கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.05

Page 1
LS
registered as a News Paper in Sri Lanka.
THINAKKATHIRDALY
Grf - O -
O5. O-2OOO
வியாழ
(கல்முனை நிருப) இந் நாட்டி ல
அஷ்ரப் மரணம் ெ
座、山
தேசியக் கட்சி ஆட்சி அமைந்த பின் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப்
அகால மரணம் குறித்து நாங்கள் gy (1) LI, U 600 விசாரணை நடத்துவோம். இதற்கு நாங்கள் பூரண விசாரணக்குழுவில் மர்ஹூம்
பட்டிருப்பு
அவர் ரப் குடும் பத்தைச் சேர்ந்த ஒரு வரை யு ம நியமிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலை வர் ரணில் விக்கி ரமசிங்க நேற்று
புசந்தியி
(களுவாஞ்சிகுடி நிருபர்) மட்டக்களப்பு பட்டிருப்பு சந்தியில் நேற்று மாலை
ராஸிக்குழு உறுப்பினர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
இச் சம்பவத்தின் போது எருவில் வாசியான பத்தினியன் தேவராஜன் (30 வயது) 6165113 பொதுமகனொருவர் காயமடைந்து களுவாஞ குடி II) || 6) || || வைத்திய JILGOMANDLL ħabi) அனுமதிக்கப்
| II (66iloIII.
சுட்டுக் கொல்லப்பட்டுள்ள
இரு வாலிபர்களும் தேசிய
g|60). 600 || ||60|| 6I 60I LI L. J (6 II)
8th LIJ, ALI, LIII, 4,
தேசிய ஐக்கிய முன்னணி வேட்பு மனு தொடர்பான
GlorIIJOIO Inilaisi GIGNU Fógenal
bLDJol DCIbl
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் முன்னணியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமிதான விசாரணை எதிர் வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப் || (ബg|
இந்த மனுவில் தேசிய காங்கிரஸ் முன்னணியின் தலைமை வேட்பாளர் செல்லையா ராசதுரை மற்றும் 7ஆவது வேட்பாளர் அகிலேஸ்வரனின் கையொப்பங்கள் போலியானவை எனும் இந் நிலையில் தேசிய ஐக்கிய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வேண்டும் என்றும் ரெலோ முதன் மை வேட்பாளர் இந தர குமார்
நித்தியானந்தன் மேன்முறையிட்டு
நிதி மன்றத்தில் வழங்கு தாக்கல் செய்திருந்தார். மனுமீதான விசாரணை நேற்று மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் டிசில்வாழுன்னியில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இம்மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதற்க்காக எதிர்வரும் திங்கட்கிழமைவரை வழக்கை ஒத்திவைத்தார்.
தாடர்பாக ஐபி
சாய்ந்தமருது ஐ மைதானத்தில் ந பிரசாரக் கூட்டத் கூறினார்.
தி காம ( ஐக்கிய தேசியச் வேட்பாளரும் உறுப்பினருமான
கொழு
(a) If
கொழும் கைது செய்ய வாசியை தேடி தருமாறு மட்டக்க உரிமைக்குழுவி (\||||||(G|61
LD, E is so முனைத்தீவுகிரா ஏழு பிள்ளைகள் வைத்திய லிங்க
பத்துலட் (alth||6
(Lb LDUD கொழும்பு 3) 6i 6T 6)IDHJÁ ஆயுததாரிகள் நட சம்பவம ஒன்றில் ரூபா கொள்ளை இது தொடர்பா விசாரணைகளை
பலாவித்தளம் மீது எறிகணைத் Slungmi jamljulmigigшПј
(நமது நிருபர்) பலாலி விமானப்படைத் தளத்தை நோக்கி விடுதலைப்
புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை
மீன்
மட்டக்களப்பு
GJIT. jUDIJ6lJ
நடத்தி வரு விமானத்தளத்தி
8
di
LDI
ಶೌ6
(1)
சுயேச்சைக் குழு
மீன்பாடும் தேன்னாடு வளர்ச்சி பெ
ஈழமக்கள்
கிழக்கிலிருந்து
ரட்சிகர விடுத
வெளிவ
 
 
 
 
 
 
 

2—
சமய பிரதேச வேறுபாடுகளில்லா
nt-familth, formia, a саналысаттар, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரஜைகள் முன்னணி
GBAGAI "AIGUT
பூவி.எம்.ஐ.றஹர்மத்துல்லாஹர்
எனது இல
XIX
குடும்பத்திற்கு ஒருவர் எனக்கு வாக்களியுங்கள் அசாத்தியம் என்பதை சாத்தியமாக்குவோம் ! NS
க் கிழமை drags - 08. விலை - ரூபா 5/-
ங்கிய கட்சி 6FFIDEDOT | கிய விளையாட்டு முஸ்தபா தலைமையில் நை  ைபெற்ற தேர்தல் பெற்ற இத் தேர்தல் பிரசாரக் ரணில் 996 IUU தில் பேசுகையில் கூட்டத்தில் தலைவர் ரணில்
விக் கிரமசிங்க தொடர்ந்து பின்னணி என்ன என்பதை நாட்டு }ல ல மாவட்ட் பேசுகையில் கூறியதாவது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
கட்சி முதன்மை அமைச்சர் அஷரப்பின் மரணத்தில் நானும் 99 600 LD & Giff செயற் குழு சந்தேகம் எழும் போது இம் அஷரப்பும் அரசியலில் வேறாக LLLLLL LL LLL LL0L SLL SSS TTTT TTTT TTTTS TTT 8Li Ljäs.Lh Lilystä, J.
O ல்துப்பாக்கிச்சூடு ÚGÓT. Gdb6li UGÓl ழம்பு சென்ற வாசிகள் எங்கே? உறவினர் முறையீடு
tulli) கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி உறவினர்கள் நேற்று முன்தினம்
| நகரில் வைத்து கொழும்பில் வைத்து பொலிசாரினால் மட்டக்களப்பு தேசிய மனித உரிமை மட்டக்களப்பு கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் குழுவில் முறையீடு செய்துள்ளனர்.
க்கண்டுபிடித்து எங்கு கொண்டு சென்றார்கள் எங்கு இதேவேளை கொழும்பு ாட்பு தேசிய மனித வைத்திருக்கின்றார்கள் என்ற வைத்தியசாலையில் அறுவைச் ல் முறைப்பாடு தகவல் இதுவரை இல்லை எனவும் ம்ே பக்கம் பார்க்க * LEGLID -D2 586)
ாப்பு மாவட்டத்தில் அன்டன் பாலசிங்கத்தின் நூல் பற்றிய ஆய்வு மத்தைச் சேர்ந்த ரின் தந்தையான ம் பத்மநாதன் (50)
சம் ரூபா
(தொடர் கட்டுரை)
ஐ.நா.வில் முழங்கிய ஈழத்தமிழன்
BilanuUNLGEPou GUé signée suggidés
II 500GT மட் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விவசாய பாடநெறியை கல்வி
பகுதியில் MMT TTMTTLLTT TT TTTTT LLL TTT TTTLL LLL LL L TLLL S LLLLLLTS ஒன்றில் நேற்று பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன ஐக்கிய முன்னணி த்திய கொள்ளைச் அமைப்பாளருமான கெளரவ திரு. சோ. கணேசமூர்த்தி அவர்கள் பெற்றுத் சுமார் பத்து லட்சம் தந்தமையினால் நாங்கள் எமது பிரதேசத்திலே இப்பாடநெறியை
படிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. TJE, GOAL III 6N56ND IT si இல்லையேல் இருவருடப் பாடநெறியை பூர்த்தி செய்ய நடத்தியுள்ளனர். கொட்டகலை, பலாலி போன்ற இடங்களுக்குச் செல்லவேண்டி யிருந்தது.
இதனால் போக்குவரத்து நெருக்கடி மொழிப்பிரச்சினை. யுத்த தாக்குதல் அனர்த்தங்கள் என்பவற்றை எதிர்நோக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. விவசாயப் பாடநெறியை மேற்கொள்வதற்கான as plana கட்டட வசதி உபகரணங்கள் இரத வளங்கள் என்பவற்றையும் கெளரவ - - திரு. கணேசமூர்த்தி அவர்கள் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித் வதால பலாலி துள்ளதும் குறிப்பிடத்தக்கது. iii) முதலாம் வருட ஆசிரிய மாணவர்கள் மட்/ அரசினர் ஆசிரியர் கலாசாலை
யேச்சை குழு-1 இல்
வட்ட பாராளுமன்றத் தேர்தலில் LEUUTILÍ) (bloJLEUUTILÍ0) 560) GOGODIDLussù
ன்னத்தில் போட்டி

Page 2
O5-10-2000
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ.மே. இல: 065 - 23055,24821
6(IF)-56st5 : 065 - 23055 E-mail :-tikathirasnet.lk
தேர்தலுக்கு மட்டும் මුද්‍රාහක 1ක්වියනකට
சில நாட்டு வைத்தியர்களிடம் நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்றவர்கள் எந்த வியாதிக்கும் ஒரே மருந்தையே கொடுக்கிறாத என்று குறைபட்டுக் கொள்வதுண்டு.
வைத்தியரிடம் இது பற்றிக் கேட்டால் எல்லா வியாதிக்கும் ஒரே மருந்தைக் கொடுக்க முடியாது. ஆனாலும் சில வியாதிகளுக்கு ஒரே மருந்து கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படும் என்று சொல்வார்கள்
இந்த மருந்துக்கு சர்வரோக நிவாரணி என்று பெயரும் சொல்லுவார்கள்.
இலங்கையில் வங்கியில் பணம் எடுக்க வேண்டுமா? அரச அலுவலகங்களில் எந்த ஒரு அலுவலையும் நிறைவேற்ற வேண்டுமா? பரீட்சை எழுத வேண்டுமா? நேர்முகப் பரீட்சைக்குச் செல்ல வேண்டுமா? இவை எல்லாவற்றுக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டைதான் இலங்கையர் ஒவ்வொரு வருக்கும் இன்றைய சர்வரோகநிவாரணி.
இலங்கையர் என்ற பொதுவாகச் சொன்னாலும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு இன்று அடையாள அட்டைதான் ஆபத்பாந்தவனாக விளங்குகிறது.
இலங்கையில் இன்று தமிழன் எங்கே சென்றாலும் எங்கே இருந்தாலும் அவன் சந்தேகத்துக்குரியவன்.
அடையாள அட்டை வைத்திருந்தாலும் இது உண்மையானது தானா? போலியா? என்று பரிசோதித்து பல கேள்விகள் கேட்டு மிரட்டி உருட்டி இதன் பின்னரே அந்த இடத்தைவிட்டுத்தமிழன் நகர்ந்து செல்ல முடியம்.
இதே சமயம் அகப்பட்டுக் கொண்ட தமிழன் அடிபணிந்து நடக்கத் தவறினால் அவனுடைய அடையாள அட்டையைக் கிழித்தெறிந்து விட்டு அவனைக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
மட்டக்களப்பிலிருந்து இன்று கொழும்புக்குச் செல்லும் ஒரு தமிழ்ப் பயணி ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தனது அடையாள அட்டையைக் காண்பித்து பிரயாணம் செய்வது தான்தானென்றும் தான் இலங்கையில் பிறந்துவளர்ந்துள்ள ஒரு தமிழன்தான் என்பதையும் இந்த அடையாள அட்டையைவைத்தே உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு இடத்தில் குண்டு வெடித்து அந்த இடத்திலிருந்து அலறிப்புடைத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடித்தப்பும்போது அடையாள அட்டை தவறிக் கீழே விழுந்து தொலைந்து விட்டாலோ வேறுவினையே வேண்டாம்.
அந்த அடையாள அட்டைக்குரியவர்குண்டு வெடிப்பில் தேடப்படும் சந்தேக நபராக்கப்பட்டு விடுவார்.
அடையாள அட்டையைக் கொண்டு செல்லாமல் எந்தெந்த தமிழனும் வெளியே சென்றால் அவனைப் பொலிஸ் நிலையத்தில் கண்டு பிடிக்க வேண்டும். அல்லது யாராவது உறவினர் சென்று மீட்டு வர வேண்டும்.
தமிழனுக்கு இந்தத் தொல்லை என்றால் இந்த சமூகத்தவர்களும் அடையாள அட்டை இல்லாமல் அன்றாட அலுவல்களைக் கவனிக்க முடியாது.
பால் வாங்குவதிலிருந்து பங்கீட்டரிசி வாங்குவது ஓய்வூதியப் பணம் எடுப்பது, வெளியூரிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பணம் எடுப்பது வரை அடையாள அட்டை இல்லாமல் எதையும் செய்ய
(UplyLIII 351.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதாக இருந்தாலும் தலயாத்திரைக்கு அருகேயுள்ள இந்தியாவுக்கப் போவதானாலும் சரி கடவுச்சீட்டுக்கு அடையாள அட்டை அத்தியாவசியம்
வாழ்க்கையில் எந்த ஒரு தேவைக்கும் அடையாள அட்டை இன்று இலங்கையில் உள்ள ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியம்.
எல்லாத் தேவைகளுக்கும் அத்தியாவசியம் என்று வலியுறுத்தப்படுகின்ற அடையாள அட்ட்ை இன்று பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மட்டும் அத்தியாவசிய மில்லாதது என்ற சொல்லப்பட்டுவருகிறது.
வங்கியில் பணம் எடுப்பதற்கும் ஓய்வூதியப் பணம் பெறுவதற்கும் கடவுச் சீட்டு எடுப்பதற்கும் ஆள்மாறாட்டம் செய்யப்டக்
அடையாள அட்டை அவசியமென வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டைகள் இருந்தால் போதும் அடையாள அட்டைகள் இல்லாமலிருந்தாலும் வாக்களிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நேர்மையான சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டுமென்று ஜனாதிபதியிலிருந்து சாதாரண பொதுமகன் வரை சந்நியாசிகளும் உட்பட அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் நேர்மையான, உண்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு சுலபமான ஒர்ேவழி 960)LuUITGTT-9|L'60)L Cup60th வாக்காளர்களை உறுதிப்படுத்துவதுதான்!
அடையாள அட்டை வாக்களிப்புக்குத் தேவையில்லை என்று கூறுவது எப்படியும் எவரும் வாக்களிக்கலாம் என்று அனுமதியளிப்பது போலாகும்.
கூடுமென்பதால் நேர்மையான முறையில் இவற்றை வழங்குவதற்காகவே
இதன் உள்நோக்கம் என்ன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ரீலங்கி மன்றத்திற்கான தேர்தலுக்கான முடிவுக்கு வரவு "ஜனநாயக)?) ே நடத்தேறவுள்ள தியாகங்களினா களாலும் ஈழத் விடுதலைப் பே யிர்ப்பை பெருவி றுள்ள நிலையிே களும் சுயேச் தேர்தலில் போட்டி அத்தகைய கவி கலைத்துவிட ே
இத் ஈழத்தமிழர் மீத கவனயீர்ப்பை 1978 edi, (LTL (வியாழக்கிழமை நிகழ்த் திய வைகுந்தவாசனி எண்ணிப் பார் பொருத்தமானது.
1977) அரசாங்கத்தில் 6 வெளிவிவகார நியமிக்கப்பட்டி அக்டோபர் 05ல் பிரதிநிதியாக ஐ கூட்டத்திற்கு வ போதும் @ । அங்கிருந்த இரா பழக்கமானதாக "இண்டே லிசிே என்ற கொலம் 9ഞ സെഞഥuിന്റെ
பெற்றுக் கொணி
"சைபிரஸ்' நாட்
மணி நேர் உரை
ததையடுத்து "கு பிரதமரும் தை நிறைவு செய்தி தாக இலங்கை
அமைச்சின் பேச்6
உணவிற்கு கலைந்து செல்ல பொதுச் வரும் இலங்கை அமைச்சரைப் அழைத்தார். கன் ஓரளவு நரைத்த நபரொருவர் சை
குFIது
முற்
நேற்றைய தொ
GFLDNIESIT தைகளின்போது தெளிவுபடுத்திய மக்களிற்கு இன் அதிமுக்கியமான அரசிற்கு நா கோரிக்கையா தாக்கங்களை அல்லது நிவ வேண்டும் என்பது யாவும் தமிழ் புலிகள் இயக்க கைகள் அல்ல. னிற்கு மிக முக் பாடுகள் ஆகும். இம் மு எவ்வாறு யுத்த பட்ட பகுதிகளி நிலமைகளை என்பதை வெ6 அமைந்துள்ளது சமாதானப் பேச்சு ஆரம்ப கட்டங்
 
 
 

வியாழக்கிழமை 2
நாவில்முழங்கிய - ஈழத்தமிழனி! உ
ாவின் பாராளு பதினொராவது பரப்புரைகள் ள்ளன; தேர்தல் D6OL"LõI (ELD6Ö து. மாபெரும் லும் தற்கொடை தமிழ் தேசிய TJITL L Lib 8) 601 ாரிய்ாகப் பெற் ல, தமிழ் கட்சி சைகளும் இத் யிடுவதன் மூலம் |னயீர்ப் பையும் நரிடும். தருணத தலே ான சர்வதேசக் ஐ.நா.சபையில் ர் 05ந் திகதி தனிமனிதனாக நிரு.கிருஷ்ணா ன் பெருமையை | Lj Lg5 3 I6OL
ஆண்டு புதிய ர.ஸி.எஸ்.ஹ மீது அமைச் சராக நந்தார். 1978 ரீலங்காவின் நா.பொதுச்சபை ருகை தந்திருந்த வரது முகம் ஜதந்திரிகளுக்கு இருக்கவில்லை. T66s Guest'' பிய நாட்டவரின் அமர்வு நடை டிருந்த வேளை டு அதிபர் ஒரு யை முடித்திருந் நரினம் நாட்டுப் El P 60U 60U நந்தார். அடுத்த வெளிவிவகார சையடுத்து மதிய பிரதிநிதிகள்
விருந்தனர். சபைத் தலை வெளிவிவகார பேச வரும்படி எத்த உருவமும் முடியும் கொண்ட பயின் பிரதிநிதி
கள் இருக்கையில இருந்து
மேடையேறினார். மரியாதை தெரிவித்து விட்டு 'சபைத் தலைவர் அவர்களே, உலகத்
தலைவர்களே' என்று முழங்க ஆரம்பித்தார். அவர் தான் தனிமனித சாதனையை நிகழ்த் திய கிருஷ்ணா வைகுந்தவாசன் என்ற இராஜதந்திரி
"தமிழ் ஈழம் போன்ற ஒடுக் கப்படும் சிறுபான் மை மக்களின் நாடுகள் உலக நாடுகளின் உச்ச சபையான இங்கு தங்கள் குறைகளைக் கூறாமல் வேறு எங்கு சொல்வது? தயவு செய்து என்னை ஒரு நிமிடம் பேச அனுமதியுங்கள்' (I oppressed minority nations
கேரிபிஷாந்தன்,
கிழக்குப் பல்கலைக்கழகம்
Such as Tamil Ealam cannot make representations to this supreme body, then where are we to go) என்று பேச்சைத் தொடங் கவும் தமிழ் ஈழமா? உலக நாடு கள் அமைப்பில் எப்போது அனும திக்கப்பட்டது என சபையினர் விழிகளை அகல விரித்தனர்.
"என் பெயர் கிருஷ்ணா இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள 25 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தமிழீழம் நாட்டிலிருந்து பிரதி நிதியாக வந்துள்ளேன். இலங்கை அரசு சிறுபான்மை இனத்தோரைத் துன்புறுத்தி ஒடுக்கும் கொள் கையைத் தொடர்ந்து கடைப்
* Lluņģ5g5 6d1 (beépogbl..." (My name
is Krishna and I come from the 2 1/2 million strong Nation of Tamil Eelam lying between Srilanka & India. The Srilanka government is continuing a policy of genocide aimed at the destruction of our Tamil Nation.) என்று பேசிய நிலையிலே பொதுச் சபை ஊழியரொருவர் பரபரப்புடள் சபையின் ஒலிபெருக் கிகள் இயங்குவதைத் தடை செய்தார். எந்தச் சலனமுமின்றி வைகுந்த வாசன் தொடர்ந்தார்.
"தனிநாடாக வாழ்வதற்கு
எங்கிளுக்குள்ள உரிமையை நாங்கள் (1977ல்) உபயோகித்து அறிவித்துள்ளது. தமிழர் பிரச் சினை இந்தியப் பகுதியின் அமைதியை அச் சுறுத்திக் கொண்டுள்ளோம். உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வுகாணா விட்டால் எங்கள் பிரச்சினையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (3UIT 6) 60)gFLIJorü (BLITUITL Lub போல் உருவெடுக்கும்." (We have exercised our right of self - determination to live as a separate Nation. There is very danger at the Tamil problem threatening the peace of the Indian Region. The problem in Sri Lanka will develop to be as serious as the palestinian and the cyprus problems unless you, the world leaders in tervene and help in its solution now) என்று ஒலிவாங்கித் தடையிலும் உரையை த தொடர்ந் தபோது பாதுகாப்பு அதிகாரிகள் பாய்ந்து வைகுந்த வாசனை அங்கிருந்து தள்ளிச் சென்றனர். பொதுச்சபை அதி காரிகளின் பார்வை இலங் GODELL'îleGö 9 60ÖT6ØDLIDLJIT 60 GQ6) 6M விவகார அமைச்சரும் பெரும் இராஜதந்திரியாகப் பின்னாளில் கருதப்பட்டவருமாக ஹமீது மீது வெட்கித்ததாய் அமைந் ġbġibbli,
தமிழீழத் தின் குரலாக ஐ.நா வில அனுமதியின்றி ஒலித்த இச் சம்பவம் சர்வதேசத் தொடர்பு சாதனங்களில் பரவலாக இடம் பெற்றதை பதிவுகள் தெரிவிக் கின்றன. பன்னாட்டு ஊடகவிய லாளர்கள் பலரும் வைகுந்த வாச னைப் பேட் டி கணி டதுடன் வானொலி/தொலைகாட் சரி நிலையங்களும் ஆர்வத்துடன் ஒலிஒளி பரப்பின.
தமிழீழப் பிரச்சினையை
உலகறிய வைத்த இவ் வரலாற் றுச் சாதனையை நியுயோர்க்
4ம் பக்கம் பார்க்க.
JT6Jrů றுப்புள்ளி
டர்ச்சி. னப் பேச்சு வார்த் உங்களிற்கு முடிவுகளே எமது றைய நாளிலே தாகும். அத்துடன் கள் விடுக்கும் எது இவ் மனத் நெறிப்படுத்த ர்த்தி செய்ய
ாகும். இவைகள்
ஈழ விடுதலைப் தினரது கோரிக்
இவை மனித யமான தேவைப்
gഖുങ്കണ LIബ|b தால் பாதிக்கப் ல் வாழ்வோரது மீளமைப்பது ப்படுத்துவதாக இருந்தபோதும் வார்த்தைகளின் களில் நீங்கள்
முன்பு எங்கள் கோரிக்கைக்கு இணங்க தமிழ் மக்களது அன் றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தாகவும் பின்னர் இனப் பிரச்சி னைக்கு தீர்வு காண்போம் எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இப் போதைய நிலமை களின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வே முக்கியம் எனக் கூறி அத்தியா வசியத் தேவைகளைப் பெற்றுத் தருவதில் இருந்து தந்திரமாக விலகிக் கொள்ள நீங்கள் எத்தனிப்பது எங்களிற்கு விளங் குகிறது. நாம் இதற்கு முந்திய எமது கடிதங்களிலும் மக்களது இன்றைய அவசியத் தேவைகள் பற்றி உங்களிற்கு அறிவித்திருந் தோம். அத்துடன் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் உங்கள் அணுகுமுறை எமது மக்களை மிரட்டுகின்ற ஒன்றாக இருப்ப தையும் நாம் சுட்டிக்காட்டி இருந்தோம்.
விடுதலைப் புலிகளின் சில கோரிக்கைகளை நிறைவேற்
றுவதாவது இராணுவத்திற்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத் தும் என நீங்கள் இறுதியாக எமக்கு வரைந்த கடிதத்திற் குறிப்பிட்டு இருந்தீர்கள். இது உங்களுடைய இராணுவப் போக்கு பற்றிய எமது அச்சத்தை உறுதி செய்வதாக உள்ளது. நாம் முன் வைத்த கோரிக்கை களான மக் களது அவசர தேவை களாகும். முக்கியமாக பூநகரி முகாமை அகற்றுவதன் மூலம்
ஆங்கில முலம்
GISIS FDTFFF"
தமிழில் றஞ்சன்
யாழ்ப்பாணத் தற்கான ஒரு பாதையைத் திறத்தல் அத்தியா வசியப் பொருட்கள் மீதான தடைகளை நீக்குதல், மீன்பிடி தடையை நீக்குதல் போன்றவை
உங்களுடைய பார்வையில்
4ம் பக்கம் பார்க்க.
*

Page 3
ܝܼ ܨ.
s
அமைந துளிர் ள
O5-10-2OOO يطلسي
UTI
மார் விடுதலை
தலைவர்களுடன் கர்நாடக
பெங்களுள், அக் 4- நடிகள் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு இன்றோடு 67 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் பல வேறு காரணங் களால தடைபட்டன. வீரப்பன் கோரிய படி தடா கைதிகளையும் தீவிர வாதிகளையும் விடுவிக்க கள்நாடக
மரிழக அரசுகள் எடுத்த டவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோட்டு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
Úìøĩ60T60)L6)]
ராஜகுமாரை தூதர் நக்கீரன் கோபால் 4-வது முறையாக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சு நடத்தினார். பேச்சு கனிந்து வந்த நிலையில் பணய கைதிகளில் ஒருவரான நாகப்பா தப்பி வந்து விட்டார். இதனால் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜகுமாரை எப்படியாவது உடனடியாக மீட்க வேண்டும் என்ற அரசியல் நிப்பந்தம் கன்நாடக முதன் மந திரி கிருஷ னா வுக்கு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் குடும்பத் தினரும் எதிர்க்கட்சியினரும் ஆளும் காஞ்கிரசில் உள்ள சில தலைவர்களும் கிருஷ்ணாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி d 661601.
660ft (560ft (L. đ95(}60[Tđ{060Î
{9|}}, {}, |ി 60 സെuിന്റെ ராஜகுமாரை மீட்க அடுத்து என்ன
பங்களாதே
மீட்க அரசு
செய்வது என்பது பற்றி ஆலோசனை நடத்த பெங்களுரில் நேற்று அனைத்து கட்சி
கூட்டத்துக்கு முதன்மந்திரி எஸ்எம் கிருஷ்ணா அழைப்பு விடுத்து இருந்தார் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே நேரத்தில் கிருஷ்ணா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு கட்சி தலைவரையும் தனது விட்டுக்கு அழைத்து அவர் களுடன் கருஷ னா
தனித தனியே ஆலோசனை
நடத்தினார்.
olb நடவடிக்கை
ராஜகுமாரை மீட்க அடுத்து என்ன செய்வது இப்போது கடைபிடிக்கும் உத்தியையே தொடருவதா அல்லது உத்தியை மாற்றுவதா இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை ET GOLD என்பது பற்றி அனைத்து கட்சி தலைவர்களின் கருத்தையும் கிருஷ னா கேட்டறிந்தார்
6) OO1666)
முதல்வரை சந்தித்த பிறகு ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் பைரே கவுடா ரீனிவாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில் வீரப்பனுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி ராஜ்குமாரை மீட்க வேண்டும் என்று கிருஷ்ணாவிடம் வற்புறுத்தி னோம். அதே நேரத்தில் மாற்று உத்தி ஒன்றை வகுக்க வேண்டிய தன் அவசியத்தையும் ಡಾಕ್ಟಿಟಿ:
ஷில் பெண்
தொழிலாளருக்கு பாலியல் தொல்லை
(L IEET) பங்களாதேஷின் ஆடைத் தொழிற்சாலைகளில் பணி புரியும்
பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் குறைந்
தளவான சம்பலம் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்
படுகிறது.
சுமார் ஆராயிரம் பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாக தேசிய ஆடை உற்பத்தி தொழில்சாலையின் பொது செயலாளர் கூறியுள்ள்ார்.
மூன்று பேருக்கு பகிரங்க மரண தண்டனை
(ஆப்கானிஸ்த்தான்)
ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் இயக்கம் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி யுள்ளது.
கொலைகொள்ளை ஆகிய குற்றங்களுக்காகவே கந்தகர் நகரில மரண தண் டனை நிறைவேற்றப்பட்டது.தலிபான் இயக்கத்தின் தலைமையகம் கந் தகார்
விளையாட்டு அரங் கிற்கு
அருகாமையில் நிறைவேற்றப்படும்
இந்த மரண தண்டனையை பார்க்க வருமாறு மக்களுக்கு மரணதண் உனை நிறைவேற்றப்பட இருந்த நாள் காலை அறிவிக்கப்பட்டது.
காமண்ட் நகரின் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் நான்கு பேருக்கு மரண தண் டனை ந  ைற வே ற, ற பட ட  ைம குறிப்பிடதக்கது.
கூறினோம் ை வேணுகோபாை கோபாலுடன் கா வேண்டும் தடா
矶G、
(ԼՔ ԼԶ 6):
அரசுகளுக்கு அ
ഒിഗ്ഗിഖങ്ങൾ ി. திருத்தம் செய்ய மத்திய அரசை 莒s 叱
॥ நரச்
( ஆண்டு நரசிம்மர அரசுக்கு எதிரா
ഥിബ GUI GOOGJI I I வித்தியாசத்தில் பிழைத்தது எதி () of ,
தப்பியது என் பின்னர் இந்த
நரசிம்மராவ் மீது மீதும் சிபிஐ வழ
(சிங்கப்பூர்)
தொற்று நோய் காரணமாக இரண்டு சிறுவர்கள் மரணமானதை அடுத்து சிறுவாகள் விளையாடும் பகுதிகளை சிங்கப்பூர் கட்டுப்டுத் தியுள்ளது கை கால்மற்றும் வாயில் ஏற்படும் நோய்கள் காரணமாகவே சிறுவர் கள் மரணமானதாகவும் சிங்கப்பூர் சுற்றாடல் அரசு துரித கதியில்
2 600 6). SUIII பங்களையும் த ഞ ബ|| (pg உத்தரவிட்டுள்ள
அதே வகுப்புக்கு உட் வகுப்புக்களை விடும்படி கேட்டு
பசீர் சேகுதாவூத் மட்ட
 
 
 
 
 

வியாழக்கிழமை 3.
அனைத்துக்கட்சி முதல்வர் ஆலோசனை
था । Das GE, FG) லயும் நக்கீரன் ட்டுக்குள் அனுப்ப வழக்குகள் பற்றி 5 {9)(Ib LDITE56a)
கருத்து கூறி உள்ளோம் என்று கூறினர்
(DB ölıf (BULU)
திகாரம் வழங்க Iu o gigle)
வேண்டும் என்று நாடக தமிழ்நாடு த வேண்டும் என
In ITFO, தவிர்க்க ம்மாள் கடும் முயற்சி
లt 4 1903 sjö (
16ിഥഞ്ഞിട്ടുൺ பல தீர்மானம் * ( ) @ *)、 கட்சியைச்சேர்ந்த
(שוש שט6 תא משמות
த்தால்தான் அரசு
கூறப்பட்டது.
புகாரின் மீதும் ம் வேறு 10 பேர் குத் தொடந்தது.
SI 3-D
அஜித்பாரிகோக்
க்கும் நிலை வியார் பூங்காக்க
விடும் படி
bil@(n,51á
II I LIIII Η Προου உடனே நிறுத்தி
1615/:
E. T. E. T. L. E. உள்துறை மந்திரி
ற யதா வது - ா ஜ கு மா  ைர
| 6). Lọ 85 600 35 60) u மற கொள வ து டர்பாக அனைத்து ட்சிகளிடையேயும் பொது கருத் து
ஏற்படுத்த அனைத்து கட் 8 தலைவர்களுடனும் முதன்மந்தி கிருஷ னா ஆலோசனை நடத்தினார். பொது கருத்து அடிப்படையில் அடுத்த நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ராஜ்குமாரின் மனைவி
பர்வதம்மாள் மற்றும் அவரது
மகன்களுடன் திங்கட்கிழமை இரவு முதல்வர் ஆலோசனை நடத்தினார். கோபாலுடன் புதிய துTதர் ஒருவரையும் அனுப்புவது பற்றியும் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் gnosJIIIii.
മഞ്ഞഥിയെ ബ தனி நதி மன்றத்தில் 3 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் கடந்த வாரம் த பு வழங்கப் பட்டது. நரசிம்மராவும் முன்னாள் அமைச்சள் பூடாசிங்கும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது எனினும் எத்தனை ஆண்டு சிறை என்பது வருகிற 1ந்தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. நரசிம்மராவ் மீது சமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு குறைந்தது 7 ஆண்டுகள் வரையும் சிறைத் தண் டனை உறுதியென்று பல மூத்த வழக் கறிஞர்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.
இந்த நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் 22 L 601 L9, LILI IT bi LJ (SJ I Gaf Gö விடுதலையாகி எப்படியாவது சிறை வாசத்தை தடுத்துவிட வேண்டும் என்பதில் நரசிம்மராவ் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
தனி நீதிமன்ற நீதிபதி திப்பு வழக்கும் அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்வதற்கும் அந்த மனு மீது உடனே விசாரணை மேற்
கொள்ளும்படி வற்புறுத்துவதற்கும் சில மூத்த வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றத்தில் தயாராக இருக்கும் படி நரசிம் மரா வி கேட்டுக் கொணி டிருக்கிறார்.
நரசிம் மரா வுக்கு 79 வயதாகிறது. அவரது ரத்த ஓட்டம்
சீராக இருப்பது இல்லை. கடந்த 29-ந் தேதி தனி நீதிமன்றம் நரசிம்மராவ் குற்றவாளி என தீர்ப்புகூறிய அன்று அவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டார். இதனால் அவரது ரத்த அழுத்தம் இயல்பான நிலையைவிட மிகவும் குறைந்து விட்டது. அன்று முழுவதும் டாக்டர்கள் அருகே இருந்து அவரை கவனித்தார்கள். இந்த நிலையில் சிறைக்கு சென்று காவலில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அந்த அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது என்று அஞ்சப்படுகிறது. எனவேதான் எப்படியும் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஜோர்ஜியாவில் கைதிகள் சிறையில் இருந்து தப்பியதால் நிதியமைச்சர் பதவிதுறந்தர்.
ஜோர்ஜியாவில் பன்னி ரெண்டு கைதிகள் சிறைச்சா லையில் இருந்து சுரங்கப் பாதை ஒன்று அமைத்து தப்பிச் சென்றதை அடுத்து அந்த நாட்டு நிதியமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கைதிகள் பன்னிரெண்டு பேர் சுமார் 30 மீற்றர் சுரங்கப் பாதை அமைத்து தப் பரிச் சென்று ள்ளதாகவும் இவர்களில் மூன்று பேர் அமைச்சருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
வேண்டும்.
ாப் மாவட் வேட்பாளர் தேசிய ஐக்கிய Upলাঁ তোরেক্ট
சமாதானத்தின் பெயரால் உரிமை சாகடிக்கப்படக்கூடாது. உரிமையின் பெயரால் சமாதானம் வாழ வைகி கப்பட

Page 4
05-10-2000
தின
:-
நோ.வில்.
நகரிலிருந்து வெளியான "வெளியு Goals) 955ur (India Abroad) என்ற எட்டில் பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளரான பி.பி.கூப்பர் சிறப்பித்து எழுதியிருந்தார்.
வைகுந் த வாசனைப் பற்றி சில தகவல்கள் இவர் "சாம்பியா' நாட்டிலே (1971 - 77) ஏழு ஆண்டுகள் மாவட்ட நீதி பதியாகவும் (Senior Resident Magistrate) Lî6öI6OÜ 22 LLIÓ ÉSg5) மன்ற பதிவாளராகவும் பணியாற்றி யிருந்தார். இலங்கை உயர் நீதி மன்றத்திலும் சென்னை உச்சநீதி மன்றத்திலும் வழக்கறிஞராகவும் தொழில் புரிந்திருந்தார். இவர் இலங்கையிலிருந்தபோது மருதா னையில் "People press" என்பதை
நிறுவி "People voice' என்ற ஆங்கில வாரப்பத்திரிகையை நடத்தி வந்தார்.
1978 ஆகஸ்ட்டில் அமெ ரிக்க வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த வைகுந்தவாசன் ஐ.நா வில உதவிப் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய சி.வி.நரசிம்மனை சந்தித்தார் ஈழத்தமிழர் சார்பில் TULF செயலதிபரான அ.அமிர் தலிங்கத்தை ஐ.நா.வில் பேச வைக்க முடியுமா என்று கேட் டதற்கு சாதகமான பதில் கிடைக் காமையினால் ஏன் நானே ஏதா வது முயற்சி செய்யக் கூடாது' என்று சிந்தித்து உறுதியுடன் திட்டங்களையும் தயாரித்து செயற் படுத்தினார்.
இராஜதந த ரக கு உரித்தான மிடுக்குடனும் விவேகத் துடனும் 1978 செப்டெம்பர் மாதம் பூராகவும் பொதுச்சபைச் செயல கத்திற்குச் சென்று நடவடிக் கைகள் யாவற்றையும் கண் காணித்தார். "நான் இலங்கைப் பிரதிநிதி' என்று தன்னை பொதுச்சபைச் சிற்றுண்டிச்சாலை யில் ஐநா பிரதிநிதிகளிடையே அறிமுகப்படுத்தியதுடன் மிக அன்னியோன்யமாகப் பழகினார். இதனால் 1978 அக்டோபர் 05ல் சபையினுள் நுழைய தடை யெதுவும் இருந்திருக்கவில்லை.
ஐ.நா.சபையில் நிகழ்த் திய பேச்சு ஒரு சடுதியான எடுத் தால் போல் வந்த பேச்சு அல்ல. பன்னெடுங்காலமாக அரசியலில் ഥ (ഥൺ, ഖൈuിങ്ങ് പ്രഖ துறைகளிலும் சிந்தனையைச் செலுத்தி உலக மக்களின் இனப் பூசல்களோடு தொடர்புள்ள ஏனைய விஷயங்களையும்
போர்த்தி
மனதில் வைத்துத்தான் உலக சபையில் பேச்சு நிகழ்த்தினேன்" என்று வைகுந்தவாசன் தனது நூலான "ஐ.நா.வில் என் முதல் முழக்கம் என்பதில் குறிப்பிட்டிருக கிறார்.
6060öIL 60slóð | sgö16ðIII6slóð தமிழீழப் பிரச்சினைக்கு சர்வதேசக் கவனயீர்ப்பைப் பெறப்பணியாற்றிய "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு' (TCC - Thamil Co - ordinating Committee) (9,601 G) 600TL 60 அமைப்பாளராகவும் இவர் செயற் பட்டார். ஐ.நா.வில் உரை நிகழ்த் தியதையடுத்து பன்முகப் பட்ட சர்வதேச பரப்புரைகளில் ஈடுபட்டி ருந்தார். இவ் வகையில 28.01.1980 இல் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியையும் 1307.1983ல் போப்பாண்டவரான ஜோன் பால் I அவர்களையும் சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். ளுக்கான தனி மனிதனாக சர்வதேச பரப்புரைகள் பல புரிந்த கிருஷ்ணா வைகுந்தவாசன் தற்போது ஆரவாரமில லாது பணியாற்றுகிறாரா?
தேர்தல போர்வை சலுகைகள்'எனும் சகதியுள்கழுத்துவரை அமிழ்ந் திருக்கும் தமிழ்கட்சிகள் இத்த கைய வரலாற்றுப் பாடங்களை கற்றுணர்வதுடன் உதவி செய்யா விட்டாலும் உபத்திரமாவது செய்யாதிருக்க வேண்டும் இல்லையேல் நாளைய நிதி இன்றே தீர்ப்பளித்து விடக்கூடும் என்பதேயதார்த்தமாகும்.
இருாஜா நாயகம் நினைவு தினம்
குத்புல் ஹிந்து, கரீப் நவாலி ஹாஜா நாயகம் அவர்களின் நினைவுதினம் இன்று வியாழக் கிழமை ஆகும். சுமார் 90லட்சம் பேரை புனித இஸ்லாத் தில் இணைத்த அன்னாரின் நினைவாக இன்றிரவுகாத்தான்குடி பதரியப் யஹற் ஜூம்ஆ பள்ளி வாயலில் புனித மெளலிது மஜ் லிஸ் வைபவம் நடைபெறவிருக் கிறது. ஆத்மீக அறிஞர் மெளலவி அல்ஹாஜ் ஏ. அப்துர் ஹஊப் (மிஸ்பாஹி) தலைமையில் நடை பெறும் இவ்வைபவத்தில் உல மாககள் முஹரிப் பண் கள்
குமிமீறவிடுதலை இயக்கம் (
* வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை வலியுறுத்த * புலி களுடன் பேசி பொது இணக்கத்துக்கு வரு
வெளிச்சவிட்டு அசின்ன
ஈழத்தமிழர்க
மேலதிக மாகாணக் கல்விப் பணிமனை, அண்மையில் மட்/மஹாஜனக் கல்லூரி எஸ்.எஸ்.மனோகரன் தலைமையுரையாற்றுவதை முதலாவது படத்திலும் அ பாடசாலை அதிபர் திருமதி சுபா சக்கரவர்த்தி விருது பெறுவதையும் நடுவி இரண்டாவது படத்திலும், விழாவில் அரங்கேறிய மட்/இந்துக் கல்லூரியின்
பொது (LI அன்ை 6 களப்பு சிவான
கழகமாணவர்கள் ளுக்கிடையே ச
தரின் சவால்
அறிவுப் போட்டி பட்டது.இது க க.பொ.த (உ பிரிவுகளாக நை BE5. GALIII மட்டக்களப்பு கல்லூரி தேசிய லாம் இடம் பெற அதிகூடிய வி விடையளித்து லுாரிமாணவன் சாகரன் அதிக
FIDIST6 தேசிய பாதுகா தலாக இருப்ப கொடுக்க முடிய தெரிகிறது.
வேறு
சொல்லுவதானா
எமது மக்களது தார வாழ்க்கை 6III (6Li) e (pi தேசிய பாதுக காட்டி நியாய றிர்கள்
D.E.E.6, பாதிக்கக்கூடிய உங்களது ஆ ளைப் பெரிதும் தியுள்ளது. தே அச் சறுத்தல் மக்களது உரி படுத்தும் இத் ഗ്രഞ്ചു 90 | LIDIT (GULD.
Dáá தேவைகளை மறுத்து இரா விட்டுக்கொடு உங்களது வார்த்தை மே களை இராணு அரசியலி ( உங்களது ே படுத்துகிறது மாகவே,ஒரு
முதன்கள்
கலந்து சிறப்பி மாதம் இப்பள் நாயகத்தின் நி பதினாயிரம்பே வழங்கப்பட இ தக்கது.
 
 
 
 
 
 
 

的) LDu M6) LDL || di, த பட்ட முன் II6) LIILSN6O6OS ഖTഥി ബി. സെങ്ങ്, கிண்ண பொது ஒன்று நடாத்தப் பொ.த (சாத), த) என இரு டபெற்றது. தசாத) பிரிவில் புனித மிக்கேல் LILFT606) (UPB |றது. இப்பிரிவில் னாக களுக்கு மிக்கேல் கல் நாகுலோத்துங்க புள்ளிகள் பெற்று
ல் நடத்திய தமிழ் நாடக விழாவில், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் றைய தினம் பேராசிரியர் சி.மெளனகுருவிடம் மட்/வின்சன்ட் மகளிர் தேசிய b பண்பாட்டு அலுவல்கள் உத்தியோகத்தர் எம்.பி.ரவிச்சந்திரன் நிற்பதை ாடகைவதம்’ நாடகத்தை முன்றாவது படத்திலும் காணலாம்.
து அறிவுப்
போட்டி
கேடயமொன்றை தனதாக்கிக் கொண்டார். அவ்வாறே மிக்கேல்
மாணவன் சபிறேசானந் எழுத்துப்
பரீட்சையில் அதிகூடிய புள்ளி பெற்று பரிசைப் பெற்றுக் கொண் LITT
க.பொ.த.(உத) பிரிவில் மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசியப்பாடசாலை முதலிடம் பெற்றுக் கொள்ள மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரரி தேசி யப்பாடசாலை இரண்டாம் இடம் பெற்றது. இதில் அதிகூடிய எண் ணிக்கையான வினாக்களுக்கு விடையளித்து வின்சன் மகளிர் தேசிய பாடசாலை மாணவி சுகன்யா வெற்றிக் கிண்ணம் பெற்றுக் கொண்டார்.
'&g
.
கம்ப்யூட்டர் ருடே வெளிவந்து விட்டது
96.O.E. GOELLIGO (pg56AT 6).g. தமிழ் தேசியக் கணிணி சஞ்சிகை யான 'கம்ப்யூட்டர் ருடே'யின்
ஒக்டோபர் மாத இதழ் வெளிவந்து விட்டது.
இது இலத்திரனியல் புத்த கம், புதிய நூற்றாண்டின் புகைப் படக்கருவி,கணனிச் செய் திகள் கணனிகளுக்கு வை?கே போன்ற தொருபாரிய பிரச்சினைக்கான அச்சுறுத்தலுண்டா? பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பிட கணனி விஞ்ஞானத்துறைத் தலைவ ருடன் நேர்காணல் போன்ற பல ஆக்கங்களைத்தாங்கி "கம்ப்யூட்டர் ருடே யின் மூன்றாவது இதழ் வெளி வந்துள்ளது.
இவ்விதழ்முழுக்க முழுக்க இலங்கை எழுத்தாளர்களாலும் கணிணித்துறை விற்பன்னர்களாலும் எழுதப்பட்ட ஆக்கங்களைக் கொண் டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எப் பேச்சுவார்த்தைகளுக்.
ப்பிற்கு அச்சுறுத் தாகவும் விட்டுக் பாத ஒன்றாகவும்
வார்த்தைகளில்
ல் இராணுவத்தால் சமூக பொருளா
மீது மேற்கொள் தங்களை நீங்கள் ப்பைக் காரணம் படுத்த முயலுகி
b6II6 8660)LDUTCBÜ இந்த விடயத்தில் ணுகுமுறை எங்க குழப்பத்தில் ஆழ்த் ய பாதுகாப்பிற்கு ள் எனக் கூறி மைகளைக் கட்டுப் 560) &BULI SÐI GOODI (GB) ப இராணுவ வாத
]ഞLL LIബ#] பூர்த்தி செய்ய றுவ நலன்களை காமல் நிற்கும் LI IT li, gb (3L u ej ej: சயில் தமிழ் மக் ரீதியாக மிரட்டி 6) ITULö (35(ELÖ ாக்கையே புலப்
இதன் காரண அரசியல் தீர்வுச்
கின்றனர். அடுத்த வாயலில் ஹாஜா னவாக சுமார் இரு க்கு அன்னதானம் ப்பதும் குறிப்பிடத்
சட்டத்திற்குள் இந்தப் பிரச் சினையை தீர்க்க வேண்டும் என நீங்கள் முனைகிறீர்கள்.இதை எம் மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது மக்களைத் துன்பு
றுத்தும் அன்றாடப் பிரச்சினைகள் உண்மையில் இன முரண்பாடுகள் காரணமாக எழுந்த அரசியல் விடயங்கள் அல்ல இது தெளி வாக வகுக்கப்பட்ட இராணுவத் தந்திரோபாயங்கள் மூலம் முடுக்கி விடப்பட்டவையாகும். இந்தத் தடைகள் கட்டுப்பாடுகள் விளக் கங்கள் என்பவை முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் பட்ட இராணுவச் செயற்பாடுகளின் விளைவுகள் எனவே கருதுகிறோம். இவை அநீதியானவை. மனிதாபி மானம் அற்றவையும் ஆகும். இவற்றை ஒரு மனிதாபிமானத் தளத்திலேயே தீர்த்து ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் கொண்டி ருக்கும் இரு சமூகங்களிடையே சமாதானத்தை கட்டி எழுப்ப முடி யும். கடந்த 6 மாத காலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது நாம் அனுப்பிய பல கடி தங்கள் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்கும்படி நாம் உங்களிடம் கோரி இருந் தோம். இந்த விடயங்களிற்கு நாம்
அழுத்தம் கொடுப்பதால், இன
முரண்பாடுகளிற்குக் காரணமான அடிப்படையான அரசியல் சிக் கல்களை நாம் தட்டிக் கழிக்க முனைகிறோம் என நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டு விடக் கூடாது. அரசியல் சிக்கல் களை விவாதிப்பதை நாம் ஒரு போதும் நிராகரித்தது இல்லை. நாம் பொருத்தமான ஒரு அரசியல் சட்டகத்திற்குள் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்தக்கூடிய
விடயங்களையும் din i முன்மொழிந்து உள்ளோம்.
பேச்சுவார்த்தைகளில இப்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட் டைக்குக் காரணம் அரசியல்
கலந்துரையாடலில் ஏற்ப
தடங்கல் அல்ல. மாறாக இராணுவ அழுத்தங்கள் தொடர் பாக உங்களது அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்காததே ஆகும் உங்களுடைய அரசாங் கம் தொடர்ந்து இந்தக் கடுமையான போக் கைக் கடைப் பிடித் து இலகுவாகத் தீர்க்கக்கூடிய எமது அன்றாடப் பிரச்சினைகளிற்கு உடனடித் தீர்வு காணப்படாத தினால் தேசிய இனப்பிரச்சினை போன்ற மிகச் சிக்கலான போக் கினையை உங்களுடைய அரசாங் கம் எவ்வாறு தீர்க்கப்போகின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுவ தற்கு நியாயம் உண்டு எனவே தான் சமாதானத்தை எட்டுவதற் கான காரணிகள் பற்றிய உங்களது முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு நாம் வேண்டுகிறோம். எதிர்வரும் மார்ச் 28ம் திகதி(1995)க்கு முன்னர் உங்களிடம் இருந்து ஒரு நியாயமான மறுமொழி எமக்குக் 660)Liseblo LT6) இந்தப் (3LJörg, வார்த்தையைத் தொடர்வதா இல்லையா என்பது தொடர்பாக சில கடுமையான முடுடிவுகளை நாம் எடுக்க வேண்டி இருக்கும்.
உடனடிப் பதவிலை எதிர்பார்க் கிறேன் . தங்கள் உண்மையுள்ள
(வே.பிரபாகரன்)
தலைவர் தமிழ் ஈழ விடுதலைப்
புலிகள்
(நாளை தொடரும்)
லோ) மட்டக்களப்பு மாவட்டம்
* அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க ாறு அரசை வலியுறுத்த
திற்கு வாக்களியுங்கள்

Page 5
O5-10-2OOO
ஏப்ரல் மாதம் 6-15-24ம் தேதிகளில் பிறந்தவர்களின் LIS) 6.3856:- எண் 6 அதன் அதிபதி சுக்கிரண் ஏப்பிரல் 6இல் பிறந்தவர்கள் வியாழனின் ஆதிக்கத்தையும் 15 24இல் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தையும் உடையவர்கள் அழகைரசிக்கும் ரசிகள் கள், பாசம், அன்பு, மென்மை, அழகு இவை "அனைத்தும் GleEI60öIL6)IIIG6íI. H,6). Íő flu III601 வர்கள் காண்பவர் மயங்கும் அழகுடையவர்கள் கண்களே பேசும் ஆற்றல் பெற்றவர்கள் எங்குசென்றாலும் அனைவராலும் விரும்பப்ப டுபவர்கள் அதனால் நண்பர்கள் அதிகமே. இரக்கம் மனிதாபிமானம் கொண்டவீர்கள் அதனால் சகலரும் உங்களுக்கு உதவுவர். வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் அமைந்ததில்லை.அது வாழ்வதற் குத் தான் என்று அனைத்து வசதிகளையும் அனுபவிப் பவர்கள் இளமையி லேயே திருமணம் நடைபெறும் மனதிற்கு வரையே மணம்செய்யும் பாக்கியம் பெற்றவர்.
சித்திரம்.இசை, சிலை வடிப்பது கவிதை நுால எழுதுதல் இவைகளில் ஆர்வமும் இவை ஏதாவது ஒன நரில தொழிலும், அதில் | lab(Լքլի பெறுவீர்கள் சினிமா நாடகம்,
தொலைக்காட்சி இவைகளில் புகழ்பெறவும் வாய்ப்புண்டு
நண்பர்களுக்கு செலவு செய்வதிலும் அவர்களுடன் அதிகநேரம் இன்பமாக கழிப்ப திலும் ஆர்வமுடையவர்கள இளமைக் காலத்தி லேகையில் நிறையக் காசுகளும் சேரும் அதைகேளிக்கையில் செலவிடு வதால்பிற்காலத்திலே தேவை யும்அதிகமாகும். பணப்ப ற்றாக் குறையும் ஏற்படும். அதனால் இருக்கும் போது "சேமிப்பு'என்பது உங்களுக்கு அவசியம், அசை யாத சொத்துக்களை கையில்
ஜோதிடம் ஏப்ரல் - 0
பணம் இருக்கும் போது முதலீடு செய் வதாலி இறுதிக் கால வாழ்க்கை நிம்மதியாக அமையும். pൺസെ ഉ_Lേ ഉ_ggി கொண்டவர்கள் எந்த வியாதியும் எளிதில் அணுகாது வந்தாலும் வந்த வழியே சென்றுவிடும். தொண்டை நோய், மூக்கில் சதைவளர்ச்சி, காதில்கோளாறு, தலைவலி இவை அவ்வப்போது ஏற்படும். சிறுசிறு வியாதிகள் ஆயுள் வேதமுறை வைத்தியம் சிறந்ததாகும். யோகப்பியாசம் செய்யக்கூடியவர்கள் செய்யலாம் சிறந்த பலன் தரும்.
3-6-9-12-15-18-21-24-2730ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் சரி யோகம் தரும் நாட்களாகும்.
வாழ்க்கையில் 69-15-1824-27-33-3642-45-5-54-60-63-69-72) வயதுகளில் மற்க்க முடியாத நண் மையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
3-6-9-12-15-18-21-24-2730ம் தேதிகளில் பிறந்தவர்களுடன் ஏற்படும் உறவுநீண்டு நெடுங்காலம் நீடிக்கும். கணவன் மனைவி இருவரும்இதேதேதியில் பிறந்தவர் களானா லி இணைபிரியாத தம்பதியினராகவே இருப்பார்கள்
உடைகளில் ஆகாய வண் ணங்கள் இளநீலநிறம் யோகம் தரும்.
இரத்தினம் மிக மிக அதிர்ஷ்டமானது மரகதம் (பச்சை)
மனதில் ஏற்படும் சஞ்சலத்தையுப் போக்கி சந்தோஷத்தையும் அதிர்ஷடத்தையும் தரும்
'வயிற்றுநோய் உடை LLI 6) i 56ti (32.3L (JADE) அணியலாம் டர் குவாய் ஸ் gaL(TURQUOISE) (Bgoï60)LD தருவதாகும் அதில் பரஸ்பர சத்து இருப்பதால் மூளைக்குத் தெளிவு ஏற்படும்' என்று அதிர் வழ்ட விஞ்ஞானம் கூறுகிறது.
(86)...g56 by Tafsir
6lassraisalagó-66 stapasiats us losaas
(அரியம்)
கொக்கட்டிச்சோலை U இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் 63வது ஆண்டு நிறைவு பாடசாலை தினம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கொக்கட்டிச்சோலை U இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் அதிபர்எஸ்.சபேஸ்வரன் தலைமை யில் இடம்பெற்ற இவ்விழாவில் பட்டிப்பளை பிரதேச வலயக் 8Ö 6 MILLIGOosNLLUIT 6TTİN 9 GA003E66MÖ வரன் மற்றும் கொக்கட்டிச்சோலை ரீதான் தோன்றிஸ்வரர் ஆலய வண்ணக்க மார்களும் கலந்து
தி
சிறப்பித்தனர்.
LITL FIT60)60 LD1T6006) ISB6í தம் வகுப் பறைகளை தனித தனியாக அலங்கரித்தும் தனித் தனியாக கலைநிகழ்ச்சிகள் நடாத்தினர்.
வகுப்பறைகளை சிறப் பாக அலங்கரித்த மாணவர் களுக்கு பாடசாலை அதிபரால் பரிசில்களும் வழங்கப்பட்டன
இவ்விழாவில்பல பெற்
றோர்களும் பழையமாணவர் களும்
நலம் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அண்மையில் நன
மட்ட ரீதியிலான
போட்டிகளில் 13 பெற்று மட்/வி உயர் தர தேச மாகாண ரீதிய பெற்றுள்ளது.
கனஷட மேல் பிரிவுஎன 6ffigy) bl3(pg56)TL 2இரண்டாம் இட மூன்றாம் இடங்க 616 F6 Das முன்னணியில் தி
9 LTL விபரங்களும்மா
66 bLD வாசிப்பு:- பிரியுமி ஜீவந்தி g5, L , Lib
(சி.நாகே
எதிர்வரும் ஒக்ே
ഉ_സെ6 ജൂബ முன்னிட்டு கிழக்
உள்ளசகலதபால் இத்தினத்தை ெ
மட்டக்களப்பு தட
(35. LIII6obilit îJLDe
இட்டுள்ளார்.
SD-605
(நற்பிட்டிமு
கல்முை அமைப்பினர்(செ) திகதி) உலக ச நினைவுகூருமுக சேயல்திட்டங்கள் படுத்தினர் நில முனைநற்பிட்டிரு பாத், கல்முனை, காரைதீவு,வீரமுன ஆகிய பிரதேசங்
LIT6A). LILSFIT606 ஒன்றிணைத் து ൺ 9ബ് ബ്ര്, ( சென்று சமாதான FFG6LJL LL 60Tfi.
திட்ட கேரி, சுரேஷகு GyuG) IT 61st 61
சமாதான சே கிராமிய மட்ட ஆ உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆ கலந்து கொண்ட
எம். எல். ஏ. எம்
 
 
 
 

Bi
வியாழக்கிழமை 5
larger Gumigasessio LOTESTOT LOL) மட்டக்களப்புவின்சன்ட் முதலிடம்
DLGLib DTEI 500T ஆங்கில தின முதலிடங்களைப் 6T F65. DE 6ft. ILLI LI LI ITL OFIT 6006) ாக முதலிடம்
மத்திய பிரிவு, மூன்று பிரிவுக இடங்களையும், f8ടങ്ങണu|ഥ, 03 களையும் பெற்று fÍT LIITL&FMT 6006A) கழ்கிறது.
FI6006)Ullsö LIflg. 2016.56 GLJuly
தரம்3) முதலாம்
ந்திரன்)
டாபர் 9ம் திகதி தினமாகும். அதை த மாகாணத்தில் நிலையங்களும்
காண்டாடும் படி ால் மா அதிபர்
னியம் உத்தரவு
FIDTSITGO
TLD)
னை நிருபர்)
60 சமாதான 18ஆம் மாதான தினத்தை மாக பல்வேறு ளை நடைமுறைப்
| 6)160600I, LD(b95 pങ്ങിങ്ങ്, ജൂൺസെTഥ
GL LDLM
LDIT6s 60)8564, TG, ன. சம்மாந்துறை களில் இயங்கும்
D LDIT60676) Iñt: 85606
5I 89F 85 6\) LD 95 தம் அழைத்து பிரார்த்தனையில்
960) 600TÜLT 6TİT, மார் , பொதுச் ம்.எஸ்.ஜெலில்,
2006) ULT 6 Tri 856ï, லோசனைக்குழு
மதகுருமார்கள், கியோர்கள் இதில்
எம். எல். ஏ. எம்.
(மைக்கல்) ஏ.இவாஞ்சலின்(தரம்-4) முதலாம் QLD எஸ்.சங்கீர்ணா(தரம்-5) முதலாம் இடம் ஜி.கீர்த்திகா(தரம்-6) இடம் பாஒதல்:- எஸ்.சங்கீர்ணா(தரம்-5) முதலாம் இடம் எஸ்.நிருத்தனியா(தரம்-7) முதலாம் இடம் என்.டிலுக்வழி(தரம்-10) இடம் ELIëðr:- எஸ்.நிலுக்வழி(தரம்-13) முதலாம்
முதலாம்
முதலாம்
எழுத்துருவாக்கம்:- ஏ.எம்.ஆர்த்தி(தரம்-10) முதலாம் 3) li)
அஷ்ரப் மன்றம் அங்குரார்ப்பன
எளகன்யா(தரம்-13) முதலாம் @
செல்வதெழுதல்:- கே.பிரார்த்தனா(தரம்-8) முதலாம் இடம்
ஏ.எம்.ஆர்த்தி(தரம்-10) முதலாம் 3) Lib கே.யாழினி(தரம்-11) மூன்றாம் 9Lib
பி. போல தர் ஷா (தரம் -12) முதலாம் இடம் எஸ்.சுகன்யா(தரம்-13) இரண்டாம் QLLð பிரதி ஆக்கம்எஸ்.அப்சரா(தரம்-3) இடம் என்.சிந்துஜா(தரம்-7) முதலாம் இடம் எஸ்.கார்த்திகா(தரம்-8) மூன்றாம் இடம்
QJ60öLfflb
(கல்முனை மத்திய நிருபர்-ஜெஸ்மி)
மறைந்த சிறிலங்கா ഗ്രൺബീD b[8]ണിങ്ങ് 9ങ്ങബന്ദ്രഥ அமைச்சருமான மர்ஹிம் அல்ஹாஜி எம் எச் எம் . அவர் ரப் அவர்களின் கொள்கைகளையும் அவருடைய கனவுகளையும் நனவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் 26-09-2000 செவ்வாய்க்கிழமை மருதமுனை யின் பெரிய நலா வணை முஸ்லீம்களால் "தலைவர் அஷ்ரப் மன்றம்' அங்குரார் ப் பணம் செய்யப்பட்டது.
உதவிக் கல்விப்பணிப் பாளர் ஏஅலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம்.ஹனீபா, புனர்வாழ்வு கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.அப்துல்லா இளைஞர்
காங்கிரஸ் மருதமுனைத்தலைவர் எம்.எச்.எம்பஸி ஜே.பி. கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஏ.ஜமால் முகம்மட் ஆகியோர் உரையாற்றினர்
இதில் பின்வருவோர் நிர்வாகிகளாத்தெரிவு செய்யப
LJU I 601i
தலைவர்: ஏ.அலாவுதீன்-ஏ.டீ.ஈ கல்முனை வலையம் செயலாளர்: அமீறுன் ஹக்
உபதலைவர்: எம்.எச்.எம்.பஸிர்
ஏ.மீரா முகைதீன்
உபசெயலாளர்: முகம்மட் றஊப்
எம்.வாஜிட்
பொருளாளர்- எஸ்.எம்.வஹாப் ஆலோசகர்கள்: யூ.எல்.ஹனிபா (GBuJüLILLguJ6) LIIT.2) ) ஐ.எல்.அதாவுள்ளா(பா.உ) யூ.எல்.எம்.முகைதீன்(பா.உ) எஸ்.எம்.அப்துல்லா(கப்பல் துறை இணைப்பாளர்) தொலைத்தொடர்பு:பி.எம்.ஏகாதர்
உப அஞ்சல் அதிபர்களுக்கும் சிற்றுாழியர்களுக்குமான கருத்தரங்கு
(நாகேந்திரன்) உபஅஞ்சல் அதிபர்களுக்கும் சிற்றுாழியர்களுக்குமான கருத்த ரங்கு இம்மாத இறுதிக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இக்கருத்தரங்கின் நோக் கம் உப அஞ்சல் அதிபர்கள்
சிற்றுாழியர்கள் எவ்வாறு தபால் திணைக்களத்தின்சட்ட திட்டங் களுக்கு ஏற்றபடி செயல்ப்பட வேண்டும் என்பதாக அமையும் என மட்.தபால் மா அதிபர் கே. பாலசுப்பிரமணியம் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
அழகுசுப்பிரமணியம் சத்தியநாதன்
அரசியல் விடிவானில் ஓர் இளஞ்சூரியன்)
தமிழர் விருதலைக் கூட்டணி
N
மட்டக்களப்பு மாவட்டம்
ஆ” - என்ற ஆர்வம் "இ" - என்ற இதயம் யாவற்றையும் கொண்ட
ஹிஸ்புல்லாஹற் 606 ஆதரிப்போம். தேசிய ஐக்கிய முன்னை
அ' - என்ற அன்ட்

Page 6
O5-O-2OOO
டபுத்தாயிரம் ஆண்டின்தேர்தல்களமும், போர்க்கள்
தற்போதைய நிலையில் - தேர்தலை நிறுத்துவதா அல்லது போரை நிறுத்துவதா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒன்றை யாவது நிறுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. போர் தொடரும் தேர்தலும் நடக்கும் அதேவேளை சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிவருகின்றது அரசு போரும் தேர்தல் ஆயத்தங்களும் நடந்து கொண்டே இருக்கின்றது. 6) 60 GOf LL s GNÖ e J. 3 சிங்களப் படையினருக்கும் தமிழ் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டே இருக்கின்றது. அரசப் படைகள் ஓர் பேரணியாகவும் எதிர் தரப்பு அலை அலையா கவும் மோதுவதை தொடர்பு சாதனங்கள் மூலம் நாம் அறிகிறோம். பொதுமக்கள் உட் பட அதிக உயிரிழப்பும் காணாமல் போதலும் ஏற்படு கின்றன. அதேவேளை இன்று தேர்தலின்போது மட்டுநகரைப் பொறுத்தவரை இருபத்தொரு கட்சிகள் மோதுகண் றன. கட்சிகள் அணிஅணியாக மோதிக் கொள்கின்ற அதேவேளையில் ஒரே கட்சியில் எட்டு வேட்பாளர் கள் வரை போட்டியிடுகின்றனர். இதன் பிரகாரம் 168 வேட்பாளர் கள் 21 கட்சிகளிலும் போட்டியிடு கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத் தைப் பொறுத்தவரையில் 5 பிரதிநிதிகள் மட்டுமே தேர்ந்தெடுக் கப்படுவர். ஆகவே மொத்தத்தில் 63 வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவுவர் மேலும் ஒரு கட்சியில்
8 வேட்பாளர்கள் வரை போட்டியிடு கின்றனர். ஆனால் இந்த 8 வேட் பாளர்களில் 5 பிரதி நிதிகளே அதிர்ஷ்டவசமாக தெரிவு செய்யப் பட்டதாக எடுத்துக் கொண்டாலும் மீதி 3 பேரும், தோல்வியையே மேலும் தழுவுவர். ஆகவே ஒரே கட்சியிலும் கூட உள்ளுக்குள்ளே போட்டி இருக்கத்தான் செய்யும்
அரசுக்குள் அரசு கட்சிக்குள்
கட்சி, என்ற நிலையே ஆகிவிடும்
(Government within Government and party within party)
இந்தநிலை 6)ITë 5TGIU பெருமக்களுக்கு ஓர் பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. தனி வாக்காளர் ஒருவருக்கு 3 வாக்குகள் தான் உள்ளது. இறுதி மூன்று வாக்குகளை யாருக்குப் போடுவது எண் ற பிரச்சனை அவர்களுக்கு
இப்போதைய தேர்தலில் முன்பு இருந்தது போன்று அதிக பற்றோ அபிமானமோ மக்களுக்கு இல்லை ஆனால் தமிழர்கள் என்ற ரீதியில், ஏதோ கொஞ்ச நஞ்ச
உரிமைகளைப் பெறுவதற் காக
வாக்குகளை இராமன் ஆண்டால்
elaŭsupErOngO eNoJaflusio LIGADŭLIPENDEFENDULO BODESIGNIGBoumb Os Bud Faner ei Gruffuddai'r gan GDGODDIAD Gaint-LINGrif Fil:LjgjgCUOd letoni da STMdGUDES
நிருபர் (UpLIT) 'வன்முறை அரசியல்
பலப்பரிட்சையை கைவிடுவோம். எனது அணி எந்த வன்செயலிலும் ஈடுபடுவதில்லை என பிரதிக்ஞை எடுத்திருக்கின்றோம். அகிம்சை வழியில் வாக்கு கேட்பதே எமது நோக்கமாகும். இவ்வாறு திகாம
(நமது
டுல்ல மாவட்டத்தில் சுயேச்சை அணி இலக்கம் 5ல் தலைமை (36ut шнын н. (31 лі унf(6ш. சட்டத் தரணி யூ.எம நசார்
வாக்காளர்களக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது "மக்கள் தமது பிரதிநிதிகள் யார் என்பதனை சுதந்திரமாக தேர்ந் தெடுக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் அரசியல் வாதிகள் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்காமல் நீதியாக வும், நேர்மையாகவும் தேர்தலை நடாத த சகல அரசியல கட்சிகளும் தேர்தல் ஆணையாள ருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இன்னமும் தீர்க்கப்படாது கிடப்பில் போடப்பட்டிருக்கும் GLIII666666 669 Iul56î6ă பிரச்சினை, அம்பாறை பள்ளி வாசல காணிப் பிரச்சனை, கரைவாகுப் பற்று Logó (DIló al LII606IIă (83.606 669.IIulagii
நீர்பாசன பிரச்சினை இங்கு
ராணை சீனிக்கூட்டுத்தாபனத்துக்கு என சுவீகரிக்கப்பட்ட காணிகளுக் கான மாற்றுக் காணியோ அல்லது நஸ்டஈடோ இதுவரை வழங்கப் படாமை புதிய அரசியல அமைப்பில் தமிழ் முஸ்லிம்களுக்
கான போதியளவு பாதுகாப்பு வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்போம்” எனறும் அவர் தமது கோரிக்கையில் குறிப்பிட்
ണ്ണ[];
GILD.98.6TLD.CUD61D95LIT, தினக்கதிர் நிருபர்.
என்ன இராவணி என்ன? அல்லது என்று இருக்க (ONGESIT 6T 60085, 9) 6 தாங்கள் பொன் செலுத்தவதுதான் ஜீவியின் கடயை தேர்தல் களத்த போன்ற வேட ஆதரவாளர் 8 இழந்துள்ளனர்.
மேலும் வாக்கு அட்டைக அதிகபடியான வ படியாகிவிடும். நஞ்ச வாக்குகளா மான முறையில் என்றே நோக் கின்றனர்
DGEF6
குருக்க
இடத்திக்
(QL LIDITolç
பொது முன்னணியின் தேர்தல் வேட்பா உள்ள வெற்றிட நகர், ஏறாவூர் ட சுதந்திரக் கட்சியி கேமுகமட்லெப் LJL (66i6TIT J.
கடந்த ஆம் திகதி பெ முன்னணியின் செழியன் ஜே. கொலை செய்யப் எற்பட்ட வெற்றி நியமனம் வழங்க
உவைதல்
பதிலாக உது
(மூதூர் நிருபர்)
Cup 35l TV தற்கொலைக் தலில் உயிரிபு ஐக்கிய முன் 6 ருக்குப் பதிலாக விட்ட சகோதரர தெளபிக் Gun முஸ்லிம் காா படத்தை சே எஉதுமான்லெப்
6 GC GGGGTGCT GOT GJUHUL IL DIT
என்பதையே நான் சொ
(நமது நிருபர்)
நான் இப்படி செய்வேன் அப்படி செய்வேன் என்று சொல்ல LIDTLIGBL Gör. 6T6öIGNGOT GÖTGOT GASFLČIUI மாட்டேன் என்பதையே சொல வேன்.
எதிர் வரும் பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட் டத்தில் அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் பிறிண்ஸ் காசிநாதர் நேற்று முன்தினம் மாலை ஆரையம்பதி புதுக்குடி யிருப்பு கிராமத்தில் நிகழ்த்திய தனது தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ாவது:
இன்று சில அரசியல் வாதிகள் இளைஞர் யுவதிக ளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக வேலைவாய்ப்புக்களை ஏலம் செய்து வருகிறார்கள் யார் அதிகம் பணம் தருவார்களோ அவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நான் அரசியலுக்கு வந்தால் விசேடமாக
வேன்.
அரசியலை அ கொண்டு தகுதி நியமனம் கெ எதிர்ப்பு குரல் க செயல்களை தடு தகுதி உள்ளவ வேலை வாய்ப்பு தருவேன். இன வேலைவாய்ப்புக் மாட்டேன். இ6 இடம் கொடுக் 60D3560DULU SÐIQUp மாட்டேன். நான்
அப்படி செய்வே LDIITLIGBL GöI. 66ő LDITL (BL6öt 6168.
1989 - 1
UTUTCoup LD இருந்த காலப்ப களிடம் இலஞ்ச ளுக்கு சேவை
என்று யாராவது
தால் உடனே ந தேர்தலில் போட் ഖILൺ ബn(
 
 

வியாழக்கிழமை 6
ன் ஆண்டால் ஏனோதானோ மல் தகுதி, ாவர் களுக்கு JINTGOT 6) ITB560) ஒவ்வொரு புத்தி LIITG5 Lb. இத் 6Ò GLIMT Ü8TTLİ) பாளர்களும் , ளும் உயிர்
தற்போதைய முறையினால் க்குகள் தள்ளு ஆகவே கொஞ்ச வது பிரயோசன ருக்க வேண்டும் 5ர்கள் கருது
јblaиlanu
திருபர் றுமி) ஜன ஐக்கிய பாராளுமன்ற ளர் பட்டியலில் த்திற்கு ஏறாவூர் |ற்று சிறிலங்கா ன் அமைப்பாளர் பை நியமிக்கப்
செப்டெம்பர் 10 துஜன ஐக்கிய வேட்பாளர் பேரின்பநாயகம் பட்டதையடுத்து டத்திற்கே இந்த கப்பட்டுள்ளது.
ஹர்வுக்குப்
DI GÖT (GYGNOLI 60) ||
*16 ტ) குண்டுத் தாக்கு ந்த பொதுஜன 1600f1 (B6)||| LITT6IT அவரது ஒன்று ான முகமட்ஸ்ரீப் டியிடுகிறார் என கிரசின் உயர் ரந்த டாக்டர் பை தெரிவித்தார்
“ (8။ ၉ါ†
டிப்படையாகக் அற்றவர்களுக்கு ாடுப்பது பற்றி ாட்டி அவ்வாறான க்க முற்படுவேன். ர்களுக்கு உரிய க்களை பெற்றுத் ம், மதம் ரீதியாக கு சிபார்ச செய்ய பஞ்ச ஊழலுக்கு LDITLEL6öl. 616öl கு பிடிக்க விட இப்படி செய்வேன் ன் என்ற சொல்ல
GN6O6SIGOL GOFLIĊILLI பதையே சொல 94 ம் காலப்பகுதி ற உறுப்பினராக தியில் நான் மக் D 6), ITIES LD53,
செய்திருந்தேன் இப்போது நிரூபித் ன் பாராளுமன்ற டியிடுவதிலிருந்து
6)|60|-
町 -啞 *,
சுந்தரம் -
சேகரம் :-
சுந்தரம் -
சேகரம் -
@ಲ್ಯ மலை தனிலுறையும் என்ற காவடிப் பாடல் மெட்டு)
(முனாக்கான)
ஓராறு வருடங்கள் உனையே நம்பி
ஒமெனவே வளைந்துநான் வணங்கி வந்தேன் பாராளு மன்றமது கலைந்து விட்டால்
பக்தரை நீ தேடிவரும் காட்சி என்னே! ஆராக இருந்தாலும் பல்லைக் காட்டி
அண்ணாச்சி தம்பியென்று முறைகொண்டாடி ஏராளம் பரிகலங்கள் சூழ வந்தே
என்னையிரு கைகூப்பி வணங்கந்தேவே
"மூனாக்கானா
எத்தனையோ மேடைகளைத் தனியே போட்டேன்
எதிர்த்தவனின் வீட்டுக்கு நெருப்பும் வைத்தேன் உத்தமனே நீ கொடுத்த நோட்டீஸ் ஒட்டி
உனக்காக ஜேஎன்று "றோட்டில் நின்று கத்தியதால் 'பொலிசாரால் அடியும் பட்டேன்
காயத்தைப் பார்த்து மனம் இரங்குமையா சுத்துகிறேன் வேலையின்றித் தெருவில் நானே
சுறுக்காகக் காறேறி வருகுவாயே
ஏயெலிலே மூன்றுதரம் பெயிலானாலும்
இடம்மாறி எழுதியதால் 'எஸ்'மூன்றோடு ஒயெலிலே 'சி'இரண்டும் இருக்குதையா
உத்தமனே நீகிருபை காட்டுமையா தாயில்லாப் பிள்ளையைப்போல தவிக்கலாமோ?
தக்கதொரு கவுண்மேந்து வேலைதந்தால் நாயாகி நானுமுன்னைச் சுற்றி வந்தே
இந்த முறையாருக்கு உன் வாக்கு?
போனமுறை மாதிரித்தான்
போனமுறை யாருக்கு போட்டாய்? போனமுறை எட்டுக் கட்சிக் agai போத்தல் தந்ததால எட்டுக்கட்சிக்கும் கீறின நான் இந்த
முறை பத்துக் நன்றியோட பத்துக் கட்சிக்கும் கீறுவோம்.
கட்சிக்காரர்கள் தந்திருக்கிறாங்க
எஸ்.விக்கினேஸ்வரன்
தாழங்குடது
(மருதமுனை நிருபர் தமிழ் எம்.பதுர்தீன்)
பொதுத் தேர்தல நடைபெறும் இக்கால கட்டத்தில் சமூகத்தில் ஏற்படும் தேர்தல் மோதல்களையும், வன்செயல் களையும் தவிர்க்கும் பொருட்டு வேட்பாளர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும், வாக்காளர் களின் நன் மைகளுக்குமாக கிழக்கு மாகாண நட்புறவு ஒன்றியம் வேண்டுகோள் ஒன்றை எடுத்துள்ளது. அதன் விபரம் 6)J(E)LDYTOLOJ.
எதிர் வரும் பொதுத் தேர்தலில் இப்பிரதேசத்தில் பல அரசியற் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இந்த சூழலில் நாம் இப்பிர தேசத்தில் பரம்பரை பரம்பரையாக ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள் ஓர் அற்ப விடயத்தில் பிளவுபட்டு
விடுவதும், தேர்தல் முடிந்தவுடன்,
கவலைப்படுவதும் எமது கடந்த கால அனுபவங்களாக இருந்தால் இம்முறைத் தேர்தலில் அதைப் பாடமாகக் கொள்வோம். தேர்த லில் நட்பு வளர்வதில் நஷ்ட மில்லையானல் பகைகள் ஏற்படு வதில் பயனேதும் இல்லை. முன்னேறிய சில் நாடுகளில் ஒரே மேடையில் பல கட்சிகள் ஒன்றாக தேர்தல் பிரச்சாரங்களை செய்யும் யுகத்தில் நாம் ஏன் குடும்பங்களி டையேயும், சமூகத்தினிடையேயும், பிரதேசங்களிடையிலும் பிளவு களை ஏற்படுத்த வேண்டும்? இந்த அரசியல வாதிகள் கூட அரசியலில் சொற்ப காலப் பிளவைத்தான் கொண்டிருக் கின்றார்கள் பர்ராளுமன்றத்தில் ஒன்றாகக் கைகுலுக்குகின்றனர். எனவே, இப்பிளவுகளும், கசப்பான அனுபவங்களும் எம்மிலேயே
66C6NaF ALLEGÓ G36KO GOVO A LAUrbo தேர்தல் சில காலம் மட்டுமே.
னித நேயம் மலரட்டுற்
பாரிய விளைவுகளை ஏற்படுத்து கின்றன என்பது எமது கடந்த கால் பாடமாகும்.
எனவே வதந்திகளை பரப்வுவது, கோஷ்டி மோதல்களை ஏற்படுத்துவது கட்சி சார்பாக வாதிடுவது அநாமே தேய செய்திகளை நம்பி ஏமாறுவது என்பவற்றிலிருந்து இந்தச் சிக்கலான காலகட்டத்தில் விடுபடு வோமாக! நாம் இவ்வுலகில் எந்த நோக்கத்திற்காகப் பிறந்தோமோ அந்த நோக்கத்திற்காகவே வாழ்வோமாக!
இக்கால கட்டத்தில் இப்பிரதேசத்தில் நாம் நிலைநாட்டு கலின ற சமூக ஒன்றமை, நற்பண்புகளால் நாம் அகில இலங்கைக்கே முன்மாதிரியாக மாற எல்லாம்வல்ல இறைவன் துணை செய்யட்டும். இன்று தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள். வன்முறை தடுப்புக் குழுக்கள் போன்றவை வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டிற்கும் இப்பிரதேசத் திற்கும்வந்திருப்பதை நாம் நன்கு அறிவோம், அவர்கள் மனங்கவர் முறையில், குறிப்பாக தேர்தல் தினத்தில் நாகரீகமாக நடப்போமே யானால் அது நாம் இப்பிரதேசத் திற்குச் செய்கின்ற பாரிய கைமாறாகும்.
இச்சந்தர்ப்பத்தில், இப் பிரதேசத்தில் தேர்தலில் நிற்கின்ற கட்சிகள், கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் அனைவரிடமும் 5 IT LÓ விநயமான ® (ሀ) வேண்டுகோளை விடுக்கிறோம். தயவுசெய்து மேற்படி எமது கருத்துக்களை உயிருட்டி எமது பிரதேசத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித்தர உதவுங்கள் என அவ் வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 7
O5- O-2OOO
றே
கென்னிய நைரோபி நகரில் நேற்று நடைபெற்ற சர்வதேச வெற்றிக்கிண்ணத்துக் கான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றில் இந்தியா
வெற்றி பெற்றுள்ளது.
கெண் ணியா வுடனான இந்தப் போட்டியில் 8விக்கட்டுக்
கடித்த
களால் இந் தியா வெற்
றியை சுவி கரித் துக் கொண்டது.
முதல ல
துடுப்பெடுத் ab IT L9 ULI G). H,6ot 60sluu அணி 50 ക്ലബ്ബിന്റെ 9 வரிக கட் டுக் களை இ ழ ந து 2 0 8 9 L| || 9, 6 ബ பெற்றது. பதிலுக்கு ΦI (6 ΙΙ (οι (6 g5 95 TLQ ULI இந தய " 600 إبراه (6) 6) AMB AMB இலக்கான 209ஓட்டங் JP5 60) 6ኽ1 32 6). T
பேந்துகளில் வெற்றி பெற்றது.
ராவிட் இதில் ஆட்டமிழக் காமல் 68ஓட்டங்களையும் செளரவ் கங்குலி 66 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தச் சுற்றுப்போட்டியின் அடுத்த போட்டியாக இலங்கைக்கும் மேற்கிந்தியதீவுகள் அணிக்கும் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.
நக்கம் றிைேலும் திரைப்பத்தில்
கலக்கப் போறார்.
(பிரகாளில்)
அவுஸ்திரேலியாவில் சிட்னி ஒலிம்பிக் கில நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியின் போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்தார் என்று சோதனையின் மூலம் தெரிய வந்ததை அடுத்து ருமேனியஜிம்னாஸ்டிக் வீராங்கனை அன்ரியாரகுக்கன்பெற்ற தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்ட்டது. தற்போது அவரது வாழ்க்கை
சினிமாவாக எடுக்கப்படவுள்ளது. ருமேனியா சினிமா நிருவனம் ஒன்றுடன்நடைபெற்ற ஒப்பந்தத்தில் அன்ரியாரடுக்கன் குடும்பத்தினர் கைச்சாத்து இட்டுள்ளனர். அடுத்த ஆண்டு திரையிடப்படவுள்ள இப் ப்டத்தில் ரடுக் கண் னின் கதாபாத தரத் தில் அவரே கலக்கப்போகிறார்.
ஆண்மீகம்
േഖn
தாயின் கர்ப்பப்பையில் இருந்து வெளிவரும் போது நிர்வாணமாகவே பிறக்கின்றோம். இவ்வுலகைவிட்டு தனியே போகும்பொழுதும் நிர்வாணமா கவே போகிறோம் உற்றார் உறவினர்கள்.அன்பிற்குரிய வர்கள் எவரும் நம் முட்னி வருவதில்லை. நமது உலக ഉ_ഞLഞഥ6ഞണu|ഥ ബ5g് செல்லமுடியாது. இப்பொழுதே நமது வாழ்க்கையிலேயே உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மீகத்தைப் பற்றி நாம் மனப்பூர்வமானஆர்வம் Gas IT or 61 வேண்டும் இவ்வுலகத்தில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண் டும்.கடவுள் ஒருவரே உண்மை இவ்வுண்மைஉண்மையும்,நித் தியமும் அழிவில் லாததாகும்.
இவ்வுலகில ஆயிரக as6OOL disasIT 6OL 6»ilLULJIEäJ856vfl60)L (BuIli
நாம் கட்டுண்ட நிலையில் உயர்ந் குறிக்கோளான ஆன்மீக வாழவேண்டுமானால் அதற்கு மனதில் உறுதியும் வைராக்கியமும் வேண்டும்.
"எழுமின் விழித்திருமின் குறிக்கோளைச் சாரும் வரையில் நில்லன்மின்' எனும் கூற்றை சுவாமி விவேகாநந்தர் ஆன்மீக முழக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆகவே இவ்வுலக வாழ்க் சுகங்களின் வெறுை
60)g5cm நிலைமையை உணர்ந்து நிதி தறிய த தை நோக்க வி நடைபோட்டுநிலையான குறிக் கோளுடன் வாழ்ந்து பூலோகத் தில்பரலோகம் காண்போம்
Q. A., G.
FDO (L (பிரக ஜேர்மனி 53500 டொலரு கவிராண் பிரிக போட்டிகளின் முடிவுகள் 6ெ அமெரிக்காவை கம் பிறுாட்டி அடிப்படையிலு சேர்ந்த ம்கிளிய சேர்ந்த அனாசுெ 6-4 6-3 அ
ஜேர்மனியை G66ö 6ÜUTule 65 (gust 60601 6 புள்ளிகள் அ தோற்கடித்துள்ள
இத்தாலி uUI (6 of UI6. டெரன்டோவிற்கு5 கால்ப்பந்தாட்டப் பங்குபெற முடி ஏற்பட்டுள்ளது.
இவரது சத்திர சிகிச்சை அடுத்துஇந்தநிை பட்டுள்ளது. ஓகஸ்டில்ரெயில் துடன் 114லட்
கைச்சாத்து இப் குறிப்பிடத்தக்கது
முன் னா ரெனிஸ் வீராங் கப்ரிபற்றி லக் L1603E/fu III60)6)Š0 ഥൻെIങ്ങഖ pങ്ങ இறுதிப்போட்டியில் ഗ്ര സെഥ ഉf (! நிலையை அடை ஞாயிற்றுக்கிழை
தனதுத6 கையில் நடந்த காரணமாக 246 9066 M6Ö L16A) GLI கொள்ளாமல் இ தன்னை மீண்டுப் முயன்று வருகிற
அமெரிக் ஜெனிபர் ஒக்டோ ரெனிஸ் போட் சின்னத்தோடு க இவர் மலிவா6ை என்ற முறையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 7
وقضي. ாட்டி முதல் pL4-656T
b[ൺ) யில் நடை பெறும் க்கான W.T.A. ნnტ GL 60fl. 675
முதல் சுற்று வளிவந்துள்ளன. சேர்ந்த ஜெனிபா 6-0,0-7 என்ற ம் பெல்ஜியத்தை ஸ்டர் ரஷ்யாவை Tulóý (385T6)IIGD6) டிப் படையிலும் சேர்ந்த பார்க்கா னை சேர்ந்த காலா -4, 6-2 என்ற அடிப்படையிலும் GOTİT.
ஆறு மாதம்
IெL தடை
ஏசியன் விளை I GIUGOIT6 (3LIT மாத காலத்திற்கு போட்டிகளில் u | gl |ീഞ സെ
முழங்காலிலி செய்யப்பட்டதை லை ஏற்படுத்தப் இவர் கடந்த
மெட்டிக்களகத் ச டொலருக்கு டுள்ளார்.என்பது
ள் இள வயது கனை ஜெனிபர் }üg Lib(3LIIIffđồ96ì6Ủ சேர்ந்த மக்டலீனா று கட்டங்களில் தோற்கடித்ததன் pண்னேற்றமான நதார். இது கடந்த ம இடம்பெற்றது.
ரிப்பட்ட வாழ்க் பிரச்சினைகளின் யது கப்ரியற்றி ட்டிகளில் கலந்து நந்தார். தற்போது நிலை நிறுத்த
|TT
ாவைச் சேர்ந்த பi 01இல் நடந்த யில் வெற்றிச் ாட்சியளிக்கிறார். 4-5, 6-1, 6-4 தோற்கடித்தார்.
மழைநீர் வடிந்து செல்ல வழி
கட்டாக்காவிமாடுகளின்தொல்லையை it [il][Eiri IIIIllitim 9 idiamaillio
கல்லடி நொச்சிமுனைப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாட்டுச் சொந்தக்காரர்கள் இது பற்றி அக்கறை செலுத்துவதாக இல்லை.மாடுகள் தம்பாட்டுக்கு தெருக்களிலும் ஊருக்குள்ளும் மேய்ந்து பயிர்பச்செடிகளை துவம்சம்பண்ணி பெரும் தொல்லை கொடுக்கின்றன.
அது மாத்திரமன்றி தெருக்களில் பாதசாரிகளுக்கு மாத்திரமல்லாது வாகனங்கள் செல்வதற்கும் தடையாக உள்ளன. இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உண்டுகால் நடைகளின் சொந்தக்காரர்கள் அவற்றைக் கட்டி வளர்க்காமல் எங்கும் மேய விடுவதால் தெருக்களும் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.
ஆகவே மாநகர சபை அதிகாரிகள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
sroö./50/525/76ö
விபத்து வருமுன் தடுக்க G86 GOÖTIL LITLIDIT ?
தேர்தல் நெருங்கி விட்டது வாக்குச் சேகரிக்கும் வேட்டையில் அபேட்சகள்களும் ஆதரவாளர்களும் வேன்களில் ஏறிக் கொண்டு கண்மூக்குத் தெரியாதபடி குறுக்கும் நெடுக்குமாக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்
இது தவிர்க்க முடியாதது தான், ஆயினும் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தெருக்களில் செல்லும் பாதசாரிகளையும், மற்றைய வாகனங்களையும் முட்டிமோதி விழுத்தும் வேகத்தில் ஓடாமல் சாவதானமாக வாகனங்களைச் செலுத்திச் சென்றால் விபத்துக்கள் வராமல் தடுக்க முடியும் அல்லவா?விபத்து சொல்லிக் கொண்டு வருவதில்லை. ஆயினும் விபத்து ஏற்பட்டுவிடும் என்ற மன உணர்வு இருக்க வேண்டும்.
ஆகவே தயவு செய்து சாரதிகள் இந்த விடயத்தில்கவனம் செலுத்தி தங்களது வாக்கு வேட்டையை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எவம்தாமோதரணி மட்டக்களப்பு
ல்லை எங்கும் ஒரே நுளம்புப் பட்டாளம் ஆரையம்பதியில் 3ம் குறிச்சியில் சில பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் இருக்கிறது. இதனால் நீர் தேங்கி நின்று மக்களுக்கு பல சிரம்த்தை உண்டுபண்ணுகிறது.முன்பெல்லாம் இந்த வெள்ளநீர் வடிந்து ஆற்றுக்குள் சென்று விழத்தக்கதாக ஓடையொன்று இருந்தது.
இந்த ஓடையை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அப்பிரதேச மக்களைக் கொண்டு ஆழமாகத் தோண்டியதன் விளைவே நீர் ஓடாமல் தேங்கி நிற்பதற்குக் காரணம் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.மழைபெய்து பெருவெள்ளம் போட்டால் தவிர இந்த ஓடை நீ வெளியே ஒடிச்செல்ல வழியே இல்லை. இதனால் தேங்கிநிற்கும் நீரில் நுளம்புகள் பல்கிப்பெருகி அக்கம்பக்கம் வசிப்போருக்கெல்லாம் பெரும் துன்பத்தை கொடுக்கிறது.
ஆகவே இந்த ஆழமாக்கிய ஓடையை முன்பு இருந்தது போல வெள்ளநீர் ஓடி ஆற்றுக்குள் போய்ச்சேர வசதியாக அமைக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சி.வேலாயுதம் ஆரையம்பதி தினக்கதிர் செய்தியால் கைமேல் லண்
தினக்கதிர்25-09-2000ஆம் திகதி வாசகள் நெஞ்சப்பகுதியில்
அன்று "இவருக்கு உதவி செய்ய எவராவது முன்வாருங்கள்' என்று
'விதவைப் பெண் கலாவின் வேதனையை மாற்றுங்கள்' என்ற தலைப்பில் கிரானைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர்ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.
இந் தவிதவைப் பெண்
னுக்கு கழுத்தில் அறுவைச்
சிகிச்சைசெய்யவேண்டியிருப்ப தாகவும், அதற்கான வைத்திய செலவிற்கு பணம் இல்லாது உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தஉருக்கமான Glgu தியைப்படித்ததும் மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள்இணைந்து 2860ரூபா வையும் ரி. அன்றுா கணக்குப் பிள்ளையார் வீதி, நாவற்குடாவைச் சேர்ந்த அன்பரொருவர் மணி ஒடர் மூலம் 200ரூபாவையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்
மேலும் இதே வாசகர் நெஞ்சம் பகுதியில் 22-09-2000
அனுதாபி என்று குறிப்பிட்டு ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
நோய்வாய்ப்பட்டு மட்/ ஆஸ்பத்திரியில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும். பின்னர் இவருக்கு இரத்தம் தேவைப் பட்டதால் அந்த இரத்தத்தைக் கொடுக் க எவரும் வராத காரணத்தால் வெளியேற்றப்
பட்டதாகவும். இந்த ஏழைக்கு
இரத்தம் வழங்க பணம் வேண்டும் யாராவது உதவுங்கள் என்றும் உருக்கமாக எழுதியிருந்தார். இதை அவதானித்து விட்டு இரக்கப்பட்டு மட்/பிரியர் ஜூவலர்ஸ் வரதராஜப் பெருமாள் 1000 ரூபாவையும் அன்பளிப்புச் செய்திருக்கிறாள்
ஆபத்து வேளையில மேற்படி உதவிசெய்த இவர்களை யெல்லாம் தினக்கதிர் வாழ்த்த கிறது.

Page 8
O5-10-2000
நாள் Egun Offi ஸ்தாவின்
தினக்
நிந்தவூர் மக்கள் அனுதா
(நமது நிருபர்) கிழக்கிலங்கை அரசியல் வரலாற்றில் முடி சூடா
மன்னனாக திகழ்ந்த எம்எம் முஸ்தபா நேற்றுமுன்தினம் அவரது சொந்த ஊரான நிந்தவூரில் காலமானார்.
அன்னாரின் ஜனா ஸா நல்லடக்கம் அன்றைய தினம் பிற்பகல் நிந்தவர் பொது மையவாடியில் நடைபெற்றது.
சமூகத் தொண்டனாக பழம் பெரும் அரசியல் வாதியாக திகழ்ந்தவர் எம்.எம். முஸ்தபா மறைவையொட்டி நிந்தவூர் வாழ் பிரதேச முஸ்லிம் மக்கள் பெரும் ஆறாத்துயரில் மூழ்கியுள்ளனர்.
அன்னாரின் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அணிதிரண்டு மக்கள் தலைவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இவரது அரசியல் வாழ்க் கைப் பயணத்தில் செய்த சேவை கள் மக்கள் மனங்களை விட்டு என்றுமே பிரியாத நினைவாகும்
கடந்த 52ம் ஆண் டு அரசியல் வானில் நுழைந்தார் இவர் தனது 27வது வயதில் பொத்துவில் தொகுதியில் சுயேச்சை வேட் பாளராக போட்டியிட்டு தோல்வி புற்றார் பின்னர் 50ம் ஆண்டு தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியிட்டினார்.
பின்னர் 65ம் ஆண்டு முதல் 77ம் ஆண்டு வரை உதவி சமூக
கொழும்பு LS S S S
சிகிச்சை செய்வதற்காக சென்ற ஆரையம்பதி வாசியொருவர் காணாமல் போயிருப்பதாக மட் களப்பு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கலடி மகா வித்தி ாலயத்தில் சிற்று பூழியராக கடமைபுரியும் ஆரையம்பதியைச் சேர்ந்த செபஸ்த்தியான் சகாயராசா (30) என்பவர் கடந்த மாதம் 7ம் திகதி அவசர சிகிச்சைக்காக
பலாலித்தளம்.
வானங்கள் தரையிறங்கமுடியாத கழ்நிலை ஏற்பட்டுள்ளது என தால்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தென்மராட்சி முன்னரங்கின் 12 கொத்தணிப் ாாப்பில் இருந்த காவலரன் களை விடுதலைப்புலிகள் கைப் பற்றி தாக்குதலை தொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இதேவேளை யாழ் குடாநாட்டில் நேற்று முன்தினம் இடம் பெற்ற மோதல்களில் 14 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக இராணு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிற்குச் சென்றதாகவும் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லையெனவும் மட்டக் களப்பு தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழு வில (353 (D உறவினர் கள் முறைப் பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன மேற்படி இரண்டு நபர்கள் பற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குவின் த  ைல  ைம ய க த த ற கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
துப்பாக்கி சூட்டுக்கு குடும்பஸ்தர் பலி
(நமது நருபா )
சித்தாண்டி சந்தணமடு விதியில நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் மாவடிவேம்பு இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நல்லசேகரம்-நல்லராசா என்னும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இவரது மரண விசாரணை இன்று இடம்பெறும்
Garnih oso நிதியமைச் சரா செய்துள்ளார்.
அன்னாரி கேட்டு நிந்தவூர் வெள்ளத்தில் மு.
6)ԱՔՑ5 ஒத்தின்
(நீதிமன்ற LDL. IL É, EE, நீதவான் நீதிமன்ற சுற்றுலா நீதவா ஆகியவற்றில் சில வழக்குகள் பட்டுள்ளது.
எதிர்வரு நடைபெறவிரு தேர்தல் காரணம மாவட்ட நீதவான் இம்மாதம் 09:10, விருந்த வழக் இம்மாதம் 16, 17 நடைபெறுவதற்க II (661660 666|| சுற்றுலா நீதவான் எதிர் வரும் நடைபெறவிருந் இம் மாதம் நடைபெறுவதற்க பட்டுள்ளன என்று நீதிமன்ற நிர்வ
o Teolligbl.
பொதுஜன
ஐக்கிய முன்ன6
மட்டக்களப்பு மாவட்டத்தில்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் கே. எஸ் கணேசமுர்த்தி அவர்
6b PräaJ56for G3 MIAJ Arö
பூரண
அபிவிருதி
S LYS LLL SLLLLLLLL LLLLLLLLLLLM SLL LTT SLTT TSTTTT TT SSSZTTTTTTTTTTTTTTTT TT
 
 
 
 
 

வியாழக்கிழமை 8
ச்சராகவும் பிரதி
கவும் சேவை
6| IDഞ്ഞഖ്, பிரதேசம் துக்க கியுள்ளது.
5856П வைப்பு
61 L IDs of L ம், வாழைச்சேனை ான் நீதிமன்றம் நடைபெறவிருந்த ஒத்திவைக்கப்
ம் 10ம் திகதி குெம் பொதுத் ாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் 11ம் திகதிகளில் குகள் முறையே
18ம் திகதிகளில் ாக ஒத்திவைக்கப் வாழைச்சேனை நீதிமன்றத்தில் 09ம் திகதி த வழக்குகள் 30ம் திகதி க'ஒத்திவைக்கப் ம் மட்டக்களப்பு கம் அறிவித்து
Olof ||
சிறைகளில் இருவருடங்களிருந்த ERGONGITSMES GIM LINGUNGUUNTUuleið Gall GğGUNGU
(நமது நீதிமன்ற நிருபர் வே. பங்கயற்செல்வன்.)
அவசரகாலசட்டத்தின் கீழ் கைது செய்து கடந்த இரு வருடமும் ஏழு மாதமாக மட்டக்களப்பு களுத்துறைச் சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி களுதா வளையைச் சேர்ந்த ஆறுமுகம் மகேஸ்வரனை (20)சரீரப் பிணையில செ ல வ தற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.என்.இராமச்சந்திரன் அனுமதி வழங்கியுள்ளார்.
மேற் கூறிய எதிரி களுவாஞ்சி குடி நிலையத்தில் கடமையாற்றிய ஊர்காவற் படை ஒருவருக்கு சயனட் கலப்படம் செய்த மதுபான போத்தல் ஒன்றை கொடுத்து அவருக்கு மரணத்தை விளைவிக்க எத்தனித்தார் என அவசரகாலசட்டத்தின் கீழ் அரசத் தரப்பினால் குற்றம் சாட்டப்ப ட்டிருந்தர் அதன் பேரில் இவரை களுவா ஞ்சிகுடி பொலிஸார் கடந்த 01.0298 அன்று கைது செய்து தொடர் விசாரணைக் காக மட்டக்களப்பு நாசகார தடுப்பு
பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் அதன் பின்னர் கடந்த இருவருடமும் 6} (U) i DI gylpstås LDL båb6I 1l. களுத்துறை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மேற்கூறிய எதிரியின் வழக்கு விசாரணை அண்மையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைப் பெற்றது 6)] up toნ (ყ) தொடுத்ததன் சார்பில் சாட்சியங்கள் எவரும் மன்றுக்கு சமூகமளிக்க வில்லை ஆதலால் குறித்த எதிரிக்கு எதிரான குற்றச் சாட்டு அவசரகால சட்டத்தின் கீழ் இருப்பதால் அவரது வயதைக் கருத்தில் கொண்டு பிணையில் விடுதலை செய்யுமாறு எதிரி தரப்பு சட்டத்தரணி மன்றிடம் கோரினார். அதற்கு அரசு தரப்பு சட்டத்தரணி ஆர்.கண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அதன் நிமித்தம் குறித்த எதிரியை 25000 ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்வதற்கு மேல் நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கினார் எதிரிசார்பில் மனித உரிமை இல்லச் சட்டத்தரணி என். சிவானந்தராஜா ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
EMjefuldgublish தொடர்பாக கருத்தரங்கு
(s) fuIILD) "தமிழ்மக்களின் இன்றைய அரசியல் நெருக்கடி என்ற தலைப் பிலான முதலாவது கருத்தரங்கு நேற்று வாழைச்சேனை இந்துக் கல்லுரி மண்டபத்தில் இடம் (ol IIIDJyI.
பத்திரிகையாளர்களான
டி.சிவராம். இராதுரை ரெட்ணம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்
கிழக்கிலங்கை பத்திரி கையாளர் சங்கத தனால நடாத்தப்பட்ட மேற்படி கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடாத்த தட்டமிட்டப் பட்டுள்ளதாக
LILLQ (5LÜL!...............
ராஸிக்குழுவைச் சேர்ந்தவர்கள் என களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இருவரின் சடலங்களும் அடையாளம் காண்பதற்காக களுவாஞ சிகுடி LD MT 6) | L | L ைவ த த ய சா  ைல ய ல ஒப்படைக்கப்பட்ட போது
கிழக்கிலங்கை செய்தியாளர்
சங்கத் தின் உப தலைவர்
எ ஸ ஜெயா ன ந த மூர் த த
தெரிவித்தார்.
இ  ேத டேவ  ைள
மீதான ஒரு தலைப்பிலான
"பொதுத்தேர்தல்
பார்வை' எனும்
生呜 吋DD Ég生(L பலகலைக்கழக மண்டபத்தில் பிற்பகல் நடைபெற்றது.
160) നെ L 600 || (b || பீடாதிபதி கலாநிதி சி.வை. தங்கராஜ தலைமையில நடைபெற்ற மேற்படி கருத்தரங்கில் பத்திரிகையாளர் டி.சிவராம் உட்ப பலர் கருத்துரை வழங்கினர்.
குறுமண்வெளி வாசியான பாபு எனப்படும் வைரமுத்து நேசதுரை (24) புதுநகர் வாசியான
ரஞ்சன் எனப்படும் பிரான்சிஸ் ஜெயராஜா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிஸாரும் படையினரும் தேடுதல் நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவர்ரப் மரணம்.
இருந்தாலும் அவரும் நானும் நல்ல நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நண்பர் என்ற முறையிலேயே எனக்கு இந்த விசாரணைக் கமரி ஷ னை ஏற்படுத் தி உண்மையைக் கண்டறிய முடியும்
அமைச் சர் அவஷ்ரப் பின் மரணம் தொடர்பாக எமது விமானப் படையினர் மீது குற்றத்தைச் சுமத்திவிட்டு எவரும் விலகிச்
உண்மையாய் விரியும் உழைப்பு தேசமெங்கும் கால் பதிக்கும்
(656.0LD உலகை வியக்க வைக்கும்
உத்தேசம் வினைக்கே வாக்களிப்போம்
சலரண் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
சென்று விட முடியாது.
9) 60). LD F 9 st e) 6) ġ U LI மரணிப்பதற்கு முன் இரண்டு நாட்களில் பல பிரச்சினைகளை அவர் எதிர்நோக்கினர் எனக்கும் α) 6) ή செயப் த ஒன் றை அனுப்பியிருந்தார். அவரின் மரணத்தின் பின்னணியை அறிந்து கொள்ள வேண்டியது அவசிய மாகும் என்று அவர் தெரிவித்தார்
--