கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
(il III I() JI5(IbI IMI )
யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதை என கருதப்படும் கோஷத்ரியினர விடுதலைககடட்டணி வட்டாரங்
இது தொடர்பாக ஈ.பி.டி.பி கோஷ்டியினர் ཨ་ செயலாளர் நாயகம் மறுப்பு முன்பாக திரண் தெரிவித்துள்ளார். நேற்று பகல்
பதினைந் துக்கு மேற்பட்ட श्।
T ஹிஸ்புல்லா வைபவங்களில் b6) bhi G35 I 6ĪGIT LIDTILL TTİ.
(ஏறாவூர் நிருபர்) தபால் தொலைத் தொடர்புகள் வைபவங்களும் மறு அறிவித்தல் தகவல் துறை பிரதியமைச்சரும் வரை ஒத்தியவைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஐக்கிய முன்னணி கடந் சில் தினங்கனுக்குமுன்னர் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு-பிரதியமைச்சர் ரீஸ்புல்லாவை 于 மாவட வேட்பாளருமான இலக்கு வைத்து இரு தடவைகள் வாக்கு எம்எல்ஏஏம் ஹஸ்புல்லா கலந்து நடத்தப் பட்ட குண் டு soUgdfPuui கொள்ள ஏற்பாடு செய்யபட்டிருந்த தாக்குதலையடுத்து JIIgETÜ L சு கல உத தியோக பூர் வ (8ம் பக்க பார்க்க) (கெ
தற்கொலை குண்டு
தாரிமே
குண்டினை வெடிக்கச் செய்தார்.
(அனனல்)
நேற்று முந் தினம் முதுரில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் மரணமடைந்த 20 முஸ்லிங்களின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று நன்பகல் 100 மணியளவில் மூதூர் பிரதேச 60LDU 6) fly of 6) on ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணி அஞ்சலியின் மத்தியில் இடம்பெற்றது. நேற்றைய தினம் முதும் திருமலை
ʔỔI 60ofu III பிரதேசமெங்கும் காரியாலயா ஆள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட் ை சமபவ தினம் கூட்டம் முடிவுற்ற
போது ஜன ஐக்கிய முன்னணி வேட்பாளரான உவைத்துள்லா அவரது பிரதான ஆதரவாளர்களும் வாகனத்தில் ஏறிப்புறப்படும் சமயம் திடிரென வாகனத்தில் LJTub95 தற்கொலை குண்டு தாரியே வேட்பாளரை இறுகக் கட்டிபிடித்து குண்டை வெடிக்கச் செய்தார் என்று தெரியவருகிறது.
அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய முது பிரதேச செயலாளர் நடராஜா நரி வாரண கொடுப்பனவுகளை
வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
(4ம் பக்க பார்க்க)
\
சுயேச்சைக்
(l)
மட்டக்களப்பு மா
GJIT. geDigbloJL
வாக்குகள் நிலையத்த பெட்டிகளைக் முதல் வாக்குக ஆரம்பிக்கப்படும் அரசியல் கட்சி ஒருவர் வாக்க் இருப்பதற்கு 54 GOD GOOI LLJ IN 6MT GalupééBüJLJLGeite ஐக்கிய தே செயளாளர் ஜாதி obsitula||Is) (3 நிதிமன்றத்தில் ச Qg5 IT Lri Lum say ந" த ய ர சா எடுத்துக்கொள் தேர்தல் ஆனை தெரிவித்துள்ளார் வாக்குப்பெட்டிகை
ತFa
 
 
 
 
 
 
 
 
 
 
 

Հայա நிறைந்த சேவகனாக, ! மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரஜைகள் முன்னணி
Ga" sa
பூவி.எம்.ஐ.றஹர்மத்துல்லாஹர்
குடும்பத்திற்கு ஒருவர் எனக்கு வாக்களியுங்கள்
அசாத்தியம் என்பதை சாந்தியமாக்குவோம் بر//
லக் கடட்டணி காரியாலயம் மீது ஈ.பி.டி.பி. ஆதரவாளர்கள் ல் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. என தமிழர்
கள் தெரிவித்துள்ளன.
ட்டணி அலுவலகம் B gro an in Lib
* கிழித்து அகற்றிவிட்டு அலுவலக
_ー*。 ப்பெட்டிதளை கண்காணிக்க
ல் பிரதிநிதிக்கு ஆணையாளர்
செய்தனர் கூட்டணிக்கு ஏதிரான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
SINGST GOTİT ALL 600Musl6OI flesöI GEIL" flä5
கொடிகள் பதாதைகள் எனபவற்றை
விளம்பரப்பலகையும் நொருக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப் படுகிறது.
இது தொடர்பாக தமிழர் விடுதலைக்கூட்டணி கூட்டணியின்
(8ம் பக்க பார்க்க)
வந்தாறுமூலையில் L 1605), Lui60urfir மீது துப்பாக்கி சூடு
ஒரு இராணுவ வீரர் பலி
ஈடுபட்டுள்ள படையினர் மீது நேற்று மாலை 5.30 LD 60asfhuLJ 6IT 6)f6\5
விடுதலைப் புலிக்ள் பதுங்கியிருந்து மேற்கொணி
(ஏறாவூர் நிருபர்) வந்தாறுமூலையில் கடமையில்
துப் பாக்கிப் பிரயோகத்தில் செங்கலடி இராணுவி
அனுமதி 'ಸ್ತ್ರ್ಯ ಇಂಗ್ಲ வீரர் ன்ைனும் மத்திய எழுத்து மூலமான உத்தரவினை To ൺ. ற்கு வாக்குப் வழங்குமாறு கோரிய மேல் ஜயதந்திரா உயிரிழந்துள்ளார்.
கொண்டு வருவது ஸ் என்னும் பணி b வரை அனைத்து களின் பிரதி நிதி
இவரது சடலம் மட்டக்களப்பு போது வைத்திய சாலையில் ஒப்படைக்கப் LIL (66i6Tliġibbli.
38 annuale
(4 Lb Luɉ LITñɉ)
அழுகிய நிலையில்
ரிப்பு நிலைத்தில்
தேர்தல் சடலங்கள் புலிகளால் மீட்பு!
அனுமதி (வவுனியா நிருபர்)
LLI SLI LA ஓயாத அலைகள் 4 நடவடிக்கை மூலம் மீட்டு எடுத்துள்ள 20 கிலோ மீற்றர் நிலப்பரப்பில் படையினரின் 30 சடலங்கள் அழுகிய நிலையில்
அதிக காணப்பிட்டு மீட்டெடுத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளன.
DOM முறையீட்டு கடந்த மாதம் 26ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட ஓயாத ஆலைகள் 4 நடவடிக்கை
மன்ப்பித்திருந்த மனு தொட்ர்கிறது. கிளாலி எழுது வெட்டுவான் காப்பரண்கள் 12 யை
விசாரணை மீட்டெடுத்துள்ளதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர். | 86 GMT" SON AT GA ஒவ்வொரு காப்பரணி களும் முகாம்களுக்குரிய பாதுகாப்பு ாப்பட் போதே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பிரிகேட் படையினர் பாதுகாப்பு வழங்க 12
யாளர் இதனை
ள பாதுகாப்பதற்கு
T
யேச்சை குழு-1 இல் வட்ட பாராளுமன்றத் தேர்தலில்
EDUTtb (bloJLEUUTIIb) 56DGDIGOLDussi னத்தில் போட்டி
இராணுவத்தினர் காவல் புரிந்ததாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
கிளாலிப்பகுதியில் மீட்டெடுத்துள்ள பகுதியல் உள்ள பொறி வெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகளும் விடுதலைப் புலி க்ளா ல
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Page 2
O4-O-2000
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு தொ. பே. இல: 065 - 23055, 24821
Gu(F) - 0.65 - 23055 E-mail :- thcathirasnet.lk
குழம்பிய குட்டை
நாம் விரும் பியோ விரும் பாமலோ 11 ஆவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடக்கத்தான் போகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் கட்சிகளெல்லாம் கச்சைகட்டிக் கொண்டு மும்முரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கண்களைத் திறந்தால் தெரிவதெல்லாம் தேர்தல் சுவரொட்டிகள், காதுகள் வெடித்துப்போகுமளவுக்கு ஒலிபெருக்கிச் சத்தங்ஸ்.
எல்லாமே 'அன்பான தமிழ் மக்களை(?) விழித்து நிற்கின்றன. எல்லாமே தாம் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர்களென்றும், அவர்கள் எம்மோடே இருப்பதாகவும் கூறுகின்றன.
ஆனால் உண்மையில் இவர்களில் பலரை இப்போதும் கூட மக்களுக்கு யாரென்று தெரியாது.
ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களைத் தேடி வீசிய வலைகளில் அகப்பட்டவற்றுக்கு நம்பர் குத்தி மக்கள்முன் நிறுத்தியுள்ளன. சில புரி கட்சிகள் வீசிய வலையில் அகப்பட்ட குஞ்சு மீன்களையும் ாவது கிடைத்ததே' என தமது வாக்குப்பசிக்கு இரைய 116:01,
எப்படியோ கட்சிகளுமே தமிழர்களுடைய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதறகான ஆணையையே கோரி நிற்கின்றன. இலங்கையின் தேர் தல வரலாற்றில் தமிழர்கள் இதற்குமுன்னரும் வாக்குகள் மூலம் தமது ஆணையை பல கட்சிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தமிழீழமே என்ற கோரிக்கையை முன் வைத்து அதனை நிறைவேற்றுவதற்கான ஆணையை தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருந்தது.
அந்த முறை தேர்தலில், தமிழர்கள் முன்னெப்போதுமில்லா தளவு ஒரு வெற்றியை த.வி.கூட்டணியினர்க்கு வழங்கியிருந்தனர்.
அவர்களது ஆணை வீணானதே மிச்சம் இவ்வாறே தற்போதைய ஜனாதிபதி முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதும் தமிழர் பிரச்சனை கண்ணிர்வடித்து அதனைத் தீர்த்துவைக்க மக்களின் ஆணையைக் கோரிநின்றார்.
இலங்கை வரலாற்றில் எப்போதுமில்லாதளவு ஒரு வெற்றியை மக்கள் அவருக்கு வழங்கினர் ஆணையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி இப்போ சமாதானத்துக்கான யுத்தம் புரிந்து கொண்டிருக்கின்றார்.
இப்போது மீண்டும் எப்படியோ ஜனாதிபதியாகிவிட்ட அவர் இனப்பிரச்சினையைத் தீர்க்க பாராளுமன்றப் பெரும்பான்மைக்காக மக்களிடம் வாக்குக் கேட்டு நிற்கிறார்.
ஆனால் மறுபுறத்தே தேர்தலை எதிர்கொள்ளவெனவே இவரால் நியமிக்கப்பு பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க யுத்தம் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு எனப் பிரகடனம் செய்திருக்கிறார்.
ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஓர் தீவிர இனவாதப் போக்குக் கொண்ட இவரை நாட்டில் ஜனாதிபதிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்கு நியமித்ததன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை அவர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கடைப்பிடிக்கும் போர் மனப்பாங்கை விமர்சித்தபடி இம்முறை தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்ஹவும் யுத்தத்தினால் தமிழர்கள் வெகுவாகப் ாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கண்ணிர் விட்டபடி மறுபுறத்தே இலங்கை TTMT T TTT TTTMMTTS SSLLLLLLLL LLLLLS ary) வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். இவரது “உங்களது எதிர்காலம்" எனப் பெயரிடப்பட்டுள்ள தேர்தல் கொள்கை விளக்கவுரையின் சிங்களப் பதிப்பில் யுத்தத்துக்கு ஆதரவாகவும் தமிழ்ப் பதிப்பில் தமிழர் துயரம் பற்றியும் பேசப்படுவதாக "சிலுமின" என்ற சிங்கள இதழ் விமர்சித்துள்ளது.
மொத்தத்தில் எப்படியோ ஆட்சியைப் பிடிக்கப்போகின்ற இரு பிரதான கட்சிகளும் இரு இனங்களுக்கும் வெவ்வேறு முகங்களைக் காட்டி வாக்குகளை அள்ளுவதிலேயே தீவிரமாக உள்ளன என்பது தெளிவு.
என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
பிரதான சிங்களக் கட்சிகளின் நிலை இவ்வாறிருக்க ஏனைய சிறிய சிங்களக் கட்சிகள் தமிழர் சார்பாகவும் எதிராகவும் ஏதேதோ பேசிக் குழப்பிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்க் கட்சிகளோவெனில் ஏதோ வோர் வகையில் ஆயுதங்களால் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு உயர்ந்தபட்ச ஜனநாயகம் பேசி முழங்கிக் கொண்டிருக்கின்றன.
இவர்களில் யார் வெற்றிபெற்றாலும் ஆட்சி அமைக்கப்போகும் சிங்களக் கட்சிக்கு முண்டு கொடுக்கும் துண் களாகவே இருக்கப்போகின்றார்கள்
இவ்வாறு தமிழர்களுக்கு உண்மையாகவே ஒரு தெரிவும் இல்லாத நிலையில் எதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என மக்கள் குழம்பிப்போயுள்ளனர்.
குட்டையைக் குழப்பி, குழம்பிய குட்டையில் கிடைத்ததை அள்ளுவோம் என்பதே எல்லாக் கட்சிகளினதும் ஒரே நோக்கம்.
இந்த நோக்கத்தில் மட்டும்தான் எமது கட்சிகள் ஒன்று சேர்ந்து
தேர்தல் முடிந்ததும் இவர்களது முகம் எதுவாக இருக்கும்.
உழைக்கின்றன. ار
6ግ0በg மூர்
|იhცჟეთია: 96L6LT6 Politics of
எ வர் 6 இப்புத்தகத்திற உண்டு அரச விடுதலைப் இடையே நடந் களின் பெரும்
நேர்மையாக
கின்றது. வரல தடவையாக தெ 2) 602360)LDUNGNÖ I என்பதை இன்நூ முடிந்திருக்கிறது
5 TLD நாட்களில் இன் மேலதிக வி பரிமாறப்பட்ட இங்கு காண்பே பேச்சு வார்த்ை கட்டத்திலி 35955560Dg5 GESIT 1995ம் ஆண்டு ஏ
திகதி புலிகள் விருந்த தாக்
முன்கூட்டியே என்பதை மிக புலப்படுத்துகிறது முதலி அன்று விடுத தலைவர் பிரபாக சந்திரிக்காவிற்கு
பட்ட கடிதத்தை
அன்ரன் கூற்றுப்படி தெ பரிமாறப்பட்ட எந்த வித மு காணப்படாததா விடுதலைப்புலிக மீளாய்வு செய் காலக் கெடுை விதிக் கதி த விடுதலைப்புலி ഉ_|]]} 60) 660) தொடர்ந்த பேச்சு தெளிவானதொ வைக் குறிப்பி பிரபாகரன் அரசி வரைந்திருந்தார்.
விடுதலைப் தலைமைச் ெ யாழ்ப்பாணம். 16.03.1995
மதிப்பி பண்டாரநாயக் இலங்கை ஜனா E. 60)
இன்று புனி
oous 6
9605(Qlu III" | பிரசுரமாகிறது
இத் த உள்ள அசிசி 1826.5 L for தோனுக்கும் யாருக்கும் ம பிரான்சிஸ் இ பிறப் பையொ மாட்டு த தெ பிறந்தார். இே குத் தர்க்க கூறப்பட்டதுபே பிறப்புக்கும் கூறப்பட்டது. தைப்பருவத்தில் கொண்டிருந்த
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 2
ானப் பேச்சுவார்த்தைகளுக்கு றுப்புள்ளி வைத்த கடிதங்கள்
புலிகளின் அரசியல் ஆலோசகர் சிங்கம் அண்மையில் எழுதி வெளியிட்ட
|uplicity என்ற நூல் ஊடான ஓர் ஆய்வு
ா றாய னு ம குப் பெறமதி |ங்கத்திற்கும் புலிகளிற் கும் தொடர்பாடல் பகுதியை அது வெளிப்படுத்து ாற்றில் முதல் ன்பகுதி மக்கள் ான்ன நடந்தது ல் மூலம் அறிய
எதிர் வரும் நூல் தொடர்பான பரங்களையும் கடிதங்களையும் ம். இப்போது தயின் இறுதிக் பரிமாறப் பட்ட ன்ைபோம். அவை ப்ரல் மாதம் 19ம் மேற்கொள்ள 99606) ജ|| 9 அறிந்திருந் தது த தெளிவாக
6) 16.03, 1995 லைப் புலிகள் னால் ஜனாதிபதி அனுப்பிவைக்கப் ப் பார்ப்போம்.
பாலசிங்கத்தின் 5 Tj j flum 5" கடிதங்களினால் pன்னேற்றமும் ல் களைப்புற்ற ள் நிலமைகளை வதற்கான ஒரு வ அரசிற்கு ர் மானித்தது. 5ளின் விரக்தி ப விளக்கியும் வார்த்தைக்கான ரு காலக்கெடு ட்டு தலைவர் ற்கு ஒரு கடிதம்
புலிகள் 16).E.D.
குரிய சந்திரிகா குமாரதுங்க திபதி, கொழும்பு
ஜனாதிபதி
அவர்கட்கு
1995 மார்ச் மாதம்
நீங்கள் அனுப்பிய கடிதம்
கிடைத்தது நன்றி.
உங்கள் கடிதத்தின் முதல்ப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையின் சில பகுதிகள் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். இவ் விடையங்கள் தொடர்பான எண் னுடைய தனிப் பட் கருத்துக்களை உங்களிற்கு விளக்கலாம் என நினைக்கிறேன். சமாதானப் பேச் சு வார்த்தைகளை தொடர்வதற்கு அடிப்படையாக உண்மையான இயல்பு நிலை தோற்றுவிக்கப் படுவது அவசியம் என நான் வலியுறுத்தி இருந்தேன். இதை நீங்கள் வரவேற்பீர்கள் என நம்பகிறேன் சில முக்கியமான காரணங்களிற்காக இந்நிலைப் பாட்டை எடுத்துள்ளோம்.
மிகவும் சிக்கல் வாய்ந்த இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்
கான பேச்சுவார்த்தை களை
முன்னெடுத்துச் செல்வதற்கு நிலையானதோர் போர் நிறுத்தம் அவசியமாகும் என்றே நாம் கருதுகிறோம்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு ஒரு யுத்த நிறுத்தச் சூழல் அவசியம் என நாம் விடுத்துள்ள கோரிக்கையையும் இது தொடர்பான எங்களது பார்வையையும் உங்கள் அரசு கருத்திற் கொள்ளாமல் புறக் கணித்தும் உள்ளது.
இது உங்கள் அரசின் அணுகுமுறைக்கு ஓர் ஆதாரமாக
அமைந்துள்ளது. ஏனெனில பேச்சுவார்த்தைக் காலத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள் உங்களிற்கு யுத்தநிறுத தம் என்பதன் அர்த்தம் என்னவென்று ||ിuബിന്റെ ഞ6). என்பதையே எடுத்து உர்ேத்துகிறது. மேலும் யுத்த நிறுத்த காலத்தின்போது எமது கருத்துக்கள் மீது கவனம்
செலுத்தாத உங்களது அரசு நாம்
இந்நிலையை எவ்வாறு மறுசீர மைப்பது என தெரிவித்ததையும் கருத்திற் கொள்ளவில்லை. இவை அனைத்திலும் இருந்து எமக்கு தென்படுவதாவது உங்கள் அரசிடம் சமாதானம் தொடர்பான விருப்பம் கொஞ்சமேனும் இல்லை என்பதாகும்.
வடக்கு, கிழக்கு
னோலி சமரசிங்க
றஞ்சன்
தமிழில் பகுதிகளில் வாழும் பொது
மக் களது உரிமைகளும் சமாதானமும் பறிக்கப்பட்டு உள்ள ിഞഖങ്ങഥ உங்களிற்கு நன்றாகத் தெரியும், அத்துடன் கடந்த காலங் களில் ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமிழர்களது பிரச்சினை களிற்கு எவ்வாறு இராணுவ நடவடிக்கை கள் மூலம் தீர்வு காண எத்தணித்தனர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
எங்கள் மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கை பல்வேற வகையான கட்டுப்பாடு களாலும், பல வேறு சட்டங் களாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் DoI bei Ua) bNoLDIE Ia வழிகளிலும் நெருக்கப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்து வருகின் றார்கள் இவ்வாறான கட்டுப் பாடுகளால் மக்களது பொருளா தார நிலமைகளும் மோசமான நிலைக் குத் தள்ளப்பட்டும் உள்ளது. தமிழ் மக்களைப் போலவே விடுதலைப் புலிகளும் சமாதானத்திற்கான ஆணையைப் பெற்றுள்ள உங் களது அரசு இந்த இறுக்கமான நிலமைகளை நீக்கி இயல்பு நிலையைத் தோற்றுவிக்கும் 660 எதிர்பார்த்தனர். எனவே பேச்சு வார்த்தைகளின் ஆரம்பப்படி நிலையில் இத்தகையதோர் 3u 6ö L j சூழ் நலையை ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டிருந்ே தாம். (நாளை தொடரும். )
puisianglangijiabai
பிரான்சிஸ் னைவுநாள்
இக்கட்டுரை
லி நாட்டில் நகரிலே கி.பி Bj பெர் ண க்கா அம்மை ாகப் பிறந்த பசு பிரானிகன் த பிறப்பாக ழு வத த லே சுவின் பிறப்புக்
தரிசனங்கள் .
ல் பிரான்சிசின் |க்க தரிசனம் யேசுவின் குழந் புனித மரியா ஆர்வத்தைப்
கொண்டிருந்தார்.
போன்ற ஆர்வத்தை புனித பிரான்சிசின் தாய் பிக்காவும்
LILJ II606)II படிப்போடு இத்தாலி, பிரான்சு போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
வர்த்தகரான, பிரான்சி சின் தந்தை தமது தொழிலையே
தன் மகனும் செய்து வாழ்க்கை யில் பெரிய செல்வந்தராக வர வேண்டுமென்று விரும்பி, தன்மகனுக்கும் வர்த்தகத்தைப் பழக்கினார். கடையில் வியா பாரம் செய்யும் வேளைகளில்,
அருட்சகோ. ஞா.மரியநாதன்
கடைக்கு வரும் ஏழைகளுக்கு நிறையப் பொருட்களும் பணமும் அள்ளிக் கொடுத்து வந்தார். வாலிபப்பராயம் அடைந்த இவர் ஆடல் பாடல்களிலும், குதிரைச்
|| (bg, 6) காரியங்க
சவாரி வேட்டை
போன்ற விநோத
ளிலும் ஈடுபட்டார்.
அசிசி நகரத்தாருக்கும்
தொடர்ச்சி 4ம் பக்கம்
ܝܵܫ ܁ܐ

Page 3
O4-10-2000
-ܥܛ
தினக்கதி
JièõjoTEDJõLigub ö100ğiğäöLifösfer öi.
(Q. Its Estabi një i hiq ish
ராஜகுமார் விரப்பனால் கடத்த இன்றோடு 66நாட்கள் ஆர அவரை மீட்கும் முயறரி1
தமிழக சள்நாடக அரசுகள் தீவிர
() | ((16160 8]], [ിഞണ്ഡി) வீரப்பன் பிடியில் இருந்து சினிமா உதவி டைரக்டர் நாகபடா சபி
6JI g)の ി 60 6) 0) || 0 || மோசமாக்கியது விரப்பனுடன் 4வது
":"
s 0ܨ „. მის წ .
'([p ഞ] | | , (''[' ) ), ബ| | , ')', நடத்திய அரசு தூதர் நக்கீரன் கோபால் ராஜகுமாரை மீட்க முடியாமல் திரும்பி விட்டார்.
அனைத்துகட்சி கூட்டம்
இந்த நிலையில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த i, Ii Ib II | H, Cup, so IDE, F, is எஸ்.எம்.கிருஷ்ணா அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் இந்த அனைத்து கட்சி கூட்டம் பொளுரில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பல் வேறு க சி லைவர்களுக்கு ?|6)|| || ');|:)|| | | || (hot|61 !, ர், பன் விவகாரத்தை
கடந்த மர திகதி (o bu nü || || | fonů 1, 1) | | | | | | | 1, II, II, Iി ഒ് இ பெற மோதலில் ரிக்குடுை சாயமடைந்த ♔ ഞി II (1, 60) || பல ஸ த" ன கள பார்வையிடுகின்றார்கள் нтип Бъот и Прото
லஸ்தீனியர்கள காயமடைந்தனர்.
பெல் கிரேடு, அக். 3
யூகோஸ்லேவியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த மிலோசெவிக் தோல் வியை ஏற்று, பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டமும், ஒத்து ழையாமை இயக்கமும் நடத்தின. குப்பைத்தொட்டிகள், பெரிய பூ ஜாடிகள் கட்டிடத் தளபாடங்கள் ஆகியவற்றை தெருக்களில்
பலஸ்தீனியர்களுக்கும் |。 ♔ സ ( | ''' || '') , (), (), '
லெஸ்ற் பாங்க் பகுதியிலும் ெ பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரெலியர்களுக்கும் நடந்த சண்டையில் 20
y BaineroGaiGluTGlso EgilsööLðflö6Í tilfilleið losuci BLIIIIII LIí.
முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் ராஜகுமாரை மீட்க அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் * Cina || A 60) GO JE, Jj, 95 TLIG LÓ.
மதி திய அரசு உதவி
ராஜகுமாரை மீட்க மத்திய அரசின் உதவியை கோருவதா வேண்டாமா என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் கர்நாடகத்தில் உள்ள எம்பிக்களை முதன்மந்திரி கிருஷணா நேற்று சந்தித்தார். ராஜகுமார் கடத்தல் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அவர் களுடன் ஆலோசனை
நடத்தினார்.
சென்னை
நாளை கிருஷ்ண தமிழக முதல6 யை சந்தித்து ே அடுத்த நடவடிக் இருவரும் முடி
ஆண்மகன் பெற்றெடுக்
முதலாவது குழந்
உலகில் முதல் முறையாக
லிமிங்வி எனும் ஆண்மகன் குழந்தை பெறப்போகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள மலன் ஹற்றனில் வசிக்கிறார். சோதனைக் குழாயில் வைத்து உருவாக்கப்பட்ட கரு செயற்கையாக உருவாக்கப்
பட்ட கர்ப்பப்பையினுள் வைத்து
இவரது அடிவயிற்றுக்குள் வைத்து தைப்பட்டது கட்பத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு பெண் ஹோர்மோன் өріп шиыршындыды (омы06дығын н ы ды. இப்போது ரு வளர்ந்து நல்ல
முறையில் இருக்கின்றது அவரை
போட்டு மறியல் செய்தனர். ஆனால் பஸ்கள் வழக்கம்போல
99.60T. இதற்கிடையில் இந்தப் பிரச் சினையில் சமரசம் செய்து வைக்கப்போவதாக ரஷியா அறி வித்து இருந்தது. ரஷியாவின் சமரசத்தை ஏற்கமாட்டேன் என்று மிலோசெவிக் கூறிவிட்டார்.
() *
3 (BLJiT g)II IYSIa குழு 24 மணிநே வருகிறார்கள்
O D முழுவளர்ச்சியை சத்திர சிகிச் குழந்தை வெளி இந்த சத்திர சி என வைத்தியர் குழந்தை நன்
வெளியே எடுக்
பதால் அது Æst til 16ð)| | 221 29 | by}}}}|th {{Iыoll); அதனால் கர்பப்
o பாதிக்கப்படல f } } () ||16|
(35) U J, J, L | (o) வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள
ரவி
புதுடெல்லி,
ரஷிய அதிப சுற்றுப்பயணம வந்தார். பி அளித்த விரு GG, TGot Trf. ரஷிய அதிபர் 4 நாட்கள் சுற் பல்வேறு நிக கொள்கிறா
96056OLL இரவு விசே டெல்லி வந்த வரவேற்பு இர GlLö6Ól LIIT60 விமான தள விமானம் த மத்திய வெளி ஜஸ்வந்த் சிங் மந்திரி அருண்
பசீர் சேகுதாவூத் மட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னா சென்னை வந்து மைச்சர் கருணாநிதி பசுகிறார். அப்போது கை பற்றி அவர்கள்
செய்வார்கள்.
ய வைத்தியர்கள் ரமும் கண்காணித்து
ாதத் தல கரு டந்ததும் சிசேரியன் ഞ9 (ിങ് (pബ NGC 506 dies" (BLI). ச்ெசை சிக்கலானது கள் கூறுகிறார்கள் பப்பையும் சேர்த்து են I (8ույoծծոցս ԱԵ ஆபத்தாகியுள்ளது. னை சூழவுள்ள ன் ஒட்டியிருக்கும். |60||60|| '''|}|}|}|}
6)լ լյլ | | | |, 1, tolb If
ம் மேலும சத்திர
பேர்தும் அதிக (b) 5 (J5, J só || ||
6| ഞബ് 11:് | FIH,6jT.
تت نحو தொகுப்பு: பெளஸி
அமெரிக்காவில் தமிழ்ப்பெண் போராட்டம் காதலனுடன் சேர்ந்து வாழ
உரிமை வேண்டும்
வாஷிங்டன், அக். 3
அமெரிக்காவில் வர்ஜினியா
மாகாணத்தில் வசிக்கும் தமி ழ்ப்பெண் ஆர்த்தி ஜெயராம் (வயது 23) பசுவதைக்கு எதிராக போராடி வருபவர். இவர் ஒரு வரைக் காதலிக்கிறார். அவரு டன் சேர்ந்து வாழ விரும்பு கிறார். வர்ஜினியா உள்பட 12 மாகா ணங்களில், திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ அனுமதி கிடையாது. அதனால் காதலனைத் திருமணம் செய்து கொள். அல்லது வீட்டைக் காலி செய்து விடு என்று அந்த
மாகாண அரசு அவருக்கு உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து, ஆர்த்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நான் என் காத லரை நேசிக்கிறேன். அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறேன். ஆனால் எங்களை யாரும் திரு மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத் தக்கூடாது என்று மனுவில் கூறி இருக்கிறார். பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் ஆர்த்தி ஏற் கனவே தண்டனை அடைந்த வர்.
போப் ஆண்டவருடன்
சீனா மோதல்
பீஜிங், அக். 3- சீனாவில் 1648-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு 6) 160) Π கிறிஸ்தவ LOED வளர்ச்சிக்காக பாடுபட்ட 120 பேரை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி வாடிகன் தேவாலயத்தில் நடந்தது. சீனாவின் தேசிய தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரி வித்து உள்ளது. போப் ஆண்ட வர் கவுரவப்படுத்தி உள்ளவர்
g, Giflalo 2 GL uri Alf LGl60 sug, Git என்றும் அவர்களில் ஒருவர் தன் சீடர்கள் மணக்கப்போகும் பெண்களுடன் உறவு வைத்து இருந்தார் என்றும் சீன நிர்வாகம்
சாட்டியது.
பாப் ஆண்டவர் கவுரவித்த வர்கள் அனைவரும் காலணி ஆதிக்கத்தையும், மேற்கத்திய கலாச்சாரத்தையும் பாதுகாத்த வர்கள் என்றும் அது குறை கூறி
உள்ளது.
சீனத் தியாகிகளை புனிதர் களாக பெருமைப்படுத்தியது. சீனாவையே கவுரவப்படுத்திய தாக எடுத்துக்கொள்ள வேண் டுமே தவிர காலனி ஆதிக்க த்தை ஆதரித்தவர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று போப் ஆண்டவர் கூறி இருக்கிறார்.
ய அதிபர் இந்தியாவிற்கு
grimmal U6 OS OST D
O QUO
ö,3- S S S
ரஷிய துணை பிரதமர் ஜனாதிபதி கிளிண்டன், ஜப்பான் புடின் 4 நாள் கிலோஷ்னேவ், வெளிநாட்டு பிரதமர் யோசிரோமோரி மந்திரி இக்னோர் இவானோவ் பார்வையிடுகிறார். இதை
ாக நேற்று டெல்லி தமர் வாஜ்பாய் தில் அவர் கலந்து டெல்லி வருகை புடின் இந்தியாவில் றுப்பயணம் செய்து ச்சிகளில் கலந்து 汗。 புடினும் னைவியும் நேற்று ஷ விமானத்தில் OIII. வு 7-55 மணிக்கு ம் விமானப்படை த்தில் புடினின் ரை இறங்கியது. உறவு மந்திரி திட்ட அமுலாக்க ஷோரி ஆகியோர் ர வரவேற்றனர்.
ராணுவ மந்திரி இக்னோர் ஜெர்ஜியேவ் மற்றும் 150 பேர் அடங்கிய உயர்மட்ட தூது குழுவி னரும் புடினுடன் வந்துள்ளனர்.
விமான நிலைய வரவேற்பு
முடிந்ததும் அவர் மவுரியா ஷெரட்டன் ஒட்டலுக்கு காரில் 蠶 சென்றார்.
ளிண்டன் தங்கிய அறை ஒட்டல் வாசலில் புடினுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மணப்பெண் போல அலங்காரம் செய்து இருந்த 8 பெண்கள் வரிசையாக நின்று மலர் தூவி 6) |60) 6)un (36)um) m GOTri. jiti. PS அறையான சந்திரகுப்தாபீவில் புடின் தங்கினார். அமெரிக்க
தொடர்ந்து மத்திய மந்திரிகளை புதினுக்கு வாஜ்பாய் அறிமுகம் செய்துவைப்பார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு அவர் காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஒப்பந்தம் கையெழுத்து இதையடுத்து புடினும் வாஜ் பாயும் நேரில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது ராணுவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகம் உட்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன. தழித்த்கிiல்புடிஜத்துல்கர்க் ப்ட்டம் வழங்கப்படுகிறது. இரவு அவருக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் , விருந்து கொடுக்கிறார்.
வேண்டும்.
சமாதானத்தின் பெயரால் உரிமை சாகடிக்கப்படக்கூடாது. உரிமையின் பெயரால் சமாதானம் வாழ வைகி கப் பட
களப்பு மாவட்ட வேட்பாளர் தேசிய ஐக்கிய முன்னன்

Page 4
கடந்த 26.09.2000ம் அன்று மட். வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலையின் 180வ ஊர்வலத்தில் பாடசாலை மாணவிகள் கலந்து கொண்டதையும் முன்னே தமிழ் பான ஊர்வலம் வருவதை இரண்டாவது படத்திலும் பாடசாலை மைதான வளவில் ந மரியாதையை அதிபர் சுபா சக்கரவர்த்தியுடன் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்மாணிக்கர எஸ்.துரைராஜசிங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஜோர்ஜ் பிள்ளை கொண்ட மட்/மாவட்ட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.மாணிக்கராஜா சிறப்புரையா
சமாதானஉடன்படிக்கை ஏற்பட் டதால்பிரான்சிசும் தோழர்களும் விடுதலையடைந தார் கள
மீண்டும் பாப்பரசரின் நாட்டைச் சத்துருக்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்என்று கேள்விப்
பட்டபிரான்சிஸ், தோழர்களுடன் சேர்ந்து பெரிய படையோடு சென்றார். செல்லும் வழியில் பாப் புவிண் நாடு விடுதலை பெற்றது எனக்கேள்விப்பட்டதும் மணி டும் அசிசி நகருக்கு போய்விட்டார். இதிலிருந்து பிரான்சிஸ் ஒரு நாட்டுப்பற்றும், தேச அபிமானமும் வீரதீரமும் கொண்ட வாலிபனாக இருந்தார் என்று அறிய முடிகின்றது.
பிரான்சிஸ் சிறையில் Q60) LLIL L. போதும் . வியாதிப்பட்டபோதும் நிறையச் சிந்தித்தார் தியானித்தார். இவ்வுலக வாழ்வும் சுகபோகங் களும் நிலையற்றவை என்ப பெருஜியா நகரத் தாருக்கும் புக்தம் நடைபெற்ற வேளையில் பிரான்சி சும் தோழர்களும் ஆயுதம் தாங்கிப்போர் புரிந்தனர். யுத்தத்தில் தோல்வியுற்ற அசிசி நகரத்தாரை பெருஜியப்படைகள் சிறையில் அடைத்தனர் ஒரு வருட சிறைவாசத்தின்பின் இரு நகரத் தாருக்கும் இடையில சமாதான உடன் படிக் கை BJÖLL" | தால் பிராண் சிசும் தோழர்களும் விடுதலையடைந் தார்கள் மீண்டும் பாப்பரசரின் நாட்டைச் சத்துருக்கள் 60).E.
பற்றிக் கொண்டார்கள் என்று
கேள்விப் பட்ட பிரான் சிஸ் தோழர்களுடன் சேர்ந்து பெரிய படையோடு சென்றார். செல்லும் வழியில பாப்புவின் நாடு விடுதலை பெற்றது எனக்கேள் விப்பட்டதும் நன்கு அறிந்து கொண்டார். வர்த்தகம் முடிந்த நேரங்களில் குதிரைச்சவாரி செய்து தொழு நோயாளிகள் இருக்கும் இடங் களுக்கு போய் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தும் பாழடைந்த மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருந்த ஆலயங்களுக்குச் சென்று தனிமையில் செபம் செய்து வருவார். புனித தமியான் ஆலயத்திலே, பிரான்சிஸ் செபம் செய்து கொண்டிருக்கும் போது 'பிரான்சிஸ் என் வீட்டைப்
மீண்டும் தையும்
புதுப் பரிப் பாயா' என்னும் குரலொலியை சிலுவை மரத்தில் இருந்து வரக்கேட்டு அவ்விட த்துப் பங்குக்குருவிடம் எடுத்துக் கூறினார்.
பிரான் சிஸ் தன் தந்தையின் வியாபாரத்தில் இருக்கும் வேளைகளில் வரும் ஏழைகளுககுத் தாராளமாயப் உதவுவார். புனித தமியான் ஆலய தி தைப் (UIQ 35 பார்ப்பதற்காக கடையில் இருந்த பொருட்களை எடுத்து விற்று பணத்தைக் கொண்டு போய் பங்குக் குருவான வரிடம் கொடுத்தார். கேள்விப்பட்ட தந்தை கோபம்
கொண டு பங்குக் குருவிடம்
முறையிடவே பிரான்சிஸ் பணம் முழுவதையும் ஏன் தந்தை கொடுத்த ஆலயங்களையும் திருப் பரிக் கொடுத்துவிட்டு இறைபராமரிப்பிலே நம்பிக்கை
கொண்டு பிச்சை எடுத்து தனது முயறி சியா ல ஆலய த தை புதுப் பித்துக் கொடுத் தார். அழகான இனியைமான பாடல் இயற்றிப் பாட்டுப் பாடிச்சேர்த்த பனங் களைக் கொணி டும் சம்மனசுகளின் இராக்கினி புனித இராயப்பர் போன்ற ஆலயங்க ளையும் புதுப்பித்துக் கட்டினார். இறைவாக்குரைக்கும் வரத் தையும் பாவித்துக் கூறிய தீர்க்க தரிசனங்களும் நிறை வ்ேறின. புகழ் பெற்ற புனித கிலாரம் மாவின் கன்னியர்மடம் புகழோடு ஆலயமொன் றில அமையும் என்று கூறிய வாக்கும் நிறை வேறியது.
இதைக்
பக்க தொடர்ச்சி
அனாளில்,
இதன் முதற் கட்ட நிதியாக
எடுத்து வருகிறார்.
எளிமையின் தந்தை புனித கட்ட ..(2ம் பக்க தொடர்ச்சி)
(6) Bil 6,
6][i][ ബു, கிராமத்தில் ே திங்கள் இரவு ந (395 cyfuLlaf, 85L of கூட்டத்தைக் செய்த குழுெ மடக்கிப் பிடித் துள்ளனர்.
முன்ன உறுப்பினரும் ! ABL GYNLL s 60
(LDL (6
முதலியே
ாேப்றைய கி
முன் னி டு
தடாகம் கி நிறுவனத்தின் முதியோர்களை நிகழ்வு ஒன்ை தலைவி 9ഞ സെഞ്ഥuിന്റെ
நடத்தினர் : முதியவர் க6ை மேன்மைப்படுத்
பட்ட 6.
(நமது
D வேலையற்ற பட் பொதுக் கூட்ட
மகாஜக் கவ்
குண்டு சிவடிப்பில் இறந்தவ உடனடி நிவரான சிகாருப்பனவுக்
மூதூர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களு கொடுப்பனவாக உடனடியாக கொடுப்பனவாக 50,000 ரூபாவும் வழங்கப்படவுள்ள 10000 (UT6)IDI இதற்கான நிதியை புனர்வாழ்வு புனரமைப்பு அை அரச அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளது.
அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய மூதூர் பிர ஏ நடராஜா நிவாரண கொடுப்பனவுகளை வழங்
2000 (UT6ni)
|ക്രിസ്ത്ര ഖിത്ര ഉൾകൾ (
* வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை வலியுறுத்த
LJEFGÍTETT – 4
* புலி களுடன் பேசி பொது இணக்கத்துக்கு வரு
வெளிச் சவிட்டு சின்ன
 
 
 
 
 
 
 
 
 
 

து ஆண்டு நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. அதனை முன்னிட்டு நடைபெற்ற ர்ட் வாத்திய குழுவினர் செல்வதை முதலாம் படத்திலும், அதிபர் உட்பட ஆசிரியர்கள் டைபெற்ற கொடியேற்ற நிகழ்வின் போது பாடசாலை பாண்ட் வாத்திய குழுவினரின் ாஜா பிரதிக்கல்விப்பணிப்பாளர்(திணைக்களம்) எம்.எம்.ஈ.போல், உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர் ஏற்றுக்கொள்வதை மூன்றாம் படத்திலும், பிரதம விருந்தினராக கலந்து
ற்றுவதை நான்காம் படத்திலும் காணலாம்
(படமும்-தகவலும் மைக்கல்)
த்தை குழப்பியவரை
6 6.
it 505uit)
d JT (36609ff. நற்று முன்தினம் டைபெற்ற ஐக்கிய யின் பிரசாரக் (Ելքւն ( ) (լբայն ժ வான்றை மக்கள் து நையப்புடைத்
ாள் பாராளுமன்ற ஐக்கிய தேசியக் முதன் மை
வேட்பாளருமான அலி ஸாஹிர் மெளலானாவை ஆதரித்து கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது வெள்ளை நிற வேன் ஒன்றில் அவி விடத் தற்கு 6. E. g. குழுவொன்று பட்டாசு கொழுத்தி கூட்ட தி தை (ġ) Lp LI LI முயற்சித்ததையறிந்து பொது மக்கள் குண்டர் குழுவை அடித்து விரட்டியுள்ளனர். அதையடுத்து கூட்டம்தொடர்ந்து நடைபெற்றது.
'தடாகத்தில ) ) முதியோர் தினம்
நிருபர்)
ார் தனமான |ങ്ങIf "1960) ബ
கோர கல விமடு III, fly LDA, , of
காரியாலயத்தில் கெளரவிக்கும் ற தடாகத்தின் 22, If I (3LLI IT GELD LDII
நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சியில் ா கெளரவித்து தி பரிசில்களை
வழங்கியதோடு இத்தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில்
நடைபெற்ற கட்டுரை சித்திரம் பேச்சு முதலிய போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர் களுக்கும் பரிசில்கள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் வாழைச் சேனை பிரதேச செய லாளர் எளப் புண் ணிய மூர்த்தியும் உதவிச் கல்விப் பணிப்பாளர் திரு. ராஜரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித் தனர்.
த்தாரிகள் ஒன்றிய பாதுக்கூட்டம்
நிருபர்) 56ILL DIT 6).ILL டதாரிகள் ஒன்றிய f) (BB 3D LDL லூரியில் சங்கத்
தருக்கு ୭, ୧ -65(i<ୟ
க்கான நிவார நட்ட ஈட்டுக்
60. ங்கப்படவுள்ளது. மச்சு திருமலை
359 GleF LL16AD1T6TTİ. க நடவடிக்கை
தலைவர் என் பரமேஸ்வரன் தலமையில் நடந்தது. இக்கூட் டத்தில் பேசிய சங்கத்தலைவர் வேலையற்றப்பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத தருவதற்கான துரித நடவ டித்கையினை தான் மேற்கொண்டு வருவதாக இக்கூட்டத்திற்கு பங்கு
பற்றிய வேலையற்ற பட்டதாரி களுக்கு தெரிவித்தார்
சிறந்த விளம்பரத்திற்கு இண்ரே நாருங்கள்
தினக்கதிர்
வாக்குப்பெட்
(1ம் பக்க தொடர்ச்சி) நிதிமன்றத்தில் மேற்படி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உயர் நிதிமன்ற நிதியரசர் அசோகடி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் LJU L gol. தேர்தல் ஆணையாளர் பொலிஸ்மா அதிபர் கள் எடுத் திருக்கும் முன்நடவடிக்கைகள் தொடர்பாக அறிவித ததற்காக (3LD 60 முறையிட்டு நிதிமன்ற நீதியரசர்கள் சம ப ந தப் பட்ட வர் களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தனர். போலி வாக்குகளை கண்டு பிடிக்க தந்திரஉபயம் போலி வாக்குச் சட்டுகள் வாக்குப்பெட்டிகளில் இருந்தால் D6) AŽ 60DB 960DL LLUIT 6TT LÉ) BESIT 600 தந்திரோபாயங்கள் பல கையாள இருப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் தெரிவு அத் தாட்சி உத தியோகத
தர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் ஆணையாளர் மன்றில் தெரிவித் ബi. மேற்படி மனுவில் தேர்தல் ஆணையாளர் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிபபிடப்ப டுள்ளனர்.
இலங்கை முத்திரைக்கு கிராக்கி
வருடந்தோறும் சுமார் 15முத்தி ரைகள்இலங்கையில் வெளியிடப் படுகின்றன.இலங்கை முத்திரை களுக்கு உலக அரங்கில் நல்ல மதிப்பு உண்டு முத் திரை (1389 86 (fil Lli (3 LIMIT Tif16:51, 5, 6) 16:OTITUS Cyb 6 கூடுதலாகஇலங்கையில் வெளி யிடப்படும் முத்திரைகளில் ஈர்க்கப்
பட்டுள்ளன. முக்கிய நிகழ்வுகள்
தினங்கள் பெரியோர்களை கெளர வித்தல் போன்றவைகளுக்காக முத் திரைகள் வெளியிடப்ப டுகின்றன. இலங்கை முத்திரைகள் உலகதரத்திற்கு உயர்ந்துள் ளதாக இலங்கை முத்திரை அமைப் பரின் LI 60of L] LI II 6IIri எச்.குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
* அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க
மாறு அரசை வலியுறுத்த

Page 5
O4- O-2OOO
ஏப்ரல் மாதம்5-14-23ம் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள் எண் 5 அதன் அதிபதி புதன் ஏப்ரல் 5இல் பிறந்தவர்கள் வியாழனின் ஆதிக்கத்தையும் 14 23இல் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தையும் பெற்றிருப்பர்.
எப்பொழுதும் ஒரே நிலையில் உள்ள வாழ்க்கையாக அமையாது. சிறந்த அறிவாற்றல் உடையவர்கள். அனைத்தையும் அறியவேண்டும் என்னும் ஆவல் கொண்டவர்கள் எதையும் விரை வில்செய்துமுடிக்க வேண்டுமென்ற பேரவா உடையவர்கள் விவாதம் செய்வதில் திறமை பெற்றவர்கள் பழைமையை வெறுப்பவர்கள் புதியன புகுத்துவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.புத்தகப் பிரியர் சிறந்த பேச்சாளர் எழுத்தாற்றல் உடையவர்கள் தனதுபேச்சால் அடுக்கு மொழி யால் அனைவரையும் கவர்ந்திடும் ஆற்றலும் பெற்றவர்கள்.
தன்னம்பிக்கை வாழ்க் கையின் உயர்வுக்கு வழி என்று நம்பி அதனால் உயர்நிலை பெறுவீர்கள் தோல் விகளைக் ് ഞി (, g|ഖണ Tഥ സെ ഫ്രഞ ഖ வெற்றியின் ஆரம்பம் என நினைப் பதால்வாழ்க்கையில் தோல் விகள் வெற்றியாக மாறும்
மதுப்பழக்கம் சூதாட்டம் குறுக்கு வழியில் செல்லும் நிலை இவைகளால் கெட்டபெயரையும் சம்பாதிப்பீர்கள் பலரையும் கவர்ந்திடும் கவர்சியும் ஆற்றலும் பெற்றிருப்பிகள். திருமணத்திலும் சில சிக் கல கள் ஏற்படும் வாழ்க்கையில் முழுத்திருப்தி பெறமாட்டீர்கள் மனம் திறந்து பேசுவதால் பல மறைமுக எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள் அனைத்து விடையங்களையும் அறியும் திறமைசாலிகள்
செல்வநிலையில் உயர் வடைய பல சந்தர்ப்பங்கள் உங்களைவந்தடையும் அவை 5606 தக்க சமயத்தில் பயன் படுத்திக் கொண்டால் பெரும் செல்வந்தர்களாகலாம். மேலும்
ஜோதிடம் ஏப்ரல் - 05
தையும் தரும்.
சூது, மது மாது என்ற வழியில் பணம்விரையமாகாமல் நல்வழியில் செலவிட்டால் மிகவும் உயர்நிலை பெறுவது றுதி
மூளைக் கு அதிகம் வேலை கொடுப்பதால் விரைவில் களைப் படைகிறது. அதனால் பிற்காலத்தில் நரம்புத்தளர்ச்சி நோய்த்தாக்கத்துக்கு ஆளாக நேரிடலாம் அஜீரணக் கோளாறு. அல்சர் போன்ற வியாதிகளும் ஏற்படும் உணவுப் பழக்கத்தில் நேரம் தவறாமல உணவு உட்கொள்ள பழகிக் கொண்டால் இந்த வியாதிகளை வருமுன் தடுக்கலாம். நேரத்துக்கு உணவு உறக்கம் ஓய்வு இருந்தால் 2 gig File:Lords 61 Tup (uptqujib.
5 - 9 || 4 || 8 - 2 3 - 2 7 Líj தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் நாட்களாகும்.
உங்கள் வாழ்க்கையில் 5-9-1 4-8-23-27-32-36-4-45-50-54-59. 63-68-72ம் வயதில் நினைவில் நிற்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்
கூட்டு எண் 5ஆக வரும் நபர்களுடன் ஏற்படும் உறவு நல்லுறவாகஅமையும் வாழ்க்கைத் துணைவர்களின் எண்ணும் இதே எண்ணாகஇருவருக்கும் அமையு 011 ഞി II ന്റെ ♔ ഒ് ബ[] ഖ|| [[ ബ சிறப்படையும்.வர்ணம்:- சாம்பல் நிறம் எல்லா லேசான நி உடைகளும் அதிர்ஷ்டம் தரும்
இரத்தினம்- வைரம் அதிர் வடம் தரும் தரிக்க முடியாதவர்கள் மரகதம் தரிக் கலாம். நல்ல பச்சைக்கல்லை கண்ணாடி கிளாசில் உள்ள பாலில் பேரட்டால் பால் இளம் பச்சை நிறம் காட்டும் பசும்புல்லின் நிறம் கொண்டது. இக் கல உடலில் படுவதால் நரம்புக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, கனவி ல்ஸ்கலிதமாவது இவைகளைப் போக்கிசுகத்தையும், சந்தோஷத்
வே. தவராசா
- O.
மூதூர் கணணி வள நிலையம் கொள்ளையடிக்கப்பட்டது.
(மூதுார் நிருபர்)
கடந்த இரவு 830 மணியளவில் முதுார் மத்திய கல்லுரியில் இயங்கி வந்த கணணி வள நிலையத்திலிருந்த9 கொம்பியூட் டர்கள் தட்டச்சு இயந்திரம் ஒன்று அம்பிலிவயர் ஒன்று ஆகியன இனம்தெரியாதோரால் கொள்ளை யடிக்கப்பட்டுவிட்டன.
கணணி வள நிலையம் கல்லுாரி அதிபர் அலுவலகம் விஞ்ஞானஆய்வுகூடம் உடைக்கப் பட்டது.பற்றிவிசாரனை நடைபெற் றுக் கொண்டிருப்பதாக கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்,
வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழ் வவுனியா அக்கரைபற்று முதுார் ஆகியகல்வி வலயங்களில் மேற்படி கணணி நிலையங்கள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
முதுார் வலையக்கல்வி நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்ட கணணி வள நிலையமே முதுார் மத்திய கல்லுாரியில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. இக் கொள்ளை சம்பந்தமாக முதுார் வாசிகள் மிகவும் மனக்கவலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
BLDLIIT ஜனாதிபதியின் புரையின்பேரில் மிருந்து நெல்ல செய்யும் பொரு ஒதுக் கடு ெ ளதாகவும், கிே கூட்டுறவு சங்கா கொள்வனவுசெ தாகவும் வெ சாதனங்கள்மூல ருந்தது.
56ხცUp! அனேக விவசாய
பாகி
5(LP60601 Ol கல்லூரியின்பட்ட LLഖങ്ങണ ജ് இஸ்லாமிய பட்ட ஷெய்க் அன்சார் அவர்கள்சென்றவ LIII 1600ILDII 60III II ഉണ് ബ് } || ബ(89 பல்கலைக்கழகத் நடைபெறும் சர்வ தலைமைத்துவ கலந்து கொடு பாகிஸ்தான் இவருடன் இலங்ை மூன்று பேர் இப்பு
ஆங்கில
(வேதவராசா)
வடகிழ
மட்டத்திலான போட்டிகள்சென்ற யில் நடைபெற்ற gањ6ifl60 шош ця மிக்கேல் கல்லு
பெற்றுள்ளது.
மேலும் யிலும் முதலா பெற்றுள்ளதோடு யிலும் முதலா பெற்று மாணவர்க பெருமை சேர்த்து
'றோமி எனும்ஆங்கில நா ளப்பு புனித மிக
LDT 6016956 TT6) பட்ட நாடகமாகு
எம். எல். ஏ. எம்
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 5
நிபதி உத்தரவிட்டதாக கூறியும் நெல் lSIGirsuGIG Gleriut ILGisina
றை மாவட்டத்தில் விஷேட பணிப்
6)ʻil6)J89-ITLI SlaE66rflL லை கொள்வனவு ட்டு 15கோடி ரூபா சய யப் பட்டுள் லா 13ருபா வீதம் பகள் மூலம் நெல் ப்யப்பட இருப்ப குசன தொடர்பு ம் அறிவிக்கப்பட்டி
னைப் பகுதியில் பிகளின் நெல்லை
மனார் மத்தி தாரி ஆசிரியரும், ஆமிய நளிமியா தாரியுமான அஷ் பழில் மெளலானா பாரம் பாகிஸ்தான் ജൂൺസെID| | ,ഴി ச இஸ்லாமிய தில் வருடாந்தம் தேச இஸ்லாமிய Luf, flufl6) ர் ளவே அவர் சென்றுள்ளார். கயில் மொத்தம் பிற்சியில் கலந்து
(நற்பிட்டிமுனை நிருபர்) முறையாக கூட்டுறவுச் சங்கம் மூலம் கொள்வனவு செய்யப் படாமல்இருப்பது விவசாயிகளுக்கு பெருங் கவலையை உண்டுபண் ணியுள்ளது. இப்பகுதியிலுள்ள கல்முனை, சாய்ந்தமருது ஆகிய கூட்டுறவு சங்கங்கள் மூலம சுமார் 15 இலட்சத்திற்கு உட்பட்ட நெல்லேகொள்வனவு செய்யப் பட்டிருப்பது குறித்து விவசாயிகள் 6óleF 60 Lb Qg5f6bafilosóigB6ONÍN.
கல்முனை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் மூலம் தலா 50 மூடை வீதம் 16பேரிடம் மட்டுமே
ான் பயணம்
கொள்ளச் சென்றுள்ளனர்
சர்வதேச முஸ்லிம் சமூகத்தின்சிறுபான்மை முஸ்லிம் களுள் ஓர் அங்கமாகக் கருதப்படும் இலங்கை முஸ்லீம் சமூக கலாசார, சமூக சமய அரசியல் நிலமைகள்தொடர்பாக ஆய்வறிக் கையை ஆசிரியர் சமர்ப்பிக் கவுள்ளார். மேலும் ஜாமிஆ, நளிமியின்இஸ்லாமிய வளாகத்தின் பழைய மாணவர் அமைப்பான ராபி த துண் நமரீமியப் பரின் நலன்களின்மேம்பாடு தொடர்பா கவும் இவர்பாகிஸ்தான் உயர்மட்ட உலமக்களுடன் கலந்துரையா | 66itoIII.
தேசிய கல்வி நிறுவக வளவாளராகவும் மருதமுனை ஜம்இயதுல் உலமா மகத்துல்
தட்லி மில் இஸ்லாமி ஆகிய அமைப்புக்களின் செயலாளராக வும்.பேராதனைப் பல்கலைக் கழக இஸ்லாமியநாகரீகத்துறை முது நிலை மாணவராகவும் திகழும் s ஓய்வுபெற்ற முன்னாள்
விட்டாரக் கல்வி அதிகாரிஅல்
ஹாஜ் ஐ.எம்.எல். எம்.பழில் மெளலானா ஜேபி அவர்களின் இரண்டாவது புத்திரராவார்.
தினப் போட்டியில் புனித மிக்கேல் முதலிடம்
க்கு மாகாண ஆங்கிலதினப் வாரம் திருமலை து. அப்போட் களப்பு புனித ரி வெற்றிகளை
ட்டுரைப் போட்டி ம் இடத்தைப்
நாடகப்போட்டி ம் இடத்தைப் ள் கல்லூரிக்கும் Giannivasai. யா ஜூலியட்' டகமே மட்டக்க கேல் கல்லூரி நடித்துக்காட்டப்
D.
சென்ற ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்றநாடகப் போட்
டிகளிலும், கட்டுரைப் போட்டியிலும்
மேற்படி கல்லுாரி முதலாம் இடங்களைப் பெற்று விருதுகள்
பெற்றது குறிப்பிடத்தக்கது.
Slag:Tuiga 566oa)
நெல கொள்வனவு செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நெல லை விற்க முடியாத நிலையில் விவசாயிகள் தாம் பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாதநிலையில் திண்டாடு வதாகவும்,அம்பாறை மாவட்டத் தில் திருப்தியான முறையில் நெல் கொள்வனவு இடம்பெறவில்லை எனவும், எதிர்வரும் காலங்களில் G36)6IIMTI GORNŐ GOLDj QABELLI GODEI, fill 6) *(6LJL Cup 19 u. In Bleri GTT 5 ( 6 sept விவசாயிகள் தெரிவிக்கினை
(്റ്റിന്റെ)
40வருடங்களுக்கு மேலாகச் சமூக 89ഞഖiബ||15|ഥ, 19 ബന്ദ്ര ( ளுக்குமேலாககாதி நீதிபதியாகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.பி.எம்.மீராசாகிபு (Egy.) (அகில இலங்கை சமாதான நீதிவான்) நலனைப் பாராட்டிக் கெளரவிக்கும் oմlլքII 30.09.2000g offlւն է , 4 00 மணிக்கு காத்தான்குடி மீராபாலிகா மண்டபத்தில் அதிபர் எம்எம்எம்
மஹற்றுாப் கம் தலைமையில்நடைபெற்றது.சட்டத் தரணிஎம்ஐஎம் நூர்தின்(தலைவர்
அவர்களின் சேவை
216).s. 56 slóð
முதியோர் இல்லம் காத்தான்குடி) வரவேற்புரையினை நிகழ்த தினார்கள்
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக-திரு.வே. கனக ராஜா(உதவிப்பதிவாளர் நாயகம்) திருஎஸ்.முத்துக்குமாரன (இளைப் பாறிய உதவி பதிவாளர்நாயகம்) அவர்களும்
Gasol J 6) விருந்தின் களாகசட்டத்தரணி.ஏ.எல்.ஏஜவாத் பிரதேசசெயலாளார். எம்.சி.எம்.சட் காதி நீதிவான் எம்.டி.எம்.காலித்
இன்னும்பல பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு வாழ்த்துபா சொற்பொழிவுகளினை நிகழ்த்தினார்கள்.
回区、
தமிழர் விருதலைக் கூட்டணி
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் கல்வி, சுகாதாரம் தொழில்நுட்பம், மீன்பிடி வீடமைப்பு போன்றவற்றில் துரித அபிவிருத்தி பெற
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் வை ஆதரிப்போம்.

Page 6
மக்கள் எங்களுடனேயே
இருக்கின்றார்கள்
u] | | | | | | | ഞ ഥ8, 6 ബി http ഥയ്ക്കേണ് ജൂങ്ങി நாயக கட்சி க்கு வாக்க ግ Œ á5 (ß 6)! ரும் புவர் ஏனெ ன ல இதன் கொள்  ைள களு ம
க்ளஸ் தேவாநந்த யாழ்ப்பாண வேட்பாளர் ஈ.ம..
அனுகு முறைகளும்
நியாயமானவை யாகும்.
நாங்கள் தெரிவு செய்யப்
பட்டால் அதிகாரத்தில் உள்ள
மக்கள் இவ் அ தினதும், ஐ.தே.கட்சி கொள்கைகளுக்கும் கு சிங்கள ஆதிக்கத்திற்கும் க வாக்களிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய நாட்டின் பொருளாதாரமானது பெருவாரி யான மக்களுக்கு விரோதமான முறையில் நிர்ப்பந்திக்கப்பட்டு யுத்த தந்திரங்களுக்காகவே கடந்த 22 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது எமது திட்டத்தின்படி பொருளாதார மானது அரச தலையீட்டோடும். அரச நிர் வாகத் தோடும் தேவையான உணவுப் பொருட் களும் ஏனைய தேவையான பொருட்களும் நிபந்தனையின் பேரில் சந்தைப் படுத்தப்பட்டு
க்கிய பிரச்சனைகளைத் ய கட்சிக்கே ஆதரவு வளங் குவோம் இதனை பொ.ஐ.மு அரசு செய்யும் என 560lb. 6OILD 95LDLP G5LJ89iLD பிரச்சனைக்கு எங்களது : விஞ்ஞாபனத்தில் இதற்கான தீர்வு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்களது பாராளுமன்ற நடவ டிக்கைகளை எங்களது விஞ்ஞா பனத்தின்படி முன்னெடுப்போம்.
கடந்த 10 வருடங்க ளாக நாங்கள் மக்களோடு சேர்ந்து உழைத்துள்ளோம். எனவே அவர்கள் எங்களு
டனேயே இருக்கின்றார்கள்
பகிரந்தளிக்க LILI(SID.
பொருட்களின்
அரசாங்கமே ഈ g, 9] ഖ| 9b LD IT 8b இருக்க நாம் KGB, MIND
வாததேவ நாணக்கார இடதுசாரி ஜனநாயக இரத்தினபுரி
வட கிழக்கின் சுமூக நிலையை மீண்டும் கொண்டுவர அதில் சிரத்தையுள்ள கட்சியின ருடன் ஆலோசிக்க முடிவெடுத் துள்ளோம்.
20 வருட
95, M6\OLDIT E6
பயப்படாது வாக்களியுங்கள் சமாதானத்தை
கொண்டு வருபவர்களை தேர்ந்தெடுங்கள்
- திருமலை.மட்டுநகர் ஆயர் -
நாம் எமது வாக்குரிமை களை பயப்படாது பாவிக்க வேண்டும். எமக்கு சமாதனத்தை பெற்றுத்தருபவர்களையே நாம் தெரிவு செய்ய வேண்டும் என்று திரும்லை மட்டுநகர் ஆயர் டாக்டர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையவர்கள் ஞாயிறு அன்று மட்டக்களப்பு அமிர்தழி இப்பலேந்தி அன்னை ஆலயத் திருவிழாத் திருப் பலியில மறையுரையாற்றுகையில் குறிப்
LLITÜ.
அவர் மேலும் கூறுகை யில வானத்தை வில் லாக 6666 LCIGLITE). LD600606) as thus றாகத் திரிப்போம் என்று கூறிக்கொண்டு ஊர் பேர் தெரியாதவர் களை ல லாபம் வேட்பாளர்களாக வருகிறார்கள் நீங்கள் அனைவரும் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள் உங்களுக்கு சமாதானம் கொண்டு வருபவர்களை மனச்சாட்சியின்படி ஆதரியுங்கள். இலங்கை நாட்டை தேவ அன்னையிடம் ஒப்படைத் துள்ளோம். எனவே லங்கா மாதாவிடம் எனது நாட்டின் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். இன்று சின்னத் திரேசம்மாளின் திருநாளும்கூட அத்துடன் இன்றைய நாளை இளைஞர் களுக்காக நாம் அர்ப்பணித்துள்ளோம். இவ்வால ய த தைக் கட்ட உதவிய அனைவருக்கும் நாம் நன்றிை up வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கூறினார். இக் கூட்டுத்திருப்பலியில் பல புதுநன்மை உறுதிப்பூசுதல்
எண் ||  ைவர் ரைப் பெர் றுக்
கொண்டனர் கொடியிறக்கத்தின் பின்னர் மட்டக்களப்பு olmanus படகொன்றில் அன்னையின் திருச்சொரூபம் சுற்றுப்பிரமாக கொணி டு செ லி லப் பட்டது. இவை யாவும் மிகவும் பக்தி பூர்பவமாக இடம் பெற்றன.
அருபணி தேவராசா
ஒலிம் பிக் கில மீற்றர் ஓட்டப் போட்டியில் கசந்திக்கா மூன்றாவது இடத்துக்கு வந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட செய்தி நாம் முன்னர் அறிந்ததே.
இதைத் தொடர் ந து சு சந்திக்காவை அட் ஹரியின் வொஜனரோஸ்கி என்ற நிருபர் பேட்டி கண்ட போது அவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை Gl66úl LT.
"உங்கள்நாடு உங்களது . சாதனையையிட்டு பெருமைப்படும்"
என்று நிருபர் கூறியபோது என்னால் அதை விபரிக்கமுடியாது. உங்களால் அதை விளங்கிக் கொள்ள முடியாது அவர்கள் எனக்கு தந்ததெல்லாம் தொந்தரவு தான் என்றார்.
"அப்படிஎன்ன தொந்தர வுகள் தந்தார்கள்' என்று நிருபர் கேட்டபோது
"என்னைத்தான் தொந் தரவு செய்தார்கள். அதாவது பாலியல் இம்சை முயற்சிதான். 1997இல் நான் உலக சம்பியன் பட்டத்தை வென்ற போது பெரிய பிரமுகர் ஒருவர் என்னுடன் பாலியல் தொடர்பு கொள்ள முப் னறார் எனக்கு GEGOOI 60 i இருக்கிறார் நான் மறுத் து விட்டேன்' என்றார்.
ஐ.தே.கட்சியே நாட்டின் அபிவி ருத்தியில் வெற் றியின் பாதை களை அடைந்து நிரூபித்துள்ள ஒரேயொரு கட்சி
திலக் மற ஐ.தே.க தேசி
பிரதி
அே ஏழைகளையும் எடுத்தோம்.
யாகும்.
வழக்கில் இருந் சுகாதாரத்திற்கு பகிர்வு விகிதம் அ நாங்கள் நடவடிக்
நாங்கள் திற்கு தெரிவு ULJINOJ SÐU EFATIH IGE,9560 தாலும் அவர்கே டனும் மிக்க விை 9ബuി (6 ജൂഖ கும். நாட்டு மகி அக் கறையோ ( அழுத்தங்களைக்
நாங்க அரசினதும், எதி அரசாங்கத்தினது களை வெளிச்சத் வருவோம், நாங் இணைந்து செய ஆனால் மிகவும்
செயற்படுவோம்.
ܢ . கல்முனை சை நடாத்திய மர் கூட்டத்தில் சட் பிடிக்கப்பட்ட பு
తితా
റ്റൂബി ( 6 புதியவனாவேன் டுக்க வேண்டு தவறினால் அவை கொள்ள வேண் இருக்கின்றார். எ காண்கிறார் என்று நம்ப வேண்டும் துணையை அ வேண்டும். "ஒரா ஒளிந்திருப்பவ ബഞങ്ങി. ബിഞങ്ങ உனைப் பெற6 கேற்ப பாவிய நெஞ்சக் கனகல் கரைந்து தீவிர இறைவனும் அ6 ° Gmá கியாகிவிடாதே பலவினத்தை
உன்னுள்இறைவ உன்னுடைய ஒப்புக் கொண்ட ற ஒன் ஒரு பேருண்மையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 6
It is so
LIL 1916)
நிதி
b (86)յ60)6II եւ Ո6Ù கவனத்தில்
வெளி நாட்டு
த கல்விக்கும். மான செலவுப் திகப்படுத்தப்பட கை எடுப்போம். பாராளுமன்றத் QUE L'ILLILILILL UITGN) த அமைந்திருந் ளாடு எழுச்சிய னத்திறனுடனும் |] მნ60)6ll |b|III 1000 களின் பாலும் டு செயல பட கொடுப்போம். i 5 asup sm 6a) ரகால சரியான தும் செயற்பாடு திற்கு கொண்டு
நிருவிக்கப்பட்ட வெற்றியின் கிளை அடைந்துள்ளோம்
மூலதனங்கள் மீதும் தனியார் நிறுவனங்கள் மீதும் முக்கிய கவனமெடுத்தோம். எங்களது குறிக் கோளானது நாட்டு மக்களுக்குள் நவீன தொழிநுட் பத்தை புகுத் தியும் மனித செயற்பாடுகளை முன்னேற்றியும் 21 ம் நூற் றணி டின் உலக நடைமுறைக்கு மக்களை சித்தப் படுத்துவதேயாகும்
ஐ.தே.கட்சி நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நிர்வகிக்க ஓர் தகுந்த ஒழுக்கமான குழு வைக் கொண டுள்ளது. இதனால் உற்பத்திகள் விரைவில் உயரும்
மேலும் ஐ.தே.கட்சி நாட்டின் இனங்களுக்கு இடையே யான பிரச் சனையை ஓர் தெளிவான பேச்சுவார்த்தை மூலம் அணுகி அரசியல் திர் வைக் காண்பதற்கு பொறுப்பேற்றுள்ளது.
அரசாங்கத்தில் ஐ.தே. கட்சியினராயின் எப்போதும் சட்டத்தையும் ஒழுங்கையும் முன்னெடுத்து ஓர் ஸ்திரமான வாழ்வுக்கு வழிவகுப்பர் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேர்மையையும் கடின உழைப் பையும், ஒழுக்கத்தையும் நம்பி நடப்பவராகும்.
அவசரகாலச் சட்ட
நீடிப்புக்கு எதிராக நாமே வாக்களித்தோம்
- (கொழும்
" முன்னாள் போராளி
குழுக்களான தமிழ் கட்சிகளில் தமிழி விடுதலை இயக்க LDM 60ST 606) Lt (36) மட்டுமே அவசர கால நீடிப்புக்கு எதிராக வடக்
дь6 fд, ды. 6), (п, 61 ரெலோ பிரசன்னா
தோடு தமிழ் மக களின் அபிலாசைகளை திரக்காத தீர்வுத் திட்டத்தையும் நிராகரித்தது.
அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார் தி தை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு 6) JJ (36), 600i (6 LÓ @母) அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட டெலோ முதன்மை வேட்பாளர் நிஇந்திர குமார் பிரசன்னா தெரிவித்தார்.
மட்டக்களப்பு நாலடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக் கூட்டத்திற்கு எஸ்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார்.
தேர்தலில் தமிழ் வாக்கு களைப் பெறுவதற்கு கலாசார ங்களை கேலிபண்ணும் இழிவுபட டுத்தும் பிரசாரங்களும் வெளியிட
கள் எவரோடும் ப்படுகின்றன என்று வேட்பாளர் BLJI IDILI (BI ID, பிரசன்னா தெரிவித்தார்
எழுச்சியோடு
ܘܛ o6. TC ܀ 2 90ܪ
ܕ ܠ ܐ .
2 On 6
அன்பளிப்பு
61( ܬܐ ܐ സ.61ഥ,ഋ[]|സ്)
புனர்வாழ்வு புனரமைப்பு
AAAAA 0 S0Y S S C
சேனை பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யபட்டுள்ள விளை யாட்டுக்கழகங்களிற்கு வழங்கப்
மவுண்ட் விளையாட்டுக்கழகம் கல்முனையில் ஹிம் எம்.எச்.எம்.அஸ்ரவ் நினைவுப் பேருரைக் டத்தரணி எம்.எஸ்.ஹாரிஸ் உரையாற்றும் போது
(L IIL ID-i (LIDL JIT)
ຫຼັງ அறிவோம்
|[[}} |}} |(6]], [[] என்று முடிவெ
தோற்றால் Bo06 II 6J)(D) is டும். இறைவன் ல்லாவற்றையும் D 9 60Ö16ÖLDLList) இறைவனது ருளைக்கேட்க நார் உள்ளத்து எாகிய இறை யேன் அழுதால் ாம்' என்பதற் ன அகஸ்ரீன் லும் நெக்குருகக் DITE, e) (UQJIT. | 600IJ LÔL I ITİ, கு நீயே துரோ
2, 6 ഇഞ| u ஒப்புக் கொள் ன் இருக்கின்றார். ബ[]+ബ |് ல் இறைவன் ÜLIT. Jub உணருவாய்
என்று குருதேவர் பரமஹம்சர் 9) (b6fusion ITT.
ஆகவே நம் மையும் DID@l | 1606)f 601 el és 60) ortu|LÓ ஏற்றுக்கொள்வோம் தவறுவது மனித குணம் திருந்துவது தெய்வகுணம் என்பதை ஏற்றுக் கொள்வோம் நாளும் புதிதாய் மாறி புது மணம் கமழ, புதுயுகம் படைக்க வீறு நடைபோடுவோம்.
அருட்சகோஞா மரியநாதன்
அமெரிக்கா 39தங்கம் 25வெள்ளி 33.வெண்கலம் பெற்று முதலாவது இடத்திற்கும் ரஷ்யா 32தங்கம் 8ബiണി, 28ിഖങ്ങിക്ഥ (ol|]] இரண்டாவது இடத்துக்கும் சீனா 28தங்கம்16வெள்ளி 15வெண்கலம்
ஒலிம்பிக் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற நாடுகளின் பதக்க விபரம் பின்வருமாறு
பட்ட விளையாட்டு உபகரணங்
களை முன்னாள் பாரளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இணைத்தலைவர்களில் ஒருவரு மான றவூப்ஹக்கீம் அவர்களினால் விளையாட்டுக்கழகத் தலைவர் களிடம் கையளிக்கப்பட்டது.
ജൂബിബ|| ( 2 || ணங்களை பெற்றுக் கொடுத்த மறைந்த அமைச்சர் மர் ஹிம் அளில் ரப் அவர் களர் தனது கடைசி விழாவாக அட்டாளைச் சேனையில்வைத்து விளையாட்டுக் கழகங்களிடம் கையளிக்க விருந்தார்.என்பதும் குறிப்பிடத்தக்
கதாகும்.
பெற்று மூன்றாவது இடத்துக்கும் வந்தன.
இப்போட்டியில் இலங்கை வெண்கலப்பதக்கத்தையும் இந்தியா வெண்கலப்பதக்கத் தையும் பெற்றுக் கொண்டன.
م_

Page 7
--
திகதியிலிருந்து
O4- 1 O-2OOO
கென்ய கிரிக்கட் போட்டி முதன் முை இணையத்தளம் முலம் நேரடி அஞ்
கென்யாவில் இம்மாதம் 3ஆம் 15ஆம் திகதி வரை நடைபெறும் நொக்அவுட் கிரிக்கட் தொடர் போட்டிகளை கிரிக் இன்போ கொம் எனும் பிரபல இணையத்தளம் நேரடி அஞ்சல் செய்யவுள்ளது.
சர்வதேச கிரிக் கட் சபையால் நடாத்தப்படவுள்ள இப்போட்டியின் அஞ்சல் நிகழ் வுகளை வழங்குவதற்கான அனுமதியைசர்வதேச விளை யாட்டுக்குழுவும்.செய்தித் திணைக் களமும் கிரிக்இன்போவிற்கு வழங்கியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் சபை யுடன்கிரிக்இன்போ அண்மையில் செய்து கொண்ட உடன்பாட்டின் கீழ் சர்வதேச கிரிக்கட் சபையின் சார்பாக இப்போட்டிகளை நேரடி அஞ்சலி செய்யவுள்ள 'கிரிக் இன்போ ஏற்கனவே சர்வதேச கிரிக்கட்சபையின் இணையத்தளம் மற்றும் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற 7 கிரிக்கட் விளையாடும் நாடுகளின் இணையத்தளங்களு டன் இணைந்து ஒலிபரப்பில சேவையாற்றி வருகிறது.
சர்வதேச புகழ்பெற்ற
affai, H.L. 6)||160160)60TULINGITf156ITT60
மேற்கிந்தியாவின் கொரின்குரொப் இங்கிலாந்தின் கிறிஸ்புரோட்
(நமது நிருபர்) தென்னாபிரிக்காவின் நிலமான்
தேலே ஆகியோர்கள் மூலம்
மேற்கொள்ளப்படவுள்ள இந்நேரடி அஞ்சலுக்கு இணையத் தளம் ஊடான ஒன் லைன் முறை ஆதரவும் வழங்கப்படவுள்ளது.
சர்வதேச கிரிக் கட் சபையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச் சாட் இது பற்றி தெரிவிக் கையில் கிரிக் கட் விளையாட்டுக்குரசிகர் தொகை யை அதிகரிப்பதை ஒரு நோக்கமாகக்கொண்டு நடாத்தப் படவுள்ள இக்கிரிக்கட் தொடரில் கிரிக்கட் இன்போவுடன் இணைந்து செயலாற்றுவதன்மூலம் இந்நோக் கத்தை இலகுவில் அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கிரிக் இன் போவின் நிறைவேற்று அதிகாரி சிமொன்கிங் தெரிவிக்கையில்
1998ம் ஆண்டு டாக்கா நடைபெற்ற மணி 6), 5 a 60i 600 a 35 C. L. போட்டிகளில் கிரிக்இன்போவின் சிறந்த சேவைகளுக்காகவே கென் ய போட்டிகளுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இங்கும் தமது திறமைகளை வெளிகாட்டப் போவதாகவும் தெரிவித்ததுடன் கிழக்கு
ஆபிரிக்காவிலி யத் தளமூடாக ளப் படவுள்ள அஞ்சல் நிகழ்வு குறிப்பிட்டார்.
(3UTL 19 போது ரசிகர் க முகவரியூடாக வ ளுடன்தொடர்புகெ தகவல்களைப்பெ லாம்என்றும் தெரி
(Bob Ig நாடுகள் பங்குபற்
1996 LÍD offli, all' (3L ITT LI இறுதிப் போட்டியி அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகியன கால் இ விளையாடுகின்றன இந்திய இலங்கை, மே.இந் இங்கிலாந்து சிம்பாவே ஆக தகுதிச் சுற்றில் பின்பே கால் இறு விளையாடத் தகு
நேற்று போட்டியில் கெ எதிர் த து விளையாடும். இன் இலங்கை அணி
 
 
 

புதன்கிழமை 7
BFT59|DGDěř TGIgulců EnssluLi. BLINTL Lillarittu gafirlu iressi
து இணை பாடசாலைக்குச் செல்லும் பரிதாபம்
மேற் கொள்
முதல் நேரடி செங்கலடி கறுத்தப் பாலத்தினுாடாக இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிப்
இதுவெனவும் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் செங்கலடி கறுத்தப்பால இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கையொப்பமிட்ட பின்பே
முடிவுகளின் மேற்கொண்டு பிரயாணத்தை தொடரும் இக்கட்டான நிலை
of H. (GLDuf G.) 60060601 ULT61st E, ண்டு வேண்டிய |ற்றுக் கொள்ள
ற்பட்டிருப்பதை நினைந்து ஆசிரியர்கள் தலையில் கையை வைத்தபடி g) 66IITIGE6.
சுமார் 25 ஆசிரியர்கள் இவ்விதம் துன்பப்படுவதை எவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை.
விக்கப்படுகிறது. சோதனைச் சாவடியில் கையொப்பமிட்டு சோதனைகள் யாவும் போட்டியில் 11 முடிவுற்ற பின்பு இந்த ஆசிரியர்கள் நேரம் தாமதித்தே றுகின்றன. பாடசாலைகளுக்குச் சமூகம் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை
ஆண்டு உலகக் ஏற்பட்டுள்ளது.
டியில் அரை இதன் காரணமாக 8 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய
ல் விளையாடிய பாடசாலைகள் 9மணிக்கு பிறகே ஆரம்பமாகின்றன. இதனால் நேரம் பாகிஸ்தான் வீணாகக்கரைவது மாத்திரமல்லாது மாணவர்களின் கல்வியும் நியூசிலாந்து பாதிப்படைகிறது.
திப்போட்டியில் ஆகவே சோதனைச் சாவடியில் கையொப்பம் இடாமல்
II, (Q) GE56Ö ULIMI .
வழமைபோல ஆசிரியர்கள் தங்கள் கடமைக்குச் செல்ல உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தியத் தீவுகள் கசதிற்ைகுமார் பங்களாதேஷ் செங்கலடி |ய அணிகள்
வெற்றிபெற்ற மே.இந்திய தீவுகள் விளையாடும். பிரிக்கா எதிர் இங்கிலாந்து திப் போட்டியில் 5ம் திகதி இங்கிலாந்து பங்களாதேஷ்,1ம்திகதி முதலா தி பெறும் எதிர் பங்களாதேஷ் 7ம் திகதி வது அரை இறுதி ஆட்டமும் 12ம் நடைபெற்ற அவுஸ்திரேலியா எதிர் இந்தியா திகதி இரண்டாவது இறுதி ன்ய அணியை கென்யா 8ம் திகதி பாகிஸ்தான் ஆட்டமும் நடைபெறும் 18ம் திகதி இந் தறிய அணி எதிர் இலங்கை, மே.இந்தியத் இறுதிப் போட்டி இடம்பெறும் று புதன்கிழமை தீவுகள் 9ம் திகதி சிம்பாவே எதிர் யை எதிர்த்து நியூசிலாந்து 10ம்திகதி தென்னா
ஆண்டில் ஜெனிவா உடன்படிக்கைகளில்
பொது
சர்வதேசத் தன்மைத்தானவையாக இராத ஆயுத மோதல்கள்
உயர் ஒப்பந்தத் திறத்தவர்களின் ஆள்புலத்தில் சம்பவிக்கும் சர்வதேசத் தன்மைத்தானவையாக இராத ஆயுத மோதலின்போது மோதலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தரப்பினரும் ஆகக்குறைந்தபட்சம் பின்வரும் ஏற்பாடுகளைப் பின்பற்றுவதற்குக் கடமைப்பட்டாதல் வேண்டும்.
2
ஆயுதங்களை கீழே வைத்துள்ள மற்றும் நோய், காயங்கள் தடுப்புக்காவல் அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக போர் செய்வதனை இடைநடுவில் நிறுத்திக்கொண்ட ஆயுதந்தாங்கிய படைகளின் உறுப்பினர்கள் உட்பட மோதலில் தீவிரமாகப் பங்குபற்றாத ஆட்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இனம், நிறம், மதம் அல்லது நம்பிக்கை, பால், பிறப்பு அல்லது செல்வம் என்பவற்றின் அடிப்படையில் அல்லது இவற்றையொத்த வேறுவித்தியாசத்தின் அடிப்படையில் எவ்விதமான பாதகமான வேறுபாடும் காட்டப்படாமல் மனிதாபிமானத்துடன் நடத்தப்படல்வேண்டும்.
இக்குறிக்கோளை எய்தும் விதமாக பின்வரும் செயல்கள் மேலே கூறப்பட்ட ஆட்கள் தொடர்பில் எந்நேத்திலும் எத்தன்மையான இடத்திலும் தடுக்கப்பட்ட செயல்களாதலால், தடுக்கப்பட்ட செயல்களாக இருத்தல் வேண்டும்
(அ) ஒருவரின் உயிருக்கும் உடலுக்கும் எதிரான வன்முறை குறிப்பாக எல்லாவகையான
உயிர்க்கொலை, உறுப்புச்சேதம் கொடுரமாக நடத்தல் மற்றும் சித்திரவதை
(ஆ) பணயக்கைதிகளாகச் சிறைபிடித்தல்,
(இ) சுயகெளரவத்தின் மீதான அவமரியாதையான நடத்தைகள், குறிப்பாக இழிவுபடுத்தும்
விதமாக, மற்றும் தரக்குறைவாக நடத்துதல்.
(ஈ) நாகரீகமுள்ள மக்களினால் இன்றியமையாதவையென அங்கீகரிக்கப்பட்ட சகல
நீதிமுறையான உத்தரவாதங்களையும் அளித்து முறையாக அமைத்துருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஒன்றினால் எடுத்து மொழியப்பட்ட முன்னைய தீர்ப்பு ஒன்றுமில்லாமல் தண்டனைகளை விதித்தலும் மரணதண்டனைகளை நிறைவேற்றலும்,
காயப்பட்டவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவர்.
செஞ்சிலுவை சர்வதேசக்குழு போன்ற பாராபட்சமற் மனிதாபிமானக் குழுவொன்று மோதலில்
ஈடுபட்டுள்ள திறந்தவர்களுக்கு அதன் சேவைகளை வழங்க முன்வரலாம்.
மோதலில் ஈடுபட்டுள்ள திறந்தவர்கள் தற்போதைய உடன்படிக்கையின் ஏனைய ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அல்லது அவற்றின் ஒரு பகுதியை சிறப்பு உடன்படிக்கையின் மூலம் வலுவுக்குக்கொண்டுவர மேலும் முயற்சிகள் செய்தல் வேண்டும்.
முற்போன்ற ஏற்பாடுகளை பிரயோகிப்பது மோதலில் ஈடுபட்டுள்ள திறந்தவர்களின் சட்ட தராதரத்தை எவ்வகையிலும் பாதிக்கப்படாது.

Page 8
04-10-2000
தலைமை வேட்பாள கடிதங்கள் தேக்கம்
தேசிய ஐக்கிய முன்னணியின் மட்டக்ளப்பு மாவட் அனுப்பிவைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான சகல 2 தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கும் திரும்பி விட்டத
பகிடிவதை ஆறு மாணவர்கள் இடைநிறுத்தம்.
(நமது நிருபர்)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
அறுவர்
பகிடிவதை புரிந்த காரணமாக மூன்று மாத காலம்
இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி மாணவர்கள் மூன்று
விரிவுரைகளில் கலந்து கொள்ள முடியாது என
யாழ் பல்களைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாதங்களுக்கு
செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினருக்குச் சொந்தமான மூன்று வாகனங்கள் சேதம்
(திருமலை நிருபர்) செஞ சிலுவைச் சர்வதேச கி குழுவினருக்குச் சொந்தமான மூன்று boluntaigoria:Lasai நேற்று முந்தினம் பகல் முதுர் நகரில் ஆர்ப்பாட்டக் காரர்களால் சேதமாக்கப்பட்டன என்று அவ்வமைப்பின் பேச்சாளர் ரார்சா குணவர்த்தனா தெரிவித்தார் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத வர்களினால் முஸ்லிம் மகாவித்தியா லயததல இருநது எடுதது செல்லப்பட்ட கனணிகளை முதுரில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பெற்றுத்தரவேண்டும் எனக்கோரி இன்று அந்த நகரத்தில் உள்ள
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்
டிருந்தது. இதனால் அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும்
செயலிழந்தன.
இதேவேளையில் கொள்ளையடிக் கப்பட்ட கணணிகளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக்கோரி சர்வதேச செஞ்சிலு
60өнч» (ф(ц96) 60 бардын) аралышeы8), தின் எதிரில் இன்று காலை முதல் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின்போது தான் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் வாகனங்கள் மூன்று சேதப்படுத்தப்
பட்டன என்று ராசா குணவர்த்தனா
தெரிவித்தார்.
இக்கடிதங்கள் மாவட்ட தேர்த அலுவலகத்தி
இருப்பதாக கூற
ஐக்கிய முன்ன பாளருடன் ெ முடியாத நிலை திணைக் கள தெரிவிக்கின்ற வாக்கடுப்பு
தேர்த
(திருமலை
ஐரோபபிய பூ
கண்காணப்புக்கு நேற்று தவிரும Bol 6006)JUL III ab 6 62TL 6OTrt . LDT 6 அத்தாட்சி அலு
DTG)
34,600 600 ULIMI அருமைனாயக
பொதுஜன ஐக்கிய முன்ன
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண அபிவிரு பொதுஜன ஐக்கிய முன்ன்னியின் முதன்மை வேட்பாளர் கே. எஸ் கணேசமுர்த்தி அவர்
&IIrẻ,4,6ifửỡi IIIrồ
வேல்ட் வொயிஸ் பப்ளிக்கேஷன் நிறுவனத்தின
 
 
 
 
 

புதன்கிழமை
8
இல்லாமையினால்
நிருபர்)
முகவர் நியமனத்திலும் தடங்கல்
- தலைமை வேட்பாளர் செல்லையா இராசதுரைக்கு பத்தியோக பூர்வமான கடிதங்களும் மாவட்ட தேர்தல் ாக தெரிவிக்கப்படுகிறது.
யாவும் தற்போது ல் தெரிவத்தாட்சி b பாதுகாப்பாக ப்படுகிறது. தேசிய E முதன்மைவேட் | sl || () (Bisof oil இருப்பதாக தேர்தல்
6) | | I J El H, oli வ. அதே நேரம்
நிறுவனம் வாக்கெண்ணும் நிலைய முகவர் நியமனம் தொட்ர்பான விண்ணப்பப்படிவங்களை தேசிய ஐக்கிய முன்னணி முதன்மை வேட்பாளர் பெற்றுக்கொள்ள வில்லை என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதே நேரம் தேசிய ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்
தேர் த ல (og), III || fi | I || 60
ിഞ്ഞ സെu ഗ്രബ്
F- El ல் கண்காணிப்பு குழு
திருமலை வருகை
bl CIbl III ) னியன் தேர்தல் ழ பிரதிநிதிகள் லைக்கு 2வது விஜயம் மேற்கொ வட்ட தேர்தல் பலகள் ஏரி சந்திர தவித் தேர்தல் II i ம் ஆகியோரை
ܓ=
| ფიფა-T] .
திக்கு
சந்தித்து தோதல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். இதே வேளை நேற்று முந்தினம் முதுரில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களை திருமலை வைத்திய சாலைக்கு சென்று பார்வையிட்டதுடன் தமது கவலையையும் தெரிவித்து silo Igolf
ஹிஸ்புல்லா
1ம் பக்க தொடர்ச்சி காரணங்களையரிட்டு பொது வைபவங்கள் இடைநிறுத்தம் செ ய யப் பட டு ள ள தாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திற்கான ஆயுள் வேத வைத்திய சாலை மற்றும் கல்லாறு பிரதேசத்திற்கான தபால் கந்தோர். ஆகிய திறப்புவிழா வைபவங்களில் ി) {ിuഞഥ0,0 ( ബ്രൺ புல்லர் இவ் வாரம் கலந்து கொள்ள இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகாரத்தினை முதன்மை
வேபானருக்கு பதிலாக எம். எல் ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கு வழங்க தேசிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் றவூவ் ககிம்
அகம் மாவட்ட தோ தல தெரிவத்தாட்சி அலுவலரிடம்
கேட்டுள்ளார். தேர்தல் சட்டத்தில்
இடமில்லாத காரணத்தினால்
இதனை தேர்தல் அலுவலகம்
நிராகரித்துள்ளது.
Égjöflu afhölu......... !
léi, ". 伊
ஆனந்த சங்கரி கருத்து தெரிவிக
கையில் இருபதுக்கு மேற்பட்ட வாகனங்களில் வந்த ஆர்பாட்ட காரர்கள் கூட்டணிக்கு எதிராக கோஷமிட்டனர் அலுவலக விளம் பரப்பலகையை அடித்து நொருக் கினர்.அவர்கள் கொண்டு வந்திருந்த
பதாதைகள்
பிரயோகிதத
வார்த்தைகள் நாங்கள் ஈ.பி.டி.பி. கட்சியினரின் ஆட்சியில் நிம்மதியாக
தீவுப் பகுதியில
இருக்கிறோம்.எனத் தெரிவித்தமை
9), T LIT Lib முடிவடைந்ததும் 9) 6በ 6ዝ ஈ.பி.டி.பி.வலகத்துக்கு மேற்படி
வாகனங்களில் அவர்கள் சென்றமை
போன்ற காரணங்க ளினால் சம்பவத்துக் குரியவர் களி
ஈபிடியினரே என்பது உறுதியாகக்
கூற முடியும் எனத் தெரிவித்தார்.
த.பி. டி.மி. செயலாளர்
நாயகம் மறர் HLOlps 6)|bgb006UdbånLL 000 அலுவலகம் ஈ.பி.டி.பி ஆதரவாளர் களால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக ஈ.பி.டி.பி.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான நதா LD (LBILi L| தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்
தெரிவிக்கையில் ஈ.பி.டி.பி.கட்சி யினருடன் மக்கள் இருக்கும் ஆதரவினை சகிக்க முடியாமல் தங்களுடைய தோல்விகளை நியாயப்படுத்தும் குற்றச்சாட்டு களையே நீண்ட காலமாக தமிழர் விடுதலைக்கூட்டணி ஈ.பி.டி.பி. மீது கமர்த்தி வருகிறது. அணி மையில் த.வி.கூட்டணி சிரேஸ்ட தலைவர் ஆனந்த சங்கரியின் சில கருத்துக்களை பொறுக்க முடியாது பொது மக்கள் எழுச்சி கொண்டு நடத்திய ஆர்பாட்டமே இதுவாகும் இதில் ஈ.பி.டி.பி. பங்கு கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
Adobe PageMaker 6,5 36 g. LSp 60LūGalpi Lobob ušas வடிவமைப்பு வேகமாகச் செய்யக்கூடியவர்கள் உடன் தேவை. தகுதியானவர்கள் தகுந்த அத்தாட்சிபத்திரங்களுடன் எதிர்வரும் 04-10-2000 புதன் இன்று காலை 10 மணிக்கு தினக்கதிர்
காரியாலயத்துக்கு வரவும்
நேர்மையான அர்ப்பணிப்பு
சோர்வின்றி தொடரும் முயற்சி
சோதனையால் கலங்காத தெளிவு
வீணைக்கே வாக்களிப்போம்
ல் ஈஸ்ரண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
நிர்வாகி தினக்கதிர்