கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
ஒளி - 01 - கதிர் -
18O
O9-O-2OOO
மட்டக்களப்பு
GA&SF 66 MTU
Ggjöfull &šailu (upg ஆட்சேபனைமனு, நீர்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட தேசிய ஐக்கிய
வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி இயக்கம் சமர்ப்பித்திருந்த மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் களான செல்லையா இராசதுரை சிவஞானம் அகிலேஸ்வரன் ஆகி யோரின் கை ஒப்பங்கள் போலி யானவை எனவே மட்டக்களப்பு மாவ ட்டத்தில் தேசிய ஐக்கிய முன்ன ணியின் வேட்புமனுவை நிராகரிக் கக்கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க தலைமை வேட்பாளர் நித்தியானந்தன்
இந்திரகுமார் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசார ணை நேற்று மேன்முறையிட்டு நீதி மன்றத்தில் நீதிமன்ற நீதிபதி
அசோக்கா சில்வா முன்னிலையில்
நடைபெற்ற போதே இந்த தீர்ப்பு
வழங்கப்பட்டது.
இதே வேளை உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் அப்பில் மனு தாக்கல்
ன் தமிழீழ மேல் மு
செய்யப்படவிரு முதன்மை வேட் நித்தியானந்தன்
திருமலையி
υ (τώίδ(τύι
(திருமலை நிருபர்) திருமலை நகரில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்
டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையமான பிறடிற் கோட்டைக்கான பிரதான
தி:
பாதை முடப்பட் வாக்கு என்னு
தேர்தல் உத்தியே
GS 81b Luis
புலிகளுக்கு இரத்தத
(வவுனியா நிருபர்) ஓயாத அலைகள் 4 நடவடிக்கை காரணமாக காயமடையும்
புலிகளுக்கு அக்கராயன் பிரதேச
மக்கள் தொடர்ச்சி வளங்கி வருவதா சனியன்று பன்
ஐயனார் புரம் ம
இவற்றை
ா 11வது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் புதிய பிரதி நிதிகள் L? ரு எந்தக்கட்சிக்கு பெரும்பாண்மை ? ரு ஆட்சி அமைப்பது யார் ? ரு மட்டக்களப்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் யார் ? ரு எந்தக்கட்சிக்கு அதிக அதசனங்கள் ?
உடன் தெரிந்து கொள்வதற்கு புதன்கிழமை காலை வெளிவரும் தினக்கதிர் வாசியுங்கள்.
இதேதினம் நண்பகல் வெளிவரும் தினக்கதிர் பிந்திய பதி
க்கதிர்பந்தய பதப்பு
【】。【 0。忒000
TSRS 81b Lu வவுனி
6
( ബി வவுனியா நக பலப்படுத்தப்
நகர்பகுதிகள்
SÈ 8ub L
க்கப்பட்டு தேடு வவுனியா அரச
இதழையும் தவறவிடாதிகள்
மட்டக்களப்பு ம
GJIT. geDigitaly
6
NA A
1)
Hሓuሓ'm ao GumዲቕርራEጥቃጥ =ጫጥ
UGBUJÖFGODEF di
(1)
R
yar
குழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரஜைகள் முன்னணி
Gunun பூவி.எம்.ஐ.றவர்மத்துல்லாஹர் எனது இலக்கம்
Χ. Κ
குடும்பத்திற்கு ஒருவர் எனக்கு வாக்களியுங்கள்
அசாத்தியம் என்பதை சாந்தியமாக்குவோம் //
—
க்கிழமை Isa - 08. ConfesopoSA) – enn 5/-
s
stammfläGegung 5 Digi igrali.
விடுதலை றையீட்டு
ப்பதாக ரெலோ
தெரித்துள்ளார்.
டுள்ளது. ம் நிலையத்திற்கு
ாகஸ்தர்கள் செல்
55 LD LITT Í 7
ISOILD.
யாக இரத்ததானம்
க தெரியவருகிறது.
டாரியன் குளம் கள் இரத்ததானம் SED LIII
Talai 5 TL II பிரம் ா நிருபர்) ரில் பாதுகாப்பு ட்டுள்ளது. புற நற்று சுற்றிவளை ல் நடத்தப்பட்டது. செயலகக் கட்டிட கம் பார்க்க
யேச்சை குழு-1 இல்
வட்ட பாராளுமன்றத் தேர்தலில் ட்னம் (ரெட்னம்) தலைமையில்
நாகர் கோயில் புலிகள் தாக்குதல் யாழ் நகரம் வெறிச் GJILLI
வடமராட்சி நிருபர்) பாழ் தென்மராட்சி நாகர் கேயில் டை நிலைகள் மீது நேற்று விடுதலைப்புலிகள் தொடர்ச்சியான டிலறித் தாக்குதல்களை
ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பற்றி எதுவும் வெளியாகவில்லை. இதேவேளை தென் மராட் சிப் பகுதியில் இருந்து 782 பேர் இடம் நடத்தியுள்ளனர் படையின நில பெயர்ந்து வடமராட்சியில் உள்ள
க்குதல்களை நடத்தியபோதிலும் (GRÈF P 8IIIb
மக்கள கம, சின்னவத்தைக்கு வெறலி மூலம் தேர்தல் பணிகள்
(நமது நிருபர்) ஊழியர்களை அழைததுச் ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செல்லுதல் மற்றும் வாக்குப் மங்களகம சின்னவத்தை ஆகிய பெட்டிகளை வாக்கு கணக்கெடுப்பு
山。山i) 1」「前あcm。
டங்களிலுள்ள வாக குச நிலையத் திறகு கொண்டு வருதல்
ாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் 匣L6mpā É T6m
ஜயலலிதாவுக்கு சிறைத்தண்டனை
DGS 81b Ludi, AELÍ) LIIIII a. Es
(சென்னை 9 ) ஜான்சி நில ஊழல் வழக்கு தொடர்பாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தண்டனையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் வழங்கி உள்ளார். இவருடன் இவரது தோழி சசிகலா,
S78ib Lui, Lub Lunsi is de வாகரை வைத்திய சாலை மூடுவிழா
பொதுமக்கள் பாதிப்பு
BLD5. Bi(Dl II வாகரை அரசினர் வைத்திய சாலை மூடப்பட்டுள்ளதால் பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட மக்கள் வைத்திய வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 35 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வாழைச்சேனை VIGS 81b Lud, a,b Lumsdi, aB,
எனத்
தில் போட்டி
uf
I AtUni

Page 2
O-O-2OOO
தினக்க
Jako L. 85* uu 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு தொ. பே. இல 065 - 23055, 24821
6Li(F), sröd : 065 - 23055
E-mail:-tkathirasnet.lk
ಎಕ್ಷ್ಮಣದಿಹicial?
இலங்கையின் பதினோராவது பாராளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளைத்
தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்க ஆட்சி அதிகாரததிற்கு யாரைத் தெரிவு செய்வது ளையும், இலங்கை
எதிர்க்கட்சியிலிருந்து கூச்சல் போடுவதற்கு யாரை அனுப்புவது பல மாவட்டங்களிலே
கட்சிகள் சேர்ந்த கூட்டணி கட்சியா, ஒரு கட்சி ஆட்சியா? களையும் நம் மீன்ப இக்கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு முண்டு கொடுக்கவும் பேரம் கிழக்கிலங்கையிே
பேசவும் எந்தக் கட்சிகளை அல்லது குழுக்களைத் தெரிவு செய்வது? இந்நாட்டின் ஒரு நாள் மன்னர்களான வாக்காளப் பெருமக்கள் இன்று மேற்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்
ஆளும் கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சிக்குத் தெரிவுசெய்யப்பட்டால் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மைப் பலம் கிடைக்காவிடில் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி ஒரு மேலதிக வாக்குடனாவது புதிய அரசியலமைபடை சட்டமாக்குவேன் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தமது இறுதி தேர்தல் பிரசாரத்தில் தனியார் தொலைக்காட்சி மூலம் உறுதியளித்திருக்கிறார். இதே சமயம் இன பேதமற்ற புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கப் போவதாக சந்திரிக்கா அரசின் நிதி அரசியல் யாப்பு இன விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உறுதியளித்திருக்கிறார்.
நாட்டின் பிரதம மந்திரி இரத்தினசிறி விக்கிரம நாயக்கா இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தவே இம்மாதம் பதினெட்டாம் தேசிய பாராளுமன்றத்தைக் கூட்டுவதாகவும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் சமாதானமான சமுதாயத்தை உருவாக்கி சகல இனமக்களும் இன, மத பேதங்களை மறந்து ஐக்கியமாக வாழ வழியமைப்பதேயாகுமென்றும் கூறியிருக்கிறார். இதே பேச்சில் இதே பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த யுத்தத்தை எவ்வாறேனும் நாம் வெற்றிக் கொள்வோம் என்றும் சூளுரைத்திருக்கிறார் எமது அரசாங்கம் யுத்தத்தை நடத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறதென்றும் அவர் கூறியிருக்கிறார்.
சந்திரிக்காவின் சமாதானத்துக்கான போர் என்பதைப் போல புதிய கலாசாரம் என்று பிரதமரும் முக்கிய அமைச்சரும் கூறுவதும் யுத்த
கலாசாரமாதானிருக்க வேண்டு
ஜனநாயகத்தைப் பேணிககாப்பாற்றுவதற்காகப் பொதுத்தேர்தல் நடைபெறும் சமயத்தில் கூட தமிழ் மக்களும் தமிழ் வாக்காளர்களும் எப்படி அழிந்தாலென்ன எக்கேடு கெட்டாலென்ன என்று யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் அரசும் அமைச்சர்களும் தேர்தல் முடிந்த பின் போரை நிறுத்துவார்களா? தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படுவார்களா? புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றப் போவதாக சந்திரிகா கூறுகிறார். அரசியல் யாப்பில் மேலும் திருத்தம் கொண்டு வரப்போவதாக பிரதமர் விக்கிரமநாயகா சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
சந்திரிகா சொல்லும் இந்த அரசியலமைப்பை எதிர்த்து பேரினவாதிகள் மட்டுமல்ல ஆன்மீகத்துறவிகளான பெளத்த பிக்குகள் போர்க்கொடி உயர்த்தியதும் ஒரு பிக்கு கொழும்பில் அரசமரத்தின் கீழ் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து அரசியலமைப்பு விவாதத்தை பாராளுமன்றம் கைவிடச் செய்தது மட்டுமல்ல பாராளுமன்றத்தையே கலைக்கவும் வழிவகுத்தார்.
மீண்டும் ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தால் சந்திரிகா புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து நிறைவேற்ற முடியுமா? பெளத்த பிக்குகளும் பேரினவாதிகளும் விடுவார்களா? இவர்களை மீறி சந்திரிகாவால் எதையும் செய்ய முடியுமா? ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்புக்கோ, கெளரவத்துக்கோ சுயநிர்ணய உரிமைக்கோ எந்த உத்தரவாதமும் இல்லாத அற்ப சலுகைகளைக் கொண்ட இந்த அரசியலமைப்புக்கே இவ்வளவு எதிர்ப்பு
விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் நாகரிகமற்ற முறையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து புலிகளுக்கும் ரணில்விக்கிரமசிங்காவுக்கும் முடிச்சுப்போட்டு பிரசாரம் செய்த பின் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பழைய பல்லவியை கடைசி (|) ,ബ്ബ്ഥ (III ബിബ്ലെ,
ஆட்சி அதிகாரத்துக் குப் போட்டியிடும் இன்றைய எதிர்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலின் பின் அரசுஅமைத்தவுடன் இனப்பிரச்சினைக்குத் தீவுக் காணப்போவதாகவும் இனப்பிரச்சினைக்குத் தீவுக் காண்பதில் நோர்வேயின் உதவியை நாடப் போவதாகவும் தெரிவித் திருக் கிறார்.நோர்வேயின் உதவியை நாடப்போவதாகத் தெரிவித்திருப்பது சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
ஆனாலும் ஆட்சி அதிகாரத்துக்கும் போட்டியிடும் இந்த இரு பெரும் கட்சிகளும் இதே ஒற்றையாட்சி அமைப்பில் இனப்பிரச்சினைக்குத் தீவுக்காண முடியுமென்று கூறுவது நடக்க கூடியது மட்டுமல்ல நம்பவும் (UPOLQUL III 95ġbl.
பெரும்பான்மை ஜனநாயக அமைப்பில் ஜனநாயக அமைப்பில் சிறுபான்மைப் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வருபவர்களுக்கு முண்டு கொடுத்து அற்ப சலுகைகளைப் பெறலாம். ஆனால் உரிமைகளை வென்றெடுக்க (UDUQULIIIlgybl
இந்த இரு கட்சிகள் மட்டுமல்ல இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பை மகாசங்கத்தையும் மீறிமாற்றியமைக்க யார் முன்வருகி றார்களோ அவர்களே நாட்டில் நிரந்தர அமைதியைக் கொண்டு வர முடியும்.அது இந்தத் தேர்தலில் நடக்க முடியாது இன்றைய நிலையில் எறிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்பதே கேள்வி
ஆலயத்தையும் ! கொண்டு விளங்கும். புனிதரும் இரண் என்னும் நாமம் பூண் கிறிஸ்துவின் ஐந்து
களைத் தம் உடலி
ஏற்று வாழ்ந்தவரு மாமுனிவர் தான் புை
99dffuJIT ÎT.
இவரதுஆல ണ||ിന്റെ ഉ ബiബ (! என்னும் கிராமத்த
களினதும்சுற்றுப்பு உதவி ஒத்தாசை
விரும் பரிகள் : பெருந்தன்மையுை
கைக்கொடுத்தலினா ஆசி ஆண்டு ஆயரதும்ப ஒத்துழைப்புடன் ெ இதன் வெள்ளி வி (e) JIT 600 L AT L LI LI II
நடப்பாண்டிலே இ6 வயது 39 ஆகிறது
* "Iりont山
6
(Q)L J 68öi (368OI....... வழமை போல் இன்றும் உனக்கான தி பெண்கள் எழு g560IDI bei, கொண்டாடப்ப ஆனால் நீ மட்டும் எங் ஒரு முலையில்
அடுக்களையில உட் கார்ந்து Ц60 60 || |bl (фр 6 முடியுமா? வெறும் அடுப்பு ஊத முடியும்.
- X களத்தில் 6ILíb (Q)L j60öi 60of) 6 சரித்திரம் பை இங்கு ஒரு புறத்தில் எம்மினம் கண்ணீர் வடி
தாலி என்றதும் (36)|6\f] என்றதும் இங்கு
வெறும் கட்டுக்
தாலி என்ற
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
விழாக்கண்ட அசிசியா
CA
ான ஆலயங்க யின் ஏனைய ஆறு ஆலயங் டும் தேனாடாம் ல ஒரேயொரு 5Lib (Q)LJULJIJII 6\) சிறந்தவர் தான் ாம் கிறிஸ்து எப்பட்ட வரும். திருக்காயங் ல் அற்புதமாக மான சிறந்த த பிரான்சிஸ்கு
II ULD, LDLÜ LAbb ருக்கள் மடம் (36) DDD, மக்களினதும் யுடனும் நலன் LI IE, IT If Hi, 6li , III (GALIJIsu III slóð லும் திருவாளர் fL LI JIT 6) | 96 | Li ல குருக்களதும் | ங்கப்பட்டது. 1986ம் ஆண்டு து இந்த வ்வாலயத்திற்கு
.
ஆலயம்
பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள் இவ்வாலயம் வரவேற் றுள்ளது. இவர்களால் கிறிஸ்தவ இந்து மக்கள் பல நன்மைகளை அடைந்ததோடு இச்சூழலையே ஒரு பெரிய ஆச்சரியமான இடமாக புனித பிரான்சிஸ்கு மாற்றியுள்ளார் அனர்த் தங்களால் கொடிய யுத்தத்தால் அராஜகத்தினால் சிக்குண்டும் மடிந்தும் மடியாமல் சிறையிலும், அங் கவின்ர் களாக நடைப் பிணங்களாக வாழ்ந்து கொண் டிருக்கும், கிழக்கிலங்கை அன்னை யின் மக்களுக்கு அநாதரவாக விடப்பட்ட சிறுவர்களுக்கு இன மத பேதமின்றிப் புகலிடம் கொடுத்து பராமரித்து கல்வி கேள்வி ஆற்றல், திறமைகளையும் கொடுத்தும் வளர்த்தும் வருகின்றார் இப்புனிதர்.
இவரது வருடாந்த திரு விழா கத்தோலிக்கரின் மாபெரும் 2000ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின்
ஜூபிலிவிழாவாகக் கொண்டாடப்ப டுகிறது. கிறிஸ்து வின் 2000ம் ஆண்டு ஜூபிலி என்றால், அதில் இரண்டாம் கிறிஸ்து என்று அழைக்கப்படும் புனித பிரான்சிசுக் கும் புகழும் மகிமையும் உண்டா கின்றது. 29-09-2000இல் திரு விழாக்கொடிஏறியது. தொடர்ந்து ஒன்பதுநாட்களும், சிறப்பு நவநாட் சிந்தனை களும்மறை உரைகளும்,
திருப்பலிகளும், ஆற்றப்பட்டு 08
09-2000ம் ஆண்டு காலை 8.00 மணிக்கு அதி மதிப்பிற்குரிய ஆயர் El IE) on 6A). J. 6)III LÖ Ls oli 606II அவர்களால் திரு விழாப்பலி பூசை சிறப்பு ஜூபிலித் திருப்பலியாக நிறைவேற்றப்பட்டது. உறுதிப் பூசுதல் அருட்சாதனமும் ஆயர் களால் வழங்கப்பட்டது. புனிதரின் அசீருடன் யாத்திரிகட்கு விசேட அன்னதானமும் வழங்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவுற்றது.
அருட்சகோ.ஞா.மரியநாதன்
ஏறாவூர் வீரபத்திரர் ஆலய வருடாந்த உற்சவம்
(போல் சந்திரசேகள்)
ஏறாவூர் 5ம் குறிச்சியில் கோவில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் மரீ மதுமலர்க்கா வீரபத்திர சுவாமிஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி எதிர் வரும் 13ஆம் திகதி அன் று தர் த த உற்சவத்து ன் இனிதே நிறைவு பெறும் இந்தஉற்சவ காலங் களில் ந ைபெறும் திருவிழாக்கள் மிகவும் பிறப் பான முறையில கோலாகலமாக இடம் பெறும்.
ஆலயத் திருவிழாவுடன் ஆரம்பமாகி முறையே நாவிதன்
குடி பெரிய தம்பிரான் ஆலய மக்கள் சச்சிலா குடி பெத்தான் குடி படையாண்டகுடி, காலிங்குடி, உலகிப் போடி மக்கள் வேளார் குடி ஆகியமக்களால் திருவிழாக் கள் நடாத்தப்படும்.12ஆம் திகதி வியாழக் கிழமை இரவு தீமிதிப்பு வைபவம் இடம் பெறும் 13ம் திகதி வெள்ளிக்கிழமைதித்த உற்சவத் திற்காக எம்பெருமான் அதிகாலை 5 மணிக கு சவுக் கடி கடற்கரைக்குச்சென்று தீர்த்தமாடும் சிறப்பு நிகழ்ச்சியும் இடம் பெறும் என கோவில் நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று ஒரு சேதி சொல்வோம்.!
சித்
கிறது.
கதைகளாகின 165) GLITL
கண்ணகி என்றனர் கோயில் கட்டினர்.
இங்கே ஆயிரம் கண் ண நிகள்
ஆனால் ஆயிரம்
தினம் தினம் எரிக்கப்படும் செய்தி தெரியுமா உனக்கு?
பகள் பூர் ந் தினதும் அந ைமுன்னிட்டு இக்கவிதை பிற
Jan GNýlu III u &56\ONT OF IT ULİ) கட்டுக் கட்டாயப் பணம் பண்பாடு இதற்கு 'சீதனம்' விழுமியம் என்றொரு பேர் 1 என்ற பெயரில்
GLI6007 (3600
உன் சின்னச் சின்ன மதுரையை ஆசைகளுக்கும் எரித்தாள் பெரிய பெரிய பூட்டுக்கள்
Ꮉ Ꮉ Ꮉ Ꮉ Ꮉ8
ஆணும் பெண்ணும் y DGLD, ... இது அர்த்த நாரீஸ்வரர் வேடம் ஆனால் எம் சமுதாயமெங்கும் ஆணுக்கு கீழே
(GL1603 இதுவே உண்மையான கோஷம்
. . . . .
கரண்டி பிடித்த கைகள் இன்று கண்ணி வெடி புதைக்க காலம் மாறுகிறது
b|T6061T (LD சேதி சொல்வோம் ஆணும்
பெண்ணும்
GULD 60III, 5, அகிலமெங்கும் ஒரு புதிய விடியல் அதுவே பெண்களுக்கான உண்மை விடியல்
மைதிலி

Page 3
கர்நாடக
t
O-O-2OOO
(GBLAD" (Bi) தமிழ்நாட்டில் மிகப்பெரிய அணையான மேட்டுர் அணை சேலம் மாவட்டத்தில் உள்ளது. இந்த அனயிைல் 93.5டி.எம்.சி.(120அடி)
தினக்கதிர்
ஹேமதாவதி, கிபிணி, கிருஷ்ண ராஜாசாகர் ஆகிய அணைகள்
நிரம்பியது. இதன் உபரி நீர் திறந்து
விடப்பட்டதால் இந்த தண்ணீர்
மேட்டுர் அணை நேற்று தனது முழு கொள்ளளவை (120 அடி) எட்டிய போது கடல்போல காட்சியளித்தது.
பாசனத்தின் உயிர் நாடியான
SS E † ♥ሚo )
புகழ்பெற்ற
தமிழ்நாட்டில் மேட்டு öTSınıfluncü
இருப்பதால் தெ
நிரம்பி இருக்க வி 1,165 flug) (G6)6 வருவதால் கா6 வசிக்கும் மக்க இடத்திற்கு கண்காணிப்பு சிவப்பிரகாசம் கூறினார்.
960)600T
உபரி நீர் அை
தண்ணீர் தேக்கி வைக்க முடியும் இதன் மூலம் திருச்சி, தஞ்சை நாகை திருவாரூர், ஈரோடு நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள
(BIDI (13 i வருகிறது.
ܙܚ . . . அணை க்கு 5* VIS
ܝ ܬܐ
இப் பொது E.
ജൂബിബ | ID | () 120 !". " u
அடியை தாண்டி வி
தற்போது வடகிழக்கு
L) மேரூர் அணை நிரம்பி விட் அடி தண்ணீர் (நேற்று) தி)
பருவ மழை ஆரம்பிக்க
நீர் வெளியேறும் ரம்மியமான LLSL
நக்கீரன் கோபால்மீண்ைடும் காட்
வெறுங்கையுடன் திரும்பமாட்ட
[ ᏓleᎭ ooles00rᏱ1 ] கன்னட நடிகர் ராஜகுமா மற்றும்
3 பேரை வரப் பணி படி பல இருந்து பரீட்பதற்காக 4 வது தடவையாக காட்டுக் குளி சென்ற
நக்கீரன் கோபால் கடந்த 30 ந்தேதி பணயக் கைதகளில் ஒருவரான நாகப் பா தப் பயதை தொடர்ந்து வெறும் கையுடன் திரும்பி விட்டார் அல்லவா?
இதையடுத்து கர்நாடக அரசுகள 5 வது முயற்சியாக நக்கீரன் கோபாலை காட்டுக்குள் அனுப்ப தீர்மானித்தன. அதன்படி நேற்று கோபால் காட்டுக்குள் புறப் படதயாரானார்.
இது குறித்து நக்கீரன இணையாசிரியர் காமராஜ நேற்று இரவுகூறியதாவது
ராஜகுமார் மற்றும் இருவரை
மீட்கும் 5 வது முயற்சிக் காக
கோபால் காட்டுக்குள் செல்ல எல்லா ஏற்பாடுகளுடனும் தயாராக உள்ளார். ஆனால் வீரப்பனிடம் இருந்து
6)IL 60
கழககு வலியுறுத்த
6 Maj. Gíslikas,
தமிழக
இணைந்த தாயகத்தை
* அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக
* புலி களுடன் பேசி பொது இணக்கத்துக்கு
வருமாறு அரசை வலியுறுத்த
Kons 11:11 ܛܘܙ an, d, ay na kay சக கால கடைத ததும் அவர் பறப பட்டு வடுவார் இன று
நேற்று இரவு பறபடுவதற்கான ggi glu, in D (CDG), (o உள் ளது கோபால ஏற்கனவே ஈரோட்டுக்கு சென்று விட்டதாகவும் அங்கு விரப்பன சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் கூறுவது தவறு அவர் செனனை யல் தானி
இருகா
TT 2 (8) DIT GOD மேற்கொள்ளும் இது இருக்கும் ே வெறுங்கையுடன் பணயக் கைத வடு வக கப அவர் களை வ காட்டிலேயே என்றும் கூறின
இந்தியா வா
(புதுடில்லி) ரஷ்ய ஜனாதிபதி நான்கு நாள் இந்திய விஜயத்தின் போது இரண்டு பில்லியன் பவுன் ஸ் பெறுமதியான யுத்த தளபாடங்களை
6.b (16
ரஷ்யாவிடம் இரு ஒப்பந்தத்தில் இ திட்டுள்ளது. இ களையும் ஓர் கப்பலையும் அ 6DIT60s,1560)6TL விடமிருந்து "Qı. @呜 9叫呜 கிழமையன்று L||L|| | Jl.
இந்தியா நாளில் இருந்த நடத்தியுள்ளது. கிழமைகளுக் எல்லைப்போருப் LIT gon)
LITIEEE,60)61
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 3.
Í éMM flythlug. | Gus GT
I, II, 6.srfshi) (06) 6L 6M DILJITILLILÍ) ||Li|bg| 9|60600 பகுதியிலுள்ள 16 கண் பாலத்தில் ஏற்பட்டுள்ளது எனத் தெரிய வரு
TB9) திறந்து விடப்பட்டது. அந்த உபரி கிறது
வாய்ப்பு உள்ளது. iளம் அதிகமாக விரி கரையோரம் ள் பாதுகாப்பான செல லும் படி பொறியியலாளர் நிருபர்களிடம்
மேட்டூர் அணையானது கட்டப்பட் நாளில் இருந்து 120 அடியை முறை தாண்டியுள்ளது
நீர் மீண்டும் காவிரியில் கலக்கிற்று மேட்டுர் அணைக்கு வரும் தண்ணி முழுவதும் திறந்து விடபட்டுவதால்
நிரம்பிவிட்டதால் ணயின் கிழக்குப்
நவாஸ்செரிப்பின் தாயார் மீது நில ஊழல் வழக்கு
(ராவிப்பிண்டி) பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சொரிபின் தாயார் மீது நில ஊழல் வழக்கை மீது ஊழல் வழக்கை இராணுவ ஆட்சி தொடர்ந் துள்ளது. லாகூர் அருகேயுள்ள ராய்வென்ற் என்ற இடத்தில் நவாஸ்செரியின் குடும்பத்திற்கு சொந்த மான பங்களாக்கள் உள்ளன. இதற்கான நிலத்தை வற்புறுத்தி சட்டவிரோதமாக அபகரித்ததாக நவாஸ் செரிப்பின் தாயார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நவாஸ்செரிப் பெயரில் வாங்கி அரச செலவில் செம்மைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இந்த நிலத்தில் குடும்பத்தினராக ஐந்து ஆடம்பர பங்களாக்களை கட்டி அதற்கு தங்கள் சொந்தக் கிராமத்தின் பெயரான "யாட்சி உம்ரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்
ബg, ' ܢܝܠ
டயானா மகனுக்கு வலை
5idò GLi 60055
پینویچ
டதால் அணையில் இருந்து 27 ஆயிரம் கன மந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து காட்சியை இங்கெ படத்தில் காணலராம்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
LL | J, CEI, III I Imi CN) டயானா தம்பதிகளின் முத்த மகன் கடைசி முயற்சியாக Callow6)]]|[h 18 G\||||}||<0| alküGò]]|[[] இந்த தடவை அவர் um ri , , , op. I, III ), (2)(b) i Lunn
திரும்பா гъ ої рш оліца шпл. | || || II Gu'll L J L M GA) . டுவக்கும் வரை தங்க வடுவார்
T
ாங்கும்
| fo 656
ந்து பெறுவதற்கான இந்தியா கைச்சாத் தன் மூலம் டாங்கி விமானம் தாங்கிக் தோடு அதி நவீன ம் இந்தியா ரஷ்யா
இளங்கலை பட்டப்படிப்பை முடித்து
வட்ட அவர் தற்போது ஓராண்டு ஓய்வில் உள்ளார் ஸ்காட்லாந்தில் en GI GANT பழம பெறும்
பல கலைக் கழகமான ஆண் ருஸ் பல்க லைக்கழகத்தில் வல்லியம் முதுகலை பட்டப்படிப்பில் சேர
t ഒ് ബg, 4
இருந்து பெற்று கடந்த எல்லைப் போரில் பயன்படுத்தியது. இதனை எதிர்கொள்வதற்காகவே இந்தியா ரீ90 ரக டாங்கிகள் ரஷயாவிடம் இருந்தும் கொள்வனவு செய்ய ഖുണiണg).
ஆண்டு படிப்பை அடுத்த ஆண்டு
அவர் தொடங்குகிறார்
@GITUN GALGÓTA), Gafleiði ), GOIGNA ELIT, G) மன்னனாக வல்லியம் திகழ்கிறார். அவர் செல்லும் இடம் எல்லாம் டீன னேஜ பெண்கள் பட்டாளம் பின் தொடர்ந்து போகிறது. 2000
ஆண்டில பெண் கள சந்தக்க வரும் படம் ஆண் [ [) JU, ‹ዕ1 வில்லியம்தான் என்று டாட்லர்
என்ற சஞ்சிகை கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது வல்லியம் பக்கத்தில் உட்கார வாய்ப்பு கிடைக் காதா என ற நட பா சையல gol Clunflл, л, Gl I am a, on ტყისი |
ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் இடம் தேடி ஒரு வருகிறார் களாம்
ற்றுக் கொள்ளும் ம் கடந்த புதன்
கைச் சாத்திட
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டம்
ஈழத் தமிழர்களின் தட்டியெழுப்பும் அருந்தமிழ் மைந்தன்
உணர்வுகளை
சுதந்திரமடைந்த
ᏂᎯᏰᏂyᏏ60Ꭰ6ll 35 TG5 TLD dblD selaisebagi அதில் கடந்த 1 எமது பூரண ஆதரவை அளிப்போம். த முன் நடந்த
அடங்கும்.
தான் ரீ-80 ரக உத்ரேஸ்ஸனிடம்
சமாதானத்தின் பெயரால் உரிமை சாகடிக்கப்படக்கூடாது. உரிமையின் பெயரால் சமாதானம் வாழ வைகி கப்பட வேண்டும்.
களப்பு மாவட்ட வேட்பாளர் தேசிய ஐக்கிய முன்னணி

Page 4
10-10-2000 தினக்கதிர்
மட்டக்களப்பு மாவட்டம்
பாராளுமன்ற பொதுத் போட்டியிடும் கட்சிகள்,
யார். ? எவர். ? எந்தக் க
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தபால் மூலம் eD6Iffli, ELI LILL- மொத்த
6,606. வாக்குகள் வாக்குகள் ഖId(Uബ
அழகையா ராஜமாணிக்கம் . . .
ஏரம்பமூர்த்தி பரணிதரன் . . . தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா . ************ ****************** ****************
ராஜநாதன் பிரபாகரன் . . .
செல்லையா செல்வராஜா . . .
பெரியதம்பி வீரசிங்கம் . . . ராகவன் சுபாஸ் சந்திரபோஸ் . . .
செல்லத்துரை தங்கராசா . . .
1.
2.
3.
4.
5
6.
ஐக்கிய தேசியக் கட்சி தபால் மூலம் அளிக்கப்பட்ட மொத்த
u III 60)6O 6). It is (), is 6. 6)Iff ቇ(ፁ,é}56ኸ 6) It is (), E6. அப்துல் மர்குக் உமர் லெவ்பை அரசரெட்ணம் சசிதரன் அலிசாகிர் மெளலானா செய்யது கணபதிப்பிள்ளை சிறிராம் காசுபதி பூபாலரெட்ணம் தம்பிராசா ஜெயக்குமார் பேரின்பராஜா சத்தியமூர்த்தி ராஜன் சித்திரப்போடி மாமாங்கராஜா
மக்கள் விடுதலை முன்னணி தபால் மூலம் 96lflása.LILILL மொத்த
[ዐ6Ówበ வாக்குகள் வாக்குகள் வாக்குகள்
ராசிக் மொஹமட் றியாளல்
அப்துல் ஹமீட் மரிக்கார் ஹப்பார் அப்துல் ஹமீட் முஹமட் இட்றீஸ். ஏக்கநாயக்க முதியன்சேலாகே உக்குபண்டா கிட்ணன் செல்வராஜ்
ராமசாமி வலகநாதன்
சிறாஜிதீன் மொகமட் நப்லி சுப்பிரமணியம் கோவிந்தராஜா
தபால் மூலம் a) offli, II, LI L | L | மொத்த
பிரஜைகள் முன்னணி
6ып дѣ (нудь6ії 6)III &» (ԵՑԵ61/ [ 6)lff JD (ፀD&b6II
L6)
அலன் றீட்டா ஜோசப் . .. .............. TT00L 0TLLLLLT TMLL S TTTTTTLLL LLLL S கணபதிப்பிள்ளை மார்க்கண்டு தேவராஜ . . . குமாரசிங்கம் வேலுப்பிள்ளை . . . ஜமால்தின் மொகம்மது முஸ்தா. . . திசநாயக்க முதியன் சேலாகே கருணாரட்ன . . -- GLDILDL 3)ÜLIJ II olib Π}Φιρό95Ιού6υΙΙ ................ ................. . . TYTLL0L SLL 00L S S LLLS
பொதுஜன ஐக்கிய முன்னணி தபால் மூலம் அளிக்கப்பட்ட மொத்த
கதிரை வாக்குகள் வாக்குகள் வாக்குகள்
அகமதுலெப்பை முகம்மது
மர்குக் . . . செழியன் ஜே. பேரின்பநாயகம். . . மைக்கல் பத்மநாதன் . . . LLLLMMMLL LcTLL S LTTTTS GStStS SS S S A A SSA மாணிக்கம் தர்மரெத்தினம் . . . LLLLLL LLLLLLLLMTSTT TT LLLLL StStS SS GG SSS ராஜநாதன் மயில்வாகனம் . . . சோமசுந்தரம் கணேசமூர்த்தி . . .
Lentpellogg)06udatö (o.
* வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை வலியுறுத்த * புலி களுடன் பேசி பொது இணக்கத்துக்கு வருப
 
 
 

செவ்வாய்க்கிழமை
தேர்தல் 10 - 10 - 2000 வேட்பாளர்கள், வாக்குகள் ட்சி. ? - அட்டவணை
4.
தபால் மூலம்
தேசிய ஐக்கிய முன்னணி
வாக்குகள்
LDJLD
eDefei, CHI'I I II L - வாக்குகள்
மொத்த வாக்குகள்
1. அதிகாரி முதியன்சேலாகே
தயானந்த அப்துல் காதர் எம். வி. எம். ஆலிம் முகமட் ஹிஸ்புல்லா நற்குணராஜா ஜே. பசி சேகுதாவூத் விநாயகமூர்த்தி கே. சிவஞானம் அகிலேஸ்வரன் செல்லையா இராஜதுரை
ஈழ விடுலை இயக்கம் தபால் மூலம் ിഖണിg ബ வாக்குகள் இராசையா சீனித்தம்பி கண்ணா பணிக்கன் விநாயகமூர்த்தி நடராஜா சுந்தரலிங்கம் நித்தியானந்தம் இந்திரகுமார் பாலகிருஷ்ணன் கிருஷ்ணகுமார் 6. ராகுவத்தே கங்கானங்கே லிலசேன
சாமித்தம்பி சுந்தரலிங்கம் 8. சீனித்தம்பி ரஞ்சன்
தமிழ்
7
safe, ELLILL வாக்குகள்
மொத்த
விடுலை கூட்டணி சூரியன்
BLT 6) (p6)Lb
வாக்குகள்
தமிழர்
Sl6Islä, BLILILL வாக்குகள்
மொத்த
அல்போன்ஸ் (3Df - - - - - - - - - - - - - - - - அழகு சுப்பிரமணியம் சத்தியநாதன் அஷலி நிமலநாயகம் சவுந்தரநாயகம் இளையதம்பி சோமசுந்தரம் பொன்னம்பலம் செல்வராசா 6. மயில்வாகனம் விமலேஸ்வரன் மாணிக்கவாசகம் உதயகுமார் 8. யோசப் பரராஜசிங்கம்
7.
முன்னணி தபால் மூலம்
வாக்குகள்
ஐக்கிய &b(UIQ (Ub
260 bill lob
அளிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்
அப்துல் சலாம் ஆலிம்
அப்துல் றகீம் திருநாவுக்கரசு சத்தியசீலன் பத்மநாதன் கேசவகுமார் (GAL III 636 60II LÊ) L6MOLİ) மகுமூதுலெவ்வை அப்துல் லத்தீப் . 6. வெதிவெல முதியன் செலாகே
நந்தசேன . ஹசன் மெளலானா செய்யது . 8. QuDITHLDL g|Taff (OLD6TT6)(1607 st
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி நங்கூரம்
தபால் மூலம் வாக்குகள்
அளிக்கப்பட்ட வாக்குகள்
இளையதம்பி நாகலிங்கம் கணபதிப்பிள்ளை பாக்கியராசா . நாகேந்திரா குகேந்திரா பொன்னையா இராமச்சந்திரன் மயில்வாகனம் நிஸ்கானந்தராஜர. சின்னக்குட்டி தங்கராஜா சுப்பிரமணியம் பகிரதன் செல்லத்தம்பி ரவி
று அரசை வலியுறுத்த
திற்கு வாக்களியுங்கள்
அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்க
ܐܸܠ

Page 5
10-10-2000
மிரன்டோ ஒபயசேகர . விமல் தருமரீய முகாம்திறம்தே செனவிரத்ன முதியன்செலாகே நில்மினி குமாரி செனவிரத்ன . ஹேவாபதிரன்னகலாகே எவன்ஸ் பத்திரன கேரத் முதியன்செலாகே தருமபால கேரத்
லிபரல் கட்சி தபால் மூலம் ау6lflaiьдыlшll - மொத்த
(1ј, додыі வாக்குகள் வாக்குகள் வாக்குகள் அப்துல் கக்கீம் மொகமட் |Mult 6lს , ............................., .............................. அலியார் இக்பால் . . 3. Hij f G|D11A, LDL 91666)is S S 4. காசிம் முகமட் முகமட் பயாஸ். . -- 5. நாகூர் கான் றம்ழான் . . -- LLSL0 YTTT LL0S TLL LLTLTTMMMMT T0S 7 மொகமட் அப்துல் காதர்
L S SS TS S SS SS SS SS 8. சாகுல் கமீட் மொகமட் பரிஸ். . --
fig.img6IT 20 ODILDUA தபால் மூலம் eolosi,H,III || || Gluon abb வில்லும் அம்பும் வாக்குகள் வாக்குகள் 6)III tiა (Ub &b6ll 1. உடவத்தகே புஸ்பகுமார . . 2 தயா கீர்த்தி முனசிங்க - - - - - - - - - - - - - - - - . . . . . . . . . . . . . . . 3. தடல்லே சமிந்த சரத் கொடிகர. . 4. LDA.IBLIslóð eflsÉg)mjG|DI!)
- - - - - - - - - - - - - - - - - - - - -
சிங்ஹளயே மஹசம்மத பூமிபுத்
III6ö p60Lib
Liġi 69A LI I
6)ፃ) 60lII ᏰᏏ ᏬᏏ èᏏ6lᎢ
6.LDI6ÕILb
வாக்குகள்
மொத்த வாக்குகள்
எம். ஏ. வசந்தகுமார 6ILb. 6»ʻi). 9-yibg5liy aflp31 6)ʻly6)ILböy ““ʻ"ʻ"ʻ" எஸ். கே. விக்ரம ஆரச்சி ' கே. ஏ. ம. விஜிதா றோகினி ' கே. ஏ. நிலுடல் நிசாந்த ” . . . . . . . . . ז'יז'יז'יז'יז'יי b}{22}9 1845(8496) וווט4,6
ஜி. டீ லலித்தா ' டி. எம். உதித்தலால் '
7.
காளிராசா ரமணன் தங்கராசா இராமச்சந்திரன் நாகராசா நேசராசா
சாமித்தம்பி வேலாயுதம்
g|ബ (Ipസെഥ
சுயேச்சைக்குழு 6ገlff Jp(ፁ)JHoofil
ീ60
அந்துணன் கந்தசாமி - SLLSa TCLT L MTrr T SS SS SS இராசையா துரைரெத்தினம் - காத்தமுத்து விஸ்வலிங்கம் -
1 - 11 11 اميل يوم 611 إره வாக்குகள்
மொத்த வாக்குகள்
சுயேச்சைக்குழு - 3 ELIIT 6) p6)i)
வண்டில் வாக்குகள்
வாக்குகள்
மொத்த 6ып і, (аудь6ії
அழகரெட்ணம் சிவகுமார் கணேசன் வசந்தரூபன் தேவராஜ் கமல்ராஜ் மட் தமிழ் முத்தமிழ் முத்தழகு . வெள்ளைத்தம்பி சுபாஸ்கரன் சிங்காரவேல் சிவகுமார் சின்னத்தம்பி செல்வம் சுவீகரன் நவரஞ்சன்
சுயேச்சைக்குழு - 5 LI6) p6)Lb
தொலைபேசி வாக்குகள்
அளிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த
2.
மொகமட் மாகிர் ஏ. எஸ். எல்.
அபுல் ஹசன் எம்.ஐ கணபதிப்பிள்ளை செல்லத்துரை
கலர்ந்தர்லெப்பே முகமட்
ஜெகியா
4. தினுல் டீ
மொகமட் அமீர் கம்ஸா, எம். ஐ.
ராஜகுலேந்திரன் கே. சமீம், எச் எம். ஏ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
ஜனநாயக இடதுசாரி முன்னணி மணிக் கூடு
தபால் முலம் 6) II dis (C) Cb6f,
96 fle, ELILL வாக்குகள்
வாக்குகள்
glsölf)
1. அப்துல் மஜித் மொகமட் 2. கனகையா சிவமூர்த்தி கறுவல்தம்பி சிவராஜா கீரன்திட்டியபஞ்ஞாசேகர திஸ்ஸ தேரோ முகமது லதீபா செய்யது உமர் 6. QALDITH|LDİL" (9 fesör GALDIRIBLDLİ"
இலியாஸ் 7. (ODIII, DL
96 of 66 8. விசுவாசம் பஸ்து பி.பி
5
முஸ்தபா மொகமட்
DIGU5600 2360195 T L 18569 ULI GELDILL MI ABITÍ
Sl6lslä, BlILILL வாக்குகள்
மொத்த
1. அமிர்தராஜ் பாடிகம . 2. உஸ்வத்த கங்கானம்கே சமன்
ஜெயகுமார சகபந்து S S S S S S S S S S S S S S S S 3. திரிமாதுர லின்ஸ்கி மெண்டிஸ்
மொகமட் ஜலால்தின்
மொகமட் மக்பூல் 5. ராஜகோபால் செரான் கிறிஸ்ரி
நிரோ சங்கள் 6. லியன ஆரச்சிகே சிறியானந்த
சில்வா 7. வெடிகார சிறிசேன த சில்வா
சிங்கபுறுத்திவி அமர்த்தநாயக்க
முதியன்சேலாகே சம்பத்
அர்த்தநாயக்க
அகில இலங்கைத் தமிழ்க் காங்கரளல்
துவிச் சக்கரவண்டி
BLT6) (p6)Lib வாக்குகள்
வாக்குகள்
மொத்த வாக்குகள
1. அழகையா குணரட்னம்
2. ஆதிலிங்கம் சண்முகநாதன் 3. காத்தமுத்து தருமலிங்கம்
5.
காளிக்குட்டி அருளம்பலம் ” 5. யோசப் ராஜேந்திரன் தவராஜா தட்சணாமூர்த்தி சிவநாதன் 7. ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை - - - - -
8 பிறின்ஸ் குணராஜா காசிநாதர்
சுயேச்சைக்குழு - 2 முச் சக்கர வண்டி
got IIT 6) epooli) 6)|III குகள்
e) of , , , வாக்குகள்
Collifo i ti,
h) III abi (U) do bIII
அப்துல் அஸிஸ் மஹமுட்
லெவ்வே அப்துல் றசாக் மொகமட் செரிப் . ஆதம்பாவர் அகமட் மீராசாகிபு. பக்கீர் முகிதன் அலி அக்பர் மொகமட் இஸ்மாயில்
மொகமட் றபீக் 6. வெள்ளத்தம்பி மொகமட்
முபாறக்
h60)6OLDIT (G6)6606)
8. Gaululi Qionald
65
ഥണ്ഡIി[]|| .
(oldstælp
- - - - - - - - - - - - - - -
சுயேச்சைக்குழு 4
85) rflasi, aHL. LDLʻ 6O)
தபால் மூலம் வாக்குகள்
வாக்குகள்
அப்துல் மஜீத் அபூதாஹிர் அகமட் கலிலுர் றகுமான் அசனார் அப்துல் நசார் கயாத் முகமட் நூர்முகமட் . காசிமாலெப்பெ இசடின் முஸ்தபா முகமட் உசனார் முகமட் காசிம் முகமட்
இஸ்மாயில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளை அமைத்து
இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹற் வை ஆதரிப்போம்.
லாவற் தேசிய ஐக்கிய முன்னணி

Page 6
O-O-2OOO
தடுப்புக் காவலிலிருந்த மூன்று இளை
ஒரு வருடத்தின் பின் விடுதி
(நீதிமன்ற நிருபர் சேபங்கயற்செல்வன்)
பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகிய வற்றின் கீழ் கைது செய்து கடந்த ஒரு வருடம் இரு மாதமாக களுத் துறை மட்டக்களப்பு சிறைச்சா லைகளில் தடுத்த வைக்கப் பட்டிருந்த மூவரை அண்மையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.என்.இராமச்சந்திரன் விடுதலை செய்தார்.
சந்திவெளியை சேர்ந்த பாலகுரு பாலத்தம்பிமணியம் செங்கலடி ஐயங்கேணியைச் சேர்ந்த என்டன் மரிதாஸ், தன்னா மு  ைன - ஆறு மு க த தா ன புதுக்குடியிருப்பை சேர்ந்த கேபால சோர் ஆகியோரே விடுதலை செய்
In L6) is TIGIri.
முதலாம் எதிரி விடுதலைப் புலி பயங்கரவாத உறுப்பினராக இருந்து கொண்டு புனாணை பாலையடிவட்டை வாகனோரி மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடமை புரிந்து வந்த இராணுவத் தினருக்கு மரணத்தை விளைவிக்க எத்தனித்தார் என அவசரகாலச் சட்டத்தின் கீழும் சட்டமுறையான அரசாங்கத்திற்கு எதிராக போராட டத்தை நடாத்தி வருகின்ற விடுத லைப்புலி இயக்கத்தில் உறுப்
பினராக இருந்து கொண்டு ஆயுதப்
பயிற்சி பெற்றார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அரச தரப் பினரால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இரண்டாம் எதிரி விடுத
லைப்புலி உறுப்பினர்களுக்கு உத வும் நோக்கில் பாதுகாப்பு படை யினரோ, பொலிஸாரோ கண்டு பிடிக்க முடியாத விதத்தில் காடுகளிலும் பற்றைக் காடுகளிலும் உணவு வகைகளை ஒளித்து
வைத்து விடுதலை புலிகள்
இயக்கத்திற்கு கொண்டு போய் ஒப்ப டைத்தார் என அவசரகாலச் சட்டத்தின் கீழும், முன றாம்
எதிரி விடுதலைப்புலி பயங்கரவாத
உறுப்பினரான சசி, சுதாகரன் சகார்த்தன் ஆகியோரது நடமாட்டம் பற்றிய தகவல்களை தெரிந்தி ருந்தும் அத்தகவலை பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரிவிக்கத் தவறினார் என பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழும் அரச தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேற்கூறிய குற்றச்சாட்டுக்க ளின் பேரில் குறித்த எதிரிகளை கடந்த வருடம் இராணுவத்தினர் கைது செய்து தொடர் விசாரணைக் காக மட்டக்களப்பு நாசகாரத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர். அதன் பின்னர் எதிரிகள் மூவரும் கடந்த ஒரு வருடம் இரு மாதமாக மட்டக்களப்பு களுத்துறை சிறைச் சாலைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தார்கள்.
இவ்வழக்கு விசாரணைகள் அண்மையில் மட்டக்களப்பு நீதிமன் றத்தில் நடைபெற்றது. அப்போது எதிரிகள் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பதிவு செய்த சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் பந்து குமார காலமாகிய படியால எ ளுக்கு எதிரான குற்றபபுரா
மே மாதம் 1-10-1928ம் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள்: எண் 1 அதன் அதிபதி சூரியன் மே மாதம் 10ந் தேதிகளில் பிறந்தவர்கள் செவி வாயின் குணத்தையும், 1928ம் திகதிகளில் பிறந்தவர்கள் வெள்ளியின் குணத்தையும் கொண்டவர்கள்
சுயகட்டுப்பாடும் ஆராய் ச்சிமனப்பான்மையும் கொண்ட வர்கள் பொறுமை சாலிகள், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற குணம் கொண்டவர்கள் பொது நோக்குடையவர்கள். ஆனால்
குறிக்கிடுவதை விரும்பாதவர்கள் விமர்சனத்தை விரும்பாதவர்கள்.
எண்ணங்கள் நிறை வேறும் யோகசாலிகளே பொது b6) j சேவையில் ஆர்வம் கொண்டவர் கள். அரசாங்கத்தில் பெரிய பதவி வகிப்பீர்கள் பெரிய வியாபார நிலையங்களை நிர்வகிக்கும பொறுப்பும் அமையும்
வாழ்க்கை வாழ்வதற்கே என்று அனைத்து வசதிகளையும் அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்ட லாபச் சீட்டு றேஸ் போன்றவற்றில் லாப மும் பெறுவீர்கள்
நல்ல உடல் அமைப்புக் கொண்டவர்கள் செயலாற்றும்
சக்தியும் பெற்றவர்கள் தீவிரமாக உழைப்பவர்கள். அதனால் ஓய்வு அதிகம் தேவை நல்ல உறக்கம் நன்மையான உடல் நலம் தரும். நுரையீரல்நோய், சளித்தொல்லை ஏற்படலாம். சூரிய நமஸ்காரம்
தங்கள் செயல்பாட்டில் யாரும்
புறா இரத்திம் போன்றது இதை
தினமும் காலையில் செய்வதால் உடல்நலமும் சக்தியும் பெறலாம். 1-2-6-10-11-19-20-24-28-29) தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் நாட்களாகும்.
உங்களது வாழ்க் ைகயில் 1-2-6-O-I I-15-19-21-24-28-29-33-37. 38-42-46-47-555-56-60-64-65-69D வயதுகளில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெறும்
கூட்டுஎண் 1-2-6ஆக வரும் தேதிகளில் பிறந்தவர்களுடன் ஏற்படும் உறவு பலப்படும் வாழக் கைத்துணைவரும் இதே எண்ணாக அமையுமானால் இன்பமான இல்ல றம் அமையும்.
இவர்கள்கூடிய வகையில் லேசான அல்லது பழுப்பு நிறமான உடைகளையாவது மஞ்சள் அல் லது பொன் நிறத்தில் உடை கள்அணிந்தால் சந்தோஷமும், அதிர்ஷ்டமும் சேரும்
நவமணி மாணிக்கம் (ரூபி)
அணிவதால் உடலில் ஏற்படும் சூடு குறையும், உஸ்னத்தால் ஏற்படும் கணநோய், தலைவலி, எரிச்சல் நீங்கும்.
புனல்பராகம் சிக்கல் தங்கம் போன்று பொன் னிறத் தி ல ஒளிதரக்கூடியது.இதை அணி வதால் மலட்டுத்தன்மை நீங்கும். நுரையீரல் நோய் சோகைநோய் ஆகியவற்றின் தீவிரம் குறையும்
வே.தவராசா
ഖILൺ ഖ[്ദ്രബ வழக்கறிஞர் ஆ றுக்கு தெரிவித்தா குறித்த எதிரிகை நீதிபதி விடுதலை தரப்பில் மனித
சட்டத்தரணி எ ஆஜராகி இருந்த
இவ்வருடம்
(LD(DD(Up60 நழிம்.எம். கடந்த ஆ ஐந்தாம் புலமைட்ட 51 LDIG006)Isi F6i d Glou 1605. II lfeld, னைக் கிராமத்தி முறியடித்துள்ளன LD(Ib95(UD60 மத்திய கல்லூரி களும் ஷம்ஸ் மத் 19, ജൂൺബ്രഥ[i][6 ഥങ്ങി ഒട്ടി [ട്ടങ് 04. மொத்தம் 57 ே மகிழ்ச்சியில் இப்ெ முன்னின்று உை அதிபர்களையும் பெற்றோர்களை துண்டுப் பிரசுரங்க லும், பொது அ மும் வெளியிடப
அலஹ முதெ
-
(LDK), Lyon bцбtib.6ш சர்வதேச முன்னிட்டு கல் LINI GAT 600h), DI நடைபெற்ற சிறு டியில் மருதமு வித்தியாலயத் செலவி.எம்.ஷ முதலாம் இடத்ை
S2 முன் யஸ்துடன்
புலிகளோ பேச்சுக்கு
S/2, வன் னமாக்கப் Dinas Graianu களுக்கு கவும்.
GRAINT
Bll டாடப்பட்டு பிரதேசாப் தற்கு மேற் சிகளை, SYKe P 6 மருத்துவ தேவைகெ மக்களின் LDL களே நா afGör GOLDIGO 2ற்கும், வ t, as clasma
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரும்
GDEA)
|க அரச தரப்பு கண்ணன் மன் அதன் நிமித்தம்
மேல்நீதிமன்ற செய்தார் எதிரி fിഞഥ ♔േ சிவனந்தராஜா
_
- FMgCOCOT այնացնկ
ன நிருபர்
நூர்தீன்)
ண்டு நடைபெற்ற h,sf)6ñ) L JM" 6O)agUIʻi) 6\) ல்முனை பிரதேச ட்பட்ட மருதமு ல் சாதனையை
ன அல்-மனார் 6) 22 LIDIT 60016) I li திய கல்லூரியில் ിന്റെ 12 ||സെഖf
பறுபேற்றைப் பெற gig) LITL FTT606) ஆசிரியர்களையும், பும் பாராட்டும் ள் பொதுமக்களா ||U||iബ (Ipസെ
மன நிருபர் துர்தீன்) சிறுவர் தினத்தை முனைப் பிரதேச orali Alfa-OL (BILLI வர் சித்திரப்போ ത60| ')|ബ|}|}|}| தைச் சேர்ந்த ഥീബ് ബ്രഥ96) தப் பெற்றுள்ளார்.
|றாம் தரப்பூ மத்தி தமிழ் ஈழ விடுதலைப்
டு புதிய அரசை
வற்புறுத்தவும்.
Shaula IIGO FCGITTG பட்டு கிடக்கும் கிரா
புனரமைக்கவும், மக் புனர்வாழ்வு SD Grafia
கரைப் பிரதேசத்த ழ் கிராமங்கள் துண் முஸ்லிம் களுடன் இணைப்ப கொள்ளும் சதி முயற்
சிங்கள,
-
முறியடிக்கவும்.
ாவுப் பொருள், எரிபொருள் வினியோகம், வசதி, போக்குவரத்து முதலான அடிப்படை மறுக் கப்பட்டு அவதியுறும் அப்பாவி துயர் துடைப்பதற்கும்
டக்களப்பு மாவட்ட வாக்காளப் பெருமக் சார்ந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதய சூரியனுக்கும், எனது இலக்கமாகிய ாக்களித்து உதவுமாறு பணிவுடன் வேண்
கிண்றேண்
ćagoj бицIJImamiluji trijojluјпрji
செவ்வாய்க்கிழமை
o
ரணில்-புலி உறவு
உளவுத்துளறு விசார்ளளயில் ஊர்ஜிகுமாம்
கொழும்பு)
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்பொது ஐதேகட்சிக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பதை உளவுத்துறை விசார ணைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
கொழும்பு நகர மண்டப வளவில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்காவை படு கொலை செயய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதற்கு முன்னரும் பின்னரும் இந்த தொடர்பு தீவிரம் அடைந்திருந்ததாக 'சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நகர மண்டபம், ஜாஎல ஆகிய இடங்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்க்ள் பற்றி
புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
கள் நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் முகாம்களிலிருந்து வெடிமருந்துப் பொருட்களை கொண்டு வருவதில் ஐ.தே.கட்சி யின் முக்கிய உறுப்பினரும் சம்மந்
வந்துள்ளது.
அமைச்சர் மகிந்தபால சிறிசேனாவை கொலை செய்வ தற்கு மேற்கொண்ட சதி முயற்சி பற்றிய விசாரணைகள் அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.
மட்டக்களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் ஐ.தே.
கட்சியினருக்கும் இடையிலான
உறவுகள் களனி ஆகிய பகுதிகளில் உள்ள ஐதேகட்சி யினருடனான தொடர்புகள் வரை விரிவடைந்திருந்தன.
ஜனாதிபதியை anoa செய்ய முயன்ற பெண் தற்கொலை யாளியின் சகோதரி என கருதப்படும் மானிக்கம் கனகேஸ்வரி விசா ரணைக்கு உட்படுத்தப்பட்ட போது இது தொடர்பான தகவல்கள வெளியாகி யுள்ளன.
ஜாஎல குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஐ.தே.கட்சிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நெரு கிய தொடர்பு இருப்பதாக கூறி யுள்ளார்.
தப்பட்டிருந்தார்கள் என்றும் தெரிய வித்தியாலயத்தில் -- LSSYSS SS பர் சித்தியடைந்த
* "GUTÜ yü Urfü600 (BUITGN) குேர்குல்
போட்டியும் இருக்கிறது'
காந்தன்)
இம் முறை நடைபெற விருக்கும் தேர்தல் ஓர் போட்டிப் பf  ைக்கு விண் ண பித்து சித்தியடைவது போன்ற ஓர் ിങ്വേ11് ഈ ബg, ')','ഖg) ஓர் அரசாங்க திணைக்களத்திலே 100 வெற்றிடம் உள்ளதென்றால 1000திற்கு மேற்பட்டோர் விண்ணப
துள்ள அரசியல் நிலையும் 5பேர் தெரிவாகும் மட்டக்களப்பில் 108 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர் களை சித்திபெறச் செய்வது | மக்களே
இவ்வாறு சென்ற சனி | மாலை இருதயபுரத்தில் நீடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளு
|><図
பார்கள். அதேபோன்றுதான் இபபே
-6aFaog UTGIFT
மன்ற உறுப்பினர் பொன்செல் வராசா (நவம்) கூறினார். அவர் மேலும் உரையாற்றுகயில்
எமது மாவட்டத்திலே போட்டியிடும் ஐக்கிய தேசிய ரிபபிலே மூன்று முஸ்லிம்களும் ஐந்து தமிழரும் போட்டியிடு
கின்றனர். இவர்கள் அனைவரு சேர்ந்து ஐ.தே.க.மெளலானாவை வெற்றி பெறச் செய்ய இயலுமே தவிர அவர்களால் வெற்றி பெற முடியாது. இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் வீணானது.
இதே போன்றுதான் பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடுபவர்களும் இரண்டு வாரம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழரைக் கொன்று குவிக்கும் அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு இப்போது அதே மக்களிடம் வந்து வாக்கு கேட்டு நிற்கின்றனர்.
இதேபோன்றுதான் தேசிய ஐக்கிய முனன்ணி என்ற பெயரோடு இன ஒற்றுமை பற்றி கதைத்துக் கொண்டு எம்மக்களிடம் சென்று றப்பர் வாளிகளும், மண்வெட்டிக ளையும் கொடுத்து வாக்கு கேட்டு வருகின்றனர். இதேபோன்றுதான் 1956ம் ஆண்டு மாக்கான் மாக்கார் என்றவர் கூறினார். "LDLL deb6|TCIL தமிழ் மாடுகளிடம் 10 ரூபா கொடுத்து வாக்குகளைப் பெற்று பாரளுமன்றிம் சென்றுவிட்டேன் என்று அதற்கு இப்போது எமது தமிழ் மக்கள் மசியப் போவ தில்லை. சரியான பாடம் புகட்டப் போகிறார்கள்.
SS
GUGEÜLITL நூல் விநியோகம்
(வெல்லாவெளி நிருபர்)
LIL Lq (b'IL 616 DULI LI LI ITL சாலைகளுக்கான ஒரு தொகுதி பாடநூல்கள் கடந்த வியாழன் வெள்ளிக் கிழமைகளில் பாடசாலை அதிபர்களிடம் அவ்வவ் பிரதேசச் 1,606) LJ60ofL'ILIII 6ITriaH6yfl60III 6Ü) ஒப்படைக்கப்பட்டது.

Page 7
தற்போது நைரோபில் நடைபெறும் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்துக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 45.3 ஓவர்களில் சகல விக்கட்டுக் களையும் இழந்து194 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஸ்கோர் விபரம் அணித் தலைவர் சனத்ஜெயசூரிய-39 ரசல் ஆனொல்ட்-38 ஏனைய வீரர்கள் எவரினதும் துடுப்பாட்டம் பிரகாசிக் கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
|| g| ബീ് ിൺ ബീഥ
அக்ரம்-10ஓவர்கள் பந்துவீசி
40ஓட்டங்களைகொடுத்து 3விக்கட்
(பிரகாளில்)
டையும் அஸார்முகமட்-10ஓவர்கள் பந்து வீசி 52ஓட்டங்களுக்கு விேக்கட்டுக்களையும், சக்லின் முஸ் டக் 30 ஓட்டங்களுக்கு 2விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். பாக்கிஸ்தான் 431ஓவர் களில் விக்கட்டினை இழந்து 196ஓட்டங்கள்.இதில் ஆட்டமிழக் காமல் சயிட் அன்வர் 105 யூசுப் யோகானா 45 இம்ரான் நசீர் 40 ஓட்டங்களையும்பெற்று பாக்கிஸ் தான் அணியின் வெற்றிக்கு
உரமூட்டினர்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் சகித் அன்வர் சதங்கள் குவித்தவர் வரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். இவர்
நைரோபியில் நடைபெறும் போட்டி விபரம்)
(பிரகாளில்)
தற்போது நைரோபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிகளில் அடுத்த சுற்றில் மோதிக் கொள்ளவுள்ள நாடுகளின் 6) JD
தொடர்ந்து தென் ஆபிரிக் கா இங்கிலாந்து மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியுடன்
இந்தியா அணி விளையாடும்.
அதே போன்று நபு சிலாந்து சிம்பாவே அணிகள்
மோதிக்கொள்ளவுள்ளன. இப் போட்டியில் தெரிவாகும் ஏதோ ஒரு அணியுடன் பாக்கிஸ்தான் அணி விளையாடும்.
அப்போட்டியில் வெற்றி பெறும்அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இப் போட்டிகள் அனைத்தும் 15ஆம் திகதியுடன் முடிவடையும்என்பது குறிப்பிடத் தக்கது.
ஞாயிற்றுக்கிழை
இலங்கையுடனா
105ണ്ണ' Līഞണ് பெற்று தனது உறுதிப்படுத்திக் எடுத்தவர் வரி டெண்டுல்கள் இவ 25சதங்களைபெற் திகழ்கிறார் இத் சிலும் பாக்கிஸ்த அக்ரம் இதுவரை களை நாள் சர்வ பெற்று முன் அண குறிப்பிடத்தக்கது
அடுத்த னேசியா யகார்த்த வுள்ள ஆசியா ப போட்டியில் இல கலந்துகொள்ளவி
♔ബങ്ങ செல்லவுள்ள ஆ அணிகளுக்கும் பயிற்ச்சி வழங்க
இப்பே கொள்ளும் வீரர்க வீரக்கோன் : வருகிறழ
புதுமுக வீரர்கள் வரவால் புதிய உற்சாகத்
புதுமுக வீரர்களின் வரவால் இந்திய அணியின் திறமைக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் உறுதியாகி யுள்ளது.
so I su ej, ġi, Ġ es FT LI GOD LI சாம்பியன் களுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவது என்பது இந்திய அணிக்கு புதிய தெம்பும், அதே சமயத்தில் மிகவும் இன்றியமையாத நிகழ்வும் ஆகும். குறிப்பாக ஒருநாள்போட்டிகளில் தொடர் ந்து7போட்டிகளில் தோல்வியுற்ற தற்குப் பின் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமாகும்.ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்போட்டியின் காலி றுதிப்போட்டியில் ஆஸ்திரே லியாவை வென்றதில் இந்திய அணியின் புதுமுக வீரர்களான யுவராஜ் சிங், ஜாஹிர் கான் இருவரின் பங்கும் மிகவும் பாராட்டுதலுக்குரியதாக இருந்தது.
யுவராஜ் சிங் பேட்டிங், பீல்டிங் திறமையும், ஜாஹிர் கானின் பந்துவீச்சு, பீல்டிங் திறமையும் மிகவும் அருமையாக இருந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு புதிய தெம்பு அளித்தது போன்று இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகச் சிறப்பான முறையில் விளையாடி இந்திய அணி வெற்றியைப் பெற்றுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முதலாக விளையாடிய யுவராஜ் சிங் 80 பந்துகளை சந்தித்து54ரன்களை குவித்தார்.
இந்திய அணி
துரதிர்ஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை யுவராஜ் சிங்
இழந்தாலும் அவரது ஆட்டம்
அனுபவமிக்க வீரரைப் போல் இருந்தது.
மற்றொரு வீரரான ஜாஹிர் கானும் கடினமான சூழ்நிலையின்போதும் சிறப்பான முறையில் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். 10 ஓவர்கள் வீசிய ஜாஹிர் கான் 40 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பீல்டிங்கிலும் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். யுவராஜ்சிங் இயான் ஹார்வேக்கு டைவ் அடித்து பிடித்த கேட்ச் மிகவும் அற்புதமானதாகும். மேலும் பெவனை ரன் அவுட் செய்த விதமும் சிறப்பாக இருந்தது.
இளம் புதுமுக வீரர்கள் அணியில் இடம்பெற்று புதிய மாற்றம் ஏற்படுத்தியதைப் பற்றி புகழ்ந்துரைத்த (365 LIL LI GOT கங்குலி, தற்போது இந்திய அணிக்கு இளைஞர்கள் தேவையில்லை, நன்றாக விளையாடக்கூடிய திறமைமிக்க இளைஞர்கள்தான் தேவை என்று தெரிவித்தார்.
இந்திய இளம் வீரர் யுவராஜ் சிங் பற்றி கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ், யுவராஜ் சிங்கின் விளையாட்டு மிகவும் அருமையாகஇருந்தது. இருப்பி னும் அவர் டெஸ்ட் போட்டிகளில் எவ்வாறு விளையாடுகிறார் என்பதைகவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஜாஹிர்கானின் பந்துவீச்சானது நல்ல வேகத்துடனும், அதே சமயத்தில் சில இக்கட்டான
சூழ்நிலையில்பத மலும்பந்துவீசிய தக்கது. அவர் "ய என்னை அவுட் ஆச்சரியப்பட ை எஸ்.வாஹ் தெரி மேலும், கூறுகையில், LT66 (5 GT5] T6 இந்தியாவின் முறையில் இரு வீரர்களின் துடிப் மூலம் இந்திய அ பாதைக்கு முன்ே தெரிவித்தார்.
ஆஸ்திே எதிரான போட்டி நாயகன் விருது ெ சிங் கூறுகையில் மகிழ்ச்சி அை குறிப்பாக உலக எதிராக நான் சிற எனக்குஇரட்டிப் யாகும் என்று தெ இந்த பு சிறப்பான வெற் தனது ஆட்டத்ை யுள்ளது இந்திய சமயம் இளம் துடிப்புமிக்க உ தங்களது கிரிக்ெ கையை ஆரம்பித் இதன் மூலம் வாழும் பல கோடி கிரிக்கெட் ரசிகர் பலத்த எதிர்பார் யுள்ளது. இந்தவெ நீடிக்க இந்திய ரசிகர்கள்அனைவ 96T6IT GOTİ.
 
 

ம நடைபெற்ற ன போட்டியில் ஆட்டமிழக்காது 8வது சதத்தை கொண்டார். சதம் D&Fu M6Ö gör flööt ர் இந்திய வீரர். று முன்அணியில் தோடு பந்துவீச் ானிய வீரர் வசீம் 30 விக்கட்டுக் தேசப்போட்டியில் யில் இருப்பதும்
மாதம் இந்தோ ாவில் நடைபெற ட்மின்டன் சுற்றுப் ங்கை அணியும் |ണiണg.
கயில் இருந்து ன்ை பெண் இரு தற்போது தீவிர பட்டு வருகிறது டியில் கலந்து ளுக்கு ரொசான் ற்ச்சி வழங்கி
gll. 60
ற்றம் இல்லா து குறிப்பிடத் TIT855.T epSULO ஆக்கியது வத்தது என்று பித்தார்.
எஸ்.வாஹ் ஆஸ்திரேலி ா போட்டியில் ல்டிங் நல்ல தது. இளம் மிக்க பீல்டிங் |ணி வெற்றிப் ாறியது என்று
ரலியாவுக்கு யில் ஆட்ட பற்ற யுவராஜ் நான் அதிக டகின்றேன். FITLbl'úluLugpjë5G5 ILIT85 Q, plug பு மகிழ்ச்சி ரிவித்தார். திய சீசனில் யின் மூலம் த துவக்கி அணி, அதே வீரர்கள் சாகத்துடன் கட் வாழ்க் துள்ளனர். இந்தியாவில் 56,600T63, ITGOT 1ள் மத்தியில் ப்பு கிளம்பி றி தொடர்ந்து efflé, GBL"
நம் ஆவலாய்
செவவாய்க்கிழமை 7
கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஹிஜ்ரா வீதி
கல்முனை நகரிலிருந்து மணல் சேனை, மண்டூர், சவளக்கடை சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களிற்கு செல்லும் ஹிஸ்ரா வீதி குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இலங்கை வங்கிக்கிளை தபாலகம், இலங்கை மின்சார சபை தமிழப்பிரிவு பிரதேச செயலகம், இயந்திர உபகர்ணசாலை. போக்குவரத்து சபை காரியாலயம், பதிவுக்காரியாலயம், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் கலவி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமை புரியும் ஊழியர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவ்வீதியால் கடமைக்கு செல்வதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாது அசிரத்தை காட்டுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வீதியின் அவல நிலை குறித்து பலரினால் பல தடவைகள் தினக் கதிர் பத்திரிகையின் 'வாசகர் நெஞ்சம்' பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது மழைக்காலம் தொடர்ந்து மழை பெய்யுமானால் அவ்வீதியில் இரண்டு அடிக்கு மேல் நீ தேங்கி நின்றால் அப்பகுதி மக்களின் பயணங்கள் தடைப்படுவதுடன், அதிகமான வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே அப்பகுதி மக்களின் நன்மை கருதி சம்பந்தப்பட்ட விரைவாக இவ்விதித் திருத்த வேலையில் கவனம் செலுத்தி
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
67 onb.p/ra/Tragir நற்பிட்டிமுனை
நாய்களால் பெரும் தொல்லை!
மட்டக்களப்பு கருவப்பன்கேணிப் பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை வரவர அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாய்களின் சொந்தக்காரர்கள் இது பற்றி அக்கறை எடுப்பதாக தரியவில்லை.
இந்தக் கட்டாக்காலி நாய்கள் பாதசாரிகள்ை மாத்திரமல்ல சைக்கிளில் செலவோரையும் துரத்தித் துன்புறுத்துகிறது.
இது மாத்திரமன்றி தெரு நீளத்திற்கும் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.
ஆகவே மநாகர சபையினர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
எம்ை.தங்கவடிவேல் கருவப்பண்கேணி
O
a6655 M IgM
பெரிய போரதீவு பட்டாபுரம் ஆகியவற்றில் அமைந்துள்ள வாசிகசாலைகள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. வாசிகசாலை சீராக இயங்க போரதீவுப்பற்று எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து
வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகோள் விடுகின்றேன்.
எம்ை.உதயகுமார் வாசிகசாலை தலைவர்
ஆன்மீகம் அறிவோம்
NS ク
').106. Guð! உன்னு
அந்தஎல்லையற்ற பரம்பொருளின் டைய சொந த இடத்திற்கு
திரும்பிச் செல்க' என்னும் வரி, உங்களுள்இருக்கும் தெய்வீகத் தன் மை யை நாடிச் செலி ல வழிகாட்டுகின்றது. இந்த உலகம் எமது நிரந்தர இருப்பிடம் அன்று. பேருண்மை இவ்வாறிருக்கநாமோ உலகத்தில இன் பங்களை நாடிச்செல்லுகின்றோம். ஒ. இறைவா,என்னுடைய நாட்களெ ல்லாம் முற்றிலும் பயனற்றுத்தான் போகவேண்டுமா' என்று சுவாமி விவேகானந்தர் பாடுகின்றார். இந்த இன் பங்கள் எல்லாம் நர நீ தரமானவை அலி ல நிரந்தரமான அமைதியும், நீடித்து என்றும் நிற்கக்கூடிய மகிழ்ச்சியும்
ஆத்ம சொரூபம் நாம் தான் என் உணரப்படும் போது தான் நமக்கு அர்த்தமுள்ளதாகின்றது. தன் அறிதல் என்பதில் மட்டும் மானி வாழ்வின் உண்மையான நிறைவு உண்டாகின்றது.இதுவே உண்ை மயான குறிக்கேர்ளைப் பெறவும் வழிபிறக்கும்.
ஆகவே நமது வாழக் கையிலே, நமது நிரந்தரமான மகிழ்ச்சியின் இடத்தைஅடைவதற்கான ஆசை யுடன் கூடிய தர்மக்கிரிகைகளிலே ஈடுபட்டு இப் பூலோகத்திலே பரலோகத்தைநிலை நாட்டுவோம்
அருட்சகோ. ஞா. மரியநாதன்

Page 8
O-U-2000
A USOO 660 தற்கொலை
சிநாகேந்திரன்) தாளங்குடா பெரிய தம்பிரான் ஆலய விதியில் வசிக்கும் ரகு(2) என்ற மாணவன் ஞாயிறு அன்று நஞ்சு அருந்தி தற்கொலை செய்து GABESITGIONÓIL ITIL.
இவர் தற்கொலை செய்வ தற்கு அவருடைய குடும்ப தகராறே காரணமாக இருக்கலாம் என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.
நாகர் ''
ஆலயங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி உள்ளனர் இதன் காரணமாக குடத்தனையில் அமைக்கப்படவிருந்த வாக்குச்சாவடி நிலையம் பருத தத துறை சிவப்பிரகாச வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதே நேரம் தேர்தலுக்கு முதல் நாளாக நேற்று யாழ் நகரம் மற சொடிக் காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் குறைவாகக் Boljen i g. எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்ச உணர்வில் மக்கள் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்ற
கரை.
ഞഖ് தியசாலைக்கு வந்து சிகிச்சையினைப் பெறவேண்டி புள்ளது.
இதேவேளை மேற்படி வைத்திய
சாலைக்கு வைத்தியர்கள் மற்றும்
ഉണ്ണിuiബ நியமிக்காமையே இதற்கான காரணமாகும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ഖബ.
ததற்கு கூடிய வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
LOLLEGGMTÜ
தினக்கதி
-ܨܘܝܒܗ.
jiljih 6
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர் முன்னணி விருத்த மாவட்டத்தில் நேற்று பூரண
பதினோராவது பாராளுமன்றத் தேர்தலுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்கள் எதிப் புணர்வுகளை வெளிப் படுத்துமாறு சுதந்திர மாணவர் முன்னணி (8 BESIT If aĖ GODE, JE, 60), விடுத்திருந்தது.
மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து நேற்று மட்டு நகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. வர்த்தக நிலையங்கள் வியாபார ஸ்தாபனங்கள் யாவும் மூடப்பட்டு இருந்தன. தனியார் போக்குவரத்து மிகக் குறைவாகவே காணப்பட்டது. அரச போக்குவரத்து
(86 IIITs
(26jLIT) தரிகாமடுல ல மாவட்டத்தில தொலைபேசி சின்னத தல போட்டியிடும் சுயேச்சைக்குழு வேட் பாளரான நெயிந்தக்கண்டு முகமது கபீர் காணமல் போயுள்ளதாக மேற்படி சுயேச்சைக்குழு வட்டா
g 60 Luf gi ட்டங்களுக்கான பெறவில்லை 2 வரத்து சேவைக ளவில் இடம் ெ குப்பின் தனிய க்களும் இடம் இதேவேளை
Estebai, BITE, DL பொலிசாரும் கடமையில் ஈடுப மற்றும் செங்கல நகரத்தில் ஓர்
ரை காணவி
ரங்கள் தெரிவித்
நேற்று முன்தி
ID60sluggs) பார்த்து விட்டு 6 சென்றவர் திரும்பி தெரிவிக்கப்படுக
பொத்துவில்லில் தோன
(8x86 LIT) பொத்துவில் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக வெளிமாவட்டங் களுக்கான தொலைபேசி அழைப்பு க்கள் செயலிழந்து காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கி
OUGOTI
அதே வேளை வவுனியாவில் இருந்து- அக்கரைப்பற்று தொலைபேசி
பொலிசாரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளா கியதில் அதன் சாரதியும் நடத்து னரும் காயமடைந்து வைத்திய சாலையில அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
பரிவர்த்த நிலையத்தில் ஏற்பட் டுள்ள கோளாறே இதற்கான காரணமாகும்.தற்போது தேர்தல் தொட Lírico செய்திகளை அறிய ஆர்வமாக உள்ள ஆழ்நிலையில் தொலைபேசிகள் துண்டிக்கப் பட்டிருப்பதால் இப்பிரதேச மக்கள்
βισμούιρύι{ι
ബ606LഞLbg
முன்னாள் அை அஸிஸ் , ஐ.ஏ.6 இருவர் பதிவுத்
ஒருவருக்கும் ே
சிறைத் தண்ட
பட்டுள்ளது.
கண்டி உணஸ் நேற்று மாலை க
(டொ
ன ஐக்கிய முன்ன மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண அபிவிரு பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் கே. எஸ் கணேசமுர்த்த அவர்
வாக்களிப்போம்
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 8
Mei) կյան கர்த்தால் sugë ësIgug
சிநாகேந்திரன்) பூரண கர்த்தால் அனுஷிடிக்குமாறு சுதந்திர வேண்டு கோளைத் தொடர்ந்து மட்டக்களப்பு கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
Gl6). Ef DII 6) நிலையங்கள் தவிர ஏனைய மக்கள் நடமாட்டம் குறைவாக பஸ்சேவை இடம் கடைகள் மூடப்பட்டு இருந்தன BT600ILL| L60. ள்ளுர் போக்கு
a w II 6MÜ JOGAILÍLII b GÍ GUF GOILÍ) ற்றது. நன்பகலுக்
(நமது நிருபர்
போக்குவரத் பெறவி 驚ΟΥ). " தேர்தல் கடமைகளுக்காக கடமை முறையிட்ட போது தம்மால் எதுவும் பில் ஈடுபடுத்தப்பட்ட நியூ டிரன் செயது தரமுடியாது எனத்
தர்தல் ဂျိါး கம்பனியைச் சேர்ந்த பஸ்களின் தெரிவித்தனராம் - சாதிகளுக்கும் பஸ்காப்பாளர்க இது தொடர்பாக மேற்படி ஊழிய்கள் இத்தப்பட்டு ளுக்கும் உணவு வசதிகள் செய்து 'க' மாவட்ட அரசாங்க அதிபரிடமும் தேர்தல் கண்காணிப்பு
al., கொடுக் கப்படவில் லை என ". ஊழியர்கள் விசனம் தெரிவிதி முறையடு
துள்ளனர். Lig.16T6T60III. 6AD6O)6O இது தொடர்பாக தேர்தல் கடமை இதே வேளை நேற்று LDLIG நகரில் யில் உள்ள பொறுப்பதிகாரிகளிடம் அனுஸ்டிககப்பட்ட காத்தால ണ്ടെങ്ങി. காரணமாக உணவு விடுதிகள் ". . . தேனி சாலைகள் என்பன மூடப்பட்டு வதறகு கோணேஸ்வரா ஆலய இருந்தன என்பதும் குறிப்பிடத் 501 g). p011ങ്ങണ விதியை பயன்படுத்துமாறு படை தக்கது. பருவதாகக கூறிச் யினர் உத்தரவிட்டுள்ளனர். வரவில்லை எனத் இதேவேளை தேர்தலை பகிஸ்கரிக் புலிகளு Dġbl. குமாறு கோரி தமிழீழ மக்கள் கட்சி "י"י DøNSáués எனும் அமைப்பு நகரின் பல பகுதிக வளங்கி உள்ளார்கள் இதே ளிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள் போன்று முழங்காவில் ஜெயபுரம் ளதாக தெரிவிக்கப்படுகிறது. வட்டகச்சி பிரதேச மக்களும் GDI. Joni osmouslandt s 6T660III, உலர் உணவுப் பொருட்கள் 16 Ο (வடமராட்சி நிருபர்) குளிர்பானங்கள் சமைத்த யாழ் பலாலி ஆசிரியர் கலா உணவுகள் என்பவற்றையும் மது முகம்மது சாலையில் எதிர்வரும் 12ம் திகதி தொடர்ச்சியாக வளங்கிவ ஸ், அதிகாரிகள் வியாழக்கிழமை நாடகப்பட்டறை ருகின்றார்கள் என செய்திகள்
துறை அதிகாரி நடைபெறவுள்ளது.
துறை அதிகாரி "உதெரிவிக்கின்றன
சர்ந்து மேற்படி நாடக இயக்குனர் ழந்தை
னை விதிக்கப் சண்முகலிங்கம் தலைமையில் T巫I。。。。
நடை பெறவுள்ளது. போன்ற பணிகளுக்கு ஹெலி
கொப்டர் பயன்படுத்தப்பட விருப்ப
தாக தேர்தல் திணைக்கள அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளர்.
உயிரிழந்துள்ளனர். மங்கள கமவில் இரண டு
೪॰ வாக்கெடுப்பு நிலையங்களும் (UPO 601 60 12, 25 U: 62), T6ITT 22:15 (61) சின் 6 EGOYAH.(PRL
༽ கிடையில் இடம் பெற்ற துப்பாக்கிச் 606016 6) I டுப்பு
நிலையமும் அமைக்கப்படவுள்ளன.
ஆட்டில் இறந்தவர்கள் பொ.ஐ. முன்னணி ஆதரவாளர்கள் என உடுதும்பற பொலிஸ் பொறுப் பதிகாரி அமரசிங்க தெரிவித்தார்.
LMAASSSS LLLS
তেন্তোনী s
தேர்தல் தொடர்பான முறையீடுகளை தேர்தல்
கண்காணிப்புக் குழுவிடம் பின்வரும் இடங்களில்
நேரடியாகவும் தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம்.
la YMCA DEl idiomún 22495 / 25568
திக்கு a YMCA E656,org O67 - 29084
தடாகம் கோரைகல்லிமடு 57586 சர்வோதயம் , மட்டக்களப்பு 25292 சர்வோதயம் , களுவாஞ்சிக்குடி ( மின்சாரசபை எதிரே )
சர்வோதயம் , வாழைச்சேனை (புகையிரத நிலையம் அருகே )
ளுக்கு
Důlč525ávYůu Dvajů தேர்தல் கண்காணிப்புக் ്)
எப்போதும் உங்களுடன் வாழும் துணிவு சமாதான சுகவாழ்வை சாத்தியமாக்கும் வேட்கை
55 Gorogores (63835, 6, TSJEGGIE (BLITTLD
கம்ரன் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத