கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.06

Page 1
THINAKKATHIRDALY
ஒளி - 01 - கதிர் - 176 O6- O-2000 Ghaig யாழ் தென்மராட்சியில் சண்டை
(யாழ் நிருபர்)
விடுதலைப்புலிகளின் ஓயாத ജ|ങ്ങബംi ||16|n pLഖlb60) தொடர்வதாக விடுதலைப் புலிகள்
அறிவித்துள்ளனர். நேற்று மாலை
சண்டை தீவிரம் பெற்றுள்ளது. தென்மராட்சி கிழக்கு மத்திய படைமுகாம் ஒன்றை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள்
(நமது
6 (39.
தாக்குதல் நடத்தி வருவதாகவும் படையினர் பாரிய இழப்பினை சந்தித்து வருவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தென்மராட்சி கிழக்குப் புற இராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
நிருபர்)
மதவாச்சி நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற குர்ைடு வெடிப்பில் பதிண்மூன்று பேர் கொல்லப்
பட்டனர். நாற்பத்தைந்து பேர் எர்ளனர். நேற்று மாலை மதவாச்சி நகரின்
காயமடைந்து
போதே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
நகரின் பஸ்தரிப்பிடத்தில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்பில் சம்பவம் நடந்தவேளை ஆறுபேர் உயிரிந்துள்ளனர் ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்க
ப்பட்ட பின்பு உயிரிழந் துள்ளனர். நாற்பத்தைந்துக்கு மேற்பட்டோர். காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் அனுராதபுர
3ம் பக்கம்
புதுக் குடியிருப்பில் கிபீர் =குண்டு வீச்சு=
(வவுனியா நிருபர்) வன்னி புதுக்குடியிருப்புப் பிரதே சத்தில் நேற்று மாலை 6.40 மணிய ளவில் மிக், 27 ரக விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியதில் எவருக் கும் உயிராபத்துக்கள் ஏற்பட வில்லை. பாதுகாப்பு முன்னேற்
பாடுகளை மக்கள் மேற்கொண் டதால் உயிராபத்துக்களில் இருந்து தம்பியுள்ளனர். இப்பிரதேசத்தில் ஆறு குண டுகள் விழி நீ து வெடித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மூதூரில் இறந்தோர் தொகை
25 ஆக (முதுர் அனஸ்) கடந்த திங்கள் மாலை நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை திருமலை
9) LLUNMI6).
தள வைத் திய சாலையில அனுமதிக்கப்பட்டோரில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் குணமடைந்து வருவதாக வைத்திய
இ° 3ம் பக்கம்
N
பலாலி விமான சேவை துண்டிட்
இதேே விமான இற
விமானங்கள்
என்பன தற்காலி (L' (ണ്ണങ്ങി. ( தளம் மீது புலி gTinഞ്ഞൺ
இதற்கான கா தெரியவருகிறது
L.
தேர்
பாதுஜன ஐக்கிய
H.յllց
(ULIITU
யாழ் காங்கே ஈ.பி.டி.பி கட்சி
6.
GLIII.32.(p. மீது துப்ப
(நமது இனந்தெரியாத துப்பாக்கிச் சூட் பொதுஜன ஐ (36)|L'UIT6ITFr LDef காயமடைந்துள் பேராதனை அ u filósi) LJULJI6OOTLD (G) போதே இச் பெற்றுள்ளது. BTuLD60L b5 பொது வைத் அனுமதிக்கப்பட் 6 (baspirit.
凸
மட்டக்களப்பு ம SJ.M. gCDyblij
(1)
ஈழமக்கள்
சுயேச்சைக் குழு
மீன்பாடும் தேன்னாடு வளர்ச்சி பெற ரட்சிகர விடுத
 
 
 
 
 
 
 
 
 
 
 

:X
o amongo". ÄR AT பிரஜைகள் முண்னணி GBa Arai பூவி.எம்.ஐ.றஹர்மத்துல்லாஹர்
எனது இலக்
குடும்பத்திற்கு ஒருவர் எனக்கு வாக்களியுங்கள் அசாத்தியம் என்பதை சாத்தியமாக்குவோம் !
ப்ளிக்கிழமை
Lisa - 08.
விலை - ரூபா 5/-
தீவிரம்
6.60) 67 (6.) It 6 ங்கு தளத்தில் இறங்குதல் ஏறுதல் கமாக இடைநிறுத்த தொடர்ந்து பலாலித் பிகள் ஆட்டிலெறித் நடத்தி வருவதே ரணமாகும் எனவும்
ol.
(வவுனியா நிருபர்) விடுதலைப் புலிகளின் பெயரிலான சுவரொட்டிகள் சில வவுனியா நகரப்பகுதிகளில் நேற்று காலை காணப்பட்டதாகவும், இதில் பேரினவாதக் கட்சிகளுக்கும். ஆயுதக்குழுக்களுக்கும் மக்கள் வாக்குகளை வழங் கா து புறக்கணிக்க வேண்டும் என்று (BEST (Ubio 6) IT&FȮE56ïT BESIT 600TÜLJLL
முன்னணியின் பிரசாரக் கடட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த
வவுனியா_நகரப்பகுதிகளில்
= சுவரொட்டிகள்?=
தாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சுவரொட்டிகளைக் கண்ட தில் கண்டவர்கள் கிழித்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த சுவரொட்டிகளை விடுதலைப் புலிகள் ஒட்டியிருக்க மாட்டார்கள் என்றும் இது உள்ளுரில் உள்ள விஷமிகளின் செயலே என்றும் பொலிசார் கருதப்படுவதாகத் தெரிகின்றது.
பி. வாகனம் மீது கைக்குண்டு வீச்சு மூவர் Iம் மற்றொரு சம்பவத்தில் மூவர் காயம்!
நிருபர்)
சன்துறை வீதியில் யினரின் தேர்தல் கனத்தின் மீது
CGILLIII Giri ாக்கிச் சூடு
நிருபர்) நபர்கள் நடத்திய டில் கண்டி மாவட்ட க்கிய முன்னணி ந்தா அளுத்கமகே |6[[[[[I. லுத்வத்தை பாதை சய்து கொண்டிருந்த சம்பவம் இடம்
வேட்பாளர் கண்டி திய சாலையில் டு சிகிச்சை பெற்று
யேச்சை குழு- இல் ாவட்ட பாராளுமன்றத் தேர்தலில்
LEUUTILÍ) (6lJLEUUTILÍÖ) 56OGOGOLDINGÖ
இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு
வீசியதில் வாகனத்தில் பயணம்
செய்த மூவர் காயமடைந்து ள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ் கஸ்தூரியார், வீதியில் உதயன் பத்திரிகை அலுவல கத்துக்கு சமீபமாக இடம்பெற்ற மற்றுமொரு கைக்குண்டு வெடிப்பில் வீதியில் பயணம் செய்துகொண்
டுடிருந்த மூவர் காயமடைந்
துள்ளனர். இவர்களில் இருவர்
இ 3ம் பக்கம் குரும்பப்பெண்
சுட்டுக்கொலை யாழ் குடா நாட்டில் குடும்பப் பெண் ஒருவர் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மிருசுவில் வடக்கைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் விக்னேஸ்வரி (42) என்ற பெண் தனது கணவனுக்கு உணவு கொண்டு சென்ற போது வீதியில்
இ" ஆம் பக்கம்
கிர்ன்பிரதேசத்தில் மினிச்சூறாவளி
(நமது நிருபர்) நேற்று முன்தினம் இரவு, சந்திவெளி கோரகல்லிமடு, கிரான், கும்புறு மூலை ஆகிய இடங்களில் மினி சூறாவளி வீசியுள்ளது. இந்தச் சூறாவளியின் காரணமாக
சந்தி வெளி சித் திவிநாயகர் வித்தியாலய வளவினுள் இருந்த நாவல்மரம் பாடசாலை கட்டிடத்தில் வீழ்ந்துள்ளதால் பாடசாலைக்
இ" ஆம் பக்கம்

Page 2
O6-O-2000
07. எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. தொ.மே இல 065 - 23055, 24821 6ልu(F)ቇ@rb : 065 - 23055
E-mail -tikathirds.net.lk
குடாநாட்டில் தேர்தல்
இலங்கையின் பதினொராவது பாராளுமன்றத்துக்குப் பிரதிநிதியைத் தெரிவுசெய்வதற்கு வாக்காளப்பெருமக்கள் தமது பொன்னான வாக்குகளை அளிக்கும் நாள் நெருங்கிவிட்டது.
வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் களும் எதையெல்லாம் செய்யமுடியுமோ எப்படிப் பிரசார உத்திகளைக் கையாள முடியுமோ என்னென்ன வியூகங்களை வகுக்க முடியுமோ அத்தனையையும் செய்து வருகின்றனர்.
நேர்மையான உண்மையான சுதந்திரமான தேர்தல் நடை பெறவேண்டுமென்று ஜனாதிபதி சந்திகா பண்டாரநாயக்காவில் இருந்து சாதாரண குடிமகன் வரை விருப்பம் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒத்துழைப்புத்தரும்படி வேண்டுகோள்விடுக்கின்றனர்.
தேர்தலுக்குத் திகதி நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து இது வரை நடைபெற்ற அரசியல் கொலைகள் பற்றியும் அதிகரித்துவரும் வன்செயல்கள் பற்றியும் ஆன்மீகத் தலைவர்களிலிருந்து அரசியல் வாதிகள் வரை கவலை தெரிவித்தும் வருகின்றனர். இதே சமயம் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனையும்அழித்தொழிக்கும் வரைபோர் தொடருமென்று இலங்கையின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரம நாயக்க சூளுரைத்துவருகின்றார்.
ஒருபுறம் வண் முறையைக் கைவிடவேண்டும் மென்றும் அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறவேண்டுமென் றும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.மற்றொருபுறம் யுத்தம் செய்து அழித்தொழிப்போம் என்று அறைகூவல் விடுகின்றனர்.
வடக்கு கிழக்கு யுத்தமாகவே அரசினாலும் அரச படையினாலும் கருதப்பட்டுவருகிறது. வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதப்படைகள் குவிக்கப் பட்டிருக்கின்றன. நவீன ஆயுதங்களும் நவீன படைச் சாதனங்களும் இங்கு கொண்டு வந்து குவிக்கப் பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிராகவும் குடாநாட்டு பாதுகாக்கவும்.
அரசபடைகள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து கொழும்புத்துறை அரியாலை நாவறற்குளி, சாவகச்சேரி ஆகிய இடங்களை வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றிப்பெருமிதத்தில் மட்டுவிலுக்கும் சென்று இதர இடங்களையும் கைப்பற்றி மீண்டும் புலிகளை வெற்றி கொண்டு ஆனையிறவையும் கைப்பற்றிவிட்டோம். பயங்கரவாதப்புலிகளை அழித்தொழிக்க எங்களையே மீண்டும் ஆட்சி பீடத்துக்கு தெரிவு செய்ய வேண்டும் என்று சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்கத் தயாராகிக் கொண்டிருந்தது சந்திரிகா அரசு.
இதற்கிடையில் விடுதலைப்புலிகள் விழித்தக்கொண்டனர். அரசியல் நோக்கமோ தேர்தல் வெற்றிக்கோ படைகள் யுத்தம் செய்யவில்லை என்று ஆட்சியாளரும் அரசபடையின் யாழ் தளபதியும் அடித்துச் சொல்லவேண்டியேற்பட்டது.
சமாதானத்துக்காக போர் நடத்தும் சந்திரிகா அரசு தேர்தல் வெற்றிக்காகப் போர் புரிந்தால் தான் என்ன? தேர்தலுக்காக ஒரு யுத்தம் நடந்தால் தான் என்ன? போருக்குப் படைகளையும் படைச் சாதனங்களையும் வடக்கில் கொண்டுபோய் குவித்துப் பழக்கிய தோஷமோ என்னவோ தேர்தலில் வாக்களிப்பதற்கு வழங்கப்படும் வாக்களிப்பு அட்டைகள் கூட யாழ்ப்பாணத்தில் கொண்டு போய் குவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்குடா நாட்டின் தற்போதைய சனத்தொகை கிட்டத்தட்ட நான்கு லட்சம் ஜம்பத்தாயிரமாக இருக்கிறது. ஆனால் இங்கு ஆறுலட்சம் வாக்காளர் பதிவுசெய்யப்பட்டிருக் கிண்றனர். இப் பொழுது குடாநாட்டிலுள்ள மக்களும் இருக்கும் அதேயிடத்தில் தான் இருக்கிறார்கள் இனியும் அதேயிடத்தில் தான் இருப்பார்களா என்பது சொல்லமுடியாது.
இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக ஆயிரக்காணக்கான மக்கள் இடம் பெயர்ந் துள்ளனர். இதே நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று நாம் சொல்ல வில்லை. தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இரண்டு தினங்கள் யாழ்பாணம் குடாநாட்டில தாங்கியிருந்து நிலைமையை நேரில் ஆராய்ந்தபின் இந்தக்குழு இந்த அறிக்கையை விடுத் தருக்கிறது. விடுதலைப் புலிகளையும் தலைவரையும் அழித்தொழிக்கும் வரை போரைத் தொடரப் போவதாக பிரதமர் இரத்தினசிறி விக்கிரம நாயக்க சூளுரைத்திருக்கிறார். எனவே இப்போர் இபோதைக்கு நிறுத்தப்படுவதற்கான சாத்தியமில்லை.
யுத்தகளத்தில் அரசுக்கு வெற்றி வாய்ப்பிருக்கும் சமயத்தில் ரணில் விக்கிரம சிங்கா போர் நிறுத்தம் பற்றிப் பேசுவது ஏன் என்றும் விக்கரமநாயக கேட்டிருக்கிறார். விக்கிரமநாயகா தலைமையில் பொதுஜன முன்னணி இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி பீடத்துக்கு தெரிவு செய்யப் பட்டால், போர் நிற்காது நீடிக்கும் இதே சமயம் ஜனாதிபதி சந்திரிகா தமது அதிகாரப்பரவலாக்கல் திட்டம் அடங்கிய அரசியல் சீர்திருத்தயோசனையைக்கொண்டு வரக்கூடும்.
எப்படியம் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றக் கூடிய திட்டம் எதவும் மகாசங்கத்தின் அனுமதியையும் பெற்று செயலுக்கு வரமுடியாது எனவே போர் நீடிக்கலாம். ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் சில மாதங்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்படலாம். இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு அல்லது தமிழ் மக்களின் அபிலாட்சைகள்
நிறைவேறும் வாய்ப்பு அவரும் மகாசங்கத்தின் அனுமதியுடன் நடக்குமென்பது நிச்சயமில்லை.
இந்த நிலையில் நேர்மையான சுதந்திரமான தேர்தல் வடக்கில் நடைபெறுமென்பது கனவிலும் நினைக்க முடியாது ஆட்சிபீடத்துக்குப் போட்டியிடுபவர்கள் இந்தத் தேர்தலைப் பற்றி வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் SYTMT LTLLL T S S LLLL S S LLLLLCL S L L T L L L L L T TLq கவலைப்படவில்லை.
அரசும் இவர்களின் வாக்குகளைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ளவில்லை. குடா நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் அதிபர் சந்திரிகா விலிருந்து ஆண்மீகத் தலைவர்கள் வரை கவலையே GlassNGGIT DIT L’ILITriassa.
தமிழ் மக்கள் தமது வழியை தாமே விட்டுவிட்டால் பிரச்சினையே தீர்ந்துவிடுமே
Dasaan
பார்க்கட்டும் என்று
N
二つ
நேற்றைய. இக் க LIGODLuÄNGÖ நோக் தில் தமிழ் ஈ புலிகளால் அ இருக்கும் நிலைப் செய்வதற்கான ( காலக்கெடுவொன் டிருந்தது.
அப்போ அமைச்சின் செய ணந்த டீ சில் பேச்சுவார்த்தை கொள்வதற்கு செல்வதற்கான கடிதம் ஒன்றை அதிபருடாக, 1995 gങ്ങബ] flyLJA வித்திருந்தார்.
இதற்கு தமிழீழ விடுதலை கத்தின் சமாதா6 தைக் குழுவின் தமிழ்ச் செல்வனா அனுப்பப்பட்டது.
தமிழ் புலிகள் அரசிய செயலகம் யாழ்ப் 21.03.1995 திரு.சந்திரானந்த பாதுகாப்பு அமை கொழும்பு கனம் ஐயா,
2003. ബ6ണg pങ്ങളൈ கரன் அவர்களுக் L JLLL go LI JOES6iT BEGLI நன்றி.
6TLD)
இருள் ஒளியைத் தடை ெ ஒன்பது நாள் ெ பல கோடி இந்து டாடப்பட்டு வருகி டாடுகின்ற இந்தே அதன் உண்மை துவத்தை அறி வேண்டியது மிக மானிடப்பிறவியின் கம் ஜீவாத்மாலை வையும் இனம் க
தேவி மூன்று அம்சங்கள அன்பு-அபிவிரு 600 st 6A (in tut அம்சங்களை பரி3 நாம் அடைவதா
டோபர் ஆறாம் ந பொற்றப்படும் ந6 கண்ணைத் திறர் வாழ வைக்கும் கப்படும் திருநாள் @_606mā உன்னதமானதே உவந்தளித்த உயர்த்தப்டும் உ வானுயர்துந்த ம மட்டுமல்லாது அ அத் தி வாரத்த பெருமையைப் ே வந்தோரைக் கரை மட்டும் தண்ணி அந்தத் தோணி எண்ணிப் பிரமிக்
எந்த எவரையும் ஏற் அகிலம் பார்த்தி Փ (Ա) 35/ ஆசிரியன் அறு சமூகம் அந்தச் யனை நினைத்து
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2
றுப்புள்ளி
தத்தின் அடிப் ன் இவ்விடயத் விடுதலைப் சு தற்போது ாட்டை மீளாய்வு தளிவானதொரு று விதிக்கப்பட்
தைய பாதுகாப்பு லாளர் சந்திரா DIT GELDITg5 IT GOTL" களில் கலந்து եւ III փւն LIII 600 մ) அனுமதி கோரும் யாழ் அரசாங்க மார்ச் 21 அன்று கரனுக்கு அறி
ப் பதிலளித்து ப் புலிகள் இயக் ாப் பேச்சுவார்த் | 560606)IJITGOT ல் கடிதம் ஒன்று
ஈழ விடுதலைப்
ൺ gങ്ങബങ്ങഥ് LITGOOTLD.
to fig)6)IIT Fafesör GIGFULJ6INOIT6TTÜ
1995 அன்று ј Вођ86). Iljum கு முகவரியிடப் தத்திற்கு மிக்க
லைவர் ஜனாதி
பதிக்கு 16.03.1995 அன்று அனுப்பிய கடிதத்தில் எமது நிலை பற்றி மிகத் தெளிவாக விளக்கி இருந்தாமையை தலை வரது வேண்டுகோளிற்கு இணங்க மறுபடியம் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நாங்கள் ஏற்கனவே உங்களிற்கு தெரிவித்த படி எமது மக்களைப் பெரிதும் பாதிக்கும் அத்தியாவசியத்
தேவைகள் மீதாதன கட்டுப்
பாடுகளை நீக்குவது தொடர்பான நல்லதொரு முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறோம். அத்துடன் இது தொடர்பான முடிவுகள் உங்களால் உடனடியாக எடுக்கப்பட்டு அவை கள் வெளிப்படையாக அறிவிக் கப்பட்டால் இன்னும் நாங்கள் அதை மெச்சுவோம். இங்ங்ணம் உண்மையுள்ள எஸ்.பி.தமிழ்ச்செல்வன், தலைவர். அரசியல் பிரிவு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
தொடர்ந்து இதற்குப் பதிலாக ஜனாதிபதியிடம் இருந்து ஒரு முழுமையானதொரு கடிதம் ஒன்று விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
5606)6OLDě GleFu 16045 b, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ULIT upIILIT600TLb. கனம் திரு.பிரபாகரன், 16.03.1995ம் திகதியன் று எழுதப்பட்ட கடிதத்திற்கு இணங்க பல்வேறு விடயங்களில் புரிந்து ணர்வு இன்மை காணப்படுவது தெரிகிறது.
நாங்கள் நேரடியான ஒரு சம்பாஷனை மூலம் நல்லதொரு
முடிவிற்கு வரலாம் என் கருதுகி றோம். ஆகவே எங்களது தரப்பி லிருந்தும், உங்களது தரப் பில் இருந்தும் பிரதி நிதிகளைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மூலம் இது தொடர்பான விசேட கருத்துக்களைப் பரிமாறு வதற்கு உண்டு எனவும் அறியத் தருகிறேன்.
மார்ச் 23, 24, 25 ஆகிய தினங்களுள் ஒன்றில் எமது தரப்பு பிரதிநிதிகள் யாழ் வரவிருக்கிறார்
6.
திருகேபாலபட்ட பெந்தி, டாக்கடர் ஜயதேவா உயன்கொட திரு. நீஅபேசேகர, ஆகியோருடன் வணக்கத்திற்குரிய பாதிரியார் கணித் பெர்ணான்டோ ஆகியோர் இக் குழுவில் அடங்குவர். உங்கள் உண்மையயுள்ள ஜனாதிபதி
இது தொடர்பாக அன் டன் பாலசிங்கம் குறிப்பிடுகையில், அரச புலிகளால் விதிக்கப்பட்ட காலக் கெடுவை பொருட்படுத்தாது கருத்து வேறுபாடு தொடர்பான கதை ஒன்றைத் தொடுத்து விட்டு இலகுவாக பிரச்சினையில் இருந்து விலகிக்கொள்ளப் முயன்றார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் கடிதத் திற்கு பின்வருமாறு பிரபாகரன் பதில் அளித்திருந்தார்? தமிழ் ஈழவிடுதலைப் தலைமைச் செயலகம், யாழ்பாணம். 22,03, 1995
மதிப்பிற்குரிய சந்திரிக (4ம் பக்கம் பார்க்க)
புலிகள்
வராத்திரி விளக்கம்
ஒருபோதும் செய்ய முடியாது தவி வண்கக்ம் 5856ITATGV) QABBIT 60ÖT ன்றது. கொண் வளை தன்னில் பான முக்கியத் ந்து கொள்ள அவசியம், நமது முக்கிய நோக் யும் பரமாத்மா ாண்பதேயாகும். வணக்கத்தின் வது நற்குணம் நிதி உள்ளு On) இந த ணாம முறையில் தம், நற்குணம்
அன்பு என்கின்ற இந்த அம்சம் உண்மையை வெளிப்படுத்தும், Gl&F (Ug60DLD (Prosperity) &#B035.IT சத்தைக் கொடுக்கும் (Happiness) அறிவு அதாவது உள்ளு ணர்வு அதாவது எமது இலட்சி யத்தை அடையச் செய்யும். ஆகவே இந்த மூன்று அம்சங்க ளையும் ஒருவன்-பரிணாம முறை யில் பெறுவதற்கு பரம் பொருளை அன்னை பாரசக்தியை, துாக்கா
இலக்குமி, சரஸ்வதியாக கமபத்தில் ஆவகனம் செய்து முதல் மூன்று நாட்கள் துர்க் கையை வழிபட்டும், அடுத்து மூன்று நாட்கள் இலக்குமியை வழிபட்டும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை வழிபட்டும்,
ருத்தி)
கடைசிநாள் விஜயதசமி அன்று ஆயுதங்களை பூஜித்தும் தனது வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றோம். அதாவது நற்குணம், செழுமை, (அபிவி உள்ளுணர்வு ஆகிய வற்றை ஒவ்வொரு மனிதனும், 9) 5 g5 bITL’ 856rfl6\) 9D LLu6)I fT 8FLib என்றால் உப இறைவனோடு வாசம் என்றால் வாசம் செய்தல் அதாவது இறைவனோடு வாசம் செய்தல் அதற்கு உணவைத் தவிர்த்து அல்லது சுருக்கி வணக்
கத்தைச் செலுத்த வேண்டும்.
ஆதவி வணக்கத்துக்கு விஞ்ஞான ரீதியில் இன்னுமொரு
(4ம் பக்கம் பார்க்க)
། தோறும்
|ள் ஆசிரியரின் நாள் அறிவுக் து அகிலத்தை ஆசிரியன் துதிக்
வாழ வைக்கும் if (38F606060Dulu Lபாத்தியாயன் னதமான நாள் டியின் எழிலை தைத் தாங்கும் ண் அருமை பாற்றிடும் நாள்! சேர்க்கும் தான் ல் மிதக்கும். ய அகிலத்தார் 5tb bitsir டயரத்திற்கும், டும் ஏணியை ம் புனித நாள்! விதைப்பவன் டை செய்வது சமூகம் ஆசிரி பெருமைப்படும்
திருந்ாள்!
அந்தநாள் இந்த நாள் ஆசிரியன் ஆனந்தப்படும். ஆண்டி லொரு நாள்!
மாதா, பிதா, குரு தெய் வம் தெய்வத்தின் நிலையில் குரு வுக்கு தமிழர்கள் எப்போதோ அந்தஸ்தத்தை வழங்கியுள் ளார்கள் என்றாலும் அந்த அந்தஸ்த்தை அகிலம் அறிந்து கொள்கின்ற நாள்தான் ஆசிரியர் தினம்.
நாடு ஆபாற்றும் நல்ல தலைவர்களை நாட்டுக்கு வழங்கு கின்றவன் ஆசிரியன்.
விஞ்ங்ான யுகம் போற் றுகின்றார்கள். அந்த விஞ்ஞானி களை உலகிற்கு ஈந்ததவன் ஆசிரியன்.
மிகவும் புனிதமானதொரு தொழிலுக்ணகுச் சொந்தக்காரன் ஆசிரியன். 'உன்னை உலலகிற்கு ஈந்த வர்கள் என தந்தையும், தாயும் ஆனால் என்னை இந்த நிலைக்கு
சிரியர் தினம்
உயர்த்தியவர்கள் என் ஆசான் B6 "LDET 96)šE6rb FT6ir 6LTi தன் ஆசான் பற்றி பகர்ந்தது இதுவே.
ஆசிரியர் சேவை பற்றி இன்னும்என்னவுண்டு செய்வதற்கு! அறிவு-கல்வி
இது இவ்வுலகின் அதி யுயர்ந்த கொடை. இந்த அதி யுயுர்ந்த உன்னதமான தொழி லைப் புரிவதற்கு ஆண்டவனாய் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆசிரியர்கள்.
இந்த அதியுயுர்ந்த கொடையை மாணவர்கட்கு அளிக் கின்ற காரணத்தாலேதான் ஆசிரி யர்கள் சமுகத்தின் இதயத்தை தொடுகின்றவர்களாகின்றார்கள் அவனி ஆசிரியர்களைப் போற்று கின்றது. அதை நன்றியுணர் வுகளோடு ஆசிரியர்கள் நினைவு கூர்கின்றார்கள் வாழ்க ஆசிரியன். வளர்க ஆசிரியர் சேவை
all-gaugler

Page 3
O6-10-2000
چ
தினக்கதிர்
மத்திய கிழக்கு அமைதி மாநாடு பாரிசில்தே
இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவி னரிடையே மத்திய கிழக்கு அமைதி தொடர்பாக பாரிசல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து விட்டதாகவும் எனினும் நாளை எகிப்தின் பேச்சுவார்த்தைகள் தொடரும் உன்றும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக விளங்கும் ஐசர் அபர் ரபல் கூறியுள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் பாது காப்பு சம்பந்தப்பட்டவையாக இருக்கும் என அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மலிரின் அல்பிரைட் இஸ்ரேலிய பிரதமர் எட்டுட் பராக் பலஸ்தீன தலைவர் ஜசிர் அரபாத் ஆகியோரிடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகின்றது இஸ்ரேலியர் களுக்கும், பாலஸ்தீனர்களுக்கு மிடையே ஏற்பட்டுள்ள அமைதி யீனத்தை யடுத்து சுமார் 60 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. எனினும் இஸ்ரேலிய பிரதம மந்திரி எ.குட் பராக் எகிப் தின் ஷராம் எல்சேட்டில் நடை பெறவுள்ள அடுத்தகட்டப் பேச்சு
தாய்வான் பிரதமரின் திடீர் ராஜினாமா
தாய்வான் பிரதமர் இன்று தனது மந்திரி சபையில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். பிரன் ராங் சே தனது பதவியை திடீரென்று ராஜினமா செய்ததை யடுத்து சாங் சுன் சியூங் தாய்வான் பிரதமராக நியமிக்கப்பட்டார். அத னைக் தொடர்ந்து பிரதி நிதிய 60LD j J si () (L 6oi 3 ylII J II ul நதியமைச் சராக நயமரிக HL II (66ft 6 ITTs. பொருளாதார அமைச்சர் உட்பட மத்திய வங்கி ஆளுனர் ஆகியோரின் பதவிக ளுக்கு புதியவர்கள் நிமிக்கப்பட் டுள்ளனர்.
SSSS SSSSSSS SSSSSSSS
வாணிவிழா
(நல்லரெட்ணம்)
வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வாணி விழா நேற்று வந்தாறு முலை கிரிஜா கொமினிகேசனில் வெகு சிறப்பாக தடைபெற்றது.
டைமன் விளையாட்டுக் கழகத்தலைவர் கி.துரைராசா தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம், அழகு சுப்பிரமணியம் சத்திய நாதன் ஆகியோர் அதிதிகளாதக் கலந்து சிறப்பித்தனர்.
Logaluriff........
வைத்தியசாலையிலும் சிறுகாய மடைந்தவர்கள் மதவாச்சி வைத் தியசாலையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தற்கொலைக் குண்டு தாரியினால் இக்குண்டுத் தாக
குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ்
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை வடமத்திய மாகாண முதலமைச்சர் உரையாற் றுவதற்கு முன்னதாகவே மேற்படி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள தாகவும் சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவர் நடமாடிடுவதைக் கண்ட பொலிஸார் சோதனை செய்தபோதே குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்ததாகவும் தெரிய வருகிறது.
வார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டார் என இஸ்ரேலிய அதிகா ரிகள் தெரிவித்துள்ளதாக மற்று மொரு செய்தி தெரிவிக்கிறது.
பாலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் உடன்படிக்கையில் கையெழுத்த்திட மறுத்துவிட்டார். எனவும் அதனால் எகிப்தில் போய் மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் அர்த்தமில்லை என்பதாலும் பிரதமர் எகிப்திற்கு விஜயம் செய்ய மாட்டார் எனவும் அவ் வதிகாரிகள் தெரிவித துள்ளார். ஏற்கனவே பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டு
எகிப்தில் தொடருமாம்!
உடன்பாட்டிற்கு
ஒப்பந்தத்தில் 6 அரபாத் மறுத்ததா கள் தெரிவித்தன் கட்டுப்பாட்டுப் ப பெற்ற வன்முறை விசாரணைகளை
சர்வதேச குழு ஒ கவும் வேண்டும்.எ6 (3ETrfig.), 2) L சேர்த்துக் கொள னாலேயே அவர் மறுத்ததாகவும்
gിഖിഴ്കണ്ണങ്ങi கள் தெரிவிக்கின்
அலியோடு வாழ் வெறுத்து மனை
ஓர் இந்திய குடும்பப் பெண் தனது கணவர் ஓர் 'அலி' யுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து தனது இரு பிள்ளை களுக்கு நஞ்சூட்டிய பின் தானும் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
இதிலிருந்து மேலும் தெரிய வருவதாவது, ரீட்டா ராணி என்பவர் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார். தனது கணவன் புதுடில்லியில் இருந்து தனது செலவுகளுக்கு பணம்
SUL6l26 Triflu 2. ULungsløsninfasst
பதவிநீக்கம்
வடகொரிய நதய மைச்சரும் மத்திய வங்கி ஆளு னரும் பதவி நிக்கம் செய்யப் பட்டுள்ளனர். எனினும் இவர்கள் எதற்காக பதவிநீக்கம் செய்யப்பட் டார்கள் என்பதற்கு காரணங்கள் எதுவும் கூற்ப்படவில்லை.
இவ்வாறு காட்சியளித்தனர்.
F.s.lp.f. இவர்களில் இருவர் பெண்கள் காயமடைந்தவர்கள்.யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
பிற்பகல் 5.30 மணி ளவில் வீதியால் சென்று கொண் டிருந்த சமயம் கைக் குண்டு வெடித்ததாக பொலிசாரிடம் தெரிவித்தனர்.
3óg LDU6)ILD G5TLTLT8 பொலிசாரும், இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
LEE-----
அனுப்பாததன் கார் | fæstsflóð 9 6f6II இருந்து வந்துவி வந்தவர்க்கு ஓர் அதிர்ச்சி காத்திரு கணவன் ஓர் வாழ் க் ககை அறிந்தார். தொடர் படி கணவனுக்கு கணவனோ அத ിങ്വേ, 6|61(6) நிலையில் தனது ംബ്ര, ൺഗ്രഥ് ' () {
நஞ்சருந்தி தற்கெ
ஆட்சியாளர் பாதுகாக்க ே
இராணுவத்தினர்
களை பாதுகாப் நாட்டை பாதுக வேண்டுமென இ ஜனாதிபதி அப் வாகிட் தனது நா தினருக்கு வேண்
LS LS SSSLLLSSLSLSLSLS ரஷ்யாவின் ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் இந்தியப் பிரதி கை குலுக்குவதையும் இந்திய ஜனாதிபதியின் மனைவி உ உடனிருப்பதையும் காணலாம். 09ம் திகதி ஒக்டோபர் புது மாளிகையில் நடந்த வரவேற்பு உபசாரத்தின் போது புட்டி
சாலை அதிக சிவநாதன் தெரிவி அனர்தத் அனுஷ்டிக்கபட்டு தினம் மூன்றாம் முன் தினம் முடி யடுத்து நேற்று மு: திரும்பியுள்ளது. த கிண்ணியாப்பிரதே முன் தனமே திரும்பிவிட்டன.
மூடப்பட் அலுவலங்கள் தி என்பன இயங்க 9 6ÝT6YT6OI.
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 3.
TGibald;
வந்தபின்னர் 0086 GAULIT L'ILLÓN கவும் அதிகாரி Mf. L16o6rbosat குதியில் இடம் றகள் குறித்து மேற்கொள்ள |ன்றை நியமிக் ன்ற அரபாத்தின் ன்படிக்கையில் 16TILILT60)LDuf கைச்ாத்திட அதிகாரிகள் என அச்செய்தி றனர்.
ட தலைவர்
(பெல்கிரேட்)
யூகொஸ்லாவியாவில் நேற்று சேர்பிய நிலக் கரிச் சுரங்கத்தில் வேலைநிறுதத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளதாக செய்தி ஊடகங்கள் செய்தி தெரிவித்தன. நேற்றிரவு வீட்டில் இருக்கும் போது வேலை
ந்த கணவனை வி தற்கொலை.
Iணத்தை அறிய
தன் வீட்டில் ர் ளார். இங்கு வித்தியாசமான நந்தது. அவரது 'அலியுடன் ' நடத் துவதை பை விட்டுவிடும் அறிவுறுத்தினார். ற்கு உடன்பட | மனமுடைந்த
இரு பிள்ளை சூட்டி தானும் ாலை செய்துள்
ளனர். உணர்வற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இம் மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் இறந்துள்ளனர்.
இதேவேளை அவரது 10வயது மகளையும் இவர் நஞ்சுண்ண வேண்டியுள்ளார். ஆனால் அப்பிள்ளை மறுத்ததால் அப்பிள்ளை மட்டுமே தற்போது உயிர்தப்பியுள்ளது.
பொலிசார் சம்பந்தப்பட்ட 'அலி'யை விசாரணைக்குட் படுத்தியுள்ளனர். ஆனால் ரீட்டா வின் கணவர் பிரேம் குமார் பஸ் லன் தலைமறைவாகியுள்ளார்
களை பாதுகாப்பதைவிடுத்து நாட்டை வேண்டும் இந்தோனேசியா ஜனாதிபதி
ஆட்சியாளர்
பதை விடுத்து IT 6, 8b LI IT (6 LI L -
ந்தோனிசியா
துல் ரகுமான் ட்டின் ராணுவத்
ம மந்திரியுடன் ஷா நாராயணன்
டில்லி ஜனாதிபதி னும் வாஜ்பாயும்
ரி திருமதி
9595|TTT. தை தொடர்ந்து வந்த துக்க ாளான நேற்று வடைந்ததை ார் வழமைக்கு (85Iങ്ങഥങ്ങന്നെ சங்கள் நேற்று வழமைக் கு
டிருந்த அரச
|ணக்களங்கள் தொடங்கி
துள்ளார். இந்தோனிசியா ராணு வத்தின் 55வது ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி நடைபெற்ற பாரிய அணிவகுப்பு மரியாதயை ஏற்றுக்கொண்ட பின்னர் உரை யாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந் தோசியா ராணுவம் தற்போது அரசியல் மயமாக்கப்பட்டுள் ளதாக தெரிவித்த அப்துல் வாகிட் இந்த நிலையிலிருந்து விடுபடுவதுடன் நாட்டைக் காப் பாற்ற ராணுவத்தினர். உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நிறுத்த இயக்கத் தலைவரான டடோட்கோ கைது செய்யப்பட்டி ருக்கின்றார். யூகொஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோகோடாண் மிலேச்சபிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாகவே நேற்று வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெற்றது
600 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்
சரணடைந்தனர்!
பிலிப்பைன்ஸ் விடுதலை இயக்கத்தை சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்துள்ளார் கள் 609 முஸ்லிம் தீவிரவாதிக ளின் சரணடைதலை ஏற்றுக் கொண்ட பிலிப்பைன்ஸ் ஜனாதி பதி யோசப் எஸ்ரடா என வேண்டு கோள் விடுத்துள்ளார். இதே வேளை பிலிப் பைண் சிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை களை மேற்கொள்ளுதல் எனும் தனது தீர்மானத்தில் யோசப் எஸ்ரடா உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதி கள் சரணடைதலைத் தொடர்ந்து "மோறோ இஸ்லாமிய தீவிரவாதி அமைப்புடன் பிலிப் பைண் n அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த தைகளில் ஈடுபட உள்ளது
குரும்ப.
வீதியில் வைத்து படையினரால்
சுட்டு கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறையில் இளைஞர்
ஒருவர் காணாமல் போயுள்ளார். தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படையினரால் கைது செய்யப்பட்ட நாகலிங்கம் யேசுதாஸ் (24) என்ற இளைஞர் எங்குள்ளார் என்பது அறிய முடியாது உறவினர்கள் முறையிட்
ണ്ണങ്ങ],
துவாப் பிரார்த்தனை
(முதுர் அனஸ்)
(UpgbJT fi B56)TeFITIU L D608ir L பத்தின் அருகில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற தற் கொலைக் குண்டுத்தாக்குதலில் மரணித்தவர்களுக்கு அவர்களின் ஆத்மசாந்திக்காக குறிஞ்சாக் கேணி மகா வித்தியாலயம், குறிஞ்சாககேணி 29 AU LIITILDEBAT வித்தியாலயம் என்பவற்றில் துவாப் பிரார்த்தனை நடாத்தப்பட் டுள்ளது.
இருபத்திரெண்டு மாணவர்கள் சித்தி
(மருதமுனை றிஸ்ஷமுயா)
LD(bg5(Up60)60T 9916\)LD60TITfi மத்திய கல்லூரி இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.
என்றுமில லாதவாறு இவ்வருடம் 22 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
இன்று யும்மாத்தொழு கையின் பின் மூதூர் பள்ளி வாயல்கள் அனைத்திலும் துவாப் பிரார்த்தனை நடைபெறவுள்ளன. முதுTர் அல்ஹிதால் கனிஸ் ட வித்தியாலயத்திலும் துவாப் பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடெங் கும யும் மா பிரார்த்தனைக்குப் பின் மரணித் தவர்களுக்காக தொழுகை நடாத்தும்படியும் கேட்டுள்ளனர்.
airyTait........
சேதமடைந்துள்ளது. "தடாகம்" அலுவலகக் கூரைகள் சேதமடைந் துள்ளன. மற்றும் கோரகல்லிமடு 40 வீட்டுத்திட்டத்தின் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இவை உட்பட இப்பகுதி மக்களின் வீடுகள் பல சேதமடைந்துள்ளது. காற்று வேகமாக வீசியதைத் தொடர்ந்து பனிக்கட்டிகள் வானில் இருந்து வீழ்ந்ததாகப் இப்பகுதி
மக்கள் தெரிவிக்கின்றனர்.

Page 4
O6-O-2000
ELIT
றிவுப் போட்டி
மட்/புனிதமிக்கேல் கல்லூரி வெற்றி
(வேதவராஜா)
சிவானந்த வித்தியாலய பழைய மாணவர்களான பட்டதாரி மாணவர்கள் ஆண்டுதோறும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த விருதிற்கான பொது அறிவுப் போட்டிகளை மட்டக் களப்பு மாணவர்கள் மத்தியில் நடாத்தி வருகின்றார்கள், புத்தாயிரத்திற் கான பொது அறிவுப் போட்டிகள்
இந்தாம் ஆண்டு (ASSOLDůru fófasis
பூர்ட்சையில் சித்தி
(வி.பத்மசிறி)
இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு தாளங் குடா ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 3 மாணவ மாணவிகள் சித்திய டைந்துள்ளனர். சி.சுதர்சினி 173 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 9 வது இடத்தினையும் மண்முனைப்பற்று பிரதேச கல்விக் கோட்ட மட்டத்தில் 2 ஆம் இடத் தினையும் பெற்றுள்ளார். ஏனைய மாணவர்களான நோயல் அமல் [ഉ; 155 !ണ്ണിuിഞ്ഞu[ 'uജ േൺ 15) ||ബിuിങ്ങ|u|b பெற்றுள்ளார்கள். இப்பாடசாலை வரலாற்றில் இது ஒரு முன்னேற் றகரமான செயல் என்பதால் இம் |DIഞഖ|6ഞണull) ||Li||6ഞണ கற்பித்த ஆசிரியர்களையும் குறிப் பாக பூகணேசலிங்கம் ஆசிரிய ரையும் இப்பாடசாலை அதிபர் கதங்கராசா பாராட்டி கெளர வித்துள்ளார்.
GFRIDTH 35 T60 பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை ஜனநாயக அரசின் ஜனாதிபதி கொழும்பு கனம் ஜனாதிபதி
21 மார்ச் 1995 அன்றைய உங்களது கடிதத்திற்கு நன்றி.
| 603, 1995 960Í ADI எங்களால் உங்களிற்கு அனுப்பப் பட்ட கடிதத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைகள் தொடர்பான எமது நிலைப்பாட்டையும் எங்க எாது முடிவுகள் தொடர்பாகவும் தெளிவாக அறியத்தந்துள்ளோம். தமிழ் மக்களது கட்டா யத் தேவைகளையும் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சினை களிற்குமான திரவும் உடனடியாகக் காணப்படாவிட்டால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல்ட் போய்விடும் என நாம் நினைக்கிறோம்.
இக் கூட்டத்திலே உங்க ளது நிலமைகளை மீளாய்வு செய்து எங்களிற்கு நல்லதொரு முடிவை மார்ச் 28 1995 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் என வம் கேட்டுக் கொள்ளுகிறோம்.
நாங்கள் இதுவரையில்
LlJEFairGOTT - 4
சென்ற கிழமை சிவானந்த
வித்தியாலயத்தில் நடைபெற்றது.
க.பொ.த சாத) பொது அறிவுப் போட்டியில் மட்/புனித மிக்கேல் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று சுவாமி விபு லானந்த ஞாபகார்த்த விருதைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் நாகுலோத்துங்கசாகரன் எழுத்துப் பரிட்சையில் அதி கூடிய புள்ளி யைப் பெற்று பரிசு பெற்றதோடு பொது அறிவுப் போட்டியின் சிறந்த மாணவனாக எஸ்.பிரோசானந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ப தும் குறிப்பிடத்தக்கது.
மேலும் க.பொ.த(உத) இற்கான பொது அறிவுப் போட்டி யில் மேற்படி கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
பொத்துவிலில்
(மருதமுனை வ இவ்வா 5ம் ஆண்டு
பரீட்சையில் மரு
4. LITLEFT.606) E6. மாணவர்கள் சி ପୋi].
LDԱb5(U மத்திய கல்லு மத்திய கல்லூரி வித்தியாலயம் ஷரிபுத்தின் வி LD16006)J66ILDTé மாணவர்கள் சித்
ബട്ടൂൺ LDII 6006)1601 6ILib ஷாரிக் 180 புள் மாவட்ட மட்டத்தி சித்தியடைந்துள்
கடந்த பாடசாகைளிலும் 53 |DIങ്ങഖ്6ണ
துப்பாச்
இரு புலிகள் பலி
(ஏறாவூர் நிருபர்)
பொத்துவிலி சாகம மற்றும் சங்கமான் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில் விசேட அதிரடிப் படையினர் பதுங்கி இருந்து நடாத்திய தாக்குதலில் உயிரி ழந்த புலி உறுப்பினர்கள் இருவரது சடலங்களையும் அக் கரைப் பற்று வைத் திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
உங்களிற்கு எங்களது நிலைப்பாடு தொடர்பான முழு விளக்கங்களை தந்துள்ளோம். இதனால் இன்னும் பேச்சுக்கள் மூலம் உங்களிற்கு இது தொடர்பான விளக்கங்களைத் தர வேண்டும் என நாம் எண்ண 6ill6Ꮝ60Ꭰ6Ꮝ. ஏனெனில் நாங்கள் கடந்த ஆறு மாத காலங்களின் போது பரிமாறிய கடிதங்கள் மூலமும் நேரடிப் பேச்சவார்த்தை களின் மூலமும் இது பற்றி கலந்து ஆலோசித்துள்ளோம். நாட்டின் ஜனாதிபதியாகிய நீங்கள் ஒழுங் கானதொரு முடிவிற்கு வர வேண்டிய தருணம் இதுவே. தெளிவான முடிவை எடுத்து காலதாமதமின்றி அதனை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். எமது சமாதானப் பேச்சு வார்த் தையை முன்னெடுத்துச் செல்வது நீங்கள் எடுக்கம் முடிவிலேயே முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது. நன்றி ഉ_bണ് ഉ_ങ്ങlഞഥu|ണ്ണ (வே.பிரபாகரன்) தலைவர்.தமிழ் ஈழ விடுதட்ைபுலிகள்
1995 LDII Ij aj 24 Lió திகதியன்று ஜனாதிபதி சந்திரிகா இன்னுமொரு கடிதத்தை எழுதி இருந்தார்.
| (Մ If
இச்சம் 6)IIIu LDIT60)6o 3
galyGATLIG ElluhLlsh
(மருதமுனை
பாண்டி அம்மன் ஆெ உற்சவமும், தி
Ub III 600 bil வெள்ளிக் கிழை
பேச்சுவார்த்தை.
கனம் பிரபாகர6 கடந்த திகதியம் 22ம் நீங்கள் அனுப் பதிலை பின்னர் தற்பே களில் பல்வே உங்களுடன் கொண்டுவரும் வார் தி தைகை காரணங்களிற்க நோக்குடன் ெ எனக்குத் தகவல் அத்தோடு பிை பட்ட கருத்துக்க நான் அனுப்பவ எங்களிடையே முறிக்கும் திட்ட வருகின்றனர்.
எங்களு அரசாங்கத்தின் கூறிக் கொணி ( அல்லது உங்க எவரேனும் வருட யிலேயே அரசா வருபவர்களாயி பாக நாங்கள் கூட்டியே அறிய னும் எங்களுை அல்லது எங்க
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 4.
ண்டு நடைபெற்ற லமைப்பரிசில் ഗ്രങ്ങluിഴ്കണ്ണ |ளச் சேர்ந்த 57 த்தியடைந்துள்ள
னை அல்மனார் [ി 22 സെഥൺ 19. 396bg)IsIDLDIT 12, Lബ്ഥങ്ങി த்தியாலயம் 4 மொத்தம் 57 தயடைந்துள்ளனர் மத்திய கல்லூரி ஐ.எம்.முர் ஷித் ரிகளைப் பெற்று ல் 18ம் இடத்தில் |list[i].
வருடம் மேற்படி ருந்து மொத்தம்
சித்தியடைந்திருந்
பவம் நேற்று செவ் டம் பெற்றது.
ng albuod 2 fjerGjith
ருப்பு துரெளபதை ய வருடாந்த uിg|'| ഞഖLഖ (2000, 10, O6) மை நடைபெறும்.
ÖI.
மார்ச் 16ஆம் திகதியும் (1995) பிய கடிதத்திற்கு
அனுப்புகிறேன். தைய நிலைமை று குழுக்களும், நாங்கள் மேற் சமாதானப் பேச்சு ளப் பல வேறு ாக முறியடிக்கும் சயலப்படுவதாக கிடைத்துள்ளது. யான சோடிக்கப் ளை உங்களிற்கு துபோல் அனுப்பி உள்ள உறவை த்தில் ஈடுபட்டும்
ഞLu] ജൂ|േ பிரதிநிதிகள் என்று } 2) ES EH56TfL LÖ ஸ் இயக்கத்திடம் வர்கள் உண்மை ங்கத்தின் சார்பில் அது தொடர் உங்களிற்கு முற் நதருவோம். ஆயி டய தூதுவர்கள் ளது அதிகாரம்
தனர்
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மேலதிகமாக 4 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழினம்.
6ம் பக்கத் தொடர்ச்சி.
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் கடந்த தேர்தலில் போனஸ்சுடன் சேர்த்து மூன்று பிரதிநிதிகள் மட்டக்களப்பில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள் இம்முறை தமிழர்விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கை குறைப்பதற்காக பல கட்சிகள் போட்டியிடுவதுடன் தமது தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் ஏனைய கட்சிகளை தாக்குவதைவிட தமிழர் விடு தலைக் கூட்டணியினரையும் அதன் வேட்பாளர் களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர்களையும் கிண்டல் செய்தும், அவமதித்தும் தமது தேர்தல் பிரசாரங்களை முன் எடுப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு தமிழர் களைப் பொறுத்தமட்டில் இத் தேர்தலில் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. சிந்தியாமல் வெறும் அற்ப சொற்ப சலுகைகளக்காக யாருக்கு வாக்களித தாலும்
பெற்றவர் என்று சொல்லிக் கொண்டு எவரேனும் வருவார் களாயின் அது தொடர்பாக நாங் கள் உங்களிற்கு முற்கூட்டியே அறியத்தருவோம். ஆயினும், எங் களுடைய தூதுவர்கள் அல்லது எங்களது அதிகாரம் பெற்றவர்
விளக்கமும் உண்டு.நெருப்பு ஒரு வெப்ப சக்தியாகும். இச்சக்தி யினால் நாம் ஒரு பொருளைவறுக்கலாம்.அவிக்கலாம் அல்லது பொரிக்கலாம். அல்லது வாட்ட லாம். வேறு ஒன்றும் செய்ய முடி யாது. இந்த வெப்பசக்தி ஒரு சக்தியின் மாற்றமேயொழிய வேறொன்றுமில்லை. உதாரணமாக மின் சக்தி ஒளிச் சக்தியாகவும், வெப்பசக்தியாகவும்- காந்தசக் தியாகவும் மாற்றமடைந்து அந்த சக்தியில் இயல்புகளை அளிக் கின்றது. உதாரணமாக காந்த சக்தி கவரும் ஒளிச் சக்தி ஒளி யைத் தரும். ஆகவே அன்னை பராசக்தி, துர்க்கை,இலக்குமி, சரஸ் வதி ஆகிய முன் று சக்திகளாக அவதரித்து பக்தர்க ளுக்கு வீரம், செல்வம், அறிவு ஆகியவற்றை அளிக்கின்றது. பிரபஞ்சத்தில் இருந்து இச்சக்தி மட்டங்களை, பூமியை அடை
தலைவெட்டப்பட்ட
நிலையில் சடலம்
திருகோணமலை 'விரோ தய நகரப் பகுதியில் நேற்றுக் காலை இனங்காணப்படாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தலை வெட்டப்பட்ட நிலையில் HT600TLILL 93 FL6)LD 40 6). Lig,
மதக் கத்தக க வகையில
|* ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வெளிப் பொலிசார் இது தொடர்பான புலன்விசாரணைகளில் வருவதாக அறிவிக்கப்படு கிறது.
LSSSLSSSLS S SLSSSSSSSSS சரியென்று நினைத்து வாக்களித் தால் நமது கண்ணை நாமே குத் தும் அபாயநிலைக் குத
தள்ளப்படுவோம்.
மானமுள வி மட்டக களப்பு தமிழினம் இன்றும்
சிந்திக்க தவறினால் மட்டக்களப்பு
தமிழ் பிரதேசம் திட்டமிட்டு பறிபோகும் அவலநிலை ஏறபடு என்பதை சிந்திபார்கா
() இனத தின சுதந்திர தாகம் தொடக்கம் அந்த
இனத்தின் நில உடமைகள் வரை அவ்வினத்தை பிரதிபலிக்கும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியால் மட்டுமே கணிசமான அளவ முன் எடுத்துச் செல்ல முடியும். என்ன உண்மையை புரிந்ததனால் தான் ஒட்டாமலுடி முஸ்லிம் மக்கள் தமது ஊரில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப் பினரை இப்பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என உறுதியா கவும் உள்ளார்ந்த உணர்வாகவும் இருக்கும் போது மட்டக்களப்பு தமிழினம் சிந்திக்க தவறுவ, ஏன்?
என்று சொல்லிக் கொண்டு வ ரேனும் வருவார்களாயின் அவர்கள அரச அதிகாரம் அற்றவர்கள என்பதை உங்களுக்குத் தெளிவா கத் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்.
நவராத்திரி .
கிறது. அதாவது சூரியன் சந்திரன் ஆகியவற்றில் இருந்து ஒளி J.L.C6.60)LLI ജ്ഞLഖ@l போன்றும் இச்சக்திகள் பிரபஞ்ச சக்தியி லிருந்து பூலோகத்தை அடைகி றது. சூரிய ஒளியும், மழை நீரும் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும், சோம்பேறிகளுக்கும் தான் கிடைக் கிறது. ஆனால் பிரயாசி அவற்றை பயன்படுத்தி தனது வாழ்வை செழிக்கக வைக்கின்றான். அது போன்று ஆத்ம தியானம் உள் ளவன் இவற்றைப் பயன்படுத்தி விரதம் அனுட்டித்து அதனால் உள்ள நன்மைகளைப் பெறுகின் றான். மனிதன் ஒவ்வொருவருவரி இடத்திலும், ஆன்மா (இறைவன்) சக்தி ஆகியவை அவனுக் குள்ளேயே ஆட்கொண்டிருக்கின் றான். இந்த பிரபஞ்ச சக்தியை ஏற்பதன் மூலம் அவன் தன்னையே அறிகிறான். இத்தன் உணர்வு தான் சக்தி வழிபாடாகும்.
* அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க 1று அரசை வலியுறுத்த

Page 5
O6-O-2OOO தினக்கத்
ஏப்ரல் மாதம் 7-1625 ம் திகதிகளில் பிறந்தவர்களின் பலன்கள் எண் 7 உரிய கிரகம் கேது ஏப்ரல் 7 இல் குருபகவானின் ஆதிக்கத்தையும், 16, 25ந்திகதியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தையும் பெற்றிருப்பர்
ஜோதிடம், மனோதத்துவம், இரகசிய உளவுத்துறை இவைகளில் ஏதாவதொன்றில் தொழில் அமைந்து அதில் புகழ் பெறுவீர்கள், இசைத்தறையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆன்மீகம், சமுதாய உணர்வுகள் மேலோங்கியதாக அமையும் தனித்தன்மை பெற்றவர்கள் ஓய்வில்லாமல் உழைக்கும் திறமைசாலிகள், கலை ஆர்வம் கொண்டவர்கள் ஒரே தொழிலை செய்வதில் விருப்பம் இல்லாது வாழ்க்கையில் பல தொழிலும் செய்பவர்களே அரசியல் ஈடுபாடுடையவர்கள். மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவைப் பெற்று தலைவராகவும் புகழ்பெறுவீர்கள் அனைவரையும் நல்வழியில் நடத்திச் செல்வதில் ஆர்வமிக்கவர்கள். நாட்டிற்காகவும் மக்களுக்காகவு பாடுபடும் எண்ணம் உடைவர்கள்.
பணம் எவ்விதம் வந்ததோ அவ்விதம் செலவும் ஆகும். பணம் சேர்ப்பதில் அதிகம் ஆசையும் இருக்காது (QLrfluu தொழிற்சாலைகளை நடாத்தும் ஆற்றல் அதில பண்பு சேற்கும்
திறமையும் கொண்டவர்கள். அதிர்ஷ்ட்டலாபச் சீ டுகள் பந்தயங்களில் ஈடுபட்டால் நஷ்டததில் கொண்டுபோய் விடும் அதனால அததுறை ஆகாததாகும்.
சளித்தொல்லை, அலர்ஜிக் காய்ச்சல் இவைகளில் தொல்லையும் உண்டாகும். அதனால் குளிரான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சுற்றுப்புற சூழ்நிலையை சுகாதாரமான முறையில் வைத்திருத்தல் வேண்டும் துசுகள் இருக்கும் இ களில் அதி, நேரம் தங்குதல் கூடாது. துளசிச் சாறு நல்ல மருந்தாகும்.
2-7-11-16:25-29ம் திகதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் அதிர்ஷ்டம் தரும் தேதிகளாகும்.
வாழ்க்கையில் 7-11-16-20-25-29-34-38-43447-52-56-61-65-70ம் வயதில் நினைவில் நிற்கக்கூடிய சுப நிகழ்ச்சிகள் பல நடைபெறும் 2-7-11-20-25-29-1-1928ம் தேதிகளில் எந்த ஆண்டு எந்த மாத்தில் பிறந்தவர்களானாலும் அவர்களது உறவு நல்லுறவாக அமையும் கணவன் மனைவியும் இதே தேதியில் அமையுமாதனால் பாசமிகு தம்பதியராக வாழ்வார்கள் விட்டுக்கொடுத்துப் போகும் குணம் இருவரிடையேயும் அதிகம் இருக்கும்.
வர்ணம். லேசான மஞ்சள், வெளிர்பச்சை வெளிர்நிலம் ஆகிய வர்ண உடைகளைத் தரிப்பதே நன்மை தரும்.
இரத்தனம் - வைடூரியம் அணிந்தால் தெய்வ பலமும், தைரியமும் அதிகரிக்கும் முத்து அணிவதால் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் ஏற்படும்.
வே. தவராசா
raazaa Datavat (ஜை 662
(காத்தான்குடி நிருபர்) நாம் கூறி வரும் அரசியலமைப் எமது கட்சியாலும் புச்சட்டம் பொய் என்றால் மேல் வேட்பாளர்களாலும் வாக்காளர்க உறுப்பினராக ளாலும் வாக்காளர்கள் மத்தியில் திருநிஹால் கலப்பதியும் எந்த TTTTT MMMMT grTT MMMT S L TT t t t LS LLS LLLL L L L LY வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்? என்ற வரும் "சிறிய கட்சிகளுக்கான 5 எமது வினா வுக்கு ஆதாரபூர்வமாக வீத வாக் குத்தொகை அதாவது கூற முடியுமா? எனவும் 5 ബ9 (ിഖ" (6)||6|ബി ബിബ6|
ரத்தை மாற்றுக்கட்சிகளால், அதன் வேட்பாளர்களால் ஆதாரபூர்வமாக pfflus கொடுப்பனவு
கேட்கப்பட் டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்படி மறுக்க நிறுத்தம் முடியுமா? என பிரஜைகள் (வெல்லாவெளி) முன்னணி பகிரங்கமாக சவால் உலக தரிசன நிறுவனத் விடுத்துள்ளது. தினால் கஸ்டப் பிரதேசப் பாடசா
மட்டு மாவட்ட பிரஜை லைகளில் கடமையாற்றி வந்த கள் முன்னணியின் மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு 6)ILO'il கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவு அலுவலகத்தினால் வெளியிடப் செப்ரெம்பர் 27ம் திகதியுடன் பட்டுள்ள அவ்வறிக்கையில் நிறுத்தபப்ட்டுள்ளதாக "உலக தரி மேலும் தெரிவித்திருப்பதாவது: சன நிறுவனத்தினர் பாடசாலை
அதிபர்களுக்கு அறிவித்துள்னர்
dFIDT35
(H
பொது
நிய மனப்பத் Gg UILLILILIL | பிரதேசத்தில்
மோதல்கள் இட
இதன மும் பொரு ஏற்பட்டுள்ளன. ஈடுசெய்ய முடிய
l, I,(26 களை நிறுத்தி ச
(h, 51606)60)LL சகல அரசியல் சுயேச்சைக் குழு
| || III fibros பறு அனைத்
6வது ெ
LDİ
(L
சிறில மீடியோ போரம் வருடாந்த மகாந திகதி கொழும் தீர்மானிக்கப்பட் தின் பொதுச் ெ முகம்மத் அறிவி
கடந்த பகுதி யில் இ இம்மகாநாடு ந ിഞ6ങ്ങഥങ്ങll) { ஒக்டோபர் ஒத் திவைக்க தெரிவிக்கப்பட்டு
ஒரே
(GAT இலங்ை
| AEL" fa56TIMIGOI GALI
முன்னணி ஐக்கி மற்றும் மக்கள் 60.60sfulGit (86). (LD60) Luis G5 நடத்திய பொதுக் திகதி மாத்தை நடைபெற்றது.
இலங்ை
- 60ιDε
கடந்த |LIf éu í gb g மாணவர்களுக் பரிசில் பரீட்சை LDL / 6f 6ft 6t லூரியில் பரீட்ை LDITGOOT666M6) 4 சித்தியடைந்துள் Lis 60g. மாணவிகளில் 34 தியடைந்துள்ளன மாவட்டத்தில் படையில் இப்ப கூடிய புள்ளியா டுள்ளது.இது மா மூன்றாம் இடமாகு செல்வி ஜனனி என்ற மாணவி (
GTib. GTab. gj.
 
 
 
 

வெள்ளிக்கிழமை 5
ான சூழலை ஏற்படுத்தவும்
Yn 16 Gorff grib GENDIGIT COUND! (gogle Traffeg Groegr
பூர்) த்தேர்தலுக்கென திரம் தாக்கல் பின்னர் எமது பல்வேறு கட்சி ம்பெற்றுள்ளன. ால் உயிர் சேத ட் சேதங்களும் இதனை எம்மால் LITT 35.
கட்சி மோதல் மாதானத்திற்குரிய உருவாக்குமாறு கட்சிகளிடமும், வினரிடமும், கட்சி மும் அக்கரைப் துப் பள்ளி சம்
பருடாந்த நாடு!
DL IT )
ங்கா முஸ்லிம்
அமைப்பின் 6வது
ாடு ஒக்டோபர் 28ம் பில் நடத்துவதற்கு டுள்ளதாக போரத் Fu J6loIT6Yi gról Götó பித்துள்ளார்.
மாதம் இறுதிப் இடம்பெறவிருந்த ாட்டின் தேர்தல் ருத்திற் கொண்டு மாதத் தற்கு ப் பட்டுள்ளதாக |ள்ளது.
மேளனம் வேண்டுகோள் விடுத் துள்ளது. கடந்த 30ம் திகதி அன்று அனைத் துப் பள்ளி சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ. இப்றாகீம் மெளலவி தலைமையில் கூடிய போது மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கியம், புரிந்துணர்வு மனித நேயம் ஆகியவற்றை முன் னெடுத்துச் சென்று சமாதான வழி யில் தேர்தலை நடாத்துவதற்கு சகல தரப்பினரும் தேர்தலை நடாத் துவதற்கு சகல தரப்பினரும் ஒத்து ழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ಬಿಖ೭ 2 02lUU.
(சிநாகேந்திரன்)
ஆரையம்பதி பழைய கல் முனை வீதி மீன் சந்தைக்கு அருகில் அமைந்திருந்த தேநீர்க் கடை புதன் இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் களவாடப் பட்டுள்ளது.
இது அரசியல் தகராறு கார ணமாக இருக்கலாம் என அப்பிர தேச மக்கள் தெரிவித்தனர். இதற்கு முதலும் பல முறை இக்கடை உடைபட்டு பொருள்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
நவராத்திரி GňĪLNIT
நவராத் விழா கன்னங் குடா இ.ச.விருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் 28-09-2000 தி வியாழன் இரவு தொடக்கம் நெைபற்று வருகின்றன. விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் விழா நாளாந்தம் மாலையில் கூட்டுப் பிரார்த்தனையும் பூசையும் சமயச் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. 6-10-2000 வெள்ளி இரவு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சமயச் சொற்பொழி வுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன.
முனைத்தீவில் நவராத்திரி விழா
(வெல்லாவெளி நிருபர்)
முனைத் தவு ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆல யத்தில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாக ஆலய பரிபாலன சபைச் செயலாளர் த.விநாயக மூர்த்தி தெரிவித்தார்.
ஆலய கிரியைகள் ஆலய பிரதமகுரு ரீலறி வைகாந்தன் குருக்கள் தலை மையில் இடம் பெறுகின்றது.
தினமும் விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவிகள் பஜனை வழிபாட்டில் ஈடுபடுவதோடு எதிர் வரும் வெள்ளிக்கிழமை இரவு பலகலை நிகழ்வுகளும் நடை பெற வுள்ளன.
| EIDá0)d|Íslað 3 bL'dflbáli
(LPub || கையின் பிரதான ாதுஜன ஐக்கிய ய தேசியக் கட்சி விடுதலை முன் பாளர்கள் ஒரே ஒன்றிணைந்து கூட்டம் முதலாம் ற மாவட்டத்தில்
கை அரசியல் வர
GEGAO
வாரம் வெளி ாம் அஇண் டு கான புலமைப் மடிவுகளின் படி மகளிர் கல் சக்கு தோற்றிய 0%வீத மானோர் 6T60s. க்கு தோற்றிய 87 மாணவிகள் சித் ார் மட்டக்களப்பு புள்ளிகள் அடிப் ITL8 fro)6).d585 T60T க 178 பெறப்பட் வட்ட மட்டத்தில் நம் இப்புள்ளியை வெற்றி வேல்
Lugb(0.6T6ITTITrt.
லாற்றில் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே மேடையில் இருந்தவாறு மூன்று கட்சிகளும் தத்தமது கருத் துக்களை கொள்கைகளை வெளி யிட்டது இதுவே முதல் தடவை யாகும்.
LDM i 560) D DII 6) i Lஐ.தே கட்சி சார்பாக லக்சுமன் யாப்ாப அபயவாதனவும். மக்கள் விடு தலை முன்னணி சார்பாக ஜினதா சகிதலகொடவும் இக்கூட் டத்தில் கலந்த கொண்டனர்.
வீடமைப்பு நிறுவனம் வேது ஆண்டு ஆராதனை
வீடமைப்பு நிறுவனம் ஆறாவது ஆண்டு தொடக்கத்தை கடந்த 24ம் திகதி விசேட நன்றி செலுத்தும் ஆாராதனையுடன் கொண்டாடியது.
ஐந்து வருட கால எல் லைக்குள் 122 வீடுகளை பூர்த்தி
இவ்வாறு இணைந்து கூட்டங்களை நடத்தவதாலி மோதல்கள் கருத்து வேறுபாடு களை தவிர்கக் முடியும் எனச் சுட்டிக் காட்டிய லக்சுமன் எாப்பா அபயவாத்தன இத்தகைய கூட்டங் கள் நாடு முழுவதும் நடத்தவதும் அவசியம் என்றும் கூறினாா
பெரும் மழை பெய்த கொண்டிருந்த போதிலும் பெரும் திரளான கட்சி பேதமின்றி கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
செய்து மேலும் சில வீடுகளை அமைத்து கொண்டிருக்கும் இவ் வேளையில் கடந்த கால நிகழ் வுக்காகவும் asLogist 99CC66006 TT வேண்டி ஊறணியில் உள்ள மரியோவான் C.S.I ஆலயத்தில் இந்த ஆராதனை நடைபெற்றது.
அழகுசுப்பிரமணியம் சத்தியநாதன்
விடிவானில் ஓர் இளஞ்திரிபன்
தமிழர் விருதலைக் J. R. 6Sot
மட்டக்களப்பு மாவட்டம்
எம். எல். ஏ. எம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க
ஹிஸ்புல்லாஹற் வை
ஆதரிப்போம்.

Page 6
O0-IU-2UUU
t gറ്റ് பொது தேர்தல் அண்மித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதன் பிரதி பலிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலாக தெரிகிறது. வழமை யாக வேட்பாளர்கள்தான் மக்கள் முன் நடிப்பதில் வல்லவர்களாக திகழ்ந்தனர். ஆனால் இம்முறை பொதுமக்கள் வேட்பாளர்கள் முன் நடிப்பதில் அரசியல் வாதிகளை மிஞ்சிவிட்டனர். பெரும்பாலான மக்களை யாருக்கு ஆதரவு என்பதை இனங்கண்டு கொள்ள முடியாமல் உள்ளது. எந்த வேட்பாளர்களும் வீடு தேடி வந்து ஆதரவு கோரினாலும் இம்முறை எங்களின் வாக்குகள் தங்களின் கட்சியின் சின் னத்திற்கும் தங்களுக்கும்தான் போடப்படும் மற்றவர்களை நாங்கள் நினைத் தும் பார்ப்பதில்லை எனக் கூறுகி ][j ബി. அனுபவபட்டவர்கள் அல்லவா அவர்கள் ஆனால்? கட்சிவேட்பாளர்களோ தங்களின் கருத்தரங்கு கூட்டங் களிலும் தங்களால் வெளியிடப்படும் பிரசுரங்களிலும் எதிர்த்தரப் பினரை தரக்குறைவான அநாகரிக மான மட்டமான வார்த்தைகளை பிரயோ கிப்பது கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு அனுபவமில்லாத புது அரசியல்வாதியும் சரி, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும் சரி, இவ்விடயத்தில் சளைப்பதில்லை இது சில நேரங்களில் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் மாறி தங்களின் தோலவியை தாங்களே தேடுவது போல் மாறி தங்களின் தோல்வியை தாங்களே தேடுவது (ELIG) elaborth
கடந்த காலத்தை நாம்
ஞாபகபடுத்தி பார்த்தால் அண் ணன் ராஜதுரையும், கவிஞர் காசி ஆனந்தனும் ஒரே அணியில் நின்று தங்களுக்குள் மோதியது நினை வுக்கு வரலாம். அந்த தேர்தல் பிரசாரத்தில் நானும் எனது நண்பர்களும் காசி ஆனந்தனுக் காக பிரச்சார பணியில் ஈடுபட்டிருந் தோம் நாங்கள் சென்ற இடங் கெல்லாம் ஆதரவு கிட்டியது மட்டக்களப்பு அரசியல் வரலாற்
ளுக்கு மக்களின் கூட்டம் கூடியது. இதைப் பார்த்த மேடைபேச்சாளர்
ஒருவர் கவிஞரின கவிதை வரியான, இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என மேடை யில் முழங்கினார். பல ஆயிரம் மேலதிய வாக்க களால் கவிஞர் வெற்றி பெறுவார் என நாங்கள் நம்பி யிருந்த வேளையில்? காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ண வந்த சில மேடை பேச்சாளர்களால் பேசப்பட்ட அண்ணன் ராஜது ரைக்கு எதிரான கருத்துக்களில்
கப்பலில் உலகம் சுற்றிய நாய்
திரும்பி வந்த கதை போன்ற வார்த்தைகளாலும் அதைவிட மோசமான அநாகரீகமானதும்,
தேர்தலில்
Ely failinessful
மட்டமானதும்
60NLLIJlst, H56ï L M பிரசுரிக்கப்பட்டன காரணங்களால் ே அடியோடு மாறிய
தலையரின் ெ
வெறுத்து ஒதுக்கி என்ற பிரிவிை LT6)T60, LDLL is ஆதரிக்க தொடங் இராஜதுரைக்கு ே அலை வீசத் அரசியல் சாணக் ரும் இதை நன்ற திக் கொண்டார்.
வெளிவந்தது எத எங்களுக்கு வியை தழுவினா யின் சேவையை எாப்பு மக்களுக்கு காமற் போய்விட் அரசியலில் நாங் துரைக்கு எதிர டோமே தவிர தன் அவருக்கு கெள வந்துள்ளோம், ! தரமற்ற மேடையே யமாக தமிழர் வி uിങ് ഋഗ്വെഞ്ഞഥ ) சகத் தாலுமே உண்டானது இ கொண்டு தற்போ தேர்தலுக்காக வேட்பாளர்கள் ப யானால்? நமது மண்ணின் பெருை வாழ வைக்கும் பு டும் புகழடையும்.
tn Lä856Ttti தமிழின்
சிந்திக்க தவறுவ்து ஏ
பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில் தினங்கள் மட்டுமே உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தல் இம்முறை பொதுத் தேர்தல் பிரசாரங்கள் பொதுக் , , agi இடம் பெறாமல் சுவரொட்டிப் பிரசாரங்களும், தார் றோட்டில் சின்னம் வரைந்த பிரசாரங்களும், ஒலிபெருக்கிமூலம் ஆங்காங்கே புரட்சிப்பாடல்களுடன் வேட்பாளர் களுக்கு ஏ சரிய பிரசாரங்களுமே காணக்கூடியதாய் இருந்தது.
LDLL 'b''b'6|| LJL || LOT 6)|LL 95 தில் உள்ள மொத்த வாக்குகள் இரண்டு இலட்சத்து ஐயாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தி இரண் டாகும் இதில் ஒரு இலட்சத்து நாற்பத்திமூவாயிரத்து தொழாயி ரத் து ஒரு 6)IT BË குகள் தமிழர்களினதும், அறுபதாயிரத்து ஐம்பத்தி மூன்று முஸ்லிம் வாக்குகளும் , ஆயிரத து தொழாயிரத்து தொண்ணுாத்தி எட்டு சிங்கள வாக்குகளும் அடங்கும்.
தேசிய ஐக கசிய முன்னணி நான்கு தமிழர்களை இணைத்துக் கொண்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியில் இருந்து எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் உண்டா என்பது கேள்விக்குறியே.
முஸ் லிம் மக்கள் ஒற்றுமையானவர்கள் அதனால் தான் எத்தனை கட்சிகள்
போட்டியிட்டாலும் ஓட்டமாவடியில் தேசிய ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பது என ஏற்கனவே ஓட்ட மாவடி பள்ளிவாசல் தர்மகத்தாக்கள் மூலமாக முடிவு செய்யப்பட்டது. அதனால் வேறு எந்தக்கட்சியும் இங்கு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூட தெரியவில்லை
ஆனால் தமிழ் மக்களோ DLL dial.GIÚIL INGÖ போட்டியிடும் 21
அகத்தியன்
கட்சிகளுக்கும் பின் னாலி நிற்பதோடு அவ்வேட்பாளர்களின்
வாகனங்களிலும், வேட்பாளர் 56f 60 ஏந்திக் கொண்டும் வலம் வருகின்றனர்.
நான் கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடிய மட்டக் களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் ஒற்றுமை இன்மையால் தமிழர்
E660
I J L Elb60)5
பயன்பெறும் வாய்ப்பு அதிகரித் துள்ளது.
இதற்கு காரணம் என்ன? மட்டக்களப்பு தமிழ் மக்கள் அரசியல் என்பதில் அக்கறை b['Lബിഞങ്ങബu[' ജൂ|േ (III] வென்றாலும் தோற்றாலும் எமக்கு தொழில் தந்தால் போதும் என்ற
560)6)u T'
Bulb) TL 560) is LDL (6f) கருத்தில் வைத்தே இப் பொதுத்
வாக்குச்சீட்டில் யாரோ
தேர்தலில் பலர் ே பின்னால் சுற்றுகி ELS by களை அப்படியே புதைத்தவர்கள் மக்கள் சிலர் ே வெற்றிக்கு பாடுப பந்தை வாக்குக் கேட்கு கட்சிகளின் பின் தமிழ் இளைஞர் வேடிக்கைதான் கி LDL60Lub QCD கழகத்திற்கு வழங் ജൂ|ബബിങ്ങണu'G வர்கள் அனைவரு சுவரொட்டிகளை தெரிவிக்கின்றனர். தமிழை இனவாதக் கட்சிக கொடுத்து வாக் என்பது இனவாத நன்கு விளங்கும்.
அதனால் தேர்தலில் பந் பதவியைக் காட் கியைக் காட்டி, அனுமதிப்பத்திரத் சமாதான நீதிவான காட்டி சமூர்த்தி மு காட்டி துறைமுக லைக் காட்டி வாக்குகளை பை வாங்கும் நிலைக் 9ബL|' (ബg)
4.Lb LIË55E5LD LIII
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 6
கீழ்த் தரமான ரசுரம் மூலம் இத்தகைய தேர்தல் நிலமை து. தமிழர் விடு | GDIT 6i 60) JE 60), La
ஊர் - சாதி
னயை பெரும் களப்பு மக்கள் கினர். அண்ணன் மலும் அனுதாப தொடங்கி யது. கியனான அவ ாக பயன் படுத் தேர்தல் முடிவும் நிர்பாராத முடிவு கவிஞர் தோல் ர், அத்தியாகி
பெற மட்டக்க வாய்ப்பு கிடைக் டது. ஆனால் கள் செ.இராஜ TE GLLI6ÖLIL". ரிப்பட்ட ரீதியில் ரவம் அளித்தே பிரசுரங்களாலும் பச்சாலும் முக்கி தலை கூட்டணி டத்தின் ஒரவஞ்
இந்நிலைமை தை கருத்தில் து நாடாளுமன்ற
போட்டியிடும் ணிை புரிவார்களே மட்டக்களப்பு மயும் வந்தோரை ன்ேபாடும் தேனா
*T
Лг. Gör?
வட்பாளர்களின் ன்றனர்.
blT6) 6). UGOTO குழி தோண்டிப் போல் தமிழ் வட்பாளர்களின் டுகின்றனர். க் கொடுத்து ம் இனவாதக் னாலும் நமது கள் சுற்றவது றிக்கட் பந்தும், விளையாட்டுக் கினால் போதும் கழக அங்கத்த ம் அக்கட்சியின் ஒட்டி ஆதரவு
OT ʻLI pÉ5 g5IT (6 Lib ளின் பந்தைக் , 610)്ബ[[)
கட்சிகளுக்கு
தான் இம்முறை தைக் காட்டி, ஒலிபெருக் (335 TL LT6...f6 தைக் காட்டி, பதவிகளைக் த்திரைகளைக் த்தில் தொழி தமிழர்களின் ாம் கொடுத்து தமிழ் இனம்
ரக்க.
E5 6YITIT 6\)
மட்டக்களப்பு நாவலடி கிராமத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நூறு வீட்டுத்திட்டதின் முதற்கட்ட மாக ஐம்பது வீடுகளுக்கான மானியம் வழங்கும் நடவடிக்கை கடந்த 29.09.2000 அன்ற காலை
டைபெற்றது. முற்பணமாக
நீ தாயிரம் ருபாய் க் கான காசோலை பிரதேச செயலாளர் அவர்களால வைபரீதியாக வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் தற்போது தேர்தல் சமயம் ஆதலால் அரசியல் தலைவர்கள் இவ் வைபவத்தில் கலந்து கொள்வது நல்லதல்ல ஆகவே பிரதேச செயலகம் மூலமாகவே வழங்குகின்றோம் என்று பேசி முடித்தார். மீனவர் (இக் கொடுப்பனவு) பெற்றுக்கொள்ளப்பட்ட காசோ லகள் அணைத்தும் வீட்டுத்
தேர்தல் காசோலை
தட்ட ஒப்பந்தக் காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் புதுமை என்னவென்றால்? அன்று மாலை வீட்டு திட்ட மீனவர்கள் அனைவரும் நாவலடி கிராமத் துக்கு அழைக்கப்பட்டனர். அங்கு மீண்டும் காலையில் வழங்கப்பட்ட காசோலைகள் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவரால் இரண்டாம் தடவையாக வைபவ ரீதியாக வழங்கப்பட்டது. அதாவது ஒரு காசோலை இரு தடவை இது ஒரு தேர்தல் தந்திரமும் கூட வீட்டுத்திட்ட ஒப்பந்தக்காரர் கிராமசேவையாளராக கடை புரியம் ஒரு உத்தியோகத்தர் தன் நன்றிக்கடனை இப்படியம் தீர்த்துக் கொள்கிறார். ஆனால்? மக்களுக் குத் தான் வீண் அலைச் சல் எல்லாம் தேர்தல் தந்திரம்.
ரீ.ராஜா
"அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் இவர்கள் யார்?"
இராதவராஜா
(மட்டக்களப்பு) மற்றவர்கள் செய்வதை பிழையென கூறும் நாம் அப் பிழையைவிட பெரிய பிழைகளை விட்டுவிடக்கூடாது. இது மனிதத் தன்மை இந்த ஆட்சியினரும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றால கிரிசாந்தி, கோணேஸ்வரி, சாரதாம்பாள், கமாவிட்டா போன்ற பெண்மணிகள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலையுண்டு போனார்களே இவையெல்லாம் பயங்கரவாதம் இல்லையா?
பெரியகல்லாற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை சொமரின் தலைமையில் நடை பெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரான எழுச்சிக் கவிஞர் இராதவராஜா கேள்வி எழுப்பினார். இராதவராஜா அங்கு தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது - இன்று வாக்கு வேட்டை செய்கின்ற பலர் பல உதவிகளை இச்சந்தர்ப்பத்தில் செய்ய முனைந் துள்ளனர். ஆலயங்களுக்கு ஒலி பெருக்கி வழங்குவது மதில்கள் கட்டிக் கொடுப்பது போன்ற செயல் பாடுகளில் இறங்கியுள்ளனர். தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் வடக்கிலே நமது கோவில்கள் தேவாலயங்கள் என எத்த
னையோ விமானக் குண்டு வீச்சி னால் அழிந்து களை இழந்து போயிருக்கும் வேளையில் நமது கோயிலுக்கு மாத்திரம் ஒலி பெருக்கி தேவையா?
இந்த ஒலிபெருக்கியை தந்தவர்கள் தானே விமானங்கள் வாங்கவும், குண்டுகள் வாங்கவும் பாராளுமன்றத்தில் கையுயர்த்திய வர்கள் என்பதை மறந்து வி ர்,
GonLATIgbl.
பேரினவாதக் கட்சி ளான ஐக்கிய தேசியக தமிழ் மக்களை செடி கொடி என
றது பொது ஜன ஐக்கிய முன்
னணி வந்தேறு குடிகள் என்றது.
இவைகளையெல்லாம் அறிந்தி ருந்தும் அக்கட்சி களுக்ககு ஆதரவளிக்கலாமா?
கருத்தரங்கின் தலைவர் செ.மரின் பேசும்போது காலத் துக்கு காலம் வாக்குகளை மாத்திரம் பெறவரும் அரசியல் வாதிகளைப் போல் இல்லாது ஏழைகளின் தோழனாக தமிழ் மக்களின் இதய ராஜாவாக இவர்
திகழ வேண்டும் என்றார்.
இராஜநாயகம், இரா ஜேந்திரன் பேசும் போது சிங்களகட்சிகளுக்கு வாக்கு களை போடுவது நமது தாயை விற்பதற்கு சமனாகும் என்றார்.
முஸ்லிம்களின் உரிமைகளை மறுத்து
இனவாத சிந்தனையைக் கிளறாதீர்கள்
- தேசிய முஸ்லிம் கவுன்ஸில் -
(மருதமுனை நிருபர் எம்.ஐ.எம்.வலித்)
அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தலில் போட்டியிடு கின்ற தமிழர் மகாசங்கம், ஈ.பி.டி.பி இயக்கம் ஆகியவற்றை உள் ளடக்கிய சுயேச்சைக் குழுவினர் ஒரு தேசிய இனமான முஸ் லிம்களின் உரிமைகளை மறுப் பதனுடாக இனவாத சிந்த னையை கிளறி அரசியல் இலாபம் தேட முனையக் கூடாது என தேசிய முஸ்லிம் கவுன்ஸில் (முஸ்லிம் மாணவர் பாராளுமன்ற) வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசிய முஸ்லிம் கவுன் ஸில் தலைவர் றிஷாட் சரீப், தேசிய அமைப்பாளர் ஏ.எல். எம்.றிபாஸ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள இவ்வேண்டுகோளில்
கூறப்பட்டுள்ளதாவது -
அம்பாறை மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவத்தை
காப்பாற்ற வேண்டுமென்பதற்காக சுயேச்சைக் குழு தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது 'தென் கிழக்கு அலகு கோரிக் கைக்கு எதிரான கருத்துக்களை தமிழ் மக்களிடையே விதைத்து
வருவதையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தென் கிழக்கு அலகு கோரிக்கை வடகிழக்க வாழ் முஸ்லிம்கள் அனைவரினதும் அபிலாசைகள் கருத்திற் கொள் ளப்படாமல் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை மட்டும் உள் ளடக்கி முன் வைக்கப்பட்ட அரசியல் கோரிக்கை என்பது ஒரு புறமிருக்க,
வடகிழக்கு முஸ்லிம் கள் தனித்துவ அடையாளம் கொண்ட தேசிய இனக்குழு இனப்பிரச்சி னைக்கான தீர்வு முயற்சிகள் முஸ்லிம்களது சுய நிர்ணய உரிமை அங்கீகரிக் கப்பட்டே தேடப்பட வேண்டும். இவ்யதார்த்த பூர்வமான உண்மை மறுக்கப்பட்டு முஸ்லிம்கள் தமிழ் தேசியத்தின் ஒரு பிரிவினர் என் கின்ற காலம் கடந்த சித்தாந் தத்தை மாற்றிக் கொள்ளாமல் அரசியல் பேசுவது ஜனநாயக LDIGBT).

Page 7
है ।
O6-O-2OOO
ம்ேகிந்திய தீவு
பிரகாளில்)
Glassius Gho) றைரோபி நகரில் நடை பெறும் சர்வதேச கிரிக் கட் சம்மேளனத்திற் கான நொக்கவுட் தற் றுப் போட்டியில் மேற் கந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 108
GELDITL "LLIT ஓட்ட
(பிரகாளில்) மோட்டார் கார் ஓட்டப் போட்டிகளின் போது புகைத்தல் தொடர்பான விளம்பரங்கள் சகல துக்கும், உலக சுகாதாரக் குழு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறை 2006ம்
ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முத லில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கட் டுக்களை இழந்து 287 ஓட்டங்க ளைப் பெற்றது.
இதில் அவிஸ்க குண வர்த்தன 132 ஓட்டங்களையும் மகேல ஜெயவர்த்தன 72 ஓட்டங்க ளையும் ரசல் ஆணொல்ட் 41 ஓட்டங்களையும் சிறப்பாக பெற்றனர்.
மேற்கிந்திய தீவுகள்
ப்போட்டி
ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
றே -- 66 (6)6006
தோற்கடித்த இலங்கை அ
அணி யின் பந் iq6\)IT6öy-, LDéi56\56ör
விக்கட் டையு விக்கட்டையும் ை
பதிலுக் தாடிய மேற்கிந்தி 46.4 பந்து விச்
விக்கட்டுக்க ளை ஓட்டங்களை மாத்
இலங்ை பந்து வீச்சாளர்கள் முரளிதரன் ம சொயிசா ஆகி விச்சுக்கு முக முடியாத நிலைய தீவுகள் அணி 5 இருக்கையில் தழுவிக் கொண் தக்கது.
ញចាប៉ាហាំ បry சுவாச்சிதான் அது
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் திறமை, விவேகம் என்பவற்றைவிட கவர்ச்சிதான் அதிகமெனக் கூறுகிறார் குவைத
தின் அரசியல் தலைவர் ஒருவர்.
அதனால் சில பந்தயங்களை யாவது அந்நாட்டின் தேசியத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பத்
சிட்னியிலிருந்து தினமும் நாய்களுடன் PRIJШПgШ sůymnázianem Lourait Gerreiratů
அமெரிக்காவின் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை மறியான் ஜோன்ஸ் அவுஸ்திரேலியாவிற்கு வந்தது முதல் தினமும் தனது விட்டிற்கு தொலைபேசியில் அழைக்க மறக்கவில்லையாம். அதுவும் குறிப்பிட்ட மாலை நேரத் தில் நேரம் தவறாது அவர் தொலைபேசியில் உரையாடி 60TITUTLD.
இஸ்கி, பொலி எனும் இரண்டு நாய்களும் தான் இல்லா மல் தவித்து போயிருக்குமாம். அதனால் தான் அவர் நாய்கள் பற்றி அறிந்து கொள்ள போன்
செய்திருக்கிறார்.
அவர் தொலைபேசி எடுக் கும் போது விட்டில் வேலைக்காரன், தொலைபேசியின் றிசீவரை நாய்க ளின் காதுகளுக்கருகில் பிடிப்பா ராம் உடனே நாய்களும் அன்புடன் வாலையாட்டி தங்களது அன்பி னைத் தெரிவிக்குமாம். தனது குரலை இவ்வளவு தூரத்திலி (báb(gbub (BTuü56lt g|60)LUT6YTLb கணி டு கொள்கின்றன என அவுஸ்திரேலியாவின் 7வது தொலைக்காட்சியில் அவர் தோன் றிய போது பெருமிதப்பட்டுக் கூறி யிருக்கிறார்.
ஆன்மீகம்
N
தடை செய்ய ே அவர் கோரிக்ை
95 T 6). கைப்பந்தாட்டப் ே போட்டி போன்றவ றும் வீராங்கனைசு காணப்படுகின்றன அரசியல்வாதி கூ
பந்து வீரர்கள் எ கிழமை நடைபெற கோப்பைக்கான தெ ஜேர்மனியை எதிர் அரங்கில் போட்டி பயிற்சியில் ஈடுபட்டிரு
காண்க
N
ബ്രി/ി
நமது புலன்கள் நாளும் இன்பங்கள் வழியே சென்றால், ஒருபோதும் நாம் நித்தியமான பேரின்பத்தை அடைய முடியாது ஒருபோதும் இரவு அமைதியான வேளையில், சித்தார்த்தருக்கு தெய்வீக குரலைக் கேட்கம் பாக்கியம் கிடைத்தது. அவ்வார்த்தைகள் பின்வருமாறு கிடைத்தது. "அமைதிக்காக நாம் புலம்புகின்றோம். ஐயகோ அந்த அமைதியை நாம் காண முடியவில்லை. எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதை நாம் அறிய மாட்டோம். சிரிப்பும் கண்ணிரும் வட்டமாகச் சுழன்று வர, மீண்டும் மீண்டும் நாம் நடக்கின்றோம். எங்கே இந்தப் பாதை அழைத்துச் செல்கின்றது. ஏன் இந்தப் பொருளற்ற நாடகத்தை நடத்துகின்றுாேம் என்பதை அறிந்திட ஏக்கமுற்று தவிக்கின்றோம். கனவு காண்பவனே எழுக! மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திடாதே" இவ்வார்த்தைகளைக் கேட்டு, சித்தார்த்தர் மனம் தெளிவடைநதார். இந்தத் தெளிவிலே துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். புத்தகயாவில் போதிமரத்தடியில் பேரொளி பெற்று, புத்தர் என்னும் பெயரையும் பெற்றார்.
ஆகவே நமது ஆன்மீகம் சிறப்படைய, நமது அக வாழ்வு, தியான வாழ்வு செபவாழ்வு முன்னேற்றம் அடைய வேண்டும். எங்கிருந்து வந்தோம், வாழ்விலே தெளிவடைந்தவர்களாய், பேரின்பத்தை நோக்கிச் Glg6ö(86)IIItb.
அருட் சகோ.ஞா.மரியநாதன் し
ஒருவார 6 மில்லியன் ெ 960)
ஒலிம்பி ஆரம் பமான சுமார் ஒரு வார 12 LS 6) 63 (L6) அழைப்பு இை ஏற்படுத்தப்பட் 995/1615 600,000 தொலைபேசி பாவி இவ்வாறு டெல்ஸ் நிறுவனப் பேச்சா
உங்க
ᏪᏏᏰᏛ0Ꭷ ! வெற்றிக்கு நாடுங் தினக்க
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7.
துவீச்சு சார்பில் இருவரும் தலா? ம் ஜெரமி -1 கைப்பற்றினர்.
கு துடுப்பெடுத் ய தீவுகள் அணி சுக்களில் சகல பும் இழந்து 179 திரமே பெற்றது. D.85 sigfuss
TT6 முத்தையா ற்றும் நூாவன் யோரின் பந்து
கம் கொடுக்க
பில் மேற்கிந்திய ஓவர்கள் எஞ்சி தோல்வியைத் டது குறிப்பிடத்
LIÍGij கம்
வண்டும் எனவும் க விடுக்கிறார்.
து கடற்கரை பாட்டிகள், நீச்சல் பற்றில் பங்குபற் 56 it assiff Faunas
TIT 6160 955 றுகின்றார்.
திர்வரும் சனிக் இருக்கும் உலக ரிவுப் போட்டியில் த்து வெம்பிலி யி டுவதற்கான ப்பதை படத்தில்
பத்தில் 12 bII GODGOGLldf
DLILI க் போட்டிகள் தினத்திலிருந்து காலத்திற்குள் தொலைபேசி ணப் புக்கள் டிருக்கின்றன. மணிநேரங்கள் விக்கப்பட்டுள்ளன. || (grഞസെnLി ார் கூறியுள்ளார்.
ST
திரை
பிச்சைக்காரர்களின் உறைவிடமாக மாறிவிட்ட பஸ் தரிப்பு நிலையம்
மட்டக்களப்பு தாண்டவன் வெளி சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் பஸ்தரிப்பு நிலையக் கட்டிடத்திற்குள் நீண்டகாலமாக ஒரு பிச்சைக்காரக்குடும்பம் வாழ்ந்து வருகிறது. பகலிலும் இரவிலும் இவர்கள் இதற்குள்ளேயே தாங்கி வருகின்றன. ஊத்தை படிந்த பொட்டலங்களும் குப்பைகளும் நிறைந்து இந்த பஸ்தரிப்பு நிலையக் கட்டிடம் மிகுந்த அருவருப்பைக் கொடுக்கிறது. இது மழைக்காலம் என்பதால் பஸ் வரும் வரை பிரயாணிகள் இதற்குள் ஒதுங்கி நின்றுதான் செல்ல வேண்டும். ஆனால் அருவருப்பை உண்டாக்கும் அசுத்தம் நிறைந்த இந்த பஸ்தரிப்புக் கட்டிடத்திற்குள் எவரும் போய் நிற்க முடியாது ஆகவே இந்தப் பிச்சைக்காரர்ளை அகற்றி பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6769), flytypy LDU Ládb6/Al/
போசாத தொலைபேசி?
மட்டக்களப்பு பிரதேச செயலகத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் தனியார் தொலைபேசி (கொயின்ஸ்ரெலிபோன்) நீண்ட நாட்களாக இயங்காமல் இருக்கிறது.
இதன் காரணமாக பிரதேச செயலகத்திற்கு பல மைல் தூரம் தொலைவிலிருந்து அவசரத் தேவைகளுக்காக வருவோர் அவச ரமாக எவருக்காவது தொலைபேசியில் தகவல் கொடுப்பதற்கு முடி யாமல் உள்ளது.
பொதுமக்களின் தேவைக்காகவே இந்தத் தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டது. தற்போது இது இயங்காமல் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
எனவே இது சம்பந்தப்பட்டவர்கள் மேற்படி தொலைபேசியை உடனடியாகத் திருத்தி மக்களின் பாவனைக்கு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். Altyaj
40 7 4566711
ஓய்வு தியம் பெறுவோருக்கு இருக்க இடம் இல்லையே!
ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிகமாக வயது போனவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. மட்/பிரதேச செயலகத்துக்கு தங்களது ஓய்வூதியத்தைப் பெற பெண்களும் ஆண்களுமாக நிறையப் பேர் வந்து காத்து நிற்பதைக் காணலாம்.தங்கள் முறை வரும் வரையும் நின்ற நிலையிலும் தரையில் அங்குமிங்கும் குந்தியிருந்தபடியும் அவர்குள் படும் அவஸ்தை சொல்லும் தரமன்று ஒரு மாதத்திலோ இரு மாதத்திலோ இந்த ஓய்வூதியக் கொடுப்பனவு நின்று போய் விடுவிதில்லை. காலம் காலமாக இடம்பெறும் இந்தக் கொடுப்பனவு தினத்தில் வயது போன பென்ஷன்காரர்களுக்கு இருப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டியது முக்கிய தேவையாகும். ஒரு காலத்தில் இந்தப் பெண் ஷண் காரர்களெல லாம் பல காரியாலயங்களிலும் திணைக்களங்களிலும் சேவையாற்றியவர்கள் என்பதை மறக்கக் கூடாது. இன்று இவர்களுக்கு ஏற்படும் இக்கட்டான நிலை நாளை நமக்கும் ஏற்படாது என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே பென்ஷனியர்கள் அவர்களுக்கான பென்ஷனை எடுக்கவரும் இடத்தில் இருப்பிட வசதி செய்து கொடுக்க சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
MAA%27a/
/0/ , ծննIIlլի
விடக்கு கிழக்கு மாகாண மட்டத் D. X40 தங்கப் பதக்கம் பெற்று சிறந்த மெய்வல்லுந் க தெரிவு செய்யப்பட்டும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட 100மீ போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெறறுக் கொண்ட வீரரான எஸ்.ரமணனுக்கு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பாராட்டு வழாவின் போது எடுத்த படம்.
இடமிருந்து வலம்-பி.சிவலிங்கம் (நிர்வாக உத்தியோகத்தர்), வேஈஸ்வரன்(விளையாட்டு உத்தியோகத்தர்), எஸ்.இராமச்சந்திரன்(பிரதம
இலிகிதர்)

Page 8
அம்பாரை மத்தியமுகாயில் Glun. –மீது புவிகள் தாக்குதல்
(eflub) 21 பொலிசர் பலி ஆறு ே
அம்பாறை மத்திய முகாமில் நேற்று இரவு 7 மணிக்கு இ விடுதலைப்புலிகளின் தாக்குதலின் போது இரண்டு பொலிசார் உய ஆறு பொலிசார் காயம் அடைந்தும் உள்ளனர். உதவியுடன் விடு நேற்றுக்காலை 7 மணிக்கு மத்திய சடலம் அம்பாறை வைத்திய LIGOL 5 dB முகாமில் இருந்து ஜீப் வண்டியில் சாலையில் வைக்கப்பட்டு இன்று seo Lif I I IT 60DfID LI ரோந்து சென்ற பொலிசார் மீது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வட்டாரங்கள் ெ மறைந்திருந்து விடுதலைப்புலிகள்
|p66i வேட்பான
இரண்டு பொலிசார் சம்பவம்
இடம்பெற்ற இடத்தில் கொல்லப் فیکڑیکےgو பாதுகாப்பு ୦୫
பட்டதுடன் மேலும் ՑԱԱ GLITGS GNir
காயம் அடைந்து அம்பாறை (Briail?) வைத்தியசாலையில் அனுமதிக்கப் ஒரு அமைதியான தேர்தலை நடத்தக்கூடிய சூழ் நிை LI (66i6T650i. ஆவணசெய்வதோடு கிழக்கு மாகாண முஸ்லிம் வே
இன்னும் போதிய பாதுகாப்புக்களை வழங்குமாறு
இச்சம்பவத்தின் போது பொலிசார்
நம்பிக்கையாளர் சபை ஜனாதிபதி சந்திரிக்கா பணி
பிரயாணம் செய்த ஜீப் வண்டியும்
, ബ, ' குமாரத்துங்காவுக்கு அனுப்பிவைத்துள்ள கடித மொன்றி சேதத்திற்குள்ளானதாக தெரிகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறை குறிப்பிட் இக்கடிதம் முதுரில் நடந்த குண்டு ெ உயிரிழந்தவர்கள் பற்றியும் பிரதி அமைச்சர் ஹிள மேற் கொள பட்ட கொலை முயற் சிக எடுத்துக்காட் விளது.
இதேவேளை இச்சம்பவத்தின் போது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் கொல்லப்பட்டும் அவரிடம் இருந்து 56 ரகதுப்பாக்கி ஒன்றும் இரண்டு மஜயசின்களும் கைப்பற்றப்பட்ட தாகவும் இறந்த புலி உறுப்பினரின்
இருள் சூழ்ந்த இளைஞர், யுவதிகள்,
விடியலை ஏற்படுத்தப்போகும் இளைய தலைமுறையின் இளவல் மட்டக்களப்பு மா
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்
கிமாமாங்கராஜா அவர்களுக்கு வாக்களிப் N
பொதுஜன ஐக்கிய முன்ன
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண அபிவிரு பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் கே. எஸ் கணேசமுர்த்தி அவர்
6.) Jásá56.jig (3. IIIb !
வொயில் பப்ளிகேஷன் திறனைத்தினால்
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 8
பின் இப்படியும் நடக்கின்றது
தற்பொழுது இலங்கை முழுவதும் உள்ள கல வித் திணைக்க ளங்களில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு (தரமுயர்த்தல்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
களுக்கே தரமுயர்த்தல் மேற் கொள்ளப் படுகின்றது. இதுபற்றி ஏனைய பாடசாலை ஆசிரியர் களிடம் முறையிட்டபோது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க
இழந்தம் ஆனால் மட்டக்களப்பு காலக்கெடு முடிவடைந்தும் இன்னும் தலைப்புலிகளிடம் வலயக் கல்வித் திணைக்களத்தில் அதுபற்றி எந்த வொரு |16 լծ 61 601 6)լլի மேற்படி தரமுயர்த்தும் நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள் தி பொலை அமுல்படுத்தப்படவில்லை. ஏனைய ளப்படவில்லை. இன்று (06.10. ரிவித்தன. PIONU" | கல்வித திணைக்க 2000) உலக ஆசிரியர் தினம் ளங்களில் அமுல்படுத்தப்பட்டு கொண்டாடப்படும் தினத்திலாவது செயற்படுத் தப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப் ருக்கு தற்பொழுது மட்டக்களப்பு படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட "
வலயக்கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்கள் அங்கலாய்க்கின்றனர். ബ് தேசிய பாடசாலை ஆசிரியர்
Z ༄༽ யை ஏற்படுத்த (நேற்று மரண விசாரணை -பாளர்களுககு . (நமது நிருபர்) அ |இே2ஆறு முன்னேடிதமை விதியில இராணுவத் தினரின் O Gruffusilong, துப் பாக்கிச் ஆட்டுக்குப் பலியான ഞ്ഞു மாவடிவேம்பு இரண்டாம் குறிச்சியைச் И9шни தில் சேர்ந்த ந. நல்லராசா (27) என்பவரின் |ബ மீது மரண விசாரணை நேற்று திடீர் மரண ss LösslIIILö விசாரணை அதிகாரி ப. வீரக்குட்டி முள்ளிலையில் நடைபெற்று இறுதியில் GABESIT 60D6A) 660T j, &fT L'IL 6 Maj, GESITÄT. لر த் தீர்ப்பளித்தா ܒܓܠ
ཟང་
நாளை மட்டுநகரில் அரசியல் கருத்தரங்கு (அரியம்)
எஸ்.எம்.கோபாலரெத்தினம், ம. சிவராம் ஆகியோர் கருத்துரை ഖlp്ബണ്ണങ്ങി.
மட்டக்களப்பு தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நெருக்கடி எனும் தலைப்பில் கருத்தரங்கு
நாளைக் காலை 10 மணிக்கு முற்றிலும் இலவசமாக இடம் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் பெறும் இக்கருத்தரங்கில் தமிழ் இடம் பெறும் மக்கள் அனைவரும் கலந து
நன்மையடையுமாறு? கிழக்கிலங்கை செய் தியாளர் சங்கத தன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட் நேரத்தில் இடம்
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் அனுசரணையுடன் எஸ். ஜெயான ந தமூர் த தய ன தலைமையில் இடம் பெறும்
MOITñitas Gñt இக்கருத்தரங்கில் சண் தவராசா ஜி பெறவுள்ள இக்கருத்தரங்கில நடேசன் ஆா துரைரெத்தினம் நனறயுரையனை தா. வேதநாயகம
நிகழ்த்துவார்.
GOLL
(3шПIII). மட் மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வருடாந்த வாணி விழா இன்று (06.
10-2000) வெள்ளிக்கிழமை மத்தியகல்லுயின் ஹட்மண் மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இவ்விழாவிற்கு பாடசாலை அதிபர். கே. ஜி.அருளானந்தம் தலைமைதாங்குகின்றார்கள் முன்னாள் அதிபர் பொன் தவநாயகம் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள் மட்டிக்கழி அதிபர் திருஜோஞானராஜாவின் இசைக்கச்சேரியும் நடைபெறும்
(தேர்தல் கண்காணிப்பு
தேர்தல் தொடர்பான முறையிடுகளை தேர்தல் கண்காணிப்புக் குழுவிடம் பின்வரும் இடங்களில் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம்.
fisser YMCA LDL LeisabesTiĊILI 22495 / 25568
a YMCA assogong O67 - 29084 த்திக் (3) * தடாகம் கோரைகல்லிமடு 57586 I ன் சர்வோதயம் மட்டக்களப்பு 25292
சர்வோதயம் , களுவாஞ்சிக்குடி ( மின்சாரசபை எதிரே ) சர்வோதயம் , வாழைச்சேனை (புகையிரத நிலையம் அருகே )
υρύ ιώδοπύι Ρταυύ υ. தேர்தல் கண்காணிப்புக் குழு
ク
எப்போதும் உங்களுடன் வாழும் துணிவு சமாதான சுகவாழ்வை
சாத்தியமாக்கும் வேட்கை வீணைக்கே வாக்களிப்போம்
ஸ்ரன் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.