தாள் சற் றுத் தொலைவில் உள்ள சுடலையில் பிரேதமொன்று எரிந்து கொண்டிருந்ததைக் கண் டாள் மகனின் உடலைச் சுமந்தபடி அந்தச் சுடலையை நோக்கி நடந் தாள் சந் திரமதி
தேவதாசனின் உடலை ஓரி டத்தில் கிடத்தி விட்டு சுடலையில்
சொல்லாக்கம்
9606)
த60L
அகத்தன.
மட்/பழகாமர் கண்டுமணி மகா
a252/21/
கல்வி,செல்வம் வீரம் அனைத்தும் தருவது இறைவனே. கருணை வடிவம் கொண்டவளே பெண் எனவே இறைவனை பெண் ணாகக் கொண்டு வழிபட்டு இவ் விழாவை கொண்டாடுகின்றனர்.
வரத தைகி தருபவள் துர்க்கை என்றும் செல்வத்தை தருபவள் திருமகள் என்றும் கல்வி தருபவள் சரஸ்வதி என்றும் வணங் குவர் முதல் மூன்று நாட்களும் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்களும் திருமகளையும் அடுத்து
அங்குமிங்கும் விறகுக் கட்டைக வரிசையாக அடு கப்பட்ட சிதையி
ഉ_Lഞ6) ഞഖഴ്ത്തി
சற்றுத் தெ கொண்டிருந்த நெ யொன்றை எடுத்து
af 60Dg5 b5 g5 et
போது.
"ஏய் யா இந்த இரவு வே6ை BEJT66AXT6IsiLL INTGOT 660 6) IDG) 6T I ILS 95. நுழைந்தாய்? இங் கொண்டிருக்கிறாய் திரத்துடன் கேட்டா ουΙΙοή.
"g Jir BII எனது மகன் பாம்ட
விட்டான். அவனு
தான் எரிக்கிறேன் சிந்தியபடி கூறின
"GL6GCB600 uിസൈTഥൺ 8.jpg யாரும் பிரேதத்தை அது மட்டுமல்ல பிரேதத்தை எரிக்க மூன்று முழத் து வாய்க்கரிசி, மூன்று எனக்குத் தர ே பின்னே பிணத்ை கலாம்' என்று வி GL 606), EIT66OII
மூன்று நாட்களும் வழிபடுவர்.
10ம் நாடு தினமாகும். அன்ன வித்தியாரம்பம் ஏர் ணக்கு ஆரம்பித்தல் பெறும்
(237.Ø III/
தரர் - IDL /U/ (par5/IIDI வித்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6
மகாராஜன்
-IDI GÖLÜ fela)
சிதறிக் கிடந்த ளை பொறுக்கி க்கினாள் அடுக் ன் மீது மகனின்
6.
ாலைவில் எரிந்து ருப்புக் கொள்ளி வந்து மகனின் DĽ1960||16Ť, 9|Ú
டி கள்ளி நீ. Hu9)(860 g. 6006)ë, து அனுமதி இல்
5 LIDELICT601995 JEEGB56 TT கு என்ன செய்து 1.' என்று ஆத் ÖI GLGOGOči, BT6)
ன் ஓர் அநாதை கடித்து இறந்து
OLL 2 L606).95 என்று கண்ணிர் ாள் சந்திரமதி
எனது அனுமதி நச் சுடலையில் எரிக்கக்கூடாது. இங்கு ஒரு
வேண்டுமானால், ண்டு, மூன்றுபடி பணம் ஆகியன வண்டும். அதன் த இங்கு எரிக் ளக்கமளித்தான் ნეol.
சரஸ்வதியையும்
விஜயதசமி றைய தினத்தின் பூட்டல் புதுக்க
b ஆகியன இடம்
|g//0/7:
o 4",
oflll/62) IT KONJA, JAJDIIIIIIIIIIi.
ஐயா! நீங்கள் கூறி யவற்றைக் கொண்ட வர என்னால் முடியாது. நான் ஓர் ஏழைப் பெண், என்னிடம் ஒன்றுமில்லை" என்று கூறி அழுதாள் சந்திரமதி
"ஏய் பெண்ணெ உன்னிடம் ஒன்றுமில்லை என்று ஏன் பொய் சொல்கிறாய்? உன்னுடைய கழுத் திலே தங்கத்தாலி தகதக என்று மின்னும் போது ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டான் கடலைக் காவலாளி. அ வ ன கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சந்திரமதி சிறிது நேரம் சிலைபோல அசையாது நின்றாள். பின்பு.
"ஐயோ ஆண்டவா. அந்த இந்திரனுக்கும் தெரியாத தாலி அந்தச் சந்திரனுக்கும் தெரியாத தாலி. இந்தச் சுடலைக் காவல் காரனின் கண்களுக்குத் தெரிந்து விட்டதே. இது என்ன சோதனை." என்று புலம்பினாள் சந்திரமதி
அவள் இப்படிப் புலம்பி யதும் அதிர்ந்து போய் நின்ற அரிச் சந்திரன் "பெண்ணே உன்னுடைய பெயர் என்ன' என்று தட்டுத் தடுமாறியபடி கேட்டான்.
(தொடரும)
நானும் எனி கல்வியும் உலகமே போற்றிடும் கல்வி
நம் வாழ்வை உயர்த்திடும் கல்வி பல நூல் பயின்றிட வளரும் கல்வி
நம்மைப் பாரினில் உயர்த்திடச் செய்யும் கல்வி கல்வி என்னும் பயிருக்கு கண்ணிர் என்னும் மழை தேவை
கல்வியின் வேர் கசக்கும் ஆனால் அதன் கனி இனிக்கும்.
கல்வி என்னும் கடலை விட்டு விடாதே
R. Wanji/7 தரர் - 6
அறிஞர் சிந்தனைகள் 1. கடவுள் ஒருவரே என்று நான் நம்புகிறேன்; நம்புகிறவர்களுக்கு கடவுள் இருக்கிறார்.
2. கல்வி இருளை நீக்கி ஒளியினைக் காட்டும்; இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டும்.
N f) If ار
மகாத்மா காந்தி
Á/ón Í.
குடும்ப அங்கத்தவர்கள்
9 UUIT
o GU UDT
eact at
O sa abn
OGUDU
O San GD ab,
இ.தவமலர்
IOL /2g appa III liitu A57 105/II A2/A5A57 la III 60) |IIsi
உவமைத் blaj ITLIT (56ń
எடுப்பார் கைப்பிள்ளை போல
எய்தவண் இருக்க அம்பை நோவது போல
எலியும் பூனையும் போல
ஏட்டுச் சுரக்காய் போல ஒளியைக் கண்ட இருளைப்
GELLITSVO
செ.குயிலினி, தரர் -04. INDI /55/lag/f// (agá5/TIDIÓ Koshll/GUI GANAWAB, aflø5A257|| III/160)|IIsi
Gas Gangasabb Gilla DDLEGGINGlh
1. பச்சை சட்டிக்குள் பாயாசம்
அது என்ன? 2. நூறு பாசை பேகம் வாயில்லா இளமை மணியடித்து காட்டும் கையில்லா ஆமை அது என்ன? 3. "வெள்ளைக் காரணுக்கு
மஞ்சள் சட்டை' அது என்ன? இள நிர், தொலைபேசி
வாழைப்பமும்
இUஜன்னி/- கல்லடி, of/60/40/51 af2.5l/16) IIIs.
இளஞ்சிட்டுக்களில் பிரசுரமாகும்.
"இளஞ்சிட்டுக்கள், தினக்கதிர், - اس نے اپ00-:شreے.6hu.= எல்லை விதி,
LDLLisail
இளஞ்சிட்டுக்களே.
நிறந்திட்டி உங்கள் கைவண்ணத்தை படத்திற்கு சிறந்த முறையில் நிறந்திட்டி அனுப்பும் முன்று சிறார்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர் விபரங்கள் அடுத்த
அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 14.10.2000
காட்டுங்கள். இப்

Page 7
O2-10-2OOO
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லா பெற்ற பென்தாதலன் சாம்பியன் போட்டியில் வெற்றியிட்டிய வீரர்களுடன் உடற் கல வி விரிவுரையாளர்
ல் அண்மையில் இடம்
可Ló、us ü
எடுத்துக்கொள்ளப்பட்ட படம் |-
Gజఆas கால்பந்தாட்டம்)
(நிருபர் பிரகாஸ்)
சிட்னி ஒலிம்பிக்கில நடைபெறும் போட்டிகளில அநேகமான ரசிகள்கள் உள்ளத்தை கவர்ந்த விளையாட்டாக கால்பந்து
திகழ்கிறது. நைஜீரியா, பிறேசில்
இத்தாலி ஆகிய நாடுகளிடையே வெல்லும் என்ற நிலை இருந்தது. இவ்வாறான நிலையில் இம்மூன்று நாடுகளும் கோட்டை விட்டன. தற் போது கமரோன் சிலிஸ்பெயின்
ஆகிய நாடுகளே கால்பந்தாட்டத்
தில் ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்காவை பெரிய அளவில் எதிர் பார் த தாலும் கால பந் தாட்டத்தில்கோட்டை விட்டுள்ளது. 23ம் திகதி மெல்போன் கிரிக்கப் அரங்கில் 64338 என்ற எண்ணிக் கையில் ரசிகர்கள் கூடியிருக்க சமரோன் அணியும் சிசிலியா அணியும் மோதிக்கொண்டன. இப் போட்டியில் சமரோன் 2க்கு என்ற நிலையில் சிலியை தோற்கடித்தது. முக்கிய விடயம் என்னவென்றால் கிரிக்கட் ஆட்டத்திற்கே இவ்வாறான மக்கள் தொகை இவ்வரங்கில் இடம்பெற்றதில்லை என்பது
முக்கிய விடயமாகும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள கமரோன் அணி பதக்கத்தை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
1996@ó (&sum அட்லாந்திக்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கவிகரித்துகொண்டோம் இம்முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியி ருக்கும் நமக்கு இதுவே சுபகாலம் என அணித்தலைவர் கூறியுள்ளார்.
வெற்றியால் இலங் ஒலிம்பிக் வீரர் மடைந்து புது நம்
66JOITTI ED65|| III i all O'Gill ball 61.
திருந்து தான் பா
அட்டாளைச்சே விக்கல்லுரியின் பென்தாதலன் ே லான புள்ளிக்ை யனாகத் தெரி Η οι ή αγιού E. ΕΕΠειθίου ΠΠΟ.
- 鲇 பயிற்சிபெறும்இ யைச் சேர்ந்தவ
எதிபாத
്ണി]) ിട്ട് ( | | | | ബിന്റെ ஆடவருக்கான 200மீற்றர் ஒட்டப் போட்டியில் கிரேக்கவிர கொன்ஸ் டான் டினோஸ் கென் டேரி ஸ் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி தங்கப்பதக்கம் வென்றிருந்தமை ஏற்கனவே தெரிந்தவிடயம் தான்
ஒலிம்பிக் வரலாற் றிலேயே இறுதி முடிவை அனுமானிக்க முடியாதிருந்த 200மீற்றர் ஒட்டப்போட்டியாகவும் சிட்னி போட்டி
அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை இல்ல அண்மையில் கலாசாலை மைதானத்தில் இடம் பெற்ற போது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்டாளைச்சேனை தேசியக் கல்விக்கல்லூரி பீடாதிபதி கேமுகம்மத்தம்பி உரையாற்றுவதை படத்தில்
ܬܐ .
ബിഞൺ|| () (8|| |
தமிழீழ விடுதலை இயக்கம் (
* வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை வலியுறுத்த * புலி களுடன் பேசி பொது இணக்கத்துக்கு வருட
அமைந்துவிட்டது ஆடவருக் pL L 556) (a)6, வென்ற ட்ரினிடா நாட்டைச்சேர்ந்த வெற்றிபெறுவார் எதிர்பார்த்திருக்ை டைய கிரேக்க வி மீற்றர் துரத்தை ஓடி முதலிடம் ெ தாரத்தை 2020
அமெரிக்காவு
கைப்பந்து போ பெற்று வெண் கைப்பற்றிய
விராங்கனைக துடன் இருப்ப asraraonib
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 7
25 AralSat ற்றி
தியுள்ளது. ଭୌ)
காவின் பதக்க கையின் ஏனைய Estebb 25 OG TEE, பிக்கை பெற்றுள் ளும் பதக்கம் ன்பதைப் பொறுத்
க்க வேண்டும்
னை தேசியக் கல் Nò 3D soli பாட்டியில் கூடுத IL GALI STILL
I OFILL ரை படத்தில்
ல்வி நெறியில் வர் மருதமுை
பள்ளமுமாக உள்ளது. அத்தோடு அவ்வீதியில் துண்டுக்கற்கள் போடப்பட்டும்
போக்குவரத்துச் செய்யமுடியாமல் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள்மீனவர்கள்
உடைந்த சீற்றை மாற்ற ஒருத்தருமே இல்லையா? மட்/ மட்டிக்களியில் செழியன் சிறுவர் பூங்காவுக்கு எதிர்பக்கமாக சமுத்தியினால் அமைக்கப்பட்ட குடிசைக் கைத்தொழில் நிலையமொன்ற 2 ി.
மயில் விசிய பலமான கச்சான் காற்றினால் இந்தக்
கட்டிடத்தின் கூரைச்சிற் உடைந்து பறந்து விழுந்துள்ளது.
ஆனால் பல மாதங்களாகியும் ஓட்டையாகக் காட்சி தரும் இந்தக் கூறையை புதிய சிற்போட்டு அடைக்காமல் அப்படியே இருப்பதனால் இதற்குள் போயிருந்து வேலை செய்வோர் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
மழைகாலம் வரும்போது மிகவும் மோசமாக இந்தக் கட்டிடம் பாதிப்புள்ளாக நேரிடும். ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த சிற்றை மாற்றி புதிய சிற்போட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
ஏற்றனரிந்தற் மட்டிக்கனி
கல்லடியிலுள்ள சாள்ஸ் வேலுப்பிள்ளை வீதியின் அவலநிலையை
எத்தனையோமுறை மாநகர சபைக்கு எடுத்துச் சொல்லியும் இன்னும்
தான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்விதியில் வாகனங்கள் போகமுடியாமல் ஆங்காங்கே மேடும்
இருக்கிறது. மாரிகாலம் வந்தால் முழங்காலளவு தண்ணின் ஓடும். மக்கள்
இவ்விதியால் தான் தங்கள் தொழிலுக்காகப் போய்வருகிறார்கள் அவர்களும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே போய்வருகிறார்கள்
எனவே இவ்விதியைச் செப்பனிட்டுத் தருமாறு மாநகர சபையாரிடம் வேண்டிநிற்கிறேன்.
து.தியாகராஜா
கல்லடி
வீரர் அணியர் காஸியா வெற்றி பெற்றார்.
தடைதாண்டல் ஓட்ட உலக
கொலின் ஜெக்ஸன் அட்லாண்டா ஒலிம்பிக் சாம்பியன் அலன்
ESTGOT OOLÓlympir பள்ளிப்பதக்கம் அன்ட்டுபாகோ டோ போல்டனே 61601 960)60/6)/(bւն கயில் 27வயது ரோ மேற்படி 200
2000ந்ெஆனில் பற்றார். மேற்படி செக்கனில் ஓடிய
க்கு எதிரான ட்டியில் வெற்றி கலப் பதக்கம் மகிழ்ச்சியில் ள் உற்சாகத் தை படத்தில்
அடோபோல்டன் வெண்கலப் பதக் ஜொன்ஸன் ஆகிய இருவரில் ஒரு
சாதனையாளரான பிரித்தானிய வீரர்
TGT
கத்தையே வெற்றிபெற முடிந்தது. இதேபோன்ற ஆடவருக் 10மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியிலும் முன்னணி வீரர்களைத் தோற்கடித்து கியூபா
வர் தங்கம் வெல்லக்கூடும்என எதிர்பார்த்திருக்கையில் கியூபாவைச் சேர்ந்த 24வயதுடைய வீரர் 13 செக்கனில் ஓடித்தங்கம்வென்று அனைவரையும் ஆச்சரியத்துக்குள் எாக்கியிருந்தார்.
ஆண்மீகம் அறிவோம்
ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமானது ஜெபம் என்னும் சாதனமாகும்.இதுஅகத் தூய்மை க்கு முக்கியமானது நமது எண் னம், சொல், செயல் மூன்றையும் Tu OLDLL (36) 6oiy (RLIb.
* அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க
மாறு அரசை வலியுறுத்த
திற்கு வாக்களியுங்களர்
மனத்துாய்மை பெற வேண்டுமா னால், அதிகளவு ஜெபம் அணு சரிக்கவேண்டும். இறைவனுடைய புனித நாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது சாதனமாகும் இயந்திர கதியில் ஜெபம் சொல்லப்போனால், பலன் குறைவாகவே உண்டாகும். "ஒருவர்ஜெபசாதனம் கைக்கொள்
ளாதவரையில்,பூரண மனத்துாய் மையை அடையமுடியாது' என்று
36. Its gibton Gorb grey infort. ஆகவே நமது வாழ்க் கையிலேஜெபத்திற்கு முக்கியமும் முதலுமான இடம் கொடுத்து, | LD50 5 Tulsoi pulët வாழ்ந்து, இறைவனின் உறவிலே அக்களித்து ஜெபமனிதர்களாக மாறிபூரண மனத்துாய்மையைப் பெற்று சச்சிதானந்த உறவில் இணைந்திடுவோம்.
அருட்சகோ. ஞா.மரியநாதன்

Page 8
O2-O-2000
தினக்கத்
கிரான்குளத்த கட்சிகளுக்கிடை
(நமது நிருபர்)
கிரான்குளத்தில் மட்டக்களப்பு தமிழர் விடுதலை வேட்பாளர் ஆதரவாளர் காங்கிரஸ் அணியினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தெ
நேற்று கிரான்குளத்தில்
தமிழர் விடுதலைக்கூட்டணியினரின்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவாளர்களும் ஒரு
(யாழ் நிருபi) யாழ் மாவட்டத்தில் தேர்தல் களத்தில் சுயேச்சைக்குழு மூன்று SFTiTunas GUIT Liguió (Bubo (36 LLUIT 6Trf 356 ஜனாதிபதியின் "கட்டவுட்களையும்' வைத்து sirensit.
"நம்மினத்தின் நம்பிக்
GÜUD FMBGGG6) abg|UD
தேர்தல் பிரசாரக் கருத்தரங்கு ஆரம்பிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தனர். அதன் பிரகாரம் ஊர்வலம் இடம்
OASL. Noi f6äISILD' GIGI SIJELD பொறிக்கப்பட்டுள்ளது.
8888 ഖ ഞണ് ULUMTU) மாவட்டத்தில் போட்டியிடும் சிங்கள உறுமய'தேர்தல் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் L (66.5 I ഞൺ 5ണ് கணி டிக் கப்பட்டுள்ளது.
பயண அனுமதியில் வயோதிபர்களுக்கு சலுகை
(UTUp 505UT)
கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர்கள் ஊனமுற்றோர்கள் பயண அனுமதி பெறுவதற்காக யாழ் சிவில் அலுவலகத்திற்கு செல்லத் தேவையில்லை என யாழ் சிவில நர் வாக அதிகாரி அறிவித்துள்ளர்.
தேசிய அடையாள அட்டை பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் போன்றவற்றை உறவினர்கள் சமர்ப்பித்து பயண அனுமதியைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.
புதிய நடைமுறைப்படி பாதுகாப்பு அனுமதி பதிவு ள
உள்ளே செல்பவர்களுக்கு வாசலில் வைத்து வழங்கப்படும் இலக்கத்தில் தரத்திற்கு ஏற்ப பயண கருமங்களை ஆற்ற முடியும்
பெற்றது. பிர ஆரம்பித்து ஊள் வரும் போது செய்து வந்து ULI DISTIL L
அறி
(LLUIT Up) (IJITD D சதத்திற்கு விற்ப 350 கிராம் நிறை கிராம் எடையுடன் விற்பனை செய்வ 61 (Beijssasa ILILI (66i6i.
யாழ் விற்பனை செய்ய நிறையுடைய குறைவாக வி பட்டதாக பொது புகாரைத் தொ நடவடிக்கை எடு
பட்டதாரி ஆசிரி Lidlertir GUTGÖ Těšil LO நேற்று பிற்பகல் Gli I) சம்பவம்
(நமது நிருபர்) அக்கரைப்பற்றில் நேற்று மாலை மின்னல் தாக்கி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளர். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ள
Cases. மேற்கொள்ளுதல ட - ற உமறுலெப்பை அன்ஸார் தமி வற்றுக்காக தினமும் 250 மணிக்கு என அழைக்கப்ப்டும் பட்டதாரி ' .'" பின்பு யாழ் சிவில் நிர்வாக ஆசிரியரே யிரிழந்தவராவர். "O." அலுவலகத்திற்கு செல்ல அனுமதி " இலுக்குச் தினக்தி stful னை வயல் பகுதியில் வைத்து நிர்வாகி,தினக்க
வழங்கப்படுகின்றது
7.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் கே. எஸ் கணேசமுர்த்தி அவர்களு
வாக்களிப்போம்
பொதுஜன ஐக்கிய முன்ன பூரண அபிவிரு
S GG S S STTS S S S S S 0 S S u LLLS
 
 
 
 
 

திங்கட்கிழமை 8
தில் இரு தமிழ் யே கைகலப்பு !
களுக்கும் தமிழ் ரியவருவதாவது: தான வீதியூடக வீதியில் ஊர்வலம் தேர்தல் பிரசாரம் கொண்டிருந்த
திேல் Glona) கரிப்பு
நிருபர்) ாவட்டத்தில் 750 GOD60T (QUELL'ILLILILILL
யுடைய பாணன் 450 10, 50 சதத்திற்கு தற்கு pLബൈ
@l. மாவட்டத்தில JL JLJL L 350 S JITLD பாணி நறை ற்பனை செய்யப் மக்கள் தெரிவித்த டர்ந்தே மேற்படி க்கப்பட்டுள்ளது.
||
4.30 EDGoulashG)
இடம் பெற்றுள்ளது
Mark 6.5 tra, ழ்டைப்செட்டிங் ம்ைப்பு செய்யக் உடன் தேவை ன் 10 மணிக்கு லயத்திற்கு வரவும் Élit
தேர்தல் வண்
மற்றுமொரு தமிழ் காங்கிரஸ் அணி யினருக்கும் இடையில் ഖ[ി விடுவது யார் என்ற நிலையில் ஏற்பட்ட தர்க்கம் இறுதியில் கைகலப்பு வரை சென்றுள்ளது. பின்னர் நிலைமை மோசமடைந்து
67 αή) θα ώρα) удой дород எனக்கு இராசது)ை எஜமு 900 )ை
ரூஉக் கரிம விட முத்த08)
செல்ல மேற்படி தமிழர் விடுதலை BinLL 60ofULf 6öi (36)JL LJIT 6ITrf) 6ö1 மெயப் ப் பாது E I 6) 6\) i BE, 6Ti ஆகாயத்தைநோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கூட்டத்தினரை கலைத்தனர்.
(நமது நிருபர்) வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து
நேற்று காலைவரை 829 தேர்தல் வன்முறைகள் பதிவாகி உள்ளதாக பொலிஸ் தேர்தல் அலுவ th அறிவித்துள்ளது
வவுனதவில்
எறிகணை த தாக் குதல களி நடத்தப்பட்டது. படையினரின் எறிகணை கன்னன்குடா குறிஞ்சா முனை ஆகிய இடங்களில் விழுந்து வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒரு மோட்டார் சைக்கிளில் சென் றுகொண டிருந்த இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இம மோ தல களால மட்டக்களப்பு நகருக்கு மேற்கே இருக்கும் படுவான கரை
(D60)
ഗ്രഞ[i][L്( . 6061||) ,
அதிகரிப்பு பொது ஜன ஐக்கிய
ഗ്രങ്ങി 289 முறையீடுகளை ஐக்கி தேசியக் , 384
விடுதலை முன்னணி 03 முறையீடுகளை |f (olяшчдыылышы
பதுளை மாவட் த்ரில் 82
சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
S SS SS S S S S S S S S S S S S S S S S
கிராமங்களிலிருந்து மக்கள் எவரும மட்டக்களப்பு நகருக்கு வர ision). பொதுமக்கள் இராணுவ கட்டு பாட்டு பிரதேசத்திற்கு வரும் பாதையி லேயே இந்த மோதல கள நடைபெற்றன.
நகரில் பாதுகப்பு தீவிரம் மட்டுநகரின் தாண்டவன் வெளிப்பிர தேசத்தில் நேற்றுக்காலை படை யினர் தேடுதல் நடவடிக்ககைகளை மேற்க்கொண்னடனர்.
கருத்து கணிப்பீட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி முண்ணணியில்
(நமது நிருபi)
எதிர் வரும் பொதுத்
தேர்தலில் பொதுஜன ஐக்கிய
முன்னணியை விட ஐக்கிய தேசியக் கட்சி 02 சதவீதத்தால் வெற்றி பெறும் என ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
'றிசேட் இன்ரநெஷனல் பிரைவேற் லிமிட்டட் ஆய்வு செய்து ள்ள கருத்துக் கணிப்பீடுகளின்படி 38.1 சதவீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக் கவுள்ளனர். 37.9 சதவீமானவர்
களப்ரன் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
சோரம் போகாமல் பேரம் பேசும் ஆற்றல் 1
வீரம் மட்டுமின்றி விவேகம் வெளிப்பருத்தும் திறமை
வீணைக்கே வாக்களிப்போம்
பொஐ.மு வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.47.3 சதவீதமானோர் மீண்டும் பொஜமு அரசே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் 424சத வீதமானோர் அரசாங்கம் மாற வேண்டும் என விரும்புகின்றனர்.
இதேவேளை ஐலண்ட் சண்டேரைம்ஸ் ஆகிய ஆங்கிலப் பத் திரிகைகளும் 924, ULi 6)|
செய்துள்ளன. பொ.ஜ.மு. ஐ.தே.க
விட 56சத வீதத்ததால் முன்னணி வகிப்பதாக கணித்துள்ளனர்.