கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
கதிர் - 17
பால்ராஜ் GOGOL தனித்துவமானது
நாகர் கோவி
புவிகள்=
(வவுனியா நிருபர்)
LIDLUET
ஓயாத அலைகள் நான்கு படையணிகள் நாகர்கோவில் படைத்தளங்கள் மீது மு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றன என புலிகளின் வானொலி அறிவித்துள்ள கிழக்குநாகர்கோவில் பகுதியில் படையினரின் 52ஆவது பிரிகேட் தளத்தின் அதிகூடி பாதுகாப்பையும் கொண்ட பிரதான முன் அரண்மீது வியாழன் பிற்பகல் ஒரு மணியளவில் |ன், ப ைபணிகள் உக்கிர தாக்குதலை ஆரம்பித்தனர்.
Leo Lollo, Dai, 27 t || எம்ஐ 24ஆட்டிலெறி, மோட்டார்
தாந்திதலிற்கு பத்தியில் ஓயாத
அலை என்கு படையணிகள் ஆட்டிலெறி மோ மூலம் பொக படையினர் மீது உக்கி
தாக குதலை நடத்துகின்றன
ஈ.பி.டி.பி வேட்ப
வாகனம் மீது துப்பாக்
களுவாஞ்சிகுடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பெரியதம்பி வீரசிங்கம் (செந்தில்) பயணம் செய்த வாகனம் மீது நேற்றுப்பகல் களுவாஞ்சிகுடி மகிஞரில வைத்து இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
9)ě a Libiu6.g5 g6l6ö FF.L.L9. La உறுப்பினர் ஒருவரும் கட்சி ஆதரவாளர்கள் இருவரும்
(வவுனியா நிருபர்)
கிளிநொச்சியில் இரத்தின புரம் பகுதியில் காணியைத் துப் பரவு செய்யும் போது மிதிவெடியில் சிக்கி இரண்டு
ஓயாத அலைகள் நான்கின் * à * 」 @ ha óóI @
படையினரின் அரண் பகுதிகள்
தகள்க்கப்படுகின்றன. படைத்தரப்பும் பெரும் அழிவுகளை சந்தித்து வருகின்றது. தொடர் ந தும்
தாக்குதல் முன்னேற்றகரமாக
காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
FF.L1-L9-L1) 2) (DJI"|LN GOTUIT 60 ஜெயசேகர் (சுதா) கட்சி ஆதரவாளர்களான சேற்றுக் குடாவைச் சேர்ந்த கபிலன், கூளாவடியைச் சேர்ந்த தேவராசா
ரமேஸ் ஆகியோரே காயமடைந்த
நபர்களாவர். இச்சம்பவத்தில் வேட்பாளரான பெரிய தம்பி
வீரசிங்கம் மயிரிழையில் உயிர்
மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்
பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய பொன்னையா ரவி. படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
GOODLÊ C
IGTIT LI LI
நடக்கின்றது எ
allí திகதி ഉuf', 9 ഞ6) தெம்மராட்சி எழுதுமட்டுவா முன் அரண்கள் அந்தப் பகுதி
தப்பியு
blog,
Got Tonly go 'L
போயுள்ளதா வெளியான ே உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதா
: ԱiնL (நமது
திருகோ si si GT aā蟲 மது ஆர்ப்பா தாக்குதல் நடத் @&#EFLDUG
凸
மட்டக்களப்பு ம
BJT. gególny
சுயேச்சைக் குழு
புதிய தொழில்ருட்பத்துடன் கட்டிய கல்வி வசதிகளை
தமிழ் பேசும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

auDu -- Gaga Gamnum Gangsaan N
Dosabb ATGYDDFA Gascaia, samma,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரஜைகள் முன்னணி
Gallas பூவி.எம்.ஐ.றஹர்மத்துல்லாஹர்
எனது இலக்கம்
لا تنمي
ன்னேற்றகரமான J. GIL IDJI Lief பலங்களையும், ஓயாத அலைகள் னவும் கடந்த 26 ஆரம்பிக்கப்பட்ட at நான் கு
66 ! LL60DLLL 16:Off6) ாத் தாக்கியழித்து
டையினர் மீது
சய்த
தைத் தொடர்ந்து ட மூவர்காணாமல் க செய்திகள் பாதும் மேற்படி அலுவலகம் வந்து
5 மட்டக்களப்பு
ார் விஜி தங்கராசா
※
குடும்பத்திற்கு ஒருவர் எனக்கு வாக்களியுங்கள்
அசாத்தியம் என்பதை சாத்தியமாக்குவோம் ! ク
(ஏறாவூர்,ஒட்டமாவடி நிருபர்கள்) ஏறாவூர் குடியிருப்பு பிரதே சத்தில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 5.30மணியளவில் விடுத லைப்புலிகள் பொலிஸ் கான்ஸ் டபிள் ஒருவரை சுட்டுக் கொன்று 666.
முப்பத்திரெண்டு வயதான அபூசாலி அப்துல்றசாக் என்பவரே
முச்சக்கர வண்டி ஒட்டி வந்த பொலிஸார் பலி
பலியானர் குடும்பஸ்தவரான இவருக்கு இரு குழந்தைகள் உண்டு. இவர் கடமை நேரத்தின்
பின்பு முச்சக்கர வண்டி ஒட்டுவது
வழக்கம் சம்பவநேரம் ஏறாவூரில் இருந்து கூலிக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் போதே ஆயுதபாணிகள் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரியவருகிறது.
அம்பாறைத் தமிழர்கள்
ஆதரவு இல்லை
(ssfullb)
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றை நிராகரித் து அம்பாறை மாவட்ட தமிழ் LD5 a 6V 60 15 സെ ഞ| b ഞണ് L
ல8.சி.ஆர்.சி.அலுவலம் மீது ாட்டக்காரர்கள் தாக்குதல்
நிருபர்) ணமலை மூதூரில் ாசி அலுவலகம் L. Lé 85m Jff 856 ff தியுள்ளனர். பத்தை தொடர்ந்து
யேச்சை குழு-1 இல் ாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் பணம் (ரெட்ணம்) தலைமையில்
திருமலையில் ஐ.சி.ஆர்.சியின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருமலை ஐ.சி.ஆர்.சி மாவட்ட வெளிக்கள அதிகாரி புஸ்பராசா தெரிவித்துள்ளார்.
O, Aql T(5)
பேணக் கூடியவாறு சுயமாக சிந்தித்து தமது வாக்குரிமைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் இரா சம்பந் தன் விடு த துளி ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண் டு பிரதான கட்சிகளும் தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை காண தவறிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளைக் கோரும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி இக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் வேலைவாய்ப்பு D LLLLJL FE 6) துறைகளிலும்
شامل
( ) -92ےfa
ܬܬܬ

Page 2
O7-O-2OOO
வன்னியில் 1999 நவம்பர் தொடங்கி வெற்றி பெற்ற புலிகளின் ஓயாத அலைகள் - 3 அவர்களுடைய மரபுவழிப் போர்த்திறன் ஒரு புதிய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்து விட்டமை யைக் காட்டிற்று. இதன் தாற் பரியத்தை சிறிலங்காப் படைத் துறை சரியாக உணர படிக்கத் தவறிற்று. அது என்ன இந்த மரபுவழிப் போரின் புதிய 66TTİĞFfä5&EL LLD " ?
இதைச் சுருக்கமாகத் தமிழில் படைநகர்த்தற் சண்டைத் திறன் எனலாம் மேற்கத்தியப்போர் 66iog) bli8 i 36005 Manoeuvre War Fighting Capability 616Old கூறுவர் ஒரு பெருநிலப் பரப்பி லுள்ள இரு அரசுகளுக்கிடை யிலான நிலப்பறிப்பு நாடுபிடிப்புப் போர்களில் இந்த படைநகர்த்தற் சண்டைத்திறனே பெரும்பாலும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக் கிறது. உலகப் போர் வரலாற்றில் ஒரு மாபெரும் படையெடுப்பெனக் கருதப்படும் ஒப்பரேஷன் பாப (8 || || ht ofս II ( Operation Barbarossa) 160DL JD5 F5 si g5 g5 maj ண டைத்திறனுக்கோர் நல்ல உதாரணமாகும் சோவியத் J 6) ji u II IT 60) 6 , 60) BD LI LI LI DBI Liċ நோக்குடன் இரண்டாம் உலகப் போரின் போது ஹரிட்லரால திட்டமிடப்பட்டு மேற்கு ரஷ்யாவின் பல்லாயிரம் சதுரமைல் பரப்பை உள்ளடக்கும் வகையில் பல்வேறு பெரும் L | 60) L ULU 600f BE, 60) 61 ஒருங்கிணைத்து அவற்றுக்கான
மேற்குறிப்பிட்ட மூன்று
விடயங்களிலும் ஹிட்லரின் ஒப்பரேஷன் பாபரோஸ்ஸா சிறப்புற அமைந்தபோதும் மேற்கு ரஷ்யாவின் புவியியல் அமைப்பு காலநிலைச் சிக்கல்கள், இவை வழங்கற் பாதைகளுககு ஏற்படுத் திடக் கூடிய இடைஞ்சல்கள் ஆகியன பற்றி ஜேர்மன் படைத் துறை நுட்பமாகப் புரிந்து கொள்ளாததும் அது ஒரு கட்டத் திற்கப்பால் பின்னடைவுகளைச் சந்தித்து இறுதியில் தோல்வி யடைந்தமைக்கு ஒரு காரணம்
தட்ட நூற்றுக்கு வீதம், வான்வழிய 160)LE6in (GFIL என்பன நவீன படைகளில உருவாக்கப்பட்ட பொதுவாக துரத்திலேயே அணிகளின் முது நிலையெடுப்பது
ஆனையிற நம்பகமான வழ இருந்தது வெறி
எனப் போர் வரலாற்றாசிரியர்கள்
nõi.
இந தவகையில 999 நவம்பர் 2 தொடங்கிய ஓயாத அலைகள் மூன்று பற்றி நாம்
வழமையாக மரபுவழிப் போர்களில் இவ்வகையான பின்புற நகர்த்தல்கள் வான்வழி வழங்கலை நம்பியே செய்யப்படும். எதிரியின் பின்புறம் தரையிறக்கப்படும் அணிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் தோட்டாக்கள் வான்வழியாகத் தொடர்ச்சியாக அனுப்பமுடியுமெனில் மட்டுமே மேற்கண்ட வகை படை நகர்த்தலில் மரபுவ
வழங் கல
சர் குலையாதபடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே பாபரோஸ்ஸா ஆகும். (ஹிட்லரின் வீழ்ச்சிக்கும் இதுவே வித்திட்டது
என்பது வேறு கதை) ஒரு மரபுவழிப்போரை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அடித்தளமான படைநகர்த்தற் சண்டைத்திறன் பின்வருவனவற்றில் தங்கியுள்ளது.
1. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட முன்செல்லும் அதிரடிப்படை அணிகள்
2
குறிப்பிட்ட களமுனையின் இயல்புகளுக்கு மிகவும் ஏற்றமுறையில் அமைந்த வழங் கறி பாதைகளும் வசதிகளும்
3. பரந்த களமுனையில் வெவ் வேறு இடங்களில் நகரும் படையணிகளை நுட்பமாகக் குறிக கோள் பரி சகாத வகையில் ஒருங்கிணைத்து இயக்கும் கட்டளையகமும் அதற்கான , ബീങ്ങ தொலைத்தொடர்பு களும்
4. சரியான சூட்டாதரவு (fire
Support)
5  ைட நகர் த த ல க ள
நடைபெறும் நிலப்பரப்பின் சகல புவியியற் தன்மைகள், காலநிலைச் சிக் கல கள் பாதைகள் என்பன பற்றிய மிகத்தெளிவான நுட்பமான அறிவு
இராணுவத் தலைமைகள் ஈருபரும்.
விரிவாக ஆராய்வது நன்றெனினும், இங்கு இடம் போதாமையால் குடாநாட்டினுள் நடைபெற்ற படை நகர்த்தற் சண்டைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தபின்னர் விடயத்திற்கு வருவோம்.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போர்களை நாம் கவனித்து ஒப்பிட்டு நோக்கிவருகையில் ஆனையிறவின் வீழ்ச் சிக்கு வழிகோலிய புலிகளின் படை நகர்த்தற் சண்டைகளின் தொகுப் பினைப்போல வேறு எங்குமே நடைபெறவில்லை எனத் திட்ட வட்டமாகக் கூறக் கூடியதாக உள்ளது. உலகின் பல இடங் களிலும் நடைபெற்ற இப்படியான மரபுவழிப்போர்களின் வரலாற்றில் மிகத் தனித்துவமான சிறப்பத் தியாயமாக ஆனையிற வைக் கைப்பற்ற புலிகள் மேற்கொண்ட படை நகர்த்தற் சண்டைகள் அமையும் என்பதில் ஐயமில்லை. இது ஏன் எனச் சற்றுச் JCIbá5BLDTEĽ LITÍĽ|(3|||TLD.
பின்புறமாகச் சென்று தாக்குவது சிறப்பானதொன்று
பிடைநகர்த்தற் சண்டைத் தந்திரோ பாயங்களில் சிறப்பான தொன்றாகக் கருதப்படுவது எதிரியின் படைநிலைகளுக்குப் பின்புறமாகச் சென்று தாக்குவ தாகும். இதை வழக்கமாக கிட்டத்
இரண் டாவது ஆபத்திற்கு யாழ் அணி டியிருந்த புலிகளின் மு
ം ഖ []] []ി 60 സെ அமுக்கிற்று இரண
g) 6oFit J (3LJIT ffu 6
முக்கியமானது வெற்றிலைக்கே காட்டுப் பகுதிய வழியாக ஒரு கட உடைத்துக்கொ6 யில் தரையிறங் சிறிலங்காப் ப அழித்து பின் 6 கணி டற் காட் டு ஊடறுத் து இ முகமாலைப்
கணி டி விதியை
இயற்கை அரண்
பகுதியில் 5 அமெரிக்கப் பயிற் படைகளின் தாசி வகைதொகையற்ற வீச்சுக்களையும் கொண்டு வழா ஏதுமற்ற நிலைய பொருந்திய சிறிலங்காப் பை வரை A9 சாலை LIT 6lö J. T. 23" LÓ படைத்துணைவ வெற்றி உலகப் சண்டைகளில் : என மேற்கு நாெ படையதிகாரி ஒரு என்னுடன் பேசு (ONGESIT 60ÖTIL LATİ.
தனித்து
6)lup60)LDU போர்களில் இவ்வ நகர்த்தல்கள் வ லை நம்பியே எதிரியின் பின்பு கப்படும் அணிகளு உணவு மற்றும் வான்வழியாகத்
அனுப்பமுடியுபெ
மேற் கணி நகர்த்தலில் மரபு g5606)6OLD&Ebi H(B. || 6) | | ഉറ്റി 6
 
 
 
 
 
 
 
 
 

நகர்த்தலுக்கான வாய்ப்பு
he
த் தொண்ணுறு ாகவே மரபுவழிப் |Lib. Paratroops
மரபு வழிப் இதறி கெனவே டன. அத்துடன் பாதுகாப்பான
எதிரிப்படை குப்பக்கம் புகுந்து
6) ILP60)LD.
வின் ஒரேயொரு ங்கற்பாதையாக |றிலைக்கேணி,
கணி டிவத. கடல்நீரேரியை பழம் பாதை
தல நகர் வு L, (3 H, GOI GO) II ன்டாவது நகர்வே b வரலாற்றில்
தனித்துவமானது.
50of BL L60)Lei.
லிருந்து EL 6) ற்படை அரணை oði (G., LDM (Lp6060 கி, அங்கிருந்த
டைத்தளத்தை
னர் மேற்காகக் ப் பகுதியை இத் தா வில
பகுதியில க் கைப் பற்றி களற்ற அந்தப் 3 டிவிசனின் சிபெற்ற சிறப்புப் குதல்களையும், செறிந்த பீரங்கி சமாளித்துக் ங்கல் வழிகள் பில் பெரும்பலம்
தாழையடி ச் டத்தளம் வீழும் பில் நின்றுபிடித்த அவரது களும் ஈட்டிய படைநகர்த்தற் தனித்துவமானது டான்றின் மூத்த வர் அண்மையில் கையில் ஒப்புக்
ாக மரபுவழிப் கையான பின்புற ான்வழி வழங்க Glaulu III (6LĎ. |றம் தரையிறக் ஊருக்கு வேண்டிய தோட்டாக்கள் தொடர்ச்சியாக மனில் மட்டுமே 660). EBLI LI 60) L வழி இராணுவத் டும். ஏனவேதான்
தலைமையில்
நடைபெற்ற தனித்துவமானது என்கிறேன்.
9) LI LI Lọ LLUIT  இந்த நகர்த தல ஆனையிறவின் இரண்டாவது வழங்கற் பாதையான கண்டிவீதியை (A9) வெட்டியது. மூன்றாவது படைநகர்த்தல் பரந் தனி ல இருந்த சிறிலங்காப்படைகளின் பெரு
நன்நீர்க்கிணறுகளை அழித்தன. மூன்றாவது நகர்வு கிளாலி
புலோப்பளை LI 60)6IT 9D6 TIL AT GE5 திறக்கப்பட்ட வழங்கற்பாதையை புதுக்காட்டுச் சந்திப்பகுதியில் துண்டாடிற்று நான் காவதும் இறுதியுமான நகர்வு சிறிலங்காப் LJ 60) Lus 601 (f)L Lö 4,60)L fluJ || 96 எஞ்சியிருந்த நன்நீர்க்கிணறுகளை இயக் கச்சியில் அழித்தது. ஆனையிறவு வீழ்ந்தது. நான் மேற்கூறிய படைநகர்த்தல்களுக்கு இன்றியமையாத பல உப படைநகர்வுகளையும் புலிகள் ஆனையிறவு போரின் போது மேற்கொண்டனர். அவற்றினை இங்கு விரிவஞ்சி விடுகின்றேன்.
புடைநகர்த்தற் சண்டை எனில் யாது என்பது பற்றி சற்று நீண்டுவிட்ட இப்பீடிகையுடன்
இனித்தற்போது தென்மராட்சிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள ஓயாத அலைகள் நான்கு எப்படி உள்ளது எனப் பார்ப்போம்.
செறிந த மரபுவழிப் போர்களில் ஈடுபடும் படைத் தளங்களுக்கு வழங் கல
இன்றியமையாதது. இது ஏன் என்பது உலோகத்தாலான ஒரு f(0) 7.2 m.m. (395 TL LTL பெட்டியைத் தூக்கிக்கொண்டு சற்றுத் தூரம் நடந்துபார்த்தால் உங்களுக்குப் புரியும். இதைவிட எடை கூடிய ஆயிரக்கணக்கான || !g bഞ ബu|ഥ 6] 60Ꭰ 60l Ꮣ1 ] பெருட்களையும் எரிபொருளையும் தங்கு தடையின் றரி ஒரு களமுனைக்கு அனுப் பவும் காயம்பட்டோரை வெளியெடுக்கவும் வழங்கற்பாதைகள் அவசியம் அதிலும் களமுனைக் கும் பின்தளப்பகுதிக்கும் இடையில் ஆகக் குறைந்த துரத்திலான செறிவான படை ஊர்திப் போக்குவரத்திற்கு ஏற்ற வழங்கற் பாதைகளே முக்கியம்,
தலையைச் சுற்றி
மூக்கைத் தொடும் பாதை
ஆனையிறவும் பளையும் புலிகளிடம் விழ் நீதபின் னர் தென்மராட்சியில் சிறிலங்காப் படையினரின் தற்காப்புத் திட்டம் இரு தட்டுக்களாக அமைக்கப் பட்டிருந்தது.
முதல் தட்டு - 1 எழுதுமட்டுவாள்
படைத்தளம், 2 மூன்று கிலோ மரீட்டர் நளமான அதன் முன்னரங்கப்பாதுகாப்பு வலையம்,
3 கொடிகா மத தி லிருந்து
எழுது மட வா ளுக்கான வழங்கற்பாதை 4 எழுதுமட்டுவாள் மிருசுவிலிலிருந்து கிளாலிக்கான உப வழங் கறி பாதை 5 எழுதுமட்டுவாளிலிருந்து கிழக்காக நாகர் கோயிலுக்கான உபவழங்கற் பாதை கொடிகா மத திற்கும் எழுதுமட்டுவாளுக்குமிடையில் கண்டி வீதி (A9) தற்செயலாகப் புலிகளால் துண்டிக்கப்பட்டால் வெளியேற அல்லது வழங்கலை (supply) மேற்கொள்ள வசதியாக 52 - 3 பிரிகேட்டின் எழுதுமட்டுவாள் தளமும் கிளா லித் தளமும் BL) 60.Lus Gol Special Boat Squadron g5 6T (Lp(s) A935 (3) கிழக்காகக் கடல்நீரேரியையும் அதைய ண டிய 匣á ó Tu1, கொடி காமப் பாதையையும் இலகுவாக எட்டக்கூடிய வகையில் அ  ைம க கப பட டு ள ள ன
தென் மராட்சியமில உள் ள சிறரிலங் காப் படையினரின் இரணி டாவது பரின் புலப்
ப ா து க ப பு த' த ட டு கொடிகாமத்தளத்தையும், அதன் உப படை நலைகளையும் கொ டி கா மத த லரு ந து வறணியூடாக நெல்லியடி செல்லும் பிரதான வழங்கற் பாதையையும் உள்ளடக்கியது.
இங்கு பிரச்சினை என்ன வெனில் தென்மராட்சியிலுள்ள
சிறரிலா காப் படையினரின் B 2 ܘ
பாதுகாப்பிற்கு உயிர்நாடியான
கொடிகாமம் - வறணி - நெல்லி யடிச் சாலை பலாலியிலிருந்து தூரம் கூடிய தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையில் அமைந்த வழங்கற் பாதையாகும் என்பதே
பலாலிக்கும் - தென்மராட்சி க்கும் இடையில் மிகக் குறுகிய தூரத்தைக் கொண்ட வழங்கற் பாதை புத் துர் 9] [[1606) வீதியாகும் இதைப் புலிகள் ஓயாத அலைகள் மூன்றின் இறுதிக் கட்டத்தில் துண்டித்துவிட்டனர். அடுத்தது யாழ்நகர் FIT 6) by சேரியூடான கண்டிவீதி (A9) இதையும் புலிகள் அப்போது துண்டித்துவிட்டனர்.
தென்மராட்சியில் தன் பிடியைத் தளரவிடாது வைத்தி ருக்க வேண்டுமாயின் எப்படியாவது புத்தூர் - சரசாலைப் பாதையைக் கைப் பற்ற வேண்டும் எனச் சரியாகவே கணிப்பீடு செய்து ரிவிகிரண நடவடிக்கையைத் தொடங்கிப் படுதோல்வி கண்டது சிறிலங்காப் படைத்தலைமை ஆனால இப் பின் ன டைவுக் கிடையிலும் புத்தூர் சரசாலை விதியில லா விட்டால தென் மராட்சியரி ல மூளக் கூடிய
L1LLb LJai55H5Li

Page 3
07.10-2000
ந்த வாரம் எமது அரசி
யல் வானில் புதிய நகைச் சுவை நாடகங்கள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. எல்லாம்
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் எழுதிய
ஏமாற்று அரசியல் என்ற புத்தகம் சென்ற மாதம் வெளி வந்ததனால்
ஆரம்பித்ததுதான் . இந்தப் புத்தகத்தில் திரு பாலசிங்கம் 96)Isi E 6yi 1994 - 1995 g6)
விடுதலைப் புலி களு க கும பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்களைக் கொடுத்து அந்த காலகட்டத்தில் இரு தரப்பினர்க் குமிடையே பரிமாறப்பட்ட 40 கடிதங்களையும் வெளியிட் டிருந்தார். தென்னிலங்கையைப் பொறுத்தவரை இந்தப் புத்தகத்தில் வெளியிட்டிருந்தவை யெல்லாமே அதிர்ச்சியூட்டும் தகவல்களாகவே இருந்தன. இதுவரை காலமும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணங்கிய விடயங்களையெல்லாம் அரசாங்கம் செயது கொடுத்தும் கூட விடுதலை ப் புலிகள் எதேச்சாதிகாரமும் யுத்த அவாவும் மிகுந் தவர்களாக நடந்து பேச்சுவார்த்தைகளை முறித்தனர் என்றே தென்னி லங்கை நம்பிக் கொணி டிருந்தது. ஆனால ஜனாதிபதி சந்திரிகா வுக்கும் தலைவர் பிரபாகரனு க்கும் இடையே நிகழ்ந்த எழுத்துப் போக்குவரத்து அரசாங்கம் வாக்குக் கொடுத்தபடி வட-கிழக்கு LDH, E, 6s 60 அடிப் படைத் தேவைகளைப் பூர்த்த செய்யவில்லை யென்பதையும்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒட்டு சுட்டான் பகுதியில் ஆரம்பமாகிய விடுதலைப்புலிக ளின் ஓயாத அலைகள் -3 இராணுவ நடவடிக்கை மூன்று கட்டமாக முன்னெடுக்கப்பட்டாலும் அது இறுதியில் ஆணையிறவு பெருந்தளத்தைபுலிகள் கைப்பற்
தினக்கதிர்
சஞ்சிகைப் பக்கம்
LL LLLL L LL LLL L LL L LL LLLLLLLLS O7-10-2000 றியதுடன் முடிவுக்கு வந்திருந்தது.
இக்காலப்பகுதியில் தான் புலிகள் யாழ் நகரின் வாசல் வரை நின்று தமது அடுத்த கட்ட தாக்குதலை தொடுப்பதற்காக கள நிலவரங்களை அவதானித்து கொண்டிருந்தனர்.இக்காலத்தில் புலிகள்ஆயுதரீதியான தாக்குதல் களை மேற்கொள்ளாவிடினும் இராணுவத்துக்குஎதிரான உள வியல்தாக்குதலை மேற்கொண்டே இருந்தனர்.
யாழ் குடாநாட்டில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் வெளியேற கால அவகாசம் கொடுத்திருந்த புலிகள் எங்கே?
6TT LI LI LI L -
அதைக் காரணம் காட்டி திரு பிரபாகரன் அவர்கள் போதுமான கால அவகாசமும் எச்சரிக்கையும் கொடுத் து Golf L " (3 L பேச்சுவார்த்தைகளை முறித்தார் எனவும் தெளிவாக்குகின்றது.
இந நு ல ல ரு ந து தெரிந்தெடுத்த கடிதங்களை முதலில் பிரசுரம் செய்த சண்டே லீடர் பத்திரிகையானது, தகுந்த படி எச்சரிக்கை கொடுத்த பின்புதான் விடுதவைப் புலிகள் பேச சு வார் த  ைதய  ைன முறித்துக்கொண்டனர் ஆயினும் அது நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தபபடாதது ஏன் என்ற கேளிர் வியினை எழுப்பியது. வாசகர்களுக்கு நினைவிருக்கும். விடுதலைப்புலிகள் ஒருபோதும் பேச சுவார் த  ைத களு க கு வரமாட்டார்கள். ஆகவேதான் சமாதானத்துக்காக யுத்தம் நாம் புரிய வேண்டியிருக்கின்றது என்று அன்று அரசாங்கம் தன்னை நியாயப்படுத்திக் கொண்டது. ஆனால் தகுந்த காரணங்கள் காட்டித்தான் புலிகள் போரினை மீள ஆரம்பித்தனர் எனில் இந்த வாதம் ബqualigബ?
இந்த அம் பல தி தை ஐக்கிய தேசியக் கட்சி சும்மா விட்டு வைக்குமா? அதன் தலைவர் திரு ரணில் விக்கிரம சிங்க சந்திரிகாவிற்கு உடனே கடிதம் வரைந்தார். உங்களுக்கு பேச்சு
வார்த்தைகள் முறிய இரு
வாரங்களுக்கு முன்னரே அவ்வாறு நிகழப் போகின்றது எனத் தெரியும் என நான் அறிய வந்துள்ளேன். அவ்வாறாயின் முப்படைகளுக்கும்
தளபதி என்ற ፴D [D ፵b] [ ] 60) L_ ിഞൺuിന്റെ ഞഖ வைத்திருந்தீர்க
ஏப்ரல் 19 அழிவுகளைத்
போயிற்று? மக்களுக்குப் ெ சொல்ல வேண்டு கணைகள் தொ
தேர்தல் இறங்கிய இந்த திரளும்போது கதையாகப் பே என்று அஞ்சியது விடயத்தின் மு
பதிய அவகாச ஒன்று தமது GFLDET BT60YILD 6T60TAI பொய் என்று அடுத்தது நாட்டு கொடுத்துப் பே ருக்கும் ஆயுத உயிரைப் பற்றி பொறுப் பின்ற கொண்டதாகக்
விடுவர்
கோதாவுக்கு
தென்றால் இன் மாகிவிடும் எ6 பொஜமுன்னணி எதிர்ப்பு அலை
b 민
எப்போது? தமது தாக்குதலை மேற்கொள்வார்களி என்ற அச்ச உணர்வு படையினரை எந்நேரமும் விழிப்பு நிலையில் வைக்கச் செய்திருந்தது.
ஆனால் எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகள் மீதான ஒரு இராணுவ வெற்றியை பெற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அவசர தேவையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கை இராணுவத்தின் அத ഉ_u] [ இராணு மூலோபாயத்துடனும் அண்மையில் பல கோடி ரூபாய் செலவில்
வாங்கிக் குவிக்கப்பட்ட அதிநவீன
இராணுவ உபகரணங்களுடனும் திட்டமிடப்பட்டு மேற்கொள் 'fിഖി ബ്രിj' } |Tഇഖ நடவடிக்கைகள் இராணுவத்திற்கு போதிய வெற்றியை அளிக்க ബിസ്മെ.
ஓயாதஅலைகள் தாக்கு தல் மூலம் கொழும்புத் துறை
பகுதியை கைப்பற்றியிருந்த
புலிகள் வசம் இருந்து மீண்டும் கொழும்புத்துறை பகுதியையும், சாவகச் சேரி பகுதியையும் இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. ஒரு பிரதேசத்தைக்
கைப்பற்றினோம் சாவகச்சேரிப்பகு
றினோம் என்றது
ஒரு வெற்றியாக அதற்கு கொடுக் மிக மிக அதிக ஆனாலும் அ தொடர்ச்சியாக நிலைக்கவில்6ை கடந்த 2
ஆரம்பமாகிய புலிகளின் ஒயா 伊m6uāGöf Lá வெற்றியை குழிே விட்டது.
வடு த 6 ஆனையிறவுஇரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீதியில் நீங்கள் ளை உஷார் தீர்களா? அப்படி ானால் எவ்வாறு |ன்று நிகழ்ந்த தடுக்க முடியாது
விடக்கூடும் என்று கிலி பிடித்துக் கொண்டது.
நோர்மையற்ற அரசியலில் 9560) 6) 60) ULu &É5 காப் பாற்ற வேண்டுமெனில் ஒரேயொரு
ல் கூறிவிட்
U EGINLEIDLuleå)
நீங்கள் நாட்டு பாறுப்புடன் பதில் ம் என்று கேள்விக் }க்க ஆரம்பித்தார்.
சமயத தில இடி வெண்ணெய் தாழி உடைந்த ாகப் போகின்றது பொஐ.மு. இந்த முழு அர்த்தமும் மத்தியில் ஆழப் ம் கொடுத்தால் யுத்தம் மூலம் கோஷத்தினைப் உணர்ந்துவிடுவர், க்காக உயிரைக் ராடிக் கொண்டி LIGOLLIGOTrfeit அக்கறைப்படாது நடந து கருதத் தொடங்கி
உறுமய இந்தக் குதி தத் த ஒனும் அனர்த்த NÖ) 6AO|TLD சேர்ந்து க்கெதிரான ஒரு GODILLJÉ, GÉ66 TILL Í
என்ற வகையில் தியை கைப்பற் இராணுவத்திற்கு கருதப்பட்டாலும் ELILILL 660)6) மாக இருந்தது. ந த வெற்றி ஒரு வாரம் கூட D. -09-2000 அன்று
வழிதான் உள்ளது, அதுதான் திசைதிருப்பு உபாயமாகும். ஒரு விடயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொரு வேதாளத்தை, அது பொய்யோ உண்மையோ, அவிழ்த்துவிட வேண்டும். இதனால் முன்னாலுள்ள பிரச்சினையை விட்டு எல்லோரும் புது வேதாளததிற்குப் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள். அவ்வாறு பொ.ஐ.மு அவிழ்த்துவிடட்ட புது வேதாளமே ஐக்கிய தேசியக் கட்சிக் கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே எழுதப்பட்ட இரகசிய ஒப்பந்தம் ஆகும்.
பிரதம மந்திரி ரட்னசிறி விக்கிரமநாயக 6f GóL
ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த
இரகசிய ஒப்பந்தத்தின் நகலை வெளியிட்டார். இது எதிர்வரும்
தேர்தலையொட்டி இணங்கப்பட்ட
விடயங்களென்றும் தேர்தலுக்கு முன் னும் பின் னும் எண் ன நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் என்று இரு தரப் பினரும் தர்மானித்துள்ளனர் என்றும் வ ள க க ம ள த த ர் ஆனால.இனித்தான் இந்த ஆவணம் உண்மையா போலியா என்பதை அறிய விசாரணைகள் முடுக்கி விடப்படப் போவதாகவும்
(ஆகவே அவர்கள் வெளியிட்ட ஆவணத் தினை உறுதிப் படுத்தாமல் மாநாட்டைக் கூட்டியி ருக்கிறது அரசாங்கம்) கூறினார். அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவிற்கு குறைந்தது ஒரு கையெழுத்தினை உறுதிப்படுத்த எவ்வளவு காலம் தேவையென சிரிப்பு முட்டினாலும், நமது நாட்டில் அரசியல் வீழ்ந்திருக்கும் அதாள பாதாளத்தினை நினைக்கும்
O O AjAlőGI. போதுதான் கவலை மூழ்கின்றது. இனியெண் ன பொ.ஐ.மு 3.35.85 flou (BBTd, afé 3, L, 83.0395. Φ இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க இப்படி சுற்றிச் சுற்றிப் போக, விடுதலைப் புலிகளுடன் நேர்மையான முறையில் இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லையென்ற உண்மை இந்த இராட்டினத்தில் அடிபட்டுப் போகும் தேர்தல களுக்குப் பின்னால் பத்திரிகைகளில் இந்த ஆவணத்தினை உறுதிப்படுத்த முடியவில்லையென்ற ஒரு சிறிய செய்தி பிரசுரிக்கப்படும். அல்லது அதுவும் பிரசுரிக்கப்படாது, சிங்கள: மக்களும் அதைப்பற்றி மறந்து போய்விடுவார்கள். LI ʻ IJ 95 LD மந்திரியின் ஊடகவியலாளர் மாநாட்டில் முக்கியமான இனி னொரு அறிவித தலும் வெளிவந்தது நோர்வே அரசாங்கம் ஆரம்பித்து வைத்திருக்கின்ற பேச்சுவார்த்தைகளைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய பொழுது திரு விக்கிரமநாயக்க நோர்வே நாட்டவர்கள் தங்களுக்கு விருப்பமான எதையும் செய்த கொண்டு போகட்டும். ஆனால (II Läasi LIMääs)
கைப்பற்றிய பின்னர் அதில் இருந்தஇராணுவத்தினர் அனை வரும் பின் நகர்ந்து கிளாலி கடற்படைத்தளத்துடன் இணைந்து அதனை ஒரு மிகப் பெரும் இராணுவமுகமாக விஸ்தரித் திருந்தனர். அதே வேளை கிளாலியில்தொடங்கி எழுதுமட் டுவான் ஊடாக நாகர் கோயில்
வரை ஒரு இராணுவ வேலியையும்
விடுதலைப் 5 ജൂ|ങ്ങബി 4 தான இராணுவ தாண்டி புதைத்து
லப் புல களி ற்றுவ முகாமைக்
அமைத்திருந்தனர். சுமார் 15000 இராணுவத்தினர் நிலை கொண்டி
ருந்த இவ் இராணுவ வேலி யாழ் நகள் நோக்கிய புலிகளின் கண்டி விதியூடான நகர்வுக்கு பூட்டுப போட்டதைப்போன்று அமைந்தி ருந்தது.
புலிகள் கோர தவு சங்குப்பிட்டி ஊடாக கடல வழியாக கொழும் புத் துறை அரியாலை போன்ற கரையோர பிரதேசங்களில்நிலை கொண்டிருந்
தாலும், கொடிகாமம் மிருசுவில்
எழுதுமட்டுவான்போன்ற பகுதிக ளில் அமைந்திருந்த இராணுவ பெருந் தளங்களும் கிளாலரி
(II LIäSD LIITIäB)
வயிற்றோட்டமா?
வைத்தியர்கள் என்றும் பரிந்துரைப்பது
ARROWROOPOWDER
STOP STOMLACH
DISORDER WIGILAGJupit forbi V. IT Ififth». [[IGMO: JAGJINI If\:: NATĈAP), kuIuh
BROWNSON INDUSTRIES
39, BANKSHALL STREET,
COLOMBO-7,
TEL: 32797 FAX: 458507
உரிமையின் சமாதானம் வேண்டும்.
சமாதானத்தின் பெயரால்
உரிமை சாகடிக்கப்படக்கூடாது.
பெயரால்
வாழ வைக் கப் பட
DITQIL GAINIAI (Bg5 esful

Page 4
0.7-10-2000
○○ είται τίτζα (εξ ανεβα ஏமாற்றங்களும்
அவனால் விடை பெற முடியவில்லை.
பேச முடியாதவாறு நாக்கு தொண்டையினுள் இழுத்துக் கொண்டது. பிரயாண நேரமும் நெருங்கிக் கொண்டிருந்ததால் "குட்கேசை கையில் எடுத்தவாறு ஒருமுறை தலையை நிமிர்த்தி 60TT601 3/36)6OT.
ஒரு புறம் அவனை வழி யனுப்ப வந்த உற்றார் உறவினர் களும், நண்பர்களும் சோகம் படர்ந்த முகத்துடன் நின்று கொண் டிருந்தார்கள் மறுபுறம் அவனது முத்த சகோதரி மற்ற தங்கைகள் தாய். எல்லோரும் அவனது முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்
காமல் குனிந்து கொண்டே மெளனக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.
கையிலிருந்த 'சூட்கே லை'தன்னருகிலிருந்த மேசை யில் வைத்த ஹஸன் தன் உம்மாவை நெருங்கினான். அவனால் எதனையும் கூறி விடை பெறமுடியவில்லை. ஒருவாறு மனதை திடப்படுத்தி, தன் கண்களிலிருந்து கண்ணிரையும் லேஞ்சினால் ஒத்திக்கொண்டு 'உம்மா." என்றான்.
நீண்டநேரமாக குனிந் திருந்த தலையை நிமிர்த்திப் பார்த்த உம்மாவிடம்,
"நான்போயிட்டு வாறன்." என கவலை நிறைந்த தொனியில் கூறிமுடித்தான். ნეibფ2011... se 65 6D TIL E5 O 62 GA) IN போயரிட்டு வாங் க ம கண் எங்களப்பத்தி கவலப்படாமல் சந்தோஷமாக இருக்கப்பாருங்க போன உடன காகிதம் ஒண்டு எழுதிப் போட்டுடுங்க”
இது ஹஸனின் தாய் ஜெமிலாவின் குரல்
தாயின் ஆறுதல் வார்த்தை களையும் கேட்டு விட்டு தன் சகோதரிகளை அணுகிய ஹஸன் "இஞ்சப்பாருங்க, ஏன் அழுதிட் டிருக்கிங்க. நான் உங்களை விட்டு விட்டு அங்கேயே இருந்தி டுவேனா?. இன்ஷா அல்லாஹற் இரண்டு வருடத்திற்கு பின் திரும்பி வரத்தானே செய்வேன்.எனக்காக துஆச் செய்து கொள்ளுங்கள். நான் வெளிநாடு போகவேனும் உலகம் சுற்றிப்பார்க்க வேணும் என்ற ஆசைகளோடா இருந்தேன். என்ன செய்யலாம். எமது குடும்ப கஷ்ட நிலையால் தான் எனக்கு இந்த நிலை. இருந்தாலும் எமக் கொரு நல்ல காலம் பிறக்காமலா விட்டிடும்.என்னபத்தி கவலைப் படாதீங்கநான் சந்தோஷமாகப் போயிட்டு வாறன் என்று கூறி
6) 6T,
பதிலுக்காக காத்திராமல் மேசை யிலிருந்த சூட்கேஸை கையில் எடுத்து கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டான் ஹஸன், அது வரை யில் பேச வாயில்லாதிருந்த மரி னாவால் அதற்கு மேலும் அழு கையை அடக்க முடியவில் லை. சப்தமிட்டே அழத்தொடங்
GLITG).
@lഖണgTങ്ങി ഖണ്ഡ്ഇന്ദ്ര மூத்த சகோதரி. தான் கட்டிளம் பெண்ணாக வீட்டில் இருப்பது தான் எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்கின்றது. என்ற ஏக்கம் அவளுக்கு
சகோதரன் போவதையே
வைத்தகண்வாங்காமல் பார்த்துக்
கொண்டிருந்தர்ள்
ஏன் அவள் மட்டுமா.' ബീറ്റുളൺ@lങ്ങഖന്ത്ര ഉണ്ഡങ്ങിങ് உருவம் மறையுமட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆண்டவா,எனது மகனை
எந்த nagogtóleontos சேர்த்து விடு' என்றவாறு தன் முந்தானையை உயர்த்தி துஆச் செய்தாள் ஜெமீலா
பெற்றெடுத்த மனமல் அப்புறம் பொன் தான் குவிந்திடுமென்றாலும் பிரிந்திட தன் மகனை கேட்டிடுமா மனம் மட்டும்.
ജൂഖണ് ഉണ്ഡങ്ങ് ിഖണി நாடு அனுப்பி பொருள் சேர்க்க வேண்டும் பொன் சேர்க்க வேண்டும் என்றா இருந்தாள் என்ன செய்யலாம் மனித சக்திக்கு அப்பால் விதி என்ற ஒன்று உள்ளதே.அதனை மட்டும். ൺഉണ്.
ஏக் கப் பெருமூச் சை வெளிவிட்டு ஆறுதலடைந்த தாய் ஜெமீலா தன் அருகில் நின்று கொண்டிருந்தசின்னவள் நுசைரா விடம் தன் புடவை முடிச்சில்
æíä
மினிக் கதை
கார்த்திகைத் திருவிழா ஒரேநாளில் ஒரே நேரத்தில் சகல இந்து ஆலயங்களிலும் நடைபெறு வது போலான ஒரு நாள் தான் தேர்தல் திருவிழா, ஆனால் அதற் கான முன்னேற்பாடுகள் ஒரு மாத கால களேபரமாகத் தொடங்கி விட்டிருந்தது.
ஏனைய நாட்களெல்லாம் பக்தர்களே சாமியைத் தேடி கோயிலுக்குப் போவதுதான் வழக்கமென்றாலும், திருவிழாக் காலங்களில் மட்டும் ஒருநாள் உற்சவ மூர்த்தியே எழுந்தருளி தெரு வீதியெங்கும் வலம் வந்து பக்தர்களை ஆசீர்வதிப்பார்
அது போலொரு சடங்கு தேர்தல் திருவிழா காலங்களிலும் வந்து போவது வழக்கம் உற்சவ மூர்த்திகளெல்லாம் ஒவ்வொரு திக்காய்ப் புறப்பட்டு வீதிவலம் வருவதோடு நின்றுவிடுவதில்லை. வீடுகளுக்கும் சென்று ஆசீர்வதிப்
பது வழக்கம்.
போர்க்காலச் சூழலால் மிக நீண்ட காலமாக நிகழாதிருந்த இந்தப் பேருற்சவம் இந்தத் தடவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படு
கின்றதென்னவோ உண்மைதான்.
அப்படியானால் போர் ஓய்ந்து விட்டதென்று அர்த்தமா? அல்ல; அல்ல; போர் உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருக் கும் ஒரு கால கட்டத்தில் இப்படி யொரு வேட்டைத் திருவிழா தொட்ங்கியிருப்பதுதான் ஆச்சிரி யமான ஆச்சரியம்
முகம் தெரியாதவர்கள் கூட முகம் மலர்ந்து சிரிக்கின்ற காலம் இதுவென்றால் திகைப்பா Isogo)6Our?
9 Lu Li 19 (3 u I அந்நியோன்னி யம் இதுவரை எங் கதான் தொலைந்து போயிற்றோ? ஒரு புறம் மெய்
Y / KANG
இருந்த ஐந்து ரு
தெடுத்துபள்ளிவ
லில் சேர்த்துவ கொடுத்தனுப்பின வீட்டு வா நேராக முன் வீதி சிறு ஒழுங்கை சென்று விட்ட தி ஏறி தன் உருவத் கொள்ளுமுன்ஒரு க்கம் திரும்பினா அவர்களு எதிர்பார்த்தார்க மனமின்றி கண E60 5.6 L JGTL618 இலேசாக அை பெற்றான் ஹஸன் குடும் பத their 606 TULITE. g560)6OLD 8560 IT E. பொறுப்புக்கள் 6 സെIഥസെnu gങ്ങനെ இதுதவிர்
துதான் கூடவே சீதனம் என்ற ஒ ഉ_ങ്ങLേ[') { பொறுப்புக்கள் தன் னை அந் வரம்புகளுக்கு முடியாது போகும் மாய்த்துக் கொடு
புனித போதனைகளை இன்று சமுதாயம் பிரச் சினைகள் எத்தனை.?
குடும்பத் இரண்டு மூன்றுெ பிறந்திட்டால். ஆண்குழந்தைமட்
திட்டாலி .அ
பெற்றோர்களின் இருக்கிறதே.ஒ உடம்பிலுள்ள
வெளிச்செலுத்தி
சிலிர்க்கிறது; வெடிக்கிறது.
இந்த இ வீட்டுக்குள்ளேயே வெடித்திருக்கிற வெட்டில்போய் அம்மாவுக்குப் ப பெரியண் flail Golgoi Golgi தான் புட்டுவத்துச் வேட்டைக்குப் பு b6ft. :ബബ யென்றால் இது LLIITLGLIT, 66õ60
gjLDLDIT பைக் கட்டிக்ெ அப்பாவோ ஒ6 போல் சாய்வு நா கைகளுக்குள் தைப் புதைத்து கியிருக்கிறார். 6 தாரோ, அன்று அதற்கு முன் யென்றால் அ குஷிதான்.
ஒரே ஒரு லிப் பார்த்தார். வாக்குரிமையை பயன்படுத்துங்க
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
ற்படியிலிருந்து க்குச் செல்லும் நெடுங்கிலும் ரஸன் வீதிக்கு தை மறைத்துக் முறை வீட்டுப்ப
T. ம் அதையே 1. விடைபெற aர் சிந்திய க தன் கையை சத்து விை
LIT6LİD..............e), 6) 16öI தல மூத த
துவும் தாய்க்கு பிறந்திட்டால் ன்பது சொல் மேல் ஏறிவிடும். க்க முடியாத
θα
இாலத்தில்
ரு பேயாட்டமும்
இதனால் மிகுந்த 2D L 6TT 6TT 6)I 90DI LD த வாழ்க்கை ஈடு கொடுக்க சந்தர்ப்பத்தில் 1வதுண்டு. இஸ் லாத் தின் மீறி நடப்பதால் எதிர் நோக்கும் எத்தனை.
நில் ஒன்றுக்கு ண் குழந்தைகள் ஆசைக்கொரு டும் இல்லாதிருந் புறம் அந்த க்கப் பெருமூச்சு ரே தடவையில்
காற்றுக்களை விடும் அளவுக்கு
நீண்டதாகி விடுகிறது.
ஹஸனின் குடும்பமும் இதற்கு மாற்றமானதல்ல.
உரியகாலத்தில் ஹஸன் படிப்பை முடித்திருந்ததால் அதன் பின்குடும்பநிலையை கருத்தில் கொண்டு ஒரு வேலையில் அமர்ந் திருந்தால்இந்நிலை வந்திருக்காது. ஆனால் இந் நாட்டில்
ஏமாற்றப்படுபவர்கள் உயிர்
வாழ் ந து கொணி டிருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
ஆம்.இதே தோரனையில் ஏமாற்றப்பட்டவன் தான் ஹஸன் தனது எதிர்பார்ப்புக்கள்
விரக்தி நிலைக்கே தள்ளப்பட்டு 6LLT6..
அவனும் தன் இளம் வயதிலேயே படிப்பை முடித்துக் கொள்ளும் வேளையில் தான் அந்த நாடாட்சி மன்ற தேர்தலும் நடைபெற ஆயத்தமானது.
ஹஸன் தேர்தலில் போட்டி uി ബിന്റെ ഞ6) : LIL" |quിL L வேட்பாளருக்கு அவரின் கட்சிக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவனாக சொற்பகாலத்திலேயே கவர்ந் திழுக்கப்பட்டிருந்தான். இதனால் இவனதுபொழுதுகள் அத்தனையும் இதிலேயே வீணடிக்கப்பட்டது.
இறுதியில் ஹஸனைப் போன்ற இளம் தியாகிகளின் அயராத முயற்சியின் பயனாய் தேர்தலில் வெற்றிபெற்று உயர் பதவிகளை வகிக்கும் நிலைக்கு அந்த கட்சி உயர்ந்து விட்டது. அந்த வேட்பாளரும் தற்போது.? ஆனால அண்றைய ஹஸன் தான் இன்றும் சாதாரண ஹஸனாகவே இருக்கின்றான் இப்படி எத்தனை ஹஸன்கள் தான் வாழ்வில் முன்னேற்றமின்றி .தாம் கழித்த பிரயோசனமற்ற ஒவ்வொரு நிமிடத்தையும் பற்றி சிந்தித்து. எத்தனையோ தடவைக ளில் தன் ஆவணங்களை எடுத்துக் கொண்டு வேலைக்காக நாய லைச்சல் அலைந்திருக்கின்றான்.
முடிவு ஒன்றுமில்லை.அலைந்ததும் நடந்ததும், பைலைத்துக்கிக் கொண்டு திரிந்ததும் தான் 凸ááü.??
ஒரு நாளா..? இரண்டு நாளா..? இல்லை. இரண்டு வருஷங்கள்.24 மாதங்கள்.104
இ ன லு ம சொல்லப்போனால் 728 நாட்கள் அலைந்தான்.
இறுதியிலி அவனது கால்கள் தானாகவே ஓய்ந்து 6L6GT.
இருந்தாலும், எதிர்பாராத சிலருக்கு புதிய நியமனங்கள் கிடைத்திருப்பதையிட்டுத்தான் அதிருப்பியடைந்தான் ஹஸன், இந்த புதிய நியமனத்தையும் இதேகட்சிதான் வழங்கியிருக்கிறது என்பதை அறிந்து இன்னும் அதிர்ந்து போனான்.
இவ்வாறே நிலைமை
நமது சிறுகதை
தொடர் நீ தாலி இவ் வளவு காலமாக நாம் எதிர் பார் த திருந்தது.?
ஹஸனாலி ஆவேசம் கொள்ளாமல இருக்க முடிய ബിബ്ലെ,
'இரவோடிரவாக பொலி ஸ்"க்கும், எதிர் கட்சிக்காரர்க ளுக்கும் பயந்து நோட்டீஸ் ஒட்டிய எமக்கில்லாமல், நாம் ஒட்டிய நோட்டீஸ்களை கிழித்து வீசி, எம்மை விரட்டியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்
ിg.' '.ൺഉണ്."
அவனை அறியாமலேயே நீண்ட பெருமூச்சொன்றை விட்டான் ഖണ്ഡങ്ങ്.
தன் எதிர் பார்ப்புகள் முழுவதும் ஏமாற்றப்பட்டிருப்பதை இப்போது தான் உணர்கின்றான். அரசியலும், அரசியல் வாதிகளும்.?
"... ச்சி. நன்றி கெட்ட மனிதர்கள்'
"ஒருகட்சியில் சேராத வன் அறிவாளி
ஒருகட்சியில் சேர்ந்தவன் முட்டாள்"
என்ற தத்துவ மொழியின் அர்த்தத்தைஉணர்ந்து தனக்குள்
ளேயே வேதனைப் பட்டான்
தன்னாலேயே தனக்கேற்பட் இந்தக் கதியை நினைத்து மனம் நொந்தவனாகவே ஹஸன் இறுதி முடிவுக்கு வந்தான்
அவனால் இதற்கு மேலும் யோசித்துஇன்னும் அவர்களுக்குப் பின்னுக்கு அதே பைலை தூக்கிக் கொண்டு தொங்கிக் திரிவதற்கு அவனது வீட்டு பொறுப்புக்கள் இடம் கொடுக்கவில்லை.
ஹஸனின் மனம் ஒருவித விரக்தி நிலைக்குத் தள்ளப் பட்டது. என்ன தொழிலானாலும் பணம் சம்பாதித்தால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு
இதனால் அத்துடன் தனது வேலை தேடும் படலத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான் ஹஸன் இறுதியாக
தோட்டவேலை ஒன்றுக்
காக வெளிநாடு செல்வதற்கு
அவனுக்கு எல்லாம் முடிவாகி விட்டது.
தன்னை வழியனுப்ப பளல்
நிலையம் வரை வந்த நண்பர்க
ளுடன் கடைசித் தடவையாக விடை பெற்றுக்கொள்ள பளல் தனது பயணத்தை தொடர்ந்தது கொழும்பு நோக்கி, ஆனால்,
ஹஸனின் மனச் சிட்டு மட்டும்வீட்டில் உற்றார். உறவி 601st E, 6,.... தாய்.தந்தை. சகோதரிகள்.அனைவரையும் சுற்றியே சிறகடித்துக் கொண் டிருந்தது.
(யாவும் கற்பனை)
மறுபுறம் மனது
க்கட்டுக்குள்தான் ஒரு மற்போர் எங்கே குத்து முடியுமோ என்று LIĠLIDIT LJLLJ Lib! ணன் பரிதிக்கும், ளிறுக்கும், அத் குமெனப் பிரச்சார ப்பட்டு விடுகிறார் வட்டி இல்லை கூட ஒரு விளை 6) IT? பயிற்றில் நெருப் ாண்டு தவிக்க, றமேயறியாதவர் காலியில் பத்திரி ாறி மாறி முகத் கொண்டு அமுங் போ ஒய்வு எடுத் முதல் - ஏன், ரே பத்திரிகை பாவுக்கு ஏக
தடவை சொல் நீங்கள் உங்கள் யாருக்காவது . அதற்காக
குடுமி கட்டி மல்லுக்கு நிற்க வேண்டாம் என்று ஒருவரும் கேட்ப தாயில்லை. அவ்வளவோடு அப்பா தன் பேச்சை முடக்கிக் கொண்டார்; கதிரைக்குள் முடங்கிக் கொண்
Ls!J.
"தம்பி, நீங்கள் ஒண்டுக்கை ஒண்டு ஒற்றுமையாய் ஒரே விட் டிலை இருக்க வேண்டி யனிங்கள், இப்படி ஆராருக் காகவோ அடிபட்டு என்னத்தைக் காணப் போறியள்? ஒரு வீட்டிலை ஒருதாய் பிள்ளையஸ், மருமக் களாய் ஒண்டாயிருக்க வக் கில்லை, பிறகெப்படி ஒரு நாட் டிலை வெவ் வேறு மொழி, கலாசாரம், பண்பாடு, மத வழிபாடு கொண்ட மக்கள் ஒற்றுமையாய் வாழ்றது? இந்தப் பிரச்சினையால் நாடுதான் நசுங்கிக் கிடக்கிற தெண்டால் விடுமா? நாறிக் கிடக்க வேணும் புரிந்துணர்வோ, மன மாற்றமோ வராமல் களிறோ, பிளிறோ புட்டுவமோ, தட்டுவமோ வந்தென்ன? கதிரவன் திசைமாறி மேற்கே உதித்தாலும் ஒருபோதும் சமாதானம் வரப்போறதில்லை. (36) 600 L MILIÓ Lf6 60) 6MILLI 6 . . . . விட்டிடுங்கோ."
பீரங்கிகள் முழங்காத ஒரு குறையாய், அப்பா ஒரு பிரச்சாரப் பிரசங்கமே செய்து
முடித்தார்.
| SéG6lub
அத்தானின் முகத்தில் கலவரம் படர்ந்தது. fairso Got ணனிடம் மன்னிப்புக் கேட்பதா விடுவதா என்ற அவர் சங்கடப்படு வது நன்றாகவே புரிந்தது.
அவரின் அகத் தின் கோலத்தை அறிந்தோ என்னவோ சின்னண்ணாவே முந்திக் கொண் LT6.
"அத் தான் ! அப்பா சொல்லிறதிலும் நியாயமிருக்குத் தானே. நாங்கள் பிளவுப்பட்டால் நாளைக்கு நாலுபேர் நாக்க வழிப்பினம் வேறென்னதான் பெரி சாய் வந்திடப்போகுது'
அத்தானின் சங்கடத்தைச் சின்னண்ணாவே தீர்த்து வைத் தான்.
அப்பாவைப் பார்த்தேன். அவர் முகம் ஒளிர்ந்தது. அம்மா வின் கண்களில் பெருகுவது 6.1660. ? ஓ அது.
sustaith a duosov)

Page 5
·
O-2OOO
அனு500 ா
in Litijeli Ila.
3.
6/60/D GJIJ GJII fjaf2. போர்த்துக்கேயக் கோட்டை ஒல்லாந்தரால் (டச்சு) கைப்பற்றப்பட்டது G as T L to go ul
கைப் பற்றுவது சம்பந்தமாக "பிலிப்ஸ் போல் டேய்ஸ்" எழுதிய நூல் பின்வ ருமாறு கூறுகிறது. கண்டி அரசன் சென்ரதன் இறந்த பரின் அவனது மகன் 2ம் இராஜசிங்கன் தனக்கு உதவி புரியும்படி டச்சுக்காரருக்கு தூது அனுப்பினான். இதனை ஏற் றுக் கொண்ட ஒல்லாந்தர் வோட்டோ Dinorio:J62Mg) (VOWTOMASTRISNT), 5)10 JULI 6006)1 85 (HARADEWYK), GDIL Lj LM ld (ROTTER DAM). வேறே (WERE) ஆகிய 4 போர்க் கப் பல களையும் க்ளெயின் ബ് ബ്ര്, ഞ ഖങ്ങ (KLEYN ENKAHUYEN) எனும் துப்பாக்கிக் கப்பலையும் கப்பற் தளபதி அடெம் வெஸ்ரர் வோல்ட் தலை மையில் அனுப்பி வைத்தார் அக் கப்பலில் அதிகாரிகள் போர்வீரர்கள் மாலுமிகள் உட்பட எல்லோருமாக 840 பேர் புறப்பட் டனர். அவர்கள் 1638ம் மே மாதம் 10 ம் திகதி மட்டக்களப்பை வந்தடைந்தனர்.
உள்ளுர் பொதுமக்களைப் பயமுறுத்தி, துன்புறுத்தியது மட்டுமல்லாமல் சரமாரியான துப்பாக்கி வேட்டுக்களையும், தீர்த்தனராம். மே 18ம் திகதி மட்டக்களப்புக் கோட்டையை ஒல்லாந்தர் முற்றுகையிட்டனர். 4 மணி நேரம் துப்பாக்கி வேட்டுக்கள் பரஸ்பரம் தீர்க்கப்பட்ட பின் கோட்டைக்குள்ளிலிருந்து போர்த் துக்கேயர் வெள்ளைக் கொடியைத் தூக்கி உயர்த்திக் காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து 2 போர்த் துக்கேய அதிகாரிகள் முதலில் வெளி வந்தனர். வெளிவந்த வர்களுடன் ஒல்லாந்து தளபதி வெஸ்ரர் வோல்ட் பேச்சுக்கள் நடாத்தினார். இறுதியில் போர்த் துக்கேயர் சரணாகதியாகப் போவ தாக கேட்டுக் கொண்டனர். இவ் வாறு சரணடைந்த போர்த்துக்கேய ரின் எல்லா ஆயுதங்களையும் கோட்டைக்குள் இருந்து டச்சுக் காரர் கைப்பற்றிக் கொண்டனர். அதே நேரம் கோட்டைக்குள்ளி ருந்து கைது செய்யப்பட்ட 100
உள்ளுர் வாசிகளுள் 50 பேர்
ஒல்லாந்துப் பிரபுக்கு பணி செய்ய வென அனுப்பப்பட்டனர். மிகுதி
50 பேரை கண்டியரசன் ஒருவனின் பிரதாணியின் கொலையுடன் தொடர்புபடுத்தி கழுமரத்தில் ஏற்றினர்.
போர்த்துக்கேயர்
(3a., III. 60)ш
LILLgbl.
இவர்கள் மட்டக்களப்பில் இருந்த போர்த்துக்கேயரை முற்றாகத் துரத்திவிட்டு போர்த் துக்கேயரால் கட்டப்பட்டிருந்த சிறிய கோட்டையை 1682ல் பெரிதாகவும் பலமுள்ளதாகவும் கட்ட ஏற்பாடு செய்தனர். இவ் வேலை 1684ல் பூர்த்தியானது. "கடிக் கல ' (சொறிக் கல/ குட்டைகல்) கொண்டு கட்டப்பட்ட இக் கோட்டை மீண்டும் கடிக்கல் கொண்டு பலமாக்கப்பட்டு 1780ல் புதுப்பித்தனர் என அவ்வறிஞர் எழுதியுள்ளார்.
LÈF
எனவும் அறி "GLDnjem" (MC ഉേഴ്സിങ്ങ് ( எனப் பொருள் இவ்விடம் பின்ன என அழைக்கப்
(D) bit 6).
Gast solu சுற்றி வ மதிலை உடை கடிக்கல்லால் இக் கோட்டைை கிழக்கு ஓரங்கள் வாவியும்  ெ ஓரங்களில் ஆ
கோட்டையின் வெளிச்சத்
இதுவே இன்று நாம்
காணும் கச்சேரிக் கோட்டை யாகியது. கச்சேரி ஆரம்பித்த பின்னர் காலத்திற்குக் காலம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் அதன் பிரதான கட்டிடம் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இன்றும் உள்ளது.
போரத்துக்கேயரிடமிருந்து மட்டக்களப்புக் கோட்டை ஒல்லாந் தரால் கைப்பற்றப்பட்டபோது "கொஸ்ரா' என்னும் தளபதியின் தலைமையில் 100 போர் வீரர்கள் பங்கு கொண்டதாக ஒரு குறிப்பு உள்ளது. ஆனால் போரில் பங்கு கொண்ட வீரர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்
சிதைவைடைந்த கோட்டைச் agai
இத் தாக்குதலின் போது கோட்டைக்கு வடக்கே தற்போது மோர்சாபிட்டி என்றழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தர் முகாம் அமைத்து அங்கிருந்து பீரங்கிக ளால் கோட்டையைத் தாக்கினர்
CU CINC Gaisma காலத் தேவை யின் கிழக்கு ரோட்டும், மேற்கு ரோட்டும் போட பலர் அறிவீர்கள் (3a. III. 60). களிலும் ஒரு பே நிற்கக் கூடிய கோபுரங்கள் க தென்கிழக்கு மூ கால்' குண்டுே அறிவித்த பிரங்க தூனும் உண்டு உயரமான மதி 8 10 யொன்றும் உண @l'] uit | படியே கோட் 6 6). UGOTLD. கோட் முமுள்ள இயற் ஒரு அழகிய ெ எப்போதும் ரசி ருக்கலாம்.
சுற்றிவர களப்பு வாவியும் ULqub 856b6v)Lç)LʻI ஆகாயமும், கு பட்டுத்தெரிக்கும் அழகும் மனதை Tifassistas 6
(still a
அமைப்பும் கவன
 
 
 
 
 
 

(வார சஞ்சிதை)
சரித்திரப்புகழ் ifil fill (ML
யமுடிகின்றது. RSER) 6I6ölsDss6ö மாழியில் பீரங்கி L(6LD. 660 (26)
ர் "மோர்சாப்பிட்டி"
பட்டது என்கிறது
ன் அமைப்பு
J DI (HG) LDM 60 ய இக்கோட்டை அமைக்கப்பட்டது. யச் சுற்றி வடக்கு ரில் மட்டக்களப்பு தற்கு மேற்கு ஓமான அகழியும்
பின்னர் தற் கருதி கோட்ை வாசலுக்கு தார் வாசலுக்கு கப்பி பட்டுள்ளதையும்
. யின் 4 முலை ர் வீரன் மறைந்து அளவில் காவற் ட்டப்பட்டுள்ளன. ഞണ്ഡിന്റെ '[[G பாடும் நேரத்தை யுெம், வெளிச்சத் சுமார் 20 அடி ல் சுவரின் மேல் DDT 601 UT 60,95 (B. தையில் நடந்த டையைச் சுற்றி டையின் நாற்புற Dad, ETL flag.06 Gör GOGOOTIČI GLINGAS த்துக் கொண்டி
வுள்ள மட்டக் பக்கத்தே தெரி பாலமும், பரந்த ரியக் கதிர்கள் அந்த மெல்லிய விட்டு நீங்காத ரியும்.
Lusso p 6i
த்தற்குரியதாகும்.
(ബി. ബഞl.
பிரதான கட்டிடம் மேல்மாடி கொண்ட வில் வளைவான கதவு களும், சாளரங்களும் உள்ளன. முற்பகுதியில் சுமார் 20 அடி உயரமுள்ள பாரிய உருண்டை Gally 6 (p66T g|T60686 it big Ligs தைத் தாங்கி நிற்கின்றன.
மேல் தளத்திற்கு தடித்த மரப்பலகைகள் பரவப்பட்டுள்ளன. அவ்வாறே மேல் மாடிக்குச் செல் g) Lib LDUJŬLU6AD60)&B&H56İT LUJ6)JLI LILI அவ்வாறே மேல் மாடிக்குச் செல்லும் மரப்பலகை ബI6) 9|ങ്ങഥibl)|| | | |qu முண்டு.
கீழ்ப்புற அறையினுள்ளே ஒரு பாரிய அறையுள்ளது இருட் டறையாகக் காணப்படும் இவ்வ றைக்குள் சூரிய வெளிச்சம் வருவ தற்காக மதிலின் மேற்புறம் "சிறிய
ിബി.ബി' கூரைகளுடன் கப்பட்டுள்ளன. மேற்படி அறையி லிருந்து வெளிச்சம் வெளிச் செல் லும் சுரங்கப் பாதை முற்றாக அடைக்கப்பட்டுள்ளது. CBESTIL டையின் கிழக்கப் புற வாசலின் இரு புறமும் இரண்டு பழைய பீரங் கிகள் அலங்காரமாக வைக்கப் பட்டுள்ளன. கோட்டை மதில் சுவர் ஒன்றில் பிரதான வாயிலை விட வேறு இரு வாசல்கள் செங்கல் லினால் முடிக் கட்டப்பட்டுள்ள அடையாளத்தைப் பார்க்கும் போது நன்கு தெரிகிறது.
கோட்டையின் வடகிழக்கு மூலையில் படகுகள் வந்து தரித்து நிற்பதற்கேற்ற ஒரு இறங்கு துறையும் வழிச் சுவர்களும்
அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்திலிருந்து கல்ல | ჯეი ზoზე სტუჭეშ
3.
ܐܢܬܬܐ
"":نتیجہ
リ
ஒல்லாந்த தளபதியின் aFLIDITÉS
டித்துறை கூப்பிடு துரத்தி லுள்ளது. பஸ்போக்குவரத்து ஆரம்பிக்க முன்னர் மட்டக்க ளப்புப் பட்டினத்திற்கு கால் நடை
யாகவும், மாட்டு வண்டிகளிலும், வள்ளங்களிலும் இத்துறையால் நகருக்குச் சென்றனர். கல்லடிப் பாலத்தினூடாகச் சுற்றி வருவது மேலதிகமாக 2/2 கிலோமீற்றர் துரமாகும்.
கோட்டையின் மேற்குப்புற அகழிக்குள் சரக்கு வள்ளங்கள் படகுகள் வரக் கூடிய வகையில் அகழியின் இரு கரையிலும் கொங்கிறீட் கட்டுகள் அமைக்கப் பட்டு படகுகளைக் கட்டி வைப்ப தற்காக சிறு தூண்களும் அமைக் கப்பட்டுள்ளன. இவை பிற் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். கோட்டையின் மேற்கு வாசலின் அருகே ஒரு பழைய சமாதி காணப்படுகின்றது. இது ஒரு தளபதியினுடையது அல்லது ஒரு கெப்டனுடைய சமாதியாக இருக்கலாம். எழுத்துக்கள் அழிந்துவிட்டபடியால் விபரம் அறியமுடியவில்லை.
பராமரிப்பு :- இக்கோட்டை இன்னமும் தொல்லியற் திணைக்களத்தின் பராமரிப்பிலேயே இருந்து வரு கின்றது. ஆண்டுதோறும் இதன் ||ഥി) ||##1, ിട്ട് ബിuൺ திணைக்களம் நிதி ஒதுக்கிடு
செய்கின்றது. இப்பணத்தைக் கொண்டு கோட்டை மதில சுவர்களில் புல் பூண்டுகளை
அழித்தல் றம்பார்ட்டை சுத்தம்
செய்தல் போன்ற வேலைகள் வருடம் தோறும் நடைபெறுகின்றன.
'றம்பார்ட்டை' என்பது கோட்டை சுவரின் தென்மேற்கு முலையில் பரந்த வெளியாக உள்ள இடமாகும். இவ்விடத்திற் குச் செல்வதற்குப் படிகள் அமைக் காமல் சரியான மலைப் பாதை
போல அமைக்கப்பட்டுள்ளது.
க.ஜெகதீஸ்வரன்
முன்னர் தேர்தல் காலங்களில் இவ் விடத்திலிருந் தே தேர்தல் முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
போர்த்துக்கேய ஒல்லாந்த ஆட்சிக்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி இடம் பெற்றது. இக்காலத்
(III ó IIASASIÓ III laišas)
அழகுசுப்பிரமணியம் சத்தியநாதன் அரசியல் விடிவர்ணில் ஓர் இளஞ்சூரியன்
விருதலைக் கூட்டணி
தமிழர்
மட்டக்களப்பு மாவட்டம்
6ILĎ. 6I GÒ. 6J. 6ILĎ.
ல்லாவற்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்
விருத்தி செய்திட
ஹிஸ்புல்லாஹற் வை ஆதரிப்போம். தேசிய ஐக்கிய முன்ன
flou

Page 6
07-10-2000
கனகா, சங்கவி சுவாதி, விந்தியா மீது கடுப்பாக உள்ளார் ஜோக்கர் விவேக் அவர் நடிக்கும் எங்களுக் கும் காலம்வரும்" படத்தில் ஜோடியாக நடிக்க இந்த நடி || "" தயாரிப்பாளர் அணுகி யுள்ளனர். இந்த நடிகைகள் நான்குபேரும் சொல்லிவச்சமாதிரி
விவேக் ஜோடியாக நடிக்க மாட் டோம் என்று சொல்லி விட்டனர். இதை தயாரிப்பாளர் வெளியில்
குஷி" படத்திற்கு பிறகு விஜய்
ரொம்ப குஷியாக உள்ளார். அவர்
அடுத்து நடித்து வெளிவர வுள்ள 19lslu Lpstaðla (SGI LILIÐ eýslun LIII) ரீதியாக லாபம் கிடைக்க வழி செய்துள்ளதாம் படமும் நன்றாக வந்திருப்பதால் இதுவும் வெற்
துெமுகம் சத்தியன் ஹீரோவாக நடித்துள்ள படம் படம் முழுக்க மாநகர பஸ்சில் நடக்கும் ஒரு காதல் கதை
பஸ்சில் யாரோ ஒருவன் கவுசல்யாவை இடிக்க சத்தியன் தான் இடித்தான் என்று தவறாக நினைத்து அனைவர் மத்தியிலும்
கிறார் அன்று முதல் சத்திய
பொறுக்கி என்று சத்தம் போடு
LÓlaØÍGOIGG) un Jókó IDIJ50/60Í, MIDIGA 607
சொல்லவில்லை என்றாலும் இவர் கள் மறுத்த விஷயம் தெரிய வர விவேக் கடுப்படைந்து விட்டார். நடிப்பு தொழிலுக்கு வந்துட்டு
இப்படி பாகுபாடு பார்ப்பவர்கள்
நிச்சயம் முன்னேற முடியாது.
அவர்களோடஇந்த நிலையால்தான்
யாரும் சீண்டாமல் வீட்டில் முடங்
கிக் கிடக்கவேண்டிய நிலை யில் உள்ளனர்" என்கிறார்.
றிப்படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறாராம். இதற்காக படத்திற்கு திட்டமிட்ட செலவை விட பல லகரங்கள் கூடுதலாக செலவு செய்து சில அவசர அவசரமாக எடுத்து முடித் துள்ளார்கள் என்கிறது கோலிவுட்
| || || TLD
னுக்குநித்திரை போகிறது. அதாவது காதல் ஆரம்பமாகிறது. கல்லுாரி படிப்பை துாக்கி துார வைத்து விட்டு காதல் கடிதம் எழுதி கவுசல்யாவுக்கு கொடுப்பதையே முழு நேர வேலை யாக செய்கிறார்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக அவமானப்படுத்துகிறார் கவுசல்யா கடைசியில் கவுசல் பாவுடன் பஸ்சில் வரும் பூரீவித்யா விடம் சத்தியன் கெஞ்சுகிறார் நான் அவளை உயிரினும் மேலாக காதலிக்கிறேன். மணந் தால் அவளைத் தான் மணப் பேன் என்றுக் கூற, பூரீவித்யா அவரை கோயிலுக்கு வரச் சொல்கிறார்.
அங்கு அவருக்கு கவுசல்யா ஏற்கெனவே திருமணமான விதவை என்று உண்மைத் தெரி கிறது. அத்துடன் சத்தியன் விட வில்லை. அதனால் என்ன நான் உன்னை மணக்கிறேன் என்று இன்னும் அடம் பிடிக்க கதை மேலும் சிக்கலாக செல்கிறது கடைசியில் சத்யனும், கவுசல் யாவும் திருமணம் செய்து
படத்துவக்க G அந்தப்படம் 100 என ஜோசியம் ெ சத்தியராஜ் அவர் நாரதர் படத்தின் சமீபத்தில் சென்ை
'தீனர் படத்தில் யாள் கேரக்டர் இ கேரக்டர் மூலம்
நன்மைசெய்வதா வாக்கப்பட்டுள்ள படங்களைவிட {
திரை விமர்சனம் - இளைய
கொள்கிறார்களா? LLUGAUIGöT.
சினிமாவு நுழைபவர்கள் முன்னேற்பாடுகள் வருகின்றனர். அப்பாவே ஒரு
என்பதாலோ என்
பாடம் தெரியாமல் விட்டார் ஹீரோ Gg Ta, s, 3, ITL தியேட்டரில் சிரிப் சத்தியன் சண்டை பரவாயில்லை
கொஞ்சம் பயி கொண்டு கள வேண்டும்.
கவுசல்யா
கதாபாத்திரம் பல விட்டார். இருந்தா வரும் அந்த சி நிறைவான நடிப் கொஞ்ச நேரமே அனைவர் மனதிலு விடுகிறார்.
தேவைே கதாபாத்திரத்தில் விஜய் பொன்னம்
நிமிர்ந்து நிற்கிற
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLLLLS
ஏழை எளிய குடும்பங்களின் கவர்டத்தை நீதி நேர்மையாக சேவை செய்யவும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்திட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழா அன்றே | நாட்கள் ஓடும் சொல்லியுள்ளார் நடிக்கும் மிஸ்டர் துவக்க விழா ன யில் நடந்தது.
அஜீத்திற்கு அடி E"ഋഥ ട്രൂ பலருககு அயொ காட்சிகள் உரு து. இவரது மற்ற இந்தப் படத்தில்
இதுதான் இளை
க்குள் இன்று GT GJIGJ GITT GEGNUIT செய்து கொண்டு ஆனால், தனது தயாரிப்பாளர் னமோ சரியான களத்தில் இறங்கி சத்தியன் சில 3, fi பலை வருகிறது. டக் காட்சிகளில் இன்னும் இவர் ற்சி எடுத்துக் தில் இறங்க
ტffტი |
இதே போன்ற படங்கள் செய்து லும் கரண் உடன் a) AB, IT L" é) U, Gíslicio பைத் தருகிறார். வந்தாலும் கரண் |ம் இடம் பிடித்து
இல்லாத ஒரு
தலைவாசல் JGOLD 5GOL éluolá) Tf ഞഖLT||[ി
ܠ
இதில் அவர் கலந்துகொண்டு பேசும் போது, படத்தின் கதை நல்லா இருக்கு காமெடியில் நான் கலக்கபோறேன். இது ரசிகர் கள் எல்லாரையும் கலக்கும். நிச்சயம் 100 நாட்கள் ஒடும்"
L. IL LO
சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியில் இருந்து ஸ்டண்ட் ஊழி யர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைக்கபட்டுள்ளனர். வடபழனி யில் உள்ள ஷாப்பிங் காம்ளக்ஸில் இந்த படத்தின் சண்டைக்காட்சி 4
லுபட்டி ث) من البقالyIrہون )r, மும்தாஜ்
மட்டுமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். சிவகுமார் நெகிழ்ச் சியான பாத்திரத்தில் வந்து கலங்க வைக்கிறார்.
இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் இனிமை,
Na ܬ
என்று கூறினார். சத்தியராஜ் பேசியதை கேட்ட தயாரிப்பாளர் நடிகர் சொன்னது நடக்கணும்" என்று சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டுக் கொண்டார்.
நாட்கள் எடுக்கப்பட்டது. இதற் காக தயாரிப்பாளர் ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளார். தயாரிப் பாளர் பணத்தை பற்றி கவலைப்பு டாமல் தாராளமாக செலவு செய்வதாக கோலிவுட் வட்டாரத் தில் பேசப்படுகிறது
e
ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது கதை திரைக்கதை, வசனம் இயக்கி உள்ளார் டி.பாபு இவரும் புதுமுகம் தான் திரைக்கதை வசனம்
நன்றாக உள்ளது. மொத்தத்தில்
இளையவன் பரவாயில்லை ரகம்,
L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLLLLLLLS
ஆறும் ஆறும் தர்வை உருவாக்கும்
சமுர்த்தி பணிப்பாளர்
ாஜா அவர்களுக்கு எங்கள் வாக்கு;

Page 7
07.10-good
பாராளுமன்ற பொது
IDI i léig, 6 IIIII
எனது அன்பு வந்தனங்கள். பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 10 = 10 = 2000 60 நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள்
6760) βό)/
யுத்தத்தை நிறுத்தவும், விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தவும், கெளரவமான அரசியல் தர் வைப் பெறவும், நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தவும், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து நடக்கவும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தவும், P. F6) சமூகங்களுக்கிடையே
சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ցու (66)յոլի 606)յալի உறுதிப்படுத்தவும் ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை நம்
யுத்த நிறத்தத்தையும் ULIMIGO U5 6 LDPEl 5 6LDI *呜 (D&E DIE GE56||LD பேச்சுவார்த்தையையும்
Asso Go ou si 60, on 7 au
நாம் அனைவரும் &? தே ബിൿ('p அவர்களுடன் மட்டக் ബ/ബി.ബ வேட்பாளர் அலிஸாவ
செய்யது ராஜன்
சித்திரப்போடி மாமாங்கராஜா அரசரெட்னம் சசிதரன் காகபதி பூபாலரெட்ணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jů = 2000 பு மாவட்டம்
.
மக்களை வினவுகிறார்.
மண்ணினது மைந்தர்
தளித்த நிற்கும் தமிழ் முஸ்லிம் உறவு மேலம்
தரம்பெற்ற தழைத்தோங்க வேண்டாமா?
பெயரளவில் தரமுயரும் வைத்தியசாலை செயலினிலே உயர்ந்த நிற்க வேண்டாமா?
கல்விகற்கும் கூட்டங்களின் வளங்கள் ஓங்கி கற்றவரின் தொகை பெருகவேண்டாமா?
கிழக்கிழங்கை வளாகமது மேலும் பல துறைகள் கண்டு தலங்கி நிற்கவேண்டாமா?
உரகாமக் குவாக்கட்டு உயர்ந்து நின்ற விவசாயம் விரிந்தியுற வேண்டாமா?
கடற்றொழிலால் காலந்தவர்ளும் மீனவர் கவலையெல்லாம் தொலைந்து போக வேண்டாமா?
தொழில் நட்பத்துறையினிலே மட்டுநகர் விழிப்புற்ற எறிச்சிபெற வேண்டாமா?
அல்லவரம் அகதிகளின் அவலம் நீங்கி வளமான வாழ்வு பெறவேண்டாமா?
மின்சார வசதியற்ற பகுதிகளையெல்லாம்
விடுதலைப்புலிகளுடன்
ஒளிபெற்றக் களிப்படைய வேண்டாமா?
வலியுறுத்தம் ஐ.தே.க.
|+\,}^a} &\f''' {{{0^i}} \, .
GA ο ΟρΤο களப்பு மாவட்ட முதன்மை Af றிSADJDJAD @ ○。 JOGADONADAT JA
தொலைந்தோடி மகிழ்ச்சி பொங்க வேண்டாமா?
விடில்லாப் பிரச்சினைகள் விட்டகன்று விமோசனம் வாழ்வினிலே வேண்டாமா?
Yn 666.
உன்னிச்சைக்குளத்திட்டம் மேன்மைப்ெற்று முழு மாவட்டமும் குழாய் நீரால் குதுரகவிக்க GEGNDI SOOS I MEADAT?
சுகாதார நிலைமைகள் சீர்பெற்றோங்கி சுபீட்ச நிறை வாழ்க்கையது வேண்டாமா?
போக்குவரத்த வசதிகர்ை செம்மை பெற்று நலமுடனே நாம் நடமாட வேண்டாமா?
அப்துல் மற்குக்
வயோதிர் விருவையர் அனாதையரின் ரக்
· ni Gla) 46 ○ * as also
நீங்கி ஏற்றம் பெறவேண்டாமா?
அனைத்துப்பகுதிகளும் செழித்த மக்கள் அன்பினால் பிணைந்திட வேண்டாமா?
தேவைகளை நேரடியாய்ச் சொல்வதற்கு சேவையாற்றம் மகன்ொருவன் வேண்டாமா?
வேர்ை டுமென பதே வரிடை யெனர் றால தாண்டுங்கள் உங்கள் சிந்தனையை
யானைக்கு வாக்களிப்போம் யாவற்றையும் பெற்றிடுவோம்.
னபதிப்பிள்ளை சிறிரம்
4. முதலாவது புள்ளாடியை (X) யானைச்
சின்னத்திற்கு நேரே இடவேண்டும்.
உங்களது மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றை எனது இலக்கமான 3 இற்கும் மற்றைய இரண்டு விருப்பு வாக்குகளையும் நீங்கள் விரும்பும் ஏனைய இரண்டு வேட்பாளர்களின் இலக்கங்களுக்கும் அளித்து ஐ.தே.க.யின் வெற்றியையும் எமது வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதிப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அலிஸாஹிர் மெளலானா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
C
தயாரிப்பு ஏறாவூர் நிருபர் அகமட் கபீர்

Page 8
அதிரடித் தாக்குதல்களுக்குள்
அகப்பட்டுத் தவிக்கும் நான் இன்று அடுத்த நாட்டுக்கு விசா எடுத்தவனைப் போல் -
அமத்தி விட ஆள்மாறி ஆள் ஆயத்த நிலையில் படையெடுப்பு
ஆரம்ப முனிவியளம் அண்ண' என்றழைக்கும்,
அப்பா வயதொத்த கன்ரீன்காரன். 9ILLGBTGELDTB 9ILIL166Tifl. அடுத்த கேற்றில் பஸ் நிற்க நிற்
அரிசிக்காரி திண்ணையில் உண்ணாவிரதமிருப்பாள்.
அழுகல் மீன் தந்தவனும் அச்செ
அசுப்பில்லாமல் கடைக்காரனும் காத்து நிற்பான்.
அலைந்து அலைந்து சீட்டுக்குச்
அகங்காரமாய் பேசி வார்த்தையால் அறைவாள்.
அடுத்த மாதம் குஞ்சுக்கு
அச்சா சட்டை என்று சொன்னத அழுக்குச் சட்டையுடன், அன்புக் ஆசையுடன் நாய்க்குட்டிப்போல்
ஆககிரமித்து கழுத்தில் வந்து தொங்கும். அதுவே சுருக்காகி மனசை தொடும். ஆசிரியர் சொன்ன ஒப்படைக்காக
அருந்தவ புதல்வன் தந்த அந்த நீளப் பட்டியல் பக்கற்றில்
அடிதடிக்கும் அஞ்ாமல் முக்கால் சிணுங்குவான் அவன்.
அடுத்த விட்டு கல்யாண காட் - ஆணையாக அச்சுறுத்தும் பிடிவி
றந்தாகி தலைமறைவாக் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு 'றவுண்டப்புகளில் தப்பி, t)
அண்மைய புத்தக வெளியீடுகளில் இருந்து கழண்டு. அனைத்துத் தேவைகளினதும் பாதுகாப்பும் கிள்ள கிள்ள,
அஞ்சாறு ஐநூறு தேற அம்மா
அமைத்துத்தான் தாராயோ வங்கரொன்று
அனைவர் கண்களிலும் மண் துா
அவளிடம் சரணடைய ஆடி அமாவாசைத் தீர்த்தம் அம்மா, அப்பா ஆத்மசாந்திக்கென்று
அடம்பிடித்து அழுது அமிர்தகளி அரை அவியல் மரக்கறியுடன் அ
ஆதவனே உன்னிடம் ஒரு விண்ணப்பம் ஆபத்தான இந்த சமபள நாள் முழுக்க நீ அஸ்தமி
வள்ளிமைந்தண்
தமிழினத்தை. காட்டினிலும் மேட்டினிலும் கல் சுடும் றோட்டினிலும் கூட்டினிலும் குழியினிலும் கொல்லுகிறார் தமிழினத்தை.
இளமையிலும் முதுமையிலும் இச்சை கண்ட பின்னாலும் எச்சைத் துப்பிப் போகிறார் எரிக்கிறார் தமிழினத்தை.
வேதனையில் சோதனையில் வெம்பி வெம்பிச் செத்தாலும் விடுதலை இல்லையென்று விரட்டுகிறார் தமிழினத்தை.
பயணத்திற்கும் பாஸ் எடுத்து துயரத்தோடு செல்லுகையில் பல சோதனைச் சாவடிகள் ഞഖpg| பதம் பார்க்கிறார் தமிழனத்தை.
ஆயுதமும் ஆளணியும் அயல் நாட்டில் பெறுவதற்கு அளவற்ற வரியெடுத்து ஆட்டுகிறார் தமிழினத்தை.
மோ தல களும் GOAL II u முறைப்பாடுகளும் மோசடித் தேர்தல்களும் பரவிப் பரவியங்கே
பாதிக்கிறது தமிழினத்தை.
போரும் பேரின வாதமும் ஒர்நாள் பொய்த்தே போகும் பின்னர் எல்லோரும் ஒருவரேயென்று எழுதுவார் தமிழினத்தை.
இரா.லோகேஸ்வரண் கிழக்குப்பல்கலைக்கழகம்
இதயத்தில் நீ!
BESIT GAOGALID6ÖGNOTLİ)
உன்னை எந்தன்
இதயக்கருவில்
சுமப்பதால்.
பத்து மாதம்
சுமந்த உந்தன்
தாயை விட
உயர்ந்தவள் நான்!"
அ.ணல்ரெல்லாபாரதி
புதுமுகத்துவாரம
66660)6O.
LT6.
ாட்டாய் நிற்பான்.
சேர்த்தவள்.
T6), குழந்தையும், புன்னகையால்
துாங்க
நீதிபதி
笃
தாயே (
வ நீயே தஞ்சமென்று
க்கு விசேட வஸ்சுமுண்டென்று வசரமாகின்றாள் அவள்
உனக்கு மட்டுமா ? இன்னுமொருவனின் மரணத்தில் தரன் உனக்கு வாழ்வென்று 臀 °咤 +601 כל குருவைக் கூட்டி வா!
துப்பல்களால் ീഖങ്ങര.
ഉ 6 ஆறடி உடம்புக்கு ஆறாயிரமடி நிலமா? எங்கே கொண்டு என்ன செய்வதற்கு
| " " | ( (LD&E956095
உன் 6 Jun ஒரு சாண் வயிற்றுக்கு
ஆயிரம் கிலோ உணவா?
நாளையைப்பற்றி
இன்று யோசிக்க
உனக் கென்ன தகுதி)
pTഞണ് விடியப்போவது உண்மையிலும் உண்மை 32,60IIT6υ நியில்லாமல் விடிந்தால்.?
ஆனால் உனக்கு மட்டுமல்ல மற்றவர்களும்
வாழவேண்டும்.
so GDED உனக்கும் தான்
மருதமுனை எம்ஆக
| எதுவும் நியே!
எழுதிவிட்டு மடித்து வைக்கின்ற கவிதையல்ல நீ !
இன்று பூத்து நாளை வாடுகின்ற மல்லிகையல்ல - நீ !
என் நாடி நாளமெங்கும்
உரசிப் போகின்ற உதிரத்துளி நீ!
இதயத்தில் துாறல் போடும் மழை மேகம் நீ !
உனைக் காண்பதற்கு
கண் இரண்டும் போதாது. உன் கூந்தல் அசைவுக்கு
எந்த நதியும் பொருந்தாது. உன் பேச்சில் இருந்து தான்
இலக்கியமே பிறக்கின்றது.
உன் நிழலின் தானே
வெய்யிலே குளிர் காய்கிறது.
ஆக மொத்தத்தில் ஒட்சிசன் உனைத் தாண்டி சுவாசிக்கிறது.
அ.கோகுலதீபன்
soofsooLIAISON 6A
616)6OT களும் - முக்கி
LDIT60 GL I6056i வாழ்க்கையில எதிர்பார்க்கின்றன நர்கள் ஒப்புக் தெரிகிறது. பு கூடிய வகையி மணவிலக்கு செ கள், திருமணமா போன்றோர் சில 60)[DUIIIUI D 600 Jd திருமணமாகி இருப்பதாக தே GAL j6O3jIBbGOOD6TTIĊI LI உதாரணமாக 4 பள்ளி ஆசிரியை இந்தப் புலம் யுங்கள். நண்ப செய்ய எனக்கு அந்த இழப்பை உணருகிறேன். வதற்குக் கூட 6 மாக இருக்கிறது 2 600I61605L LIII உணர முடியும். மிகவும் நல்ல 6p�) LI JULI
for 60) 6T FO) 6T. வீட்டையும் எனக் வேலையையும் கிறேன். நான் குறித்துப் பெரு கிறேன். ஆனாலு குறைவுபடுகிறது.
முகர்ந்ததும் கா
ഥബ് ബി பறந்து திரிந்து சிறிதளவு தேனை ജൂഖ്ഥ (III സെ வெயில்காயும் வி
வாழ்க்கைப்பான சிறந்த எடுத்துக் துப்பூச்சிகள் கா சுவாரசியமானது. மான தேவையான 60) is 5600TL 60) வாரங்களுக்கு ே ஆயுத எதிர்பா மாகவே கொண்டு தாழ்த்தாமல் இ வேண்டும். உலகில் ஒரு கண்டடைவது ! LDMoot Golgo)GOutp6 பொறுமையை முயற்சியையும் கிறது. வண்ண
'கண்டதும் கா அறியப்படாத ஒன களுடைய கிட்ட
(சென்ற வாரத் asTL" (6:P 200 இசையகம்
||6ഖl பெறாத கையெழு பதிப்புரிமைகோர யில் ஒருபடைப்பி செய்யப்பெறாத அடங்கும். இவற் நூலாக வெளி என்றே பதியப்ப EESTLIG6: Umpu C 2000. 95Lổự} | பதிப்புரி
 
 

சனிக்கிழமை
2. క్ర్పశ్రీక్ష
ایالت دیکبیستم" =
2€~~~~<পদ),
வயது பெண் யமாக திருமண ஆண்களைவிட அதிகத்தை ], ബങ്ങ് ഖങു கொள்வதாகத் ரிந்து கொள்ளக் ബിജ്ഞഖങ്കണ. IILLILLILL GLIGOöI காத மூதாட்டியர் மயங்களில் தனி ன்றனர். ஆனால் மகிழ்ச்சியாயப் ன்றும் குடும்பப் |ற்றிய தென்ன? 0 வயதான ஒரு பிடமிருந்து வரும் J6060ö ö6uöf ரகளோடு செலவு நேரமில்லை. நான் மிகவும் அதைச் சொல்லு னக்கு சங்கோஜ 6õ60)LDULITUI றி நான் எவ்வாறு
பும் அழகான குப் பிடித்த ஒரு நான் கொண்டிருக் சாதித்தவற்றைக் நமை கொள்ளு ம் ஏதோவொன்று
நல்:- ட்டு மலர் தாவி இங்குமங்குமாக உறிஞ்சி தன் சூரிய ஒளியில் ண்ணத்துப்பூச்சி ற ஜீவன் அதன் னி நமக்கொரு காட்டு வண்ணத் தல் விவகாரம் மிக அவசர ዘgbl @(ሀ) ፵5I60)6001 வதாகும். சில மல் நீளக்கூடிய ப்பை அபூர்வ ள்ளதால் காலந் தைச் செய்தாக ண்ணத்துப்பூச்சி ഇഞ്ഞ് ഞu് ഖഖണബ് ബ ல. அது நீண்ட தொடர்ந்த தேவைப்படுத்து த்துப் பூச்சிகள் தல்' என்பது று அவை தங் ப் பார்வைக்கு
கையில்தான்.
நன்கு அறியப்பட்டவையாய் இருக் கின்றன. மிகவும் அடிக்கடி வேறு இனத்தைச் சேர்ந்த ஒன்றைத் தங்களுடைய சொந்த இனத்தைச் சேர்ந்த ஒன்று தப்பாக எண்ணி விடுகின்றன. பயனற்று முடிவ டையும் தேடுதலுக்கு இது அடிக்கடி விழா நடத்துகிறது. தன் கண்கள் தன்னை ஏமாற்றிவிட்டன. என்று இறுதியில் அந்த வண்ணத் துப்பூச்சி காதலன் உணருகையில் தேடுதல் முடிவுக்கு வருகிறது. வாழ்க்கையை இன்னும் அதிக கடினமாக்கவதற்கு அந்தப் பெண் வண்ணத்துப்பூச்சி வழக்கமாகவே மசிவதில்லை. மிக்க ஆர்வமுள்ள ஆண் விடாப்பிடியாக ஓர் அதிவேக ஆகாய சுழற்சி நடன பாணியில் அவளைச் சுற்றிச் சுற்றி பறக்கிறது. அப்படியாவது அவள் இறுதியில் மனமிரங்கமாட்டாளா என்ற நம்பிக ஆனால் அந்தப் பெண் வண்ணத்துப பூச்சி ஏமாற்ற மடைந்த ஆண் தனது துணைக் கான வேட்டையைத் தொடரும்படி விட்டுவிட்டுப் பறந்து போகும்போது இந்தக் கண்கொள்ளாக் கூட்டு நடனங்கள் வழக்கமாகவே திடீரென முடிவடைகின்றன. உடைகள் வந்த விதம் -
முதன் முதலாக விலங்கு களின் தோல களி தான் ஆடைகளாக அணியப்பட்டன. பிறகு பறவைகளின் இறகுகள் இலை தழைகள் போன்றவை மரவுரிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஊசி கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மனிதன் ஆடை தயாரிக்கக் கற்றுக் கொண்டான். மேலும் கம்பளிக 600 6 TITULLIÓ விலங்குகளின் முடிகளையும் திரித்து நீண்ட நார் போலச் செய்யத் தெரிந்து கொண்டான், நைல் நதிப் படுக் கையில் பருத்தி தோன்றியது. அதில் இருந்தும் மெல்லிய சணலில் இருந்தும் இழைகள் எடுத்து துணிநெய்யத் தெரிந்து கொண்டவன் அன்றைய எகிப்திய மனிதன். ஆனால் துணிநெய்வது ஒரு கலையாக வளர்ந்தது நம் நாட்டில்தான். சாந்திக்கு வறி -
நாவை அடக்கியவன் நன்கு விவாதிப்பனை விட்மேலா னவன், மனத்தை அடக்கியவன் இராஜாதிராஜனை விட அதிகம் ஆற்றல் வாய்ந்தவன் தன்னை வென்றவன் தேவர்களிலும் மிக்கவன் மனத்தை நடுநிலை யில வைத்திருக்க நல்லறிவு வேண்டும் என்கிறார் சித்பவானந்தர் முதலையின் நற்குணம் :-
(upg560) 6) Glufo, நிறையச் சாப்பிட்டு விட்டு நீரி
லில் படுத்து இளைப்பாறும். அப்போது அது எந்தப் பிராணிக் கும் தீங்கு இழைக்காது. அப் போது அதன் உடல் மீதுள்ள பூச்சி புழுக்களைப் பிடித்துத் தின்ன சிறுசிறு குருவிகள் பறந்து வந்து அதன் வாய்க்குள் கூடப் புகுந்து விடும். அப்போதும் முதலை அவற்றை ஒன்றும் செய்யாது. ஆனால் அது நீருக்குள் போய் விட்டாலும் நீரிலுள்ள ஜீவராசி களைப் பிடித்து விழுங்குவதோடு நீர் குடிக்க வரும் பிராணிகளையும் பிடித்து விழுங்கிவிடும் முதலை தன் உணவை வாயில் அடைத்துச்
9TILി(ഖിബ്ലെ.
கிறிக்கற் :-
களிறரிக் கறி எங்கும்
கிறிக்கற் பகல் முழுவதும்
கிறிக்கற் பாடசாலைகள் தோறும் கிறிக் கற் விளையாட்டுக்கு ஆங்கிலேயர்களே முன்னோடிகள் நமது நாட்டிலும் இவ் விளை யாட்டுப் பற்றிப்பிடிக்காமலில்லை. 1881 ஆண்டில் தான் நமது நாட்டில் இவ் விளையாட்டை அங்கிலேயர் பழக்கினார்கள் பஞ்ச தந்திரம் :-
பார்ப்பது ஞானமே தவிர கண்களல்ல. நற்குடியைக் குறிப் பது குணமே தவிர பிறப்பு அல்ல
மனத்திருப்திதான் செல்வமே தவிர
பணம் அல்ல தீய செயல்களி லிருந்து விலகுவதே உண்மை அறிவு
தோற்செருப்பு அணிந்தவனுக்குப் பூமிமுழுதும் தோலால் போர்த்த மாதிரி இருக்கும்.
பேராசை என் கின்ற வாகனத்தில் ஏறியவனுக்கும் நூறு யோசனை கூடத் துரமாய்த்
தோன்றுவதில்லை. திருப்தி நிறைந்த மனமுள்ளவனுக்கப் பணம் வந் தாலும் அவன்
அதைப்பற்றிக் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.
சுவைத்திரள் சிரிப்பு :-
கொழும்பான் -
மீன்பாடும் தேன் நாடான உங்கள் நாட்டில் என்ன விசேடம்
LDLL 35&56MILLIMI6ör :-
விசேடம் ஒன்றும் இல்லை. மீன்பாடுவதற்கு பதிலாக இங்கே இரவில் நுளம்பு பாடுகிறது.
(இவ் வாரத்துடன் செழியனின் டைஜஸ்ட் முடிவடைகிறது)
தொடர்ச்சி.)
0 வானம் படி
Shai) Goj6Muhi II த்துப்பிரதிக்கும் Ib, ജൂബഖങ്ങ6 படிப்பெருக்கம் (Մ6Ùւն Լյլգավլb ன் பதிப்புரிமை பிடப்பெறாதது
8ഖങ്ങി(ഥ
lished Work
TIL 6ÖI.
மை அறிவிப்பின்
- தமிழ்நாடன் -
பிழை, குறை, விடுதல் இவற்றால் திருத்தம் நேரலாம் முதல் அறிவிப்பிற்கு ஐந்தாண்டு கழித்தே திருத்தம் மேற்கொள்ளலாம் (அமெரிக்கப் பதிப்புரிமைச் FL) 1958).
7.பதிப்புரிமைக் காலம்
பதிப்புரிமைக்குரிய ஒரு பதிப்பு பகுதி பகுதியாக படைக்கப் பெறும் வெளியிடப் பெறும் எனில் எது வரை பதிப்பு நிகழ்ந்து முடிந்ததோ அது வரையான பதிப்பிற்கே பதிப்புரிமை பதியப்
பெறாத எழுதப்படாத அல்லது வெளியிடப் பெறாத மீதிப்பகுதிக்கு பதிப்புரிமை(இல்லை. கையெழுத்
துப் பிரதி எனில் முற்றுப் பெறாதப்
படைப் புக் குப் பதிப் புரிமை 9ണ്ടെ).
ஒரு படைப்பாளரின் ஆயுளுக்குப் பிறகு ஐம்பதாண்டு காலம் வரை அப்படைப்பின் பதிப்புரிமைசெல்லும், கூட்டுப் படைப்புஎனில் இணைப்படைப்
பாளர்களில் கடைசியாக இறப்ப
வரின் ஆயுளுக்குப் பிறகு (Iம் பக்கம் பார்க்க.)
மகிழ்ச்சி நிறைந்த ) மனத்தை உடையவர்கள் சகல செலவங்களும் உடையவர்

Page 9
.
07.10-2000 தினக்கதிர்
Άή ே 少
獻
கவிஞர் பிரபஞ்சப்பி
1952 GB நாம் எங்கே வாழ்கிறோம் தினம் - தினம்
வெடியோசை கேட்கும் இந்த யுத்த பூமியில்
அத்தியாயம்-14
fuLIGör
நம் ஜீவிதம் snyd.G.L. காதல் வாழுமா! காதல் சேருமா.
(35 yub பன்னிரண்டு மணி யைக் காட்டவும் கடைசியாக விரி வுரையாற்ற வந்த அந்த ஆங்கில் விரிவுரையாளர் தனது வகுப்பை முடித்துக் கொண்டார்.
அதுவரை மூன்று பேர் மாறி மாறி வந்து விரிவுரையாற்றிச் சென்றிருந்தனர். அன்று கடை சியாக ஆங்கில பாடத்திற்கு வந் திருந்த மகேஸ்வரன் மாஸ்டர் ஆங் கில கவிதைகள் LI (3 Mf படிப்பித்தார். 8ഖ്, ബിuj. ஷெல்லி, பைரன் என தொடர்ந்த பட்டியலில் ஆங்கில நவீன கவிதை பற்றியும் அவர் கூறினார். அன்றைய பாடம் ரத னுக்கும், நிவேதாவுக்கும் மிக பயன்பாடாக இருந்தது. நிவே தாவுக்கு தனது முதல் நாள் வகுப்பே வெகு இன்ரஸ்ட்டாக இருப்பதாகப்பட்டது. தொடர்ந்து அவர் தனது விரிவுரையில் தமிழின் புதுக் கவிதை என்ற வடிவம் ஆங்கில கவிதைகளில் இருந்து தோற்றம் பெற்றது தொடர்பாகவும் அமெரிக்க கவிஞர் 'வால்ட் விட்மன் பற்றியும் அவரின் புல்லின் இதழ்கள்’ கவிதைத் தொகுதி பற்றியும் பேசினார்.
அவரது விரிவுரை வெறு மனே ஆங்கில வகுப்பாக இல்லா மல் இலக்கியம் கலந்த ஒரு வகுப்
III ab @(55g5g5.
"GYIDITLJ6öI GLITuJL 6160lá, கூறப்படும் புதுக்கவிதை எப்படி ஆங்கிலத்தில் பிரிவேர்ஸ் , மொடர்ன் வேர்ஸ் என அழைக்கப் படுகிறது என்பதாகவும் அது தமிழில் ந.பிச்சமூர்த்தி பாரதியார் சி.சு. செல்லப்பாவின் எழுத்து சஞ்சிகை வழியாக தமிழில் காலூன்றியது தொடர்பாகவும், இலங்கையில் புதுக் கவிதை தமிழில் அறிமுகமாக முன்னரேயே சிங்கள மொழியில் "நிசந்தஸ்" என்ற பெயரில் அறிமுகமாகியது தொடர்பாகவும் அவரது விரிவுரை வெகு சுவாரசியமாக இருந்தது.
ரதனைப் பொறுத்தவரை அவர் கூறிய விடயங்கள் அவனுக்கு ஏற்கனவே தெரிந் திருந்தாலும் அவன் அங்கு பல புதிய விடயங்களை அறிந்து GABBIT 60ÖTILLIT GÖT.
அவர் தொடர்ந்து ஆங் கலபாடலாசிரியர் ஆலன் ஜேலெனர்பற்றி கூறினார். "பாட்டு எழுத ஒருமாதம் அவகாசம்
வேண்டும் என்ற நம்ம ஊர்ப்பாட
லாசிரியர்கள் மட்டும் கேட்ப தில்லை.
ஆங்கில பாடலாசிரியர் ஆலன் ஜேலெனரும் ஒரு பாடலின் கடைசிவரியை எழுத இரண்டு வாரம் அவகாசம் கேட்டார்.
இரண்டு வார முடிவில் "அடின்ட் இட் பி லவர்லி' என்ற அந்த பாடலின் கடைசிவரியை இப்படி எழுதியிருந்தார்.
ஆலன் - லவர்லி. லவர்லி. லவர்லி സെബേ.'
வகுப்பு முடிந்ததைத் தொடர்ந்து அனைத்து ஜூனியர்ஸ் மாணவர்களும், மாணவிகளும் விரிவுரை மண்டபத்தை விட்டு வெளியே வரத் தொடங்கினர்.
அன்றைய வகுப்பிற்கு புதிதாக வந்திருந்த நிவேதாவை அனைத்து மாணவிகளும் சூழ்ந்து கொண்டனர். பரஸ்பர அறிமுகங் கள் நடைபெற்றன.
விடுமுறைக்கு பின்னர் அன்றே எல்லோரும் சந்தித்துக் கொண்டதினால் மாணவர்கள் மத் தியிலும் ஒரு கலகலப்பு இருந்தது. கடந்த விடுமுறை தினங் களில் அடக்கி வைத்திருந்த கதை கள் அனைத்தும் அங்கு கொட்டித் தீர்க்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர்களிடையே ஒரு சிறியதான அச்ச உணர்வு இருந்தது.
மதிய உணவு நேரம் எங்கே சீனியர்ஸ் மாணவர் களிடையே மாட்டுப்பட்டு விடு வோமோ என்ற பயமே அது
ஜூனியர்ஸ் மாணவர்க ளுக்கு அன்று 100 மணிக்கு நுண் கலைப்பிடத்தினால் நடாத்தப்படும் ஒரு கருத்தரங்கு உண்டு எனவும், அனைவரையும் பிரதான மண்ட பத்திற்கு சமூகமளிக்குமாறு ஒரு அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது.
வகுப்பு முடிந்தவுடனேயே ஏனைய குறுப் மாணவர்களும் மாணவிகளும் அதே இடத்தில் வந்து கூடத் தொடங்கியதால் அவ்விடம் கலகலப்பாக இருந் *@l
நேரம் சென்று கொண்டி ருப்பதை அவதானித்த ரதன் தன்னுடன் கதைத்துக் கொண் டிருந்த நண்பர்களிடம் இருந்து மெதுவாக விடைபெற்று நிவேதா விடம் வந்தான். நிவேதாவும் ரதன் வருவதைக் கண்டு தான் கதைத் துக் கொண்டிருந்த சக மாணவி களிடம் விடைபெற்று ரதனிடம் வந்தாள். நிவேதா ஒரு மணிக்கு "பைன் ஆர்ட்டிஸ்டிப்பாட்மண்ட் நடத்துற கருத்தரங்கு இருக்கு எனவே நாம் விரைவாக கென் டினுக்கு போய் சாப்பிட்டு விட்டு வருவம் என்ன ரதன் சொல் സെബ|ഥ. 'ஓம் . ர தன் . G山ā匣 கொண்டிருந்ததில நேரம் போவதே
gിuഖിബ്ലെ.'
இருவரும் கெண்டீனுக்குச் சென்றனர். 6J60)6OTU DIT GROOTGI. மாணவிகளும் கலைந்து செல்லத் தொடங்கினர்.
தமது வீட்டில் இருந்து வந் திருந்த மாணவர்களும்
மாணவிகளும் சாப்பாடு கட்டிக்
கொண்டு வந்திருந்ததினால் அந்த விரிவுரை மண்டபத்துக்குள் இருந்தே சாப்பிட ஆயத்தமாகினர். ரதன் சொல்லி வைத்தது போலவே முன்னாள் செல்ல அவனுக்குப் பின்னே நிவேதா மெல்ல மெல்ல சென்றாள்.
சீனியர்ஸ் கண்டுவிட்டால் இருவருக்கும் சேர்த்தே ராக்கிங் செய்வார்கள் என்பதனால் அந்த முன்னேற்பாட்டு நடவடிக்கையை கடைப்பிடித்தனர்.
இருவரும் கெண்டீனுக்கள் சென்றதும் ரதன் கெண்டீனின் உட்பக்கம் சென்றான். அதில் அதிகம் பேர் இருக்கவில்லை. ஓரிரு ஜூனியர்ஸ் மாணவர்களே இருந்து சாப்பிட்டுக் கொண் டிருந்தனர். ரதன் நிவேதாவை
அமரச் சொல்ல டருக்கு போய் இ பார்சலை எடுத்து
அது மத இருந்தால் எல்லே மும்முரத்தில் இரு
LDII 600I6)IjJ 956iT 8son கண்டும் அதிக அ
6) ού 60) οι). மாணவிகளுக்கு இருந்தது. 'ரதன் முதல் வகுப்பே டிங்காக இருந்தது ஆங்கில் பற்றிய அந்த 6 இருந்தது என்ன? நிவேதா மாஸ்டர் தனது இயல்பாக நடாத் பல வகுப்ப தவ எத்தனையோ மு பற்றியெல்லாம் வி கார் வெறுமே என்றில்லாமல் ெ பற்றியும் கதைப் நீங்க எப்படி. சாப்பாடுதான் சாப் "ஏன் சாப்பாடு சரி ரதன் சிரித்த "GUläTä, E6ö6)Lö முடியாதுதான் எங் If G) 606). ஆ போன்ற ஆண் காணாதுதானே. ജൂൺ கமாக தேவைெ சாப்பாடு எடுக்கமு இந்த சாப்பாடே எ "நான் ஒ தில்லை வாரத் நான் லஞ்ச் டைமு போய்விடுவன் அ ஏற்பாடு செய்த
அங்கு. ( எடுப்பன்.'
ഉ1 സെ ! ബിന്റെ
வேண்டும் போ "பைன்ஆர்ட்ஸ் க ஹொஸ்டல் விஷ LLIÓ . 6I 60 60 . . . வெல்பெயாவுக்கு எடுத்துகொடுப்பம் வந்ததும் செங்க
 
 
 
 
 
 
 
 

... ??
DIDG)
000000
=ീ
விட்டு கவுண் J608 (6 FITILITG வந்தான்.
u G36)60)6II LLUIT 86 ரும் சாப்பாட்டு தனர். சீனியர்ஸ்
ജ96ിu | ബബ് க்கறை எடுக்க (6ിu] സെ () 6) MLLILITE, இன்றைய எனது வெகு இன்ரஸ்ட்
...,...,
கவிதைகளைப் பகுப்பு நன்றாக
மகேஸ்வரன் வகுப்பை வெகு துவார். நீங்க விட்டிட்டீங்க. றை டெலிடாமா குப்பெடுத்திருக் I LILIE) a, où
ாதுவிஷயங்கள்
| UITVU,..., ரத60
களுக்குப் பரவா OTIT 9D TE GE56|| களுக்கு இது
நிவேதா மேலதி பன்றா எக்ஸ்ரா |գԱվլի. 2,60III னக்குப் போதும்" KU (35)Ġil Gas (BIĊILI ல் அதிகமாக க்கு டவுனுக்குப் 5 ഉ(, ബീറ്റയെ ருப்பதால். பாப் லஞ ச் "ரதன். நான் தான் தங்க இருக்கு. த்தரங்கு முடிய ம் பற்றி கதைப் L). GLIT CITLE
நாளைக்கு டியில் உள்ள
வங்கி கிளைக் குப் போய்.ஹொஸ்டல் பீஸ் கட்டி வந்து கொடுத்தால் நாளைக்கே
ருமுக்குப் போகலாம்.
"ரதன் நாளைக்கு அதிக மாக மாமாவும் ரிங்கோ போய் விடுவார் போல தெரிகிறது. எனவே. எப்படியாவது நாளைக்கு ஹொஸ்டலுக்குபோகனும். "ஏன் சண்முகநாதன் மாமா வீட்டில தங்க முடியாதா நிவேதா.' "அங்கு தங்கலாம் தான். 6OIII தினமும் டவுனுக்கு போய் வாறது கஷடமா இருக்கும் தானே. ഉ) II സെ 1 സെ வாழ்க் கையை அனுபவிச் சாதானே. ரதன். ஒரு சுகம் இருக்கும். நீங்களும் வந்திடுவிங்கதானே.” “நான் இன்னமும் ஹொஸ்டலுக்கு வாறது
பற்றி யோசிக்கல்ல. "என்னது.
நங்க ஹொஸ் டலுக் கு. வரமாட்டீங்களா. 6161601 GMG) லுறிங்க. 1. நீங்க இல்
6AO|IAO,,,,,,,,,,,,,, bits ഥ' () ബ്രസ டலில் எப்படி தங்க முடியும்.' நிவேதாவின் அந்த ஏக்கமும் தவிப்பும் ரதனுக்கு பிடித்திருந்தது. அவன் தனக்காக தனது வருகைக் காக காத்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்த்து.
தனக்கான வருகையை 9 (UV) 594 UDEBAT 60 96IIIổ GALI 600 எதிர்பார்த்து இருப்பதும் அவனது அருகாமையை அவள் விரும்பு வதும் ஆணுக்கு ஒரு தைரியத் தைக் கொடுக்கிறது. அதேவேளை அவனுக்கு அவள் மீதான பிடிப்பபையும் மேலும் அதிக மாக்குகிறது. அங்கு அப்படித்தான் ரதனின் வருகையை நிவேதா ஆவலுடன் எதிர்பார்த்தாள். அவள் தனது வருகையை எதிர்பார்க்கி றாள் என்பது ரதனுக்கு நிவேதா மீது அதிகமான பிடிப்பை ஏற்படுத்தியது.
அவனது இதய பிரதேச மெங்கும் நிவேதா என்ற மலரின் 6) IT & 60) 60 GOALD 6Ö 6AO GOALD GAÖ 6A) மணம்பரப்பி முழுப் பிரதேசத் தையும் ஆக்கிரமிக்கத் தொடங் கியது.
காதலுக்கும் LD 6OOT Lf5 உண்டு. அதனை மனசு தான் அறியும், நிவேதா மீதான ரதனின் அன்பும் ரதனின் மீதான நிவேதாவின் பாசமும். மெல்ல GLDG)6). காதல் கதவுகளைத் திறக் கத் தொடங்கியது. அவர்களை அறி யாமலேயே அவர்கள் இருவரும் தமது பேச்சுக்கள் மூலம் நெருங் கிக்
கொண்டனர். நேசம் அவர்கள் கண்ணை மறைத்தது. அது அவர் களுக்கிடையேயான தடைகளை அகற்றியது.
இருவரும் சாப்பிட்டு முடிக் கவும் நேரம் 12:45க் காட்டவும் சரியாக இருந்தது. கெண்டீன் வானொலியில் இலங்கை வர்த்தக சேவையின் செய்தி வாசிப்பு
ஆரம்பமாகியிருந்தது. ரதன் தனது பார்சல் சுற்றிய பேப்பரையும் நிவேதாவின் பேப்பரையும் ஒன்றாக எடுத்து பக்கத்தில் இருந்த பக்கட்டுக்குள் வீசி விட்டு வந்தான். இருவரும் ஆளுக்கொரு பைப்பில் தமது கரங்களை கழுவிவிட்டு தண்ணீர் அருந்தி விட்டு வந்தனர். "நிவேதா இப்படியே மெயின் ஹோலுக்கு போவம் அங்குதான் கருத்தரங்கு நடக்கவிருக்கிறது." ரதனைத் தொடர்ந்து நிவேதாவும் சென்றாள்.
"மெயின் ஹோல் களை கட்டியிருந்தது. சகல ஜூனியர்ஸ் மாணவர்களும், மாணவிகளும் அங்கு கூடியிருந்தனர். அவர்களது பெட்சில் கலைப்பிரிவுக்கே அதிக மாணவர்கள் தெரிவாகியிருந்தனர். மொத்தமாக பார்த்தால் அங்கு நுற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடியிருந்தனர். அதிலும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்தும் கலையில் ஆர்வமுள்ள சில மாணவர்கள் வந்திருந்தனர்.
நிவேதா வும் ரதனும் ஹோலுக்கு போய் அமர்ந்த சில நிமிடங்களில் "பைன் ஆர்ட்ஸ் டிபாட் மெண்டுக்கு பொறுப்பான கலாநிதி குருமூர்த்தி அவர்கள் வந்தார்.
அனைவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு அவர் தனது பேச்சை ஆரம்பித்தார். அப்போது தான் ரதன் அவரை சரியாக பார்த்தான் அவர் வேறு யாரு மல்ல. ரதனும், நிவேதாவும் திரு
மலையில் இருந்து ரயிலில் வரும்
போது கல்லோயாவில் வைத்து மாறி ஏறிய கொழும்பு ரயிலில் அவர்களுக்கு எதிரே இருந்து வந்த பெரியவர் தான் அவர் பொல நறுவை ஸ்டேசனில் வைத்து அவ ருக்கும் சேர்த்து யோக்கட் வாங்கி கொடுத்தது ஞாபகத்திற்கு வந்தது. ரதனைப் போலவே நிவேதாவும் நினைத்துக் கொண்டு ரதனைத் திரும்பிப் பார்க்கவும் ரதனும் விளங்கியது போன்று சிரித்துக் (JIHIGOSLLIGI.
கலைப்பிரிவு பற்றியும் கலைப்பிரிவில் உள்ள பாடங்கள் பற்றியும் விளக்கிக் கூறிய அவர் நுண்கலைப்பாடம் தொடர்பாக விளக்கம் கொடுத்தார். பைன் ஆர்ட்ஸ் படிக்க விருப்பமானவர்கள் கையை உயர்த் துங்கள் என்று அவர் கேட்கவும் 90 % வீதத் திற்கு மேற்பட்ட மாணவர்களும், மாணவிகளும் தமது கரங்களை உயர்த்தினர் ரதனும், நிவேதாவும் கூட தமது கரங்களை உயர்த் தினர் தொடர்ந்து அவர் பேசும் போது இன்னும் சில நாட்களுக்கு பின்னர் உங்களுக்கு விரிவுரைகள் ஆரம்பமாகவுள்ளன. எனவே இந்த வகுப்பை ஒரு அறிமுகமாக வைத்துக் கொள்வோம் என கூறிய அவர் மனித சமூகம் தோற்றம் பற்றி சிறிய விரிவுரையுடன் மனித ஆரம்பம் பற்றியும் அதன் பரிணமா வளர்ச்சி பற்றியும் பேசிய அவர் "வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நாவலை வாசித்தவர் 6ണ് ഉ ||6ണിഞ്ഞ u[]' ഞ6ഞ്ഞu உயர்த்துங்கள்' என்றார். அதில் ஒருவர் கூட கையை உயர்த்திய தாக தெரியவில்லை. ஆனால் ரதன் அந்த நாவலை வாசித் திருந்ததால் கைகளை உயர்த்தி னான். அதனைக் கண்டு கொண்ட அவர் "அந்த நாவலை எழுதியவர் பெயர் என்ன கூறுங்கள் என்றார். ரதன் எழுந்து "ராகுல்யசாங்கிரித்தி யாயன்' என கூறவும் அதனை ஆமோதித்த அவர் அவனை அப்போது தான் கண்டார். ரதனை ஏற்கனவே ரயிலில் கண்டஞாபகம் அவருக்கும் வந்திருக்க வேண்டும். மென்மையாக சிரித்துக் கொண் டார். தொடர்ந்து அவர் ரதனது பெயரைக் கேட்டு அவனை பாராட் டிவிட்டு தனது பேச் சைத் தொடர்ந்தார்.
நாட்கள் மெலி ல மெலி ல
நகர்ந்தன
தொடரும்.

Page 10
த.பெ. இல: 06 07,எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055,24821
6Li(F),sö : 065 - 23055 E-mail :- thcathirasnet.lk
(தேர்தலும் இளைஞர் சமுகமும்
அண்மைக் காலமாக எங்களது ஊர்களின் மூலை முடுக்குகள் பலதும் விழாக்கோலம் பூண்டிருக்கின்றன.
சில வீடுகள் திருமண வீடுகள் போல அலங்கரிக்கப்பட்டுக் கோலாகலமாகக் காட்சியளித்தன. பல விதிகள் அலங்கார ஜோடனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இவை தவிரவும், விதிகளில் கோலங்களும் மதில்களில், சுவரொட்டிகளும் இன்னும் அலங்கார ஊர்திகள், வாகன அணிகளும், ஒலிபெருக்கி வாகனங்களும் என ஊர் முழுக்க திருவிழா கொண்டாடுவது போன்ற ஓர் பிரமை, இத்தனை எடுப்புகளும், இலங்கை அரசு எம்மீது திணித்துள்ள தேர்தலை முன்னிட்டு செய்யப்பட்டவையே.
கடந்த பல தசாப்தங்களாக, ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இனஒடுக்குமுறைப் போரினால் சிதைவடைந்து சிதிலங்களாகிப் போயுள்ள வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இத்தேர்தல் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒன்றே பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் தமது பிரச்சினைகளைத் திரக்கலாம் என்ற நம்பிக்கை தமிழர்களைப் பொறுத்தவரையில் என்றோ போய்விட்டது.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் மாறி மாறி ஆட்சிபீடமேறிய கட்சிகள் எவையும் தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கேற்பத் தமிழர் பிரச்சினையைக் கையாண்டனவே தவிர உண்மையில் தமிழர்களுடைய பிரச்சினையை தமிழர்களுடைய நோக்கு நிலையில் நின்று அணுகவில்லை. கால காலமாகக் கிழிக்கப்பட்ட ஒப்பந்தங்களும் கைவிடப்பட்ட வாக்குறுதிகளும் இனிமேல் இவர்களை நம்புவதில் பயனில்லை என்ற நிலைக்குத் தமிழர்களை தள்ளிவிட்டுள்ளன.
தமிழர் பிரச்சினையைத் தாம் தீர்ப்பதாகக் கூறிய தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தமிழீழக் கோரிக்கைக்கான ஆணையைத் தமிழர்கள் 1977 இல் வழங்கியிருந்தபோதும், அந்த ஆணை தேர்தல் முடிந்தகையோடு அவர்களால் கிடப்பில் போடப்பட்டு இன்றுவரையில் திரும்பிப் பார்க்கப்படாமல் கிடக்கிறது.
அதன் பின்னர் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்துக்குப் பின்னால் தமிழர்கள் அணிதிரண்டு நின்றனர்." ஆனாலும் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. விடுதலைப் போராட்டத்தில் குதித்த ஆயுதக் குழுக்களும், பின்னாளில் ஜனநாயக வழிக்குத் திரும்பிய பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர். இம்முறை வடக்குக் கிழக்கைப் பொறுத்த வரையில் முன்னெப்போதையும் விட பல அணிகள் அவற்றின் வேட்பாளர்கள் தேர்தலில் குதித்துள்ளனர்.
ஒருபுறம் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் இடைவிடாமல் தொடரப்பட்டுக் கொண்டே இருக்க இனப்பிரச்சினைக்கு யுத்தம் மூலமே தீர்வு காணமுடியும் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க மறுபுறத்தே எமது தமிழ் H.L. சிகளின் உறுப்பினர்களும் தென்னிலங்கைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
எப்பாடுபட்டாவது இம்முறை பாராளுமன்ற ஆசனங்களை பிடித்துவிடவேண்டும் என்ற முழுமுயற்சியில் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் யாவும் தம்மால் செய்யக்கூடிய எல்லாவற்றைவும் செய்துவருகின்றனர். இங்குள்ள வேதனை என்னவென்றால் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் யாவும் பாராளுமன்ற கதிரைகளை பிடிக்கும் தமது குறுகிய நோக்கத்திற்காக இளைஞர்களை பெரியளவில் பயன்படுத்திவருகிறார்கள் என்பதுதான்.
வேலைவாய்புகள் கிரிகெற் மட்டைகள் இதர சலுகைகள் எனப் பலவாறாக இளைஞர்களை மயக் கி தமது பிரசார வேலைகளுக்காக இளைஞர்களைப் பயன்படுத்திவருகின்றனர். வேட்பாளர்களுடைய திருவுருவப்படங்களை தாங்கியபடியும் அவர்களது சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் சின்னம் வரைவதற்கும் என பசைவாளிகள்,வெள்ளைப்பூச்சுகள் சகிதம் இளைஞர்கள் பெரியளவில் விதிகளில் அலைவதை காணமுடிகிறது.
உண்மையில் இவர்களது நோக்கம் தான் என்ன? இந்த வேலைகளால் இவர்களுக்கு கிடைக்கப்போகும் இலாபம்தான் 6I GÖTGOT? தெளிவான சிந்தனை, குறிக்கோள் திட்டவட்டமான பலன் எதுவுமின்றி வெறுமனே ஆசனங்களுக்காக அலையும் வேட்பாளர்களுக்கு பின்னே எமது இளைஞர் சமுதாயம் அலைந்து திரிவது மிகவும் வெட்கக்கேடான விடயம். நாளை பாராளுமன்றத்துக்கு தெரிவாகப்போகும் வேட்பாளர்கள் கையை உயர்த்தி ஆதரிக்கப்போகும் அவரசகாலச் சட்டம் இந்த இளைஞர்களது உயிர்களையும் குடிக்கலாம் என்பதை இவர்கள் உணராதது ஏன்?
எதிர்கால தலைவர்கள் சமுதாயத்தின் தூண்கள் என்றெல்லாம் கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர் சமுதாயம் இவ்வாறு இலக்கின்றி அலைவது இன்னும் இன்னும் எமது சமுதாயத்தை புதைக்குழிக்குள்ளே தள்ளும் என்பதை இவர்கள் உணர வேண்டும் சரி தேர்தல் எப்படியோ நடந்து முடியட்டும் அதைவிடுவோம். எமது எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர்கள் தீவிரமாக, சிந்தித்து சரியான பாதையில் செயலாற்ற வேண்டும் என்று சிந்திப்பார்களா ?
ஈழத்த றைய அறிவுச் கலைச் சூழலும் நிலையிலேயே காத்திரமான வி கிணற்றில் போ கவும், மேம்போக் ஆர்ப்பரிப்பனவ பாலும் காணப்ப
GJIT காலம் பற்றியே காலம் பற்றியே Globulg 560606 மேற்படுத்துவது ட செயற்படுவதும் !
அர்பன பூர்வமான செயற் முடைய புதிய யினரை உருவ மேற்படி மாற்றா
6Li(C5 Lb. அவ்வ தலை முறையி &ቿ5ff ®Dl6)l 851 J®ዜ வேறெதாகயிருக்
எதிர்காலம் என்ட விடயங்கள் பற்ற அர்ப் பணிப்பீட ஆழக்கிணற்றின் (BLITGOT a 6LL பேசுவதுடனும் ெ
இந்த வ
ろ。
சக்தி வாய்ந்த பற்றிப் பேசுவது பிரக்ஞையின் 6ெ
அவர் செள என்று ഉ സെക്കിന്റെ ജൂ[ சாமுவல் கேசவு செளன் ஆளுை கொள்வதும் எந்தளவிற்கு நி6 அல்லது மறக்க என்பதை L ஈழத்தமிழர்களது
கலைச் சூழல்
நிலைமையை முயற்சியாகவே
റ്റൂഖിu] யானதும் எளி கோடுகளின் கவிஞர் மாஹக களுகும் இல தொகுப்புகளுக் களுக்கும் ெ (BET (ELIT6LLE சான்று பகரும்.
மேலும் கோடுகளும், வர்
 
 
 
 
 

மிழர்களது இன் சூழலும் சரி, சரி ஆபத்தான இருக்கின்றன. டயங்கள் ஆழக் LÜLILL abibab6TTIT BESTGOT 60'LULJINÉISE56ïT கவுமே பெரும் டுகின்றன. கியமான நிகழ் அல்லது எதிர் சிந்திப்பவர்கள் DLD566) LDTö ற்றிச் சிந்திப்பதும் வசியமாகின்றது. ரிப்பும் ஆக்க பாட்டு உந்துதலு | 9606)(!p6)]) r്രൂഥ ക്രൈ களே கொண்டு
काÄकj
6Lub LDLGLD606) 995 s), 6).
கருத்து, பார்வை, கற்பனை, தரிசனம், சார்ந்த 6LLIL) எண் பதை 9ىI6)]IJ}5|
கோட்டோவியங்களும், கேலிச் சித்திரங்களும் மிகத் தெளிவாகப் புலப்படுத்து தேடல், பரிசோதனை படைப்பு என்பவை பற்றிய புரிதலை செள வின் மாதிரி
சமூக அரசியலையும் பேசுவ தாகவே இருக்கின்றது.
அது மட்டுமல்லாது, ஐரோப்பியர் உலகத்தை எவ்வாறு பார்த்தனரோ அவ்வாறே நாமும் பார்த்துப் பழக்கப்பட்ட அறிவுச் சூழலில் ஐரோப்பியர் அல்லாதவர் கள் அவர்களுக் கிடையில எவ்வாறு கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கின்றார்கள் செய்ய வேண்டும் என்பது பற்றிய சிந்தனைக்கும் மேற்படி கேலிச் சித்திரங்களின் தொகுப்பு குறிப் பிடத்தக்கதாக இருக்கின்றது. இது
றல்லாது புதிய உருவங்களில இருந்தும் னரில் குற்றம் படைப்புக்களில் இருந்தும் விளங் ற்றாமையன்றி கிக்கொள்ளமுடியும் இவை பற்றி 5 முடியும் ? விரிவாகப் பேசலாம்.
ஆக்கபூர்வமான சுவரொட்டிகள் பற்றிய து காத்திரமான செள வினது புரிதலும் அக்கறை மியும் அவற்றில் யும், கற்றலுக்குரியவை "உள்ளூர் ன் ஈடுபட்டும் நிகழ்ச்சிகளுக்காக சுவரொட்டிகள் அடிக்கற்கள் தயாரிப்பது பத்திரிகைகளுக்கு வர்கள் பற்றிப் வரைவதை விடவும் மகிழ்ச்சிகர பற்றியும் விரிவாகப் பேச தாடர்புபடுகிறது. மானது சமூகக் குழுமத்தில் வேண்டும். கையில் மிகவும் நீங்களும் ஒரு அங்கம் என்பதை பொதுவாகவே கேலிச்
24
R. الياً A.
TーF Vつて三R、ANら Tie Votep
ஒரு படைப்பாளி திர்காலம் பற்றிய
|ளிப்பாடேயாகும்.
வறு யாருமல்ல,
முத்து இலக்கிய யப்பட்டிருந்த தரராஜா ஆவார். 560)6T 66 Tilds |ந்த ஆளுமை னக்கப்படுகிறது. பட்டிருக்கின்றது திப் பிடுவதும் அறிவுச்சூழல், என்பவற்றின் டி பிரித்தறியும் இருக்கின்றது.
செள வலிமை
DDU III 601 g5ILDM 60 சாந்தக்காரர். யின் குறும்பாக் க் கசிய நுT ல நம் பாடநூல் ள வரைந்த கள் இதற்குச்
ஓவியம் என்பது ங்களும் சார்ந்த
MA-727
ALAH PEI
அவை உங்களுக்கு உணர வைக்கும்' என்ற செள வினது கூற்று கலை வெளிப்பாடு மக்க ளுக்கு நெருக்கமானதாகவும் நேரடியானதாகவும் இருப்பதன் ஆனந்ததைக் கொண்டாடுகின்றது. செள பற்றி அறியப் படாத ஆனால் அதி முக்கியமான விடயமொன்றுள்ளது அது 1983 1984 ஆம் ஆண்டு கால்ப் பகுதிகளில் நைஜீரியாவில் இருந்த பொழுது அவர் வரைந்த கேலிச்சித்திரங்களாகும்.
'சிரிப்பதற்குரிய ஒரு பொருள் உரத்துச் சிந்திப்பதற் குரிய பொருள்'
என்ற தலைப்பில் அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் அக்கால கட்ட நைஜீரிய சமூக அரசியலைப் பேசுகிறது. குறிப்பாக நைஜீரிய சமூக அரசியல் மீதான அங்கதப் பார்வையாக அவை இருந்தாலும் காலனித் துவப்படுத்தப் பட்டு மேற்கத்தேய ஜனநாயக முறைமை திணிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளாக ஆக்கப்பட்ட நாடுகளது
சித்திரகாரராக வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியமல்ல அப்பிடியிருக்க குறித்த ஒரு சமூகப் பண்பாட்டு அரசியல் சூழலில் பிறந்து வளர்ந்தது பிறிதொரு சிமுகப் பணி பாட்டு அரசியல் சூழலில் வெளிவருகின்ற முன்ன ணித் தேசியப் பத்திரிகையில் வெற்றி பெற்ற கேலிச்சித்திரக்கார ராவது மிகப் பெரும் சவால்
இவை பற்றி விளங்கிக் கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் செள வினுடைய கையிலேயே தொகுப் பிற்கென 5 UIT j செயப் யப் பட்டு நண்ட கால்மாக அச் சேறாது கிடக்கின்ற
"ATHINGTOLAUGHISATHING TO
RONDER A COLLECTION OF CAR
TOONS SAMUEL K SOU"
என்ற தொகுப் பு அச்சுருப் பெற்று வெளிவருவது அவசியமானதாகும் இத்தொகுப்பு வெளிவரவேண்டும்.
ܐ ܢ

Page 11
07.10-2000
போர்சகுரங்கத்தில். மெல்
2ம் பக்கத் தொடர்ச்சி
பெருஞ ச  ை ை களு கி குதி !,ഞഖu||60| ഖ['| 1,686)\|). காயம்பட்டோர் வெளியெடுப்பையும் எதிரியைவிடத்துரிதமாக செய்ய (ԼՔ Լ9 Ա | || 95/ (8L III u 6:s (BLfD) அப்படியானால் களமுனையில் புலிகளின் கை ஓங்குவதை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த சிறிலங்காப்படையினர் மீண்டும் கனி ஹரிர எனும் ஒ () நடவடிக்கையை மேற்கொண்டு அப்பாதையை இருவாரங்களுக்கு முன்னர் கைப்பற்றினர். ஆனால் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து புலிகளை முற்றாக அகற்ற முடியாமல் போனதால் புத்தூர் சர சாலை விதி இன் னும் தென் மராட்சிக்கான பிரதான வழங்கற்பாதையாக (Main Supply Route) இயங்க முடியாதுள்ளது. இந நலையில புலிகள் தென்மராட்சியிலுள்ள படையினரின் பாதுகாப்புக் கட்டமைப்பின் முதல் தட்டிலுள்ள இரு உறுப்புக்களை
கைப்பற்றி யுள்ளனர். ஒன்று எழுதுமட்டுவாளி தளத்தின் முற் காவல 6) 60) 6A) LI LÓ
இரண்டாவது எழுதுமட்டுவாள் நாகர்கோவில் பாதை இத்துடன் கண்டிவீதியில் எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி செல்லும் உபவழங்கற்பாதையையும் புலிகள் துண்டித்துள்ளனர். (ஆனால் மிருக வில -al H. 9 (Ub) மாற்றுவழியை சிறிலங்காப் படையினர் திறந்துள்ளனர்.)
தமிழ் மக்களுக்கு
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் பயங்கரவாதத்தினை பூண்டோடு ஒழிக்கப்போகின்றோ
61 foil) தனக் கேயுரிய அதிகப்பிரசங்கித்தனப் பாணியில் கூறினார். இவர் தேர்தல மேடைகளிலும் LfJóTJá கூட்டங்களிலும் யுத்தத்தினை யுத்தம் போல் நடத்துவதற்கு நாங்களே வல்லவர்கள் என்று முழங்கித் திரிவதும் நாடு அறிந்ததே. அங்கொரு கதையும் இங் கொரு கதையுமா யப் கண் ணாமூச்சி விளையாடிய அரசாங்கம் ஒக்டோபர் 5ம் திகதி 2000ஆம் ஆண்டுடன் நோர்வே மத தய ஸ் தம் வகிக் கும் பேச்சுவார்த்தையும் கிடையாது என அடித்துச் சொல்லி விட்டது.
இங்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றோம் எனக் கூறித் திரியும் தமிழ்க் கட்சிகளையும் சிங் களக் கட்சிகளில் குடியிருக்கும் தமிழ் அன்பர்களையும் நோக்கித்தான் (3 I, oli 6).s. 61 (Լք I / L வே ண டி யருக கன ற து காலத்துக்குக் காலம் தேர்தல் சமயங்களில் நிதான் விடுதலைப் புலிகளுடன் பேசினாய் இல்லை நிதான் பேசினாய் என்று தமக்குள் ஆளை யாளர் அடித் துக் கொணி டிருக்கும் சிங் களக் கட்சிகளா எமது பிரச்சனைகளைத் திர்க்கப் போன்றார்கள்? சமாதனப் பேச்சுவார்த்தைகளை ஒரு மனித
இதனிடையில் புலிகள் எழுதுமட்டுவாள் நாகர்கோயிற் பாதையை கைப்பற்றி அதை ஊடறுத்து கணடற் காட்டுப் பகுதியூடாக வறணிப்பக்கம் புலிகளின் இப்படை நகர்த்தல் தென்மராட்சிக்கான ஒரே ஒரு பிரதான வழங்கற் பாதையை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் அமைந்து ளது கொடிகாமம்  ெந ல ல ய டி ப ப  ைத துண்டாடப்பட்டால் தென்மராட்சி தப் புவது கடினம் என்பதை உணர்ந்து சிறிலங்காப்படையினர் வறணியையும் இவ்வீதியிலுள்ள ஏனைய படைநிலைகளையும் பலப்படுத்துகின்றனர். புத்தூர் சரசாலைப் பாதையை திறக்கவும் அவர்கள் கடும் முயற்சி எடுக்கின்றனர். புலிகளின் அடுத்த படை நகர்த்தல் சிறிலங்காப் படையிரின் மேற்படி எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமையுமா? அல்லது எதிர்பாராத முனையில் கிளம்புமா? என்பதுதான் ஓயாத அலைகள் நான் கு இன்று எழுப்பியுள்ள கேள்வி குடாநாட்டுப் போர் ச் சதுரங்கத்தின் காய நகர்த்தலுக்கான வாய்ப்பும் வசதிகளும் புலிகள் பக்கம் அதிகரித்துச் செல்கின்றன என்பதும் அதைத் தடுக் க சிறிலங் காப்படைத் தலைமை அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதிலுந் தான் ஈழப்போரின் எதிர்காலப்போக்கு தங்கியுள்ளது.
2ம் பக்கத் தொடர்ச்சி one o O OOOOOOOOOOOOO நேய அடிப்படையில் தன்னும் அனுராமல் மீண்டும் மீண்டும் நம்பிக்கை மோசம் செய்யும் சிங்கள ஆளும் வர்க்கத்தினரா நத யான சமூகத தை os 19 (ou I (L Lol E Sol (1p 6) சமாதானத்தைக் கொண்டுவர உதவுவர் அல்லது விடுதலைப் புலிகளுடன் (3 L I J O IT (3 6) எதிர்ப்பினைக் காட்டும் அந்த தாழ்ந்த அரசியல் முதிர்ச்சிப் படிநிலையில் இன்னும் தேங்கிக் கிடக்கும் சிங்களத் தொகுதியா சமாதான கொண்டுவர உதவப் போகின்றது? சந்திரிகா அம்மையார் ஒருவரே தீர்வு கொண்டு தரக்கூடியவர் என்று அவர் முந்தானையைப் பிடித்துக் கொணி டிருந்த (அல்லது இருக்கும்?) தமிழர் கூட்டணியோ அல்லது அவர் தயவால் அரசியல் பண்ணும் ஈழ மக்கள் ஜனநாக முன்னணியோ தமிழ் மக்களுக்குக் கூறட்டும் ரணில் நிச்சயம் தீர்ப்பார் என்று ஜோஸ்யம் சொல்லிக் கொண்டுதிரியும் அரசியல்வாதிகள் வெல லட் டும் ஆயுதப் போராட்டமின்றி நாம் தமிழ் மக்களுக்குத் தீர்வினைக் கொண்டு தருவோம் என்கிறீர்களே, அந்தத் தீர்வின் மூலோபாயம் யாது? யாருடன் கூட்டுச் சேர்ந்து எங்கே
எப் படிக் கொண் டு வரப் 8 || {ി[]] | 4, ബ தர் வினை இக் கேள்விகளுக்குப் பதில்
கூறுபவர்களுக்கே தமிழ் மக்கள் ஆதரவு தருவர்.
வடமேற்காக நகர்ந்துள்ளனர்.
ஏழுதுமட்டுவான் பகுதியை இை மிகப் பெரும் இ யாழ் நகருக் வழங்கல் பாதை தடைசெய்திருந்த
5Nom II 6NÝ) L1 s 6N) HbL (ÖL 1600L jbjb bIII முகாமும் அங்கி எறிகணை வி புலிகளின் கட்டு பல பகுதிகளுக் புக்கு கேள்வி இருந்தது.
ஏனெனி படைத்தளத்தில் ஆணையரிறவி | 1616)ITIEláluJ : துருப்பு உட்பட GENT LIDIT 60o (3L LITLIĊI கடற்படையினரிட பெற்ற படகு (S.B.S) ab sibu 60 க்களும் நிலை
அலைகள் 4 சூழ்நிலையை கொண்டு திட்டமி பிரதேசத்தில் ஆர ജ|6068,614 6|| கிளாலி நாகர்கே இராணுவ முகா கிடையே தொ இராணுவவேலிை
னபடுத் துவதி 5
இருந்தது.
LOLLE தில் இக் கோ தலைமையகமா மாற்றப்பட்டது.
39), abj ஆங்கிலேயர்க அதிபர்களாக புரிந்துள்ளனர். இ இப் பகுதி மக்க
முறைகள், சடங்
யங்கள் பற்றி கிளர்ச்சியுடன் பத்துடனும் எழுத சிறந்த வரலாற் படிக்கப்படுவதுட வருகின்றது.
இத்தகை புக்களும் நிர்வாக ஆதார பூர்வமான தருகின்றன. LDL. L. He ab 6 II. L. L. நிலையத்திலு ഞഖbb||| (bണ16 ஒரு போர்வீரனின்
E 6) (TL960 JERGEANT என்பவர் 1793 பகுதியில் 1 ET6) TL LIGOLusha) இவர் மட்டக்கள மனப்பதிவுகளை இப்படிக் குறித்து மட்டக்களப்புக் ே அவர் கண்டகாட் "LDLL BE லிருந்து ஒரு 6 வாவிக்கரையோ அழகிய நகரமா தங்குமிடம் ஒரு யினுள் உள்ள விஷேடமாகச் செ மில்லை. ஆ
 
 

bல நகரும் ஓயாத
நாகர் கோயில் ணத்து நிற்கும் ராணு வேலியும் கான பிரதான யை புலிகளுக்கு து. இதே வேளை அமைந்திருந்த
மும் இராணுவ கிருந்த ஆட்லறி j 9 || || 116) (Ip LÓ
|| !g6) ഉ ബ கான பாதுகாப் க் குறியாகவே
6) (ES) 6MT II 6ĵo) L ] 53வது பிரிகேட் S) இருந்து 54வது டிவிசன் 513வது டிவிசன் படையினரும் ம் விசேட பயிற்சி ப் படையினரும் bL(OlbIILDIT 600 (3LII கொண்டுள்ளனர். தான் ஒயாத இச் சாதகமற்ற கவனத்தில டப்பட்டது பளை ம்பமாகிய ஒயாத ழுதுமட்டுவாள். ாயில் என மூன்று ம் மீதும் அதற் டுக்கப்பட்டிருந்த Du &f6öI GOTIITLI GÖT லும் குறியாக
šE5 GMTÜL ÍsleñT ............
ட்டை நிர்வாகத் ன கச்சேரியாக
(8ց Ոս Ո6Ù Լ160 வர் அரசாங்க
匣、 ዶ1› 1 6Ö) [ [)
இவர்களில் பலர் ளின் வாழ்க்கை
குகள், சம்பிரதா மிகவும் மனக் தானும் விருப் தியுள்ளனர் இவை DI 5,660OTLIDITELI ன் பேணப்பட்டும்
ய டயறிக் குறிப் அறிக்கைகளும் | gബേബ്, இவற்றுல் சில பொது நூல் ம் பாதுகாத்து
T60.
டயறிக் குறிப்பு | (COLOVR CALLADINE)
- 1837 ET6)
வது பிரிவு பணியாற்றியவர். ப்புப் பற்றிய தன் தனது டயறியில் வைத்திருக்கிறார். காட்டையிலிருந்து
flabbit. ளப்பு நகர் கடலி மைல் தூரத்தில் |மாக அமைந்த கும். படைகள் சிறிய கோட்டை து. நகரத்தில் ால்வதற்கு எதுவு னால் தென்னந்
புலிகள் ஏககாலத்தில் இ ம மு ன று இ ர | ணு வ நிலைகளையும் தாக்குவதோடு தமது தாக்குதலை தற்போது பலாலி இராணுவத் தளம் மீதும் விஸ்தரித்துள்ளனர்.
எநத இராணுவ தளம் மீதான புலிகளின் தாக்குதலை அப்புறப்படுத்தலாம்என இராணுவம் திட்டமிட்டுபுலிகளை பின்நகர்த்
தியதோ அதே பலாலி தளம் மீது
தற்போது புலிகள் தமது கடும் ஏறிகணைத்தாக்குதலை மேற் கொண்டுவருகின்றனர். இது யாழ் குடாநாட்டு யுத்தகளத்தில் ஒரு புதியதிருப்பத்தினை ஏற்படுத்தலாம் என இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அணி மைக் காலமாகவே புலிகள் தமது உறுப்பினர்களுக்கு அதிக சேதமில்லாத அதே வேளை படையினரை அதிகளவில் பலி கொள்கின்ற யுத்த தந்திரோ பாய நடவடிக் கைகளையே திட்டமிட்டு வருகின்றனர். அதற்கேற்பவே தமதுதாக்குதல் வியூகத்தினையும் தாக்குதல் முறைகளையும் கைக்கொண்டு வருகின்றனர். அதன்தொடர்ச்சி ஆரம்பிக் கப்பட்டிருக்கும் ஒயாத அலைகள்4முன்னரைப் போலில் லால் மிக மெதுவாக அதே வேளை மிக உக்கிரமாக தனது தாக்குதலை மேற் கொண் டு வருகின்றது.
இது வரை இருநுாறுக்கு
தோட்டங்களில் குடிசைகள் பரந்து காணப்படுகின்றன. கடமை இலகு
வானது மதுபானம் மலிவானது நல்லது ஒரு படைவீரனுக்கு (SOLDIER) (856006) u III 601 616)
லாம் கிடைக்கின்றன. காப்டன் ஜோன்ஸ் மிகக் கண்டிப்பான பேர்வழியாக இருந்த போதும் ஒழுங்காக நடக்கும் ஒரு பை வீரனுக்குத் தேவையான சுதந் திரத்தை அவர் அனுமதித்தார்.
- - டயறியரின் இன்னொரு பக்கத்தில் நாங்கள் இங்கு இருந் தபோது பல முதலைகளைப் பிடித்தோம். அவற்றுள் ஒன்று 24 அடி 6 இஞ்சி நீளமுடையது. முதல் நாள் வாவி யில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை விழுங்கியது எனப் பலர் கூறியதனால் எங்களில் இருவர் கோடாலிகளைக் கொண்டு
அம் முதலையை பிழந்தனர் ஆனால் அதன் வயிற்றில் மனித எலும் புகள் எதனையும் காணவில்லை."
இன்னொரு பக்கத்தில்
- - - - - - - - ஒருநாள் பொறியில
பிடிக்கப்பட்ட ஒரு பெரிய புலியைக் கொண்டு வந்தார்கள் பொறிபோல மரத்தினாலான பெரிய கூடு அது அந்தப் பெரிய புலி அகப்பட் டிருந்தது. புலியைக் கூட்டுடன் சுமந்து செல்வதற்கு 12 பேர் தேவைப்பட்டனர்.'.
இவ்வாறு கூறப்பட்டிருப்பது அன்றைய மட்டக்களப்பு ஒரு காட்டுக்குள் வசித்தது போன்ற உணர்வை ஏற்படுத் துகின்றத a)6)6.
கச்சேரிக்குள் கல்வெட்டு :
அதற்குள்
2ம் பக்கத் தொடர்ச்சி
SS S SS SS SS SSS SSS
மேற்பட்ட படையினரை பலி கொண்டு ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படுகாயப்படச் செய்து போர்முனையில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கும் புலிகளின் ஓயாத அலைகள் தாக்குதல் அணிகள் தமது தாக்குதல் முனைகளைபல களப்பிரதேச ங்களில் திறந்து வருகின்றது.
பலாலி ஏழுதுமட்டுவில், நாகர் கோயில் பகுதி தாக்குதல் நடாத தும் அதே வேளை கொடிகாமம் பகுதியில் நோக்கியும் தமது தாக்குதல் அணியைத் திருப்பி உள்ளனர். இது யாழ் நகள் பிரதேசத்தை நோக்கிய புலிகளின் தாக்குதல நடவடிக் கைகள் மிகவும் திட்டமிட்டமுறையில் சாத்தியமான பிரதேசங்களை நா இராணுவத்தை இல்லாதொழித்து முன்னேறும் நடவடிக்கையாகும்.
ஆனையிறவு இராணுவ தளத்தை கைப்பற்ற முன்னர் இயக்கச்சியளை தென்மராட்சியின் சில பகுதிகள் எனவும் நாகர் கோவில்பகுதிவரையான கரை யோரப் பகுதிகளையே புலிகள் கைப் பற்றி இருந தனர். அதே போன்று யாழ் நகரின் மையப் பகுதியை கைப் பற்ற முன்னர் புலிகள் தென்மராட்சியின் முக் கசிய பதிகளை கைப் பற்றுவதில முனைப் பு காட்டுகின்றனர். இதனை யாழ் நகள் நோக்கிய புலிகளின் தாக்குதல் நகர்வு என கொள்ள முடியும். இன்னும் சில நாட்களில் இதற்கான விடை கிடைத்து விடும் (51ó II dólabó (605/III foff)
கச்சேரியில் முன்பு அர சாங்க அதிபர் அலுவலகம் இருந்த அறையின் முன்பாக ஒரு கருங்க பொழிவுக் கல்வெட்டு பாதுகாத்து வைக்கபபட்டுள்ளது. டச்சு மொழி யில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் ஆங்கில அப்படியே தரப்படுகின்றது.
This cherch is funded on the 18th Feb 1740 AD of which the first stone is laid by Mr.S.MAMDE MOOR wife of the chief at Battical Ola Mr. R. D. Raymond Buyk.
இவ்வாறு வரலாற்றுத் தொடர்புடைய ஒரு கட்டிடத்தில் நடமாடுகின்றோம் என்ற எண்ணம் எம் மை பெருமை கொள்ள ഞഖൿൈബ['
இந்தக் கட்டிடத்தில எத்தனை தளபதிகளும், ಹಾ।_6i) ளும் நடமாடியிருப் பார்கள் எத்தனை கூச்சல்களும், கும்மாளங் களும் இடம் பெற்றிருக்கும் எத்தனை சீமான்களும், சீமாட்டி களும் கைகோர்த்து நடனமாடியி ருப்பார்கள். எத்தனை பிரச்சினை களும், சிக்கல்களும் விவாதிக்கப் பட்டிருக்கும். முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த இடத்தில் நாம் நடமாடித் திரிகின்றோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது அது வொரு அபூர்வமான உணர்வாக இருக்கும். என்பதை என்னால் மட்டுமல்ல உங்களாலும் மறுக்க முடியாதல்லவா?
6) Iy 6). If
குறிப்பு :- இத்தொடரை எழுதுவதற்கு உதவிய மட்டக் களப்பு 9, a) I S TIJ உத்தியோகஸ தர்
க. தங்கேஸ்வரிக்கு எனது நன்றிகள்
go fooDL6
FİLDIT gü5 || 6ÖLİD) வேண்டும்.
சமாதானத்தின் பெயரால்
உரிமை சாகடிக்கப்படக்கூடாது.
பெயரால்
வாழ வைக் கப் பட
ப்பு மாவட்ட வேட்பாளர் தேசிய

Page 12
O7-2OOO
\. --—
of its
(LLLDIT6)lly
கடந்த இரு தினங்களுக்கு முன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள
இறந்த கணவரின் சட்லத் வயலுக்குள் சென்
வந்தாறுமூலைக்கு மேற்கே சின்னாளம் வெளி எனும் கிராமத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மரண விசாரனையில் அது ஆட்கொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை இடம் பெற்ற துப் பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மாவடி வேம்பைச் சேர்ந்த நல்லசேகரம் நல்லராசா (வயது29)எனும் குடும்பஸ்தரின் மரண விசாரனையின் போதே வந்தாறுமூலை மரண விசாரணை அதிகாரி வீரக்குட்டி மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
இம்மரண விசாரனையில் சாட்சியளித்த இறந்தவரின் மனைவி முருகுப்பிள்ளை புஷ பல கா கூறுகையில் தனது கணவன் வழமைபோல் சம்பவதி ன்த்தன்று வயல் வேலைக்கு சென்றதாகவும் அன்று காலை 11.30 மணியளவில் இச் ஆட்டுச்
சம்பவம் இடம் பெற்றதாகவும் பிற்பகல் 3.00மணிக்குத்தான்
FLOujLEDEF (வெற்றி) சித்தாண்டி சைவ இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று செங்கலடி சிவ தொண்டன் நிலையத்தில் சமய திட்சை நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு நடைபெறும் மேற்படி தீட்சையை
சிவ தொண்டன் நிலையத்தின்
நிலைய சுவாமி செல்லத்துரை அவர்கள் வழங்குவார்.
பார்த்
தகவல் கிடைத் சடலத்தை வய பார்த்தேன் என்று
FIT L'&fulu MÉS LIII ബിസെ Lിfിഖ புலனாய்வு பிரி பி.ஜெகநாதன் ெ
cUD 60606 [5]
(6)16)|6 ഗ്രസ്മെ திற்கான இடம்புெ நிவாரணத்தை மில்லியன் ரூபாவ துள்ளது. முல்ை இடம் பெயர்ந்த நிவாரணம் வழங் ரூபா தேவையாகு யிரம் பேரிற்கு ம வழங்க அனுமதி
Goumrešais Giff'GELIITID.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் மட்டக்களப்பு மா
இருள் சூழ்ந்த இளைஞர், யுவதிகள், பெற்றோர்கள் வா விடியலை ஏற்படுத்தப்போகும் இளைய தலைமுறையின் இள மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்ப
சி.மாமாங்கராஜா அவர்களுக்கு
X.
பொதுஜன ஐக்கிய முன்ன மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண அபிவிருத் பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் கே. எஸ் கணேசமுர்த்தி அவர்களு
வாக்களிப்போம்
இந்திரிகை நிறுவனத்தினர
 
 
 
 
 
 

བ་
6ರಾತ್ಲಿ
தது கணவனின்
லுக்குச் சென்று
கூறினார்.
ങ്ങണ് ബ്രIബുi | குற்றத் தடுப்பு வின் சார்ஜன் நறிப்படுத்தினார்.
குண்டு வீச்சுக்கு பொலிஸ் தேன் நிலையம் பாதிக்கவில்லை!
(ஏறாவூர்நிருபர் அஹமட் ஹபி)
வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மீது நேற்று வெள்ளிக் கிழமை காலை 7.30 மணியளவில் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ள தாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் பத்து மோட்டார் குண்டுகள் பொலிஸ் நிலைய
பத்தீவு மாவட்டத்திற்கான
தீவு மாவட்டத் பயர்ந்தோர்க்கான
பன்னிரெண்டு ாக அரசு குறைத் ல மாவட்டத்தில் மக்களிற்கு E 30 L)6)65ust ம் பன்னிரெண்டா ட்டும் நிவாரணம் நித்துள்ள அரசு
༽
அதற்கு 12 மில்லியன் ரூபாவை மட்டும் வழங்குகின்றது. இதற்கு முன் 14 மில்லியன் ரூபாவாகவும், அதற்கு முன் 17 மில்லியன் ரூபாவாகவும், ஆரம்பத்தில் 24 மில்லியன் ரூபாவாகவும் இருந்த நிவாரணப் பணம் குறைக் கப் பட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கருத்தரங்கு
(சிநாகேந்திரன்) - க" ழ க க" ல நு  ைக பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நெருக்கடி சம்பந்தமான கருத்தர ங்கு இன்று மட்/சாள்ஸ் மண்ட பத்தில் மு. ப. 1000 மணிக்கு எஸ் ஜெயா ன ந தமூர் த த தலைமையில் நடைபெறும்
ஆளும்
36' 3F. Lugpässassassissa LCtegori:Gita
தமிழ் அடிப்படை (9 (1) பிறப்பட்டன என்றும் தவிகட்டணி செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் தெரிவித்து 66 TIT.
இது இவ்வாறு இருக்க அம்பாறை மாவட்டத்தில்-தமிழர் மகாசபையின் சுயேட்சைக் குழு மட்டுமே தமிழர் சார்பில போட்டியிடுகிறது. இதில் ஈ.பி.டி.பி. ரெலோ, மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பி னர்கள்
திருமலை
வளாகத்தினுள் விழுந்து வெடித்த போதும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிய வருகிறது.
புலிகளின் தாக்குதலை அடுத்து பொலிஸார் பதில தாக்குதல் மேற் கொண்டனர். இதனை அடுத்து புலிகள் பின் வாங்கி சென்றதாக தெரிவிக்க படுகிறது.
கறுவாக்கேணி காட்டுப்
பகுதியில் இருந்து புலிகள்
தாக்குதல் நடத்தியதாக
தெரியவருகிறது.
வாணிவிழா
(நமது நிருபர்)
கிரான்குளம் பொதுநூலக வாணி விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நூலக வாசகள் வட்டதின் தலைவர் பூபாலப் பிள்ளை சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் பொது சிறுவர் விளையாட்டு அரங்கு திறந்து வைக் கப்
பட்டதுடன் நூலகத்திற்கான
தொலைக்காட்சிப் பெட்டியும் கையளிக்கப்பட்டது.
நாகர் கோவில்.
நடத்தப்பட்ட தாக்குதல களினால் படைத்தரப்பு பாரிய இழப்புக் களை சந தலித் து வருவதாகவும் இந்த நிலையில் வியாழன் ஆரம்பிக்கப்பட்ட நாகர்கோவில் மீதான தாக்குதல்
முன்னேற்றகரமாகத் தொடர்வ
தாகவும் புலிகளின் குரல 6)III ().601 || 6af நேற்று
அறிவித்துள்ளது.
இதேவேளை நாகர்கோவில் படைத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலி முறியடிக் கப்பட்டதாகவும் புலிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுவருவதாகவும் விஷேட ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
ருமலையில்.
முதுTர் மத் திய கல்லூரியில் இருந்த ஒன்பது கணினி இயந்திரங்கள் களவாடப் பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
ஆா ப பாட ட த த ல ஈடுப்பட்டோர் ஐ.சி.ஆர்.சி அலுவல கதி தற்கு சென்று அங்கு
நியக்கப்பட்டிருக்க 8 Lig)6Slug
YMCA OYMCA கல்லாறு
தடாகம் கோரகல்லிமடு O siromansuunnis usukasomún
V
ருேள் கண்கா தேர்தல் தொடர்பான முறையீடுகளை தேர்தல் கண்காணிப்புக்குழுவிடம்
பின்வரும் இடங்களில் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம்
La Lisaril
செர்வோதயம் களுவாஞ்சிக்குடி (மின்சார சபை எதிரே) T LLTTLL TLLTTTLLLLL LLLTTTTT TMMLL TTTMS
ஒருக்கு முறையோரு ஒத்துபோகும் சமாதானமும் அடிமைத்தனங்களை அனுசரிக்கும் அமைதியும் எமக்குத் தேவையல்ல நாம் விரும்புவது எம்மக்கள் உரிமையோரு வாழக்கூடிய சூழலையும் அதற்கான சுதந்திரத்தையும்
556 ODGOTá5G5 6DITTébas6nsson (BLITTLD
SOM ET SPAN அகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
ரூபா பெறுமதியான நான்கு வாகனங்களை அடித்து நொருக்கி யுள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து மருத்துவப் பணிகள் குடிநீா
விநியோகத் திட்டம் ஆகியவை
இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி. பிரதிநிதி தெரிவித்தார்.
ணிைப்பு
மட்டக்களப்பு மகன்ட்ட
BASTIAN SAUGOMONY