கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.11

Page 1
LOLLðšē5 GMTÜL, ULIITILI
gludypři Gin. LLEOuf (pgÖTEBORG
(நமது
மட்டக்களப்பு மாவட்டத்திலும் யாழ்பாண மாவட்டத்தில இன்று அதிகாலை ஐந்து மணிக்கு கிடைத்த தகவலிரு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தொகுதிகளில் தமிழர் விடுதலை கூட்டணி தான் முன்னணி
୭_ଇdଥାଟିକୋଣି
ம்புவ சங்கபோதி
மகாவிரியாலயத்தில் வாக்களித்து விட்டு தனது இல்லமான றோல்
if (!) If I flais
| | | | | | Ր (3 ոլ, որ
நிற்பதாக அறியப்படுகிறது.
Tip III 600 Dinasol y த்தில்
யாழ்பாணம் கோப்பாய் நல்லூர்
LDH 609ff || LTU || 3 || 613, 4, 3. (Big Ff
தொகுதிகளில் கூட்டணி முன் தெரியவருகிறது ரெலே முன்ன6
முதல் பெண் பி சிறிமா காலமானார்
(கொழும்பு) உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா நேற்று 84வது வயதில் காலமானார் அன்னாரின் மக்கிரிகைகள் எதிர்வரும் சனிக்கிழமை பூரண அரச மரியாதைகளுடனும் இடம் பெறும்
சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது GIBIJI, SIGNÒ TIGAOLDET GOTIIN LIIGAOITIÉ கொடையில் பான்ஸ் ரத்வத்தை குமாரி காமினி தம்பதிக்கு 1914ம்
நேற்றுத்தமது இறுதி கடமையாக தேர்தலில் வாக்களிப்பு செய்த ONÓIDI அம்மையார் இதன்பின் விடு திரும்பும் வழியில் DJGOOTIDIGOIII,
கொண்டிருக்கையில் திடீர் என சுகவீனமுற்றார் உடனடியாக கடவத்தை தனியார் வைத்திய
ஆண்டு ஏப்பிரல் 17ம் திகதி
பிறந்தார். கொழும்பு சென்பிரிட்ஜஸ்
கன்னியர் மடத்தில் கல்வி பயின்ற
இவர் 1946ம் ஆ
1960) திருமணம் செய 1959 ജൂ DIN, LÊ NOU A ben fu 町u) 、 ந்ததைத் தொ
600 TUE. It ജ"ഌ 20്കൃ
பதவியை ஏ Gli III
1960ஆ முதல் 05ஆ வரையும் 70ஆ 77ஆம் ஆண்டு ஆண்டு ஒகளில் கடந்த ஒகஸ்ட் இலங்கையின் வகித்துள்ளார்.
சனிக் இறுதி
சிறிமாவோ ப இறுதிக் கிரிசை திகதி சனி Glass GOGOG) 6) மரியாதைகளு
(8ம் பக்
கிளாலி படைத்த
656f 63FD
(வவுனியா நிருபர்)
புலிகளின் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து கிளாலி படைத்தளம் விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளாலி படைத்தளம் மீது ஓயாத அலைகள் நான்கு படையணி உக்கிர தாக்குதலைத் தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தாக்குதல் தொடர்பான செய்திகள் கிடைக்கப் பெற்றதும் புலிகளின் வானொலி அறிவிக்கும் என நேற்று புலிகளின் குரல் வானொலி செய்தியில் தெரிவித்துள்ளனர்.
அதி உயர் பாதுகாப்போடு கூடிய நுற்றுக் கணக் கான மினி முகாம்களைக் கொண்ட
கிைழக்கிலிருந்து
கிளாலிப் படைத்தளத்தின் 2 கிலோ மீற்றர் நிலபரப்புடைய இரு சுற்று காப்பரண்கள் விடுதலை புலிகளின் படையணிகளால் நிர்மூலமாக்கப் பட்டுள்ளன என்று யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கினறன. முதல் சுற்று காவல் நிலையங்கள் 525வது பிரிகேட்டின் கீழ் 36 பிளட்டுன்
மினிமுகாம்களு இதன் பின்பு 1 முகாம்களின் இவை அனை புலிகளால் அழி தற்போது மீ செய்திகள் தெ
sung Gyula lunal
(நமது நிருபர்) வந்தாறுமூலையில் உள்ள விஷனு வித்தியாலய வாக்குச் சாவடி நிலையத்தில் பிற்பகல் 330 மணியளவில் இடம் பெற்ற ஒரு சிறு சம்பவத்தை தொடர்ந்து கூட்டத்தை கலைக்க காவலில்
நின்ற பொலி நோக்கி துப்பு செய்தனர். அது பதட்டம் ந வாக்கெடுப்பு மு பதிவுகள் வழ பெற்றன.
 
 
 

22 கரட்டில் தெரிவு செய்ய இன்றே நாடுங்கள் சரண்யா ஜவலர்ளல்
நகையா!
பிரதான வீதி, களுவாஞ்சிகுடி
3.36 - 08.
விலை - ரூபா 5/-
TEDNOTLÍ LOTGILLIMÄESGMG) Olule) LITES jõGGö!
ம் தமிழர் விடுதலை கூட்டணியே முன்னணியில் நிற்பதாக
நிருபர்)
ந்து தெரிவருகிறது.
தமிழர் விடுதலைக் வணியில் நிற்பதாக வன்னி மாவட்டதில் வியில் நிற்பதாகவும்
ரதமர்
ஆண்டு எஸ்.டபிள்யூ J ETUä, EI kool' தார். ண்டு செப்ரொம்பர்
மராக இருந்த
| | | |ങ്ങ|| []
bil A) LOJ 50 LD50).
ந்து சிறிமாவோ East 1960) algool (B திகதி பிரதமர் ற்றார்
ம் ஆண்டு யூலை D, eseoj, G, Dimiĝi ம் ஆண்டு முதல் வரையும் 94ஆம் 19ம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பிரதமராக பதவி
பெருமை
கிழமை
363,
ன்டாரநாயக்காவின் கள் எதிர்வரும் 14ம் கிழமை ஹொர வில் பூரண அரச ன் இடம் பெறும் 5Lib LIII fi si585)
TfD 2.
இருந்திருக்கிறது. கம்பனி இராணுவ இருந்திருக்கிறது. தும் விடுதலைப் கப்பட்ட நிலையில் கப்பட்டுள்ளதாக விக்கின்றன.
ார் ஆகாயத்தை
கிப் பிரயோகம் ால் சிறிது நேரம் விய போதும்
பும் வரை வாக்கு DLI (3ı III, 6) (9) Lib)
தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை வெளியான தபால்மூல வாக்கெடுப்பு முடிவு களில் வடக்கு கிழக்கு மாகாண தபால் வாக்கெடுப்பு முடிவுகளும் வெளியாகியுள்ளன.
இவற்றில் மட்டக்களப்பு யாழ் பாண ம ஆகிய இரு மாவட்டங்களிலும் தமிழர் விடுதலை கூட்டணி முன்னணியில் திகழ் கின்றது.வன்னி மாவட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னணியிலும் திருமலை மாவட்டத்திலும் திகாமடுல்லை மாவட்டத்திலும் பொது ஜன ஐக்கிய முன்னணி முன்னணியில் நிற்கிறது. இவை தவிர பதிமூன்று மாவட்டங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி முன்னணியில் நிற்கிறது.
மாத்தறை இரத்தினபுரி புத்தளம் பொலனறவை மொன []] || (bഞ6) | | ||6061, 9|| || !, தோட்டை சம பகா ஆகிய மாவட்டங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி முன்னணியில் நிற்கிறது.
இதேவேளை இதுவரை வெளியான ஐந்து தேர்தல் தொகுதி முடிவுகளில் நான்கு தேர்தல்
தொகுதிகளில் பொதுஜன ஜர்ரி முன்னணியும் ஒரு தேர்தல தொகுதியில் ஐரிய தேசிய கட்சியும் வெற்றிப் பெற்றுள்ளது
ஐதேகட்சி பசறை தேர்தல தொகுதியிலும் பொதுஜன ஐக்கிய முன்னணி பலப்பிட்டிய காலி முல்லைத்தீவுரத்தோட்டை ஆகிய தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
நல்லூரில் கூட்டணி நல்லூர்த் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியே தெரிவு செய்யப்பட்டதாக இன்று காலை 0.15 க்கு வெளியான முடிவு தெரிவித்தது. முல்லைத்தீவு மாவ த்தில் பொதுஜன முன்னணி அ வாக்குகள் (oil)) வெற்றிய ட் டியரி ருக கலிறது
திருகோணமலை மாவட்டத்திலும் (G) LI IT Jill 23 601 முன் ன  ைே வெற்றிபெற்றுள்ளது.
கல்முனையில் பொது ஜன முன்னணி
கல்முனைத் தொகுதியில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெற்றார் இம் முடிவு காலை 550 க்கு வெளியானது.
90ஆயிரம் கள்ளவாக்குகள்
(நமது நிருபர்)
யாழ் மாவட்டத்தில் (8L | TTL Li L IL (66i 6TT 601 .
தேர்தலில் 2லட்சம் வாக்குகள் அவற்றில் சுமார்
அரைவாசி
அதாவது 90ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமானவை
கள்ளவாக்குகள் இப்படி சித்தார் த தன் நேற்று சொன்னார். காங்கேசன்துறை பகுதிகளில் பெருமளவு மோசடிகள்
நடந்துள்ளன
தேர்தல்
விடுத்துள்ளார். தமிழர்
|G6TT TIL
என்று தெரிவித்த அவர் தேர்தல் முடிவுகளை வெளியிட
ജൂ, ഞ 600 || [[ ബി ( )
இயக்க தலைவர்
காரைநகர்
இப்பகுதிகளின் (86), GOOI LI MILIÓ 6V GOT வேண்டுகோள்
விடுதலைக் கூட்டணியும்
இதேபோன்று தெரிவித்திருக்கின்றது. கோவில் திருவிழாவுக்கு சென்று விடு திருப்பியவர்கள் மீது சூடு 1
(நாகேந்திரன்) கிரானில் படையினரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சம்பவம் திங்கள் இரவு இடம் பெற்றது. ஆலய உற்சவம் ஒன்றிற்கு சென்று விட்டு அரிக்கன் லாம் புடன் விடு தரும் பிக் கொண்டிருந்த வேளை கிரான் தபாலகத்திற்கு
அருகில் நின்ற
படையினர் இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். அத்துடன் கைக்குண்டொன்றையும் ബിu|ണ് ബി.
இச் சூட்டுச் சம்பவத்தில் கிரானை சேர்ந்த நந்தகுமார் (23), அவருடைய சகோதரர், அமிர்த லிங்கம் (22), புண்ணிய மூர்த்தி ஆகியோரே காய மடைந்தவர்கள் இவர் களில் புண் ணிய மூர்த்தி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Page 2
1-10-2000
ġej5.6 LI... 66wo: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ பே, இல 065 - 23055,24821 6Li(F) berö : 065 - 23055 E-mail :- tikathir(Osnet.lk
O வழி பிறக்க வழியுண்டா?
தேர்தல் நிறைவேறிவிட்டது. இண்று மாலைக்குள் முடிவுகள் அனைத்தும் வெளிவந்து விடும்.
இந்தத் தேர்தலில் போட்டியிட்டு பெரும் செலவு செய்து கடுமையாக உழைத்து சந்தித்திராதவர்களையெல்லாம் சந்தித்து வெற்றியிட்டிய அனைவருக்கும் எமது வாழ்த் துக்கள் ; பாராட்டுக்கள்.
தோல்வியைச் சந்தித்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தோல்வியைக் கண்டு துவண்டு விடக் கூடாது. தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்பது ஆன்றோரின் அனுபவ வாக்கு
தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடந்து முடிந்ததா என்பதைப்பற்றியெல்லாம் இனி ஆராய்ச்சி நடக்கலாம்; விவாதங்கள் எழலாம். விமர்சனங்கள் வரலாம். வெளிநாடுகளிலிருந்து வந்த கண் காணிப்புக்கு குழுவினர் தாங்கள் கருத்துக் களை அறிக்கைகளாகச் சமர்ப்பிக்கலாம்.'சிபாரிசுகளும் தெரிவிக்கலாம். வெற்றியிட்டிய சிலரிண் தெரிவு செல்லுபடியாகாதது எண்று தீர்ப்பளிக்கக் கோரி சிலர் நீதிமன்றங்களையும் நாடிச் செல்லக் கூடும். இப்பொழுது ஜனநாயகமே இங்கு புதுமையான பிறவியெடுத்து வருகிறதே!
எது எப்படியானாலும் தேர்தல் முடிந்து அதிக ஆசனங்களைப் பெற்ற ஒரு கட்சியோ பல கட்சிகள் இணைந்த கூட்டணியோ ஆட்சியில் அமர்வது உறுதி
எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போகின்றது என்பதும் இண்று உறுதியாகிவிடும்.
தேர்தல் பிரசாரத்தின் போது கட்சிகளும் கூட்டணிகளும் இவைகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம்
ளித்தவர்களும் நம்பிக்கையோடு வாக்களிக்கவில்லையெண்பது
நாடறிந்ததே.
பயாம் கரவாதகளை அழித் து ஒழிக்கும் வரை யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்று சூளுரைத்த பிரதமர் இரத்தின சிறிவிக்கிரமநாயக்காவும் போரை நிறுத்தி நோர்வேயின் மத்தியஸ் த உதவியைப் பெற்று நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வரப் போவதாக உறுதியளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் இன ஒற்றுமையும் சமாதானமும் நலவும் ஒரு புதிய கலாசாரத்தைக் கொண்டு வரப் போவதாக உறுதியளித்த பிரதியமைச்சரும் நிதியமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் பதினோராவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கப்போகின்றனர். ஆளும் கட்சி என்றால் எதிர்கட்சி சொல்வதையல்ெலாம் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்க வேண்டமெண்பதல்ல; எதிர் கட்சியாக இருப்பதால் ஆளும்கட்சி கொண்டு வரும் சட்டங்கள் தட்டாம் களையெல்லாம் எதிர்க்க வேண்டுமெண் பதும் அவசியமல்ல.
சந்திரிகா பண்டாரநாயகா குமாரணதுங் கதான் இன்னும் ஆறு ஆண்டுகளுகளுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகிறார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதிவியை நீக்கும் பேச்சு படிப்படியாகக் குறைந்து இன்று நின்றே போய்விட்டது.
சமாதானத்துக்கான போரைத் தொடர்ந்து நடத்து வதால் சமாதானம் வரப்போவதில்லையென்பதையும் மக்களும் நாடும் அழிந்து கொண்டே போவதுதான் இதுவரை கண்ட பலன் என்பதையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சந்திரிகா இந்தப் பொதுத் தேர்தலின் பிரசாரத்தில் வெற்றி தோல்வியில் முக்கிய இடம் விடுதலைப்புலிகளுக்குத்தாண் அனைவரும் கொடுத்தார்களென்பதை மறுக்கமுடியாது.
இனியும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று பேசிப் பேசி காலம் கடந்த முடியாதென்பதையும்
இஸ்ரேலுடன் ராஜிய உறவை முழுமையாக எற்படுத்தி தூதரகங்கள்ைத் திறப்பதன் முலமும்
இஸ்ரேலிடமிருந்தும் மேலும் பல நாடுகளிலிருந்தும் நவீன ஆயுதங்களை இறக்குமதி செப்வதன் முலமும்
விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிடலாமென்றும் விடுதலைப்போராட்டத்தை அதுவும் கெரில்லா இயக்கமும் மரபு வழிப் படையையும் கொண்ட ஒரு தேசிய இனத்தை நசுக்கிவிடவோ அடக்கி ஒடுக்கவோ முடியாதென்பதை பேராசிரியர் பீரிஸ் போன்ற அமைச்சர்கள் அரசுக்கு எடுத்து உணர்த்த வேண்டும்.
சமுக ஒற்றுமையையும் இனப்பாகுபாடில்லாத புதிய கலாசாரத்தையும் அமைச்சர் பீரிஸ் எப்படி ஏற்படுத்தப் போகிறார். as a வேறுபாடுகளை, மறந்து நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால் நிச்சயம் நல்லதொரு வழி காண முடியும். வழி பிறக்க வழியுண்டா?
இவைகளெல்லாம் நிறைவேற்றப்படுமென்று வாக்க
உலகளின் பெண்பிரதமர் என்று வரும் இனி றைய சந்தரிக கா ப குமாரதுங்காவின் திருமதி சிறிமா நேற்றுக் காலமானா சாதார ை பெண்ணாக இருந் ஈடுபடும்சிந்தனையே சிறிமாவோ கணவர் டிபண்டாரநாயகாசெ பட்டதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக பட்டாலும் பின்னர் வர்களில் ஒருவராக அளவுக்கு உயர்ந்த
1959ஆம் 26ம்தேதி இலங்கை இருந்த எஸ்.டபிள்யு நாயகா மஞ்சள் அங் பெளத்த பிக்குவ GOYAH, IT60)6N) GONFLILILLILILIL பண்டாரந செய்யப்பட்டதை 1960ஆம் ஆண்டு 1 பொதுத் தேர்தல் இப்பொதுத்தேர்தல யகாவின்றிலங்கா சு ஒரு சரியான த6ை சி.பி.டி.சில்வா, மை நாயகா போன்றவர் தலைமைதாங்கினர் சிக குத தலைை இவர்கள் சிறிமாபண் கேட்டபோது அ மறுத்துவிட்டார். ஆன கட்சி தோல்வியடைய மீண்டும் அக் கட் பீடத்துக்கு வரவேண் ஆர்வமும் அக்க ருந்தார்.
1960 L தேர்தலில்ஆட்சி அ அறுதிப் பெரும்பான் கட்சியை பெற மு விட்டது. திரு.எஸ் நாயகம் தலைமையி
தமிழ் அரசுக்கட்சி
பெற்றால் ஆட்சி அ6 இருந்தது. இதனால் மைத்திரிபால சேனர தமிழ் அரசுக்கட்சித் பேச்சுவார்த்தை நட அரசுக்கட்சித்தலை செல்வா ஒப்பந்தத் 606360) Gil Gaug). மென்று பேச்சுவார் நிபந்தனை விதி: நிபந்தனை பற்ற கூட்டுத் தலைவர்க கலந்த பின் நிராக
இதன் தேசியக் கட்சியும் கட்சியினர் பேச் உடன்பாட்டுக்கு மைப்பதற்கு ஒத்து தமிழரசுக் கட்சி நிபந்தனைகளின் மன்றத்தின் முதல் GY35 T6N 6OD 85 LLUIT BE, சிம்மாசனப் பிரச சம்பந்தமான சில Golorful (366. ருந்தனர். இதை ட வேற்ற தவறியத பிரசங்கத்துக்கு ந பிரேரனை மீதான வடைந்து வாக்கெ சமயத்தில் தமிழ எதிர்த்து வாக்களி தோல்வியடைந்தது இதனை பாராளுமன்றத்ை புதியபொதுத்தேர்த பிரதமர் டட்லி பாராளுமன்றம் புதிய பொதுத்ே ஆண்டு ஜூலை ம இதற்கி சுதந்திரக் கட்சிய பொறுப்பை ஏற் சிறிமாசம்மதித்து ஆனாலும் தாம் தெரிவுசெய்யப்படும்
 
 
 
 

(IJ)})b\)II 0)Ig) பெயர் பெற்று ஜனாதிபத | L FT J Ab IT LIL I 35 IT ֆՈ Ա III (ԵԼՈII 601 ண்டாரநாயகா
குடும் பப் அரசியலில் இல்லாதிருந்த எல்.டபிள்யு ஆர் 1606) GléFuILLIL
அரசியலுக்குள் ழுத்துவரப் உலகத்தலை ணிைக்கப்படும்
ண்டு செப்டம்பர் பின் பிரதமராக ஆர்.டி பண்டார கி அணிந்த ஒரு
னால் சுட்டுக்
III Labs GasToG) தொடர்ந்து ார்ச் மாதத்தில் நடைபெற்றது. ல் பண்டாரநா தந்திரகட சிக்கு வர் இல்லாமல் த்திரிபால சேன கள் கூட்டாகத் சுதந்திரக் கட் மதாங் குமாறு டாரநாயகாவைச் தற்கு அவர் ாலும் கணவனின் க் கூடாதென்றும் சியே ஆட்சி எடுமான பதிலும் றையும் கொண்டி
ார் சி மாதத அமைப்பதற்குரிய மையை சுதந்திரக் டியாமல் போய் ஜே. வி.செல்வ லான இலங்கைத் பின் ஆதரவைப் மக்கும் வாய்ப்பு சி.பி.டி சில்வா ாயகா குழுவினர் ബിംബ്രLങ്ങ த்தினார். தமிழ் DIT GE56 | 63öIL IIல்ெ கூறப்பட்ட டுத்த வேண்டு தையின் போது தனர். இந்தத சிறிமாவுடன் ஆலோசனை த்து விட்டனர். ன்னர் ஐக்கிய ன் தமிழரசுக நடத்தி ஒரு வந்து ஆட்சிய ழப் பளித்தனர். னர் விதித்த LUL9, LITT UIT (GTI) மாவில் அரசின் வளியிடப்படும் கத்தில் தமிழர் கொள்கைகளை மென்று கேட்டி லி அரசு நிறை Ö SfLİÖLDT AF GOTLI றி தெரிவிக்கும் விவாதம் முடி ப்பு நடைபெற்ற id, 5 flul60III னர். அரசாங்கம்
தொடர்ந்து க் களைத் து நடத்துவதற்கு ார்சு செய்தார். லக்கப்பட்டது. ൺ 1960കൃഥ ம் நடந்தது. யில் ரீலங்கா தலைமைப் கொள்வதற்கு றுக் கொண்டார். பாட்டியின்றித் ாய்ப்பிருந்தாலே
தேர்தலில் போட்டியிடச் சம்மதிப்பதாக நிபந்தனை விதித்தார்.
1960 ஜூலை பொதுத தேர்தலில் சிறிமா தலைமையில் ரீலங்கா சுதந்திரக்கட்சியும் டட்லி சேனநாயகா தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியும் போட்டியிட்டன. இலங்கைத்தமிழரசுகட்சியின் ஒத்து ழைப்புப் பெறுவது பேரும் பேசுவது பற்றியே தேர்தல் பிரசாரம் அமைந் திருந்தது. சமஷ்டி கட்சியின ருடன் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப் போவதாக இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது.கணவரின் படு கொலையால் அரசியலுக்கு வந்த சிறிமா தமது பிரசாரத்தின் மூலம் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ரீலங்கா சுதந்திர கட்சியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தினார் பாராளுமன்றத்
துக்குத் தேர்தலில் போட்டியிடாமல்
செனட் சபை உறுப்பின்ராகப் பிரதம மந்திரியாக பதவியேற்றார். இதன் மூலம்உலகின்முதலாவது பெண்பிர தமர் என்ற பெருமையையும் பெற்றார்.
அச்சமயத்தில் சிறிமா துணிச்சலுடன் எதிர்கட்சியினருக்கும் பதில் சொன்ன முறையும் எடுத்த் நடவடிக்கைகளும் அரசியல் அரங்கில் செனட் சபையில் ஒரு பெண் என்றும் பாராளுமன்றத்தில் இருப்பவர் ஒரு
பெண்டட்லி) என்றும் கிண்டலாகப்
பேசச் செய்தது.
சிறிமா பண்டார நாயகா இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சமயத்தில் தான் இந்திய சீன எல்லையில் மோதல் ஏற்பட்டு இந்தியாவுககும் சீனாவுக்கும் இடையில் மோதல்கள் தொடங் கியது.இச்சமயத்தில் இந்தியா வுக்கும் சீனாவுக்கும் சிறிமா அம்மையார் பயணம் செய்து இரு நாடுகளுக்கிடை யிலும் பெரும் யுத்தம் ஏற்படாமல் தவிர்த்து சமாதானத் தூதுவர் என்ற பெயரையும் பெற்றார்.
இடது சாரி கட்சிகளின்
ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றிருந்த சிறிமா அம்மையார் இந்தியாவுக்கு 1964ஆம் ஆண்டின்
இறுதிப் பகுதியில் விஜயம் செய்து இலங்கையிலுள்ள இந்திய வம்சா வழியினரில் நாடற்றவர்கள் என்ற நிலையிலிருந்தவர்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து இலட் சம் இந்திய வம்சாவழியினரை இந்தி யாவுக்குத் திருப்பி அனுப்பவும் மூன்றே முக்கால் லட்சம் இந்திய வம்சாவழியினருக்கு இலங்கைக்
குடியுரிமைவழங்கவும் வகைசெய்ய
வும் ஒப்பந்தம் ஒன்றை அன்றைய பிரதமர் லால்பகதுர் சாஸ்திரியுடன் செய்து கொண்டார்.
இந்த ஒப்பந்தததல் கைச் சாத்திடுவதற்கு முன்னதாக கொழும்பில்டட்லி சேனநாயகாவுடன் தொடர்பு கொண்டு அவரது சம் மதத்தையும் பெற்றுக் கொண்டு ஒருசிறந்த அரசியல்வாதி என்பதை யும் நிருபித்தார்.
ஆனால் 1960-64ஆம் ஆண் டுக்கால ஆட்சியில் சிறிமா இரண்டு பெரிய தவறுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.
தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை முன் வைத்துதிரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமை யில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி யின்ாவடக்கு கிழக்கிலுள்ள அரச செயலகங்களின் முன்னால்மக்களி மாபெரும்எழுச்சியாக அமைதியாக அகிம்சாமுறையில் சத்தியாக்கரகம்
அடக்கி ஒடுக்கினார்.
நடத்தி அவை இயங்காமல் செய்து
பேச்சுவார்த்தை நடத்திய பிரச்சி னைக்குத் தீர்வு காணலாம் என்று கோரியபோது நிராயுதபாணிகளான அறப்போரிலிடுபட்டிருந்த தமிழ்
தலைவர் களையும் தொணி டர் களையும் மக்களையும் ஆயுதப் படைகளைக் கொண்டு அடித்து நொருக்கி அடக்கி தலைவர்களைச் சிறையில் அடைத்தார். இதன் மூலம் அகிம்சைப் போராட்டமே இலங் கையில் பயன்தராது என்ற எண் ணத தை தமிழர்கள் மனதில் பதியவைத்தார்.
இந்த சத்தியாக்கிரக கட்சி போராட்டம் நடைபெற்றுக் கொண் டிருந்தபோது யூகோஸ் லா வியா வுக்குச் சென்றிருந்த சிறிமா திரும்பி வந்ததும் சத்தியாக்கிரகம் செய்த தமிழ் தலைவர்களின் விளைவுக ளுக்கு அவர்களே பொறுப்பு என்று எச்சரித்து அறிக்கை விடுத்தார்
இந்த அறிக கைக கு திரு.எஸ் ஜே.வி. செல்வநாயகம் பதிலளித்து விடுத்த அறிக்கையின் பின்னரும் ஆயுதப் படைகளைக் கொண்டு சத்தியாக்கிரகங்களை அடித்து நொறுக்கியது சிறிமா ஆட்சியில் நீங்காத வடுவாகத் தமிழர் நெஞ்சில் பதிந்தது.
1959ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் 26ஆந் திகதி துப்பாக்கி ஏந்திய ஒரு கொலை காரனின் முன்னால் உங்கள் கணவர் என்ன நிலையில் நின்றாரோ அதே நிலையில் தான் நீங்கள் உங்கள் படைகளை எங்கள் மீது ஏவிவிட்டால் நாங்களும் இருப்போம் என்பதை நாங்கள்நன்கு உணர்ந்திருக்கிறோம். என்று திரு. செல்வநாயகம் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்
ஆனாலும் சிறிமா அம்மை யார் படைகளை ஏவிவிட்டு சத்தி யாக்கிரகங்களை அடித்து நொறுக்கி தமிழரின் அகிம்சைப் போராட்டத்தை
இதே ஆட்சக காலப் பகுதியில பத் திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுப் போடும் சட்டத்தைக் கொண்டு வர எடுத்த முயற்சியினால் 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது ஆட்சி கவிழ நேர்ந்தது.
காமன் வெல த வெளி நாட்டுத் தலைவர்களுடனும் அணி சேரா நாடுகளின் தலைவர்களுடனும் இணைந்துஉலகப் பிரச்சினைகளில் பங்குபற்றி பல பிரச்சிகைளுக்கு அமைதித் தீர்வுகாண்பதில் பங்காற்றி பெருமை பெற்றவர் சிறிமா epis) durit.
ஆனால் சிறிமா அம்மை யார் நினைத்திருந்தால் அவருக்கே உரியதுணிச்சலுடன் மனப் பூர்வமாக இலங்கையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டிருக்க முடியும் இனப் பிரச்சினையே இன்று பெரிய பிரச் சினையாக வளர்ந்து நாடு இன்றைய சீரழிவுக்கு போயிருக்காது.
1970ஆம் ஆண்டில் இலங் கையை ஒரு சோஷலிஸ்க் குடியர சாகப்பிரகடனப்படுத்துவதற்கு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கிய போது தமிழ் மக்கள் சார்பில தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் மூலம் அரசியல் நிர்ணய சபையில் சமர்ப் பித்த அடிப்படைப் பிரேரணைகள் சிலவற்றையாவது விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்ற முனைநீ திருக்கலாம்.
கணவர் பண்டாரநாயகா இனப்பிரச்சினைத்தீர்வுக்குச் செய்து கொண்டபண்டா-செல்வா ஒப்பந்தத்தை வேறு பெயரிலாவது நிறைவேற் றுவதற்கு சிறிமா அம்மையார் முனைந்திருந்தால் நாடு இன்று செழித்திருக்கும் சிறிமாவுக்காக தமிழ் மக்களும் அழுதிருப்பர் என்றாலும் செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்து உலகமக்களுக்காகவும் வியட்நாம் பெளத்தர்களுக்காகவும் உலக அரங்குகளாகிய ஐ.நா. சபையில் ஒரு தாயாகவும் குரல்
கொடுத்த சிறிமா அம்மையார் உண மையில் ஒரு சரித தரம் படைத்தவரே!

Page 3
- O-2OOO
ஜெயலலிதா.சசிகலாவுக்
6 ஆண்டுகளுக்கு தேர்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு கோர்ட்டிலிருந்து ெ
சென்னை அக் 10 அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிக்க 3 தனிக்கோர்ட்டுகள் கடந்த அமைக் கப்பட்டது. இதில் 3
1997 ஏப்ரல் மாதம்
வது தனிக்கோர்ட்டில் ஜெயல
லதா சசிகலா முகமது ஆசிப் உள்பட 6 பேர் மீது அரசுக்கு சொந்தமான டான்சி நிலங்களை குறைநத விலைக்கு வாங்கி ஊழல் செயததாக 2 வழக்குகள்
... ባi Gü G&J ULI LULJ LJ LJ L L L GMT .
ஜெயலலிதா சசிகலா Linie ATTITATGGTTG, உள்ள ஜெயா
பப்ள கேஷன் எல் நிறுவனம்
நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கியதாக 151 96 அனறும் சசி எண்டர்
பரைசஸ் நிறுவனம் டான சி நலததை குறைந்த விலைக்கு anni ala, na 22 O 97. குற்றப் பத்திரிகை இந்த GAflp) LJ GS) KOT UL/la)
அனறும் தாக்கல் செய்யப்பட்டது நலங் களர்
oJg, gå et 4 GH, Ita CLI 16 லட்சம் இழபபு ஏற்படுத்தியதாக * լույն, , ծու ( - Լաւ է 5
பச்சை நிற சேலையில்
நேற்று முன தினம் L T ay ay த பட
கூறப்பட்டது இதற்காக காலை 105 மணிக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் கோர்ட்டுக்கு வந் தனர் இருவரும் நிறத் தல சேலை அணிந்து இருந்தனர். ஆனால் டிசைன் வெவ்வேறாக இருந்தன. இருவ
9GTLÓUé. Gos
ரும் அமைதியாக வந்து இருக்
கையில் அமர்ந்தனர் முகமது ஆசிப் உள்பட மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்
தனக் கோர்ட்டுக்கு முன் னாளர் மந்திரிகள் முத்து 母mu门
அரங்கநாயகம G) IS CG, TIL GOL LLU GO GA g a GN
கணபதி எம்பிக்கள் டி டிவி glo , I Got Al GorōT (G) &#; #; 6) dColom go O GT Girl, si
ஜெயலலிதாவுக்கு
ஏற்பட்ட அதிர்ச்சி
2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை ஒருவருக்கு விதிக்கப்பட்டால் அவர் தேர்த லில் நிற்க முடியாது என்பது தேர்தல் கமிஷனுடைய விதி முறை ஆகும் போது இந்த தடை ஜெயலலிதா வக் குடம் பொருந்துவதாக அமைந து வட்டது அவர் இன லும் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடி யாது எனவே இப் படி ஒரு தீர்ப்பு கிடைத்தது ஜெயலலிதா வ, க்கு கடும் அதர் ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இப்
இந்த தீர்ப்ப ஜெயலலிதா
p ബഥ (: 5 fi B, afla போட்டியிட முடியமா என்று அரசு வழக்கறிஞர்கள் கிருஷ்ண மூர்த்தி கரன் ஆகியோரிடம் நிருபர்கள்
ஜவகர்லால் கருணா
கருத்து கேட்டனர்
இதற்கு பதில் அளித்து அந்த வழக்கறிஞர்கள் கூறிய
தாவது
6 ஆண்டுகள்
ஜெயலலிதாவக்கு 3 ஆண்டு களி சிறைத்தண்டனை விதிக் და 9|6)|III
ஆண்டுகளுக்கு (8L J TTL Lq, LIL FlL (LDLq.
கப் பட்டிருப்பதால் இன லும் 6 தேர்தலில்
யாது
இதன் படி ஜெயலலிதா சசிகலா முகமது ஆசிப் ஆகி யோர் தேர்தலில் போட்டியிட முடியாது இவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி დ9)||ნ 5, ് ഞി ! ഞങ്ങ முடிந்து 9|ഖു (' , ബ് (ി ഖണി('u ബ|| !, பறகும் தேர்தலில் நற க முடியாது. மேலும் 3 ஆண்டு கள அவர் கள காத தருக்க இவ்வாறு அவர்கள்
செயயப் பட்டு
I, IT GA)LI)
வேண்டும்
கூறினார்கள்
அதற்கு பதிலளித து அரசு Gu g; ef að கருஷ ன மூர் தத கூறியதாவது 9(|LjLf" نامه செயதாலும் அதில் தீர்ப்ப வருகிற வரை இந்த தனிக்
கோர்ட்டு தீர்ப்புதான் நிற்கும் எனவே அப்பில் செய்த oւլւoմ ,
தனிக்கோர்ட்டு தீர்ப்பு ரத்தாகி விடாது அப்பில் செய்தாலும் தேர்தலில் அவர்
(LPlգ-ԱI /13/:
போட்டியிட
ஒருவேளை மேல கோர்ட்டுக்கு முறையீடு செய்து அங்கே விசாரணை முடிந்து தீர்ப்பில் அவரது தண்டனை குறைக்கப் பட்டாலோ அல்லது தள்ளுபடி செய்யப்பட்டாலோ
9|ബ് போட்டியிட வாய்ப்பு கிடைக்
தான தேர்தலில்
கும் என அவர் கூறினார்
L. IT Goi af வழக கல 3
ஊழல (1)(#)(q-) abaflu கீழ் குற்றச்சாட் UL (0) ഉ ഒ് ബ്
சவுந்தர்ராஜனி ரம், முன்னாள்
காந் தர நிர்வ வந்திருந்தனர்.
LLI Eh, mi
முக்கிய
(33. TTL".
GJUTGITLDITGOT 9 டர்கள் வந்து தார்கள் இதன ராஜாஜி சாலை வரத்து நிறுத்தட போலீஸ் பாது UL (6) (9)CC55 போலீசார் குவி
தார்கள்
நிதிப 10.30 மணிக்கு இருக் கையில D i GG of Lj
நீதிபதி இர ag MTL af NO, GIẾNGOs as
Gislam காட்டிய தீர்ப வற்றின அம முதல் 6 எதரி தண்டனை சட்
GIOCOTIES SING
தடுப் ப
பற்றி என்ன ெ
-- -- --
bait () #la விதிக்கப்பட்ட அடைந் துளி ெ இன று அதமுக ெ தள்ளிவைத்து பொதுக் குழுவி
θ, Gυ ΠG) η Φ. (3) .
நடை
இணைப் பொது
பதவி தர முடிவு
ஆனால் டான பாதகமான தீர் டதால் ஜெயல ஆகிவிட்டார். கூட்டத்தையே
சுற்றுபட அதுபோல தெ களில் ஜெயல LULLU GROOTLÓ QUELLÜ GA திருந்த அந்த ரத்து செய்து 6
சுற்றுப் பயணம் மனதில் கொ செய்யப்பட்டு இ ஆர் சிலைக சொல்லி திறப தேர்தல் பிரசா மிட்டு இருந்தார் போது தேர்தலி
தடை வந்துவிட
 
 

புதன்கிழமை
5 5 30üG figDD GlinePib தவில் நிற்க முடியாது
சிகலா சோகமே உருவாக வெளியே வந்தனர்
தளவாய் சுந்த
SIGMGM GLITsbss ாஜன உள் பட ாகிகள் பலரும்
டுக்கு வெளியே தி.மு.க தொண் குவிந்து இருந்
Iல கடற கரை மயில் போக்கு பிட்டது. பலத்தி காப்பு போடப்
*g *地山學 கப்பட்டு இருந்
蜘 அன்பழகன் வந்து தனது அமர்ந்தார் பை படித்தார்
தி வழக்கில ( 'ul', 'ജൂഖ தங்கள் சுட்டிக் கள ஆகிய i Lucas) LL fai களும் இந்திய
LÖ 120 (Ls).
Ion a LLLÓ. 409,
| g LʼLur5 13 Lifesa floor டு நிரூபிக்கப் து தண்டனை சால்ல விரும்பு
ஜெயலலிதா (எதுவும் சொல்லவில்லை ஜெ வக்கீல் குறைந்தபட்ச தண்டனை வழங் கும்படி கேட்டுக் கொள்கிறேன். நீதிபதி ஜெயா பப்ளிகேசன் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 6 பேருக்கும் தலா 3வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 6 பேருக்கும் தலா ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
ty sy சம்பந்தப் பட்ட வழக்கில் 5 பேருக்கு தலா சிறைத்தண்டனை அளிக்கப்படு
எண் டர் பரிரைசஸ்
2 வருடம்
கிறது. தலா ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது முகமது ஆசிப் மட்டும்
விடுதலை செய்யப்படுகிறார்
இவ்வாறு கூறினார். ஜெயலலிதா சசிகலாவக்கு ஜெயா பப்ளிகேசன் வழக்கில்
2 வருடமும், சசி என்டர்பிரை
3 வருடமும் விதக் கப பட்டு
சஸ் வழக்கில்
, ഞ1 L ഞങ്ങ உள்ளது.
ஜெ.-சசி 5 ஆண்டு
சிறைத்தண்டனை
டான்சி நில ஊழல்
விவகாரம் தொடர்பான ஜெயா பப்ளிக்கேசன் வழக்கில் ஜெய
றத் தண்டனை ால் அதிர்ச்சி ஜெயலலிதா பெற பாதுக் குழுவை விட்டார். இந்த ல தான சசி த.மு.க வில i Qasuu Gaomi GTi செய்திருந்தார். சி வழக்கில ப்பு வந்துவிட் அப்செட் பொதுக் குழு ரத்து செய்தார்
யணமி ரத் து Gvi LONGAJ LIFE லிதா சுற்றுப் தாக அறிவித் திட்டத்தையும் sul LMI:
பிதா
ஜெயலலிதா தேர்தலை ër (9 GJ gij UITG) ருந்தது எம்ஜி
O GT OG 5 5 5 ப விழாவை திட்ட ஆனால் இப் ல் நிற்பதற்கே டதால் சுற்றுப்
Lorra,
இருந்த
பயணம் எதற்கு என்று ஒத்தி வைத்து விட்டார்.
சசிகலாவக்கு பதவி
ஜெயலலிதா தந்தார் ஜெய லலிதா அதிமுக பொதுக்குழு உறுப் பினர் பொறுப் பல
சசிகலாவை நியமித்து உள்ளார்.
இந்த அறிவிப் ப நேற்றைய அதிமுக அதிகாரப் பூர்வ ஏட்டில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதைப்பதற்கு இடமில்லை அதனால் சாவதற்கு தடை
(வெளிநாட்டு செய்தி சேவை)
ஊர்வலம், பேரணி மறியல் போரட்டம் போன்ற போரட்டங்க ளுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம் ஆனால் பிரான்ஸ் நாட்டின் நகரம் ஒன்றின் மேயர் பிறப்பித்துள்ள தடை உத்தரவில் நகர எல்லைக் குள் இடுகாட்டில் பிணம் புதைப்ப தற்கு இடம் வாங்காதவர்கள் சாவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வறிக்கை கேலி கூத் தானது என்று எனக்குத் தெரியும் ஆனால் தற்போதுள்ள இடுகாட்டில் புதைப்பதற்கு இடமில்லை எனவே புதிய இடுகாடு உடனடியாக தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
லலிதா சசிகலா ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்ட னையம் சசிஎண்டர் பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது இந்த இரு வழக்கு தண்டனை யையும் சேர்த்து ஆக மொத்தம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் ஏனெனில் இரண்டு தனித்தனி வழக்கில தண்டனை விதிக் கப்பட்டு உள்ளது. இது தவிர QS, IT GOL J, &, IT GOT Gað ஒட்டல வழக்கில ஏற்கனவே ஜெய லலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண் டனை விதக் கப பட்டு உள்ளதால் அவர் மொத்தம் 6 ஆண்டு 이
Gay, 3, என று
தண் டனை வேண்டும் சென்னை ஐகோர்ட்டு மூத்த
ஒருவர் தண்டனை 1 மாதம் ஒத்திவைப்பு டான்சி வழக்கில் ஜெயலலிதா
3 வருடம்
Gug, goа) gan gyflGCT (Tri
சசிகலாவுக்கு தலா சிறைத் தண்டனை விதிக கப் LJ LI L 35 இந்த தீர்ப் பை எதிர்த்து அப்பில் செய்ய இருப் பதால் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி அவர் களது வக்கீல் மனு தாக்கல் செய்தார் அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அன்பழகன் ரூ.10 ஆயிரத்துக் """ சொந்த ஜாமீன் பத்தி ரத்தை செலுத்தி விட்டு களர் ஜாமீனில செல்லலாம்
அவர்
என்றும் தண்டனையை 7
2000 வரை நிறுத்தி வைப்ப
அறிவித்தார் ஜெயலலிதா
தாகவம்
இதையடுதது சசிகலா தலா ரூ.10 ஆயிரத்துக் கான சொந்த ஜாமீன் பத்தி ரத்தை கட்டி விட்டு காலை | 120 மணிக்கு புறப் பட்டனர்.
ஜெயலலிதா-சசிகலா ரூ. லட்சம் கட்டினர் டானி சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா #if: லாவுக்கு 3 வருடம் கடுங் காவில் சிறைத்தண்டனை அப ராதம் விதிக்கப்பட்டது. ஜெயா L J Lj GTf (Bej, ag Goti தொடர்பான வழக்கில் 4 பிரிவுகளில் குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டதர்ல தலா ரூ.10 ஆயிர மும், சசி எண்டர் பிரைசஸ் தொடர்பான வழக்கில் 4 பிரிவுகளில் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டன. ஆக மொத் தம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ லட்சத்து 20 ஆயிரத்தை ஜெயலலிதா 5 golă a II DLL GOTLA LUT 8 கோர்ட்டில் கட்டினர்

Page 4
()-2OOO
தினக்கதிர்
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் -
2OOO
கிழக்கு மா
திருகோணமலை
சேருவில
திருமலை
H. f. to
(Bê), I,
(3gpy ... 6).. L f
( ), ο).
GII (36)II
| 60s. Un
().
if p
* D,LLá
(CLII di 60) -
(Buj. 60) y -
oj, (3u | dj 60) J -
腈Gu母60á
, (C || Jj 60) JJ --
(old) b) 9b) L ILq u III 601 6)III ai, (9,8H56i நிராகரிக்கப்பட்
வாக்குகள்
oleifiċi, dj, LI LI LI L - 6ышдѣ(дудь6ї பதிவான
59, 233 6)lበ Jb® &b6II
79,322
திகாமடுல்ல
eDIL Ď LITT 600 MB || & LÊ DIT [b5 g5 60DB
Iெ ஐ
4439
4052
462
2: (G), I
PR., 6).
Ub (6)ll. «Jon
I (OI
நதி ெ
13, 22. I
H.
, 6\). (UD. (Lp)
. 6\). (LJD. 8Hb
9)
D. L. b
IJaji 60089 - 1
Li dj 60) g - 2
I go) - 3
山j60母 4
aj 60) – 5
II aj 60) F - 6
4) 6) 6) [ lt 9 UI | II 601
6)III ј, (hдь6ll
90.36
III, si, Hill
bрін ті, (п, оны 594 |no|off, III || || ||
h)III ї, (Јудь6ї
9632
124, 405
58, 100
வாக்குகள்
மாவட்டம்
முதுர் இறுதி முடிவு
68,329 206, 884
MONTGOM A Miño
கல்முனை பொத்துவில்
224.59
2300
3
O
29
9
()
62
O2
O8
O4.
O6
41
1954
428 77
56, 51.3 352.
II.3, 519
LDI" i G8,6III",
உஉ உ ைஉ ைஉ ைஉஆஉ ைஉஉ உஉ உஉ உள
கல்முனையைச் சேர்ந்த தங்கராசா ஆகியோர் காயமடைந்து மட்டக்களப்பு பொது வைத்தியசா
அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நேற்று இரவு 12மணியளவில் கிரானில் படையினரின் மோட்டார் தாக்குதலில் 5 இளை காயமடைந்து I க்களப்பு பொது வைத்திய ாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

புதன்கிழமை 4
வாக்குக் கணிப்பீட்டு அட்டவணை 86 T600 ID
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு ംൺ (ULI பட்டிருப்பு இறுதி முடிவு
H. L.
GOAL III.
(, i.
(39. 6). If
@
(O) II (36A) I
6s. J.
(GLI.
Gö,
வி
of ,
if p
fl. D. L.,
凸Gu1jó)凸
Idj 60) JJ --
J, (3UI J j 6O)ay -
, (3 j 60) JJ --
j60) -
6ù g) L fuq u III 601 ഖ| , (), (ബ ராகரிக்கப்பட்
6) II, (), E 6
o
வாக்குகள் 1 | J}516)1ዘ 601 127,532 78,516 69, 437 275, 485 6)III &i, (U, VI, 6
போட்டியிடும் அரசியல் கட்சிகள்
1), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
2), ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) 3). ஐக்கிய லலித் முன்னணி (ஐ.ல.மு.) 4). எக்னலத் சிங்கள மகாசபை (எ.சி.ம) 5). ஐக்கிய தொழிலாளர் ஒன்றியம் (88.6a5 r. 69)
6 ) . ஜனதா விமுக்தி பெரமுன (ஜ.வி.பெ) 7), ஜன விமுக்தி சகாஜோகித பெரமுன (ஜ.வி.ச.பெ) 8). தேசிய மக்கள் கட்சி (தே.ம.க) 9). தேசிய ஐக்கிய முன்னணி (தே.ஐ.மு.) 10). தேசிய அபிவிருத்தி முன்னணி (தே.அ.மு.) 11). தமிழீழ விடுதலை அமைப்பு (ரெலோ) 12). தமிழர் விடுதலை கூட்டணி (த.வி.கூ) 13). புதிய இடது சாரி முன்னணி (டி.இ.மு.) 14). புரவிச பெரமுன (பு.பெ.) 15). பொதுஜன ஐக்கிய முன்னணி (பொ.ஐ.மு.) 16). ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.ஐ.தே.மு.) 17), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (ஜ.ம.வி.மு.) 18), ஜனநாயக இடது சாரி முன்னணி (ஐ.இ.மு.) 19) பகுஜன நிதானல் பெரமுன (ப.நி.பெ) 20). முஸ்லிம் ஐக்கிய புரட்சிகர முன்னணி (மு.ஐ.டி.மு.) 21). றுகுணு ஜனதா கட்சி (று.ஜ.க) 22). இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா)
24). நிலங்கா முற்போக்கு முன்னணி (நீ.மு.மு.)
537
ா 25). நீலங்கா முஸ்லிம் கட்சி (தி.மு.க)
26). அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (அ.இ.த.கா) 6) I)
27). சிகல உறுமய (சி.உ)
28). சிங்கள மகாசம்பத பூமிபுத்ர கட்சி (சி.ம.பூக)
எநர்கள்
29). 99 சுயேச்சை குழுக்கள் (சுயேச்சை)

Page 5
1 - O-2OOO
ஊர்காவற்துறை வட்டுக்கோட்ை is ty. If
தே க
റ്റു. ബി. | ി
b. "3. (U.
6) cm
பெ.
ம. வி.மு
9). (Lp
| გუვ. 6)fl.
R. 'I
"-
* @ リ cm
".
lf), ll, lo
Clij )
O))
(BIO) -
(Ᏸu 1Ꭿ 60ᎠᎴ] .
(3) ) -
Cly 60)
(o) lologyJIL JLS) LI JIT வாக்குகள்
நிராகரிக
የ1)to1|
*olosji, I,III || ||
- ܚܛ.
வடக்கு 1 யாழ்ப்பாண
Gh||I||I||I||I||I||I|
ாங்கேசன்துரை மானிப்பர் p (6.
63,000 62,692. 59,419 53,
E. 51, 007 59. 419
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 12, 074,062
தபால் புல வாக்குகளின் எண்ணிக்கை - 258,198
போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 29
|AG போட்டியிடும் சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கை 99
g போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 5,048
Eg- தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 196
CS" தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் 29
G வாக்கு நிலையங்களின் எண்ணிக்கை 9,946
வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 810
665 Gof LIDIT GILL LID UTUD LDTOLLID Q JJ (36nort - 58 ஐ.தே.க 48 த.வி.கூ. 518 ஐ.தே.க. 49 த.வி.கூ. 45 தேஐ மு 65 அ.இ.தகா 29 GLIT.83 (Up- 424
திகாடுமல்ல மாவட்டம் QL Ing (p 39 அளிக்கப்பட்ட மொத்த eg. Gg, as a 3427 வாக குகளின் எண் ணிக்கை 93.5 மக்கள் விடுதலை முன 515 நிராகரிக கப்பட்டவை კ. კ0 ” சுயேச் சைக் குழு 447 GONG бурууну иштөн வர் குகளி 8805 பிரன்சகள் முன்னணி 7 மக்கள் சுதந்திர முன்னணி O2 alU6) asL f (). Lao ................. flufo) It, I G8L III, tools () AAN 6մlլի ' 3. பெறுளளது. கிண்ணையடி கிருஸ்ணன் கோயி சிகல உறுமய சிென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது சிகல மகா சம்பத்த புரி புத்திர மறித்த இராணுவத்தினர் இவரை கூட்டிச் சென்றனர். பி Ang ay as ay /04 நேற்று காலை கிண்ணையடிக்கிராமத்தில் காட்டுப்பகு சிறிலங்கா முற்போக்கு முனனணி 01 இவரின் ச லம் துப்பாக்கிச் சுட்டு காயங்களுடன் பு
சுயேச்சைக் குழு-03 சுயேச் சைக குழு-05 சுயேச்சைக குழு-02
I பட்டது. அவரின் சடலம் நேற்று வாழைச்சேனை வை 禮 சாலைக்கு எடுத்து வரப்பட்டு இங்கு மரண விசார
2 ந ைபெற்றது.
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 5
TBT6OID
மாவட்டம்
'டி பருத்தித்துறை சாவகச்சேரி நல்லூர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி இறுதி முடிவுகள்
2560 21 6
523 278
O O
5 24
3587 19
23 O
295 O
83 O
O4 O
O8. O
O 8 O3
262 43
| 8 O
O6 O2
38 O
342 38
406 O
O 8 ()2
24 ()2
98. | 8
()3 || 8 85
920 63
238 () 4
568 42, 781 53, 933 65, 203 53, 666 57, 543 022 /
வண்ணி DTs fo
LD60601 ITM வவுனியா முல்லைத்தீவு இறுதி முடிவு
afi 2)
fl. D. L.L.L
J, Guj 60) -
Ꮷ 60ᎠᏪᎭ -
OJ (3u | dj 60) J -
ᏧᏂ08u ] Ꮷ 60ᎠᎯ -
(), (Gulj 60) y -
Bhi G3 LIIőj, 60) & -
= செல்லுபடியான
IJ II H.L.L கு 6)III &i, (U, JE66 பழி - -
அளிக்கப்பட்ட
60 68, 468 91, 589 53,054 213, 111 Qu 6)III i, (U, EH56

Page 6
11-10-2000
முதியோர்
தினக்கதிர்
GITT JILÍ) —
போட்டி முடிவுகள்
(LD(b.95 (p6060 முதியோர்
நிருபர் வாரத்தை சிறப்பிக்கும் பொருட்டு கல முனைக்
நழிம்.எம்.பதுர்தின்)
கோட்டத்தற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற முதியோர் வாரம் தொடர்பான கவிதை, கட்டுரைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்களும் அவர்களின் பெயர்களின் கீழ்க் காட்டியவாறு அமைந்துள்ளன. இப்போட்டி முடிவுகள் சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு
அனுப்பிவைக்கப்படவுள்ளன.
கட்டுரைப் போட்டி
நிலை பெயர்
O. இ.மு.இனாபா நஸ்ஹத்
O). ஏ.சரண்யா
03. ஏரி.காமிலா
கவிதைப் போட்டி
நிலை பெயர்
O. அஐமுஸ்லிலா
02. கநவநீதன்
O3. எச்எம்எஸ் நகுஹா
L][[L_of [[606 A)
கமு/அல்மனார்
மத்திய கல்லூரி
LDCODEBLD60601
கமு/விவேகானந்தா 651ğ5ğluUT6LDULLİD,
கல்முனை 05 6)
கமு/அல்மனார் மத்திய
கல்லூரி, LDC595(LP60601
[ lffቢ Jff60)6\)
கமு/அல்மனார் மத்திய கல்லூரி,
LD(D95(LP60601
கமுஉ
உயர்தரப் பாடசாலை, கல்முனை
கமு/அல்மனார் மத்திய கல்லூரி,
UПЈП 6)
(முப
SEDILL LIT6006 TT கல்விக் கல்லூரியி பதியாக நியமிக்கப் 60)6\DÜI LJITJITLIQUID, 6 கடமையாற்றி இடப LJL LL (38E. 6TLD.eu 60). கெளரவித்தும் அண்மையில் ஆசி மண்டபத்தில் இட கல்விக் கடு யாளர் சங்கம் 6 இவ்விழா சங்கம் இவ்விழாவில் பீட மத்தம்பி விரிவுரை தீன், அதிபர் எ முகம்மட் உட்பட  ைேர நிகழ்த்தினர்
H-----
| 6Ş2. TI
(மருதமுை
நழிம்.எம்.ப. கல்முனை குட்பட்ட மருதமு5 திய கல்லூரியில் 8 பெற்ற ஐந்தாம் அ
Llifaf6ÑO L'Isf'60)&# வர்கள் சித்திடைந்த மாணவர்களும் கூ 6061TC) பெற்றுள்ள புள்ளியாக 180 புலி
சிமுகம்மட் முர்ஸி மாணவன் பெற்று
சாதனை படைத்த் 960ÖT60)LDLI
கைக்ளோன் இ6 தினால் நடாத்
மாணவர்கள் கலந்து
மே மாதம் 2-11-20-29ம் திகதிகளில் பிறந்தவரின் பலன்கள்: எண் 2 அதிபதி சந்திரன் மே 2-11ம்தேதிகளில் பிறந்தவர்கள் செவி வாயின் குணத்தையும் 20.29இல் பிறந்தவர்கள் வெள்
வர்கள் சந்திரன் ரிஷிபத்தில் உச்சம் பெறுவதால் சந்திரனின் குணம் அதிகமாகவே பெற்றிருப்பார்கள்.
கற்பனை வளமிக்கவர்கள் கலை ஆர்வம் மிக் கவர்கள் அதாவதுஜோதிடர்கள் மனோதத் துவ நிபுணர்கள். இவைகளில்
தொழிலும் அமையும் ஆன்மீகத் துறைப்பில் அதிகRடுபாடு உடைய வர்கள்.இசை,நாடகம், தொலைக் காட்சி இவைகளில் ஈடுபாடும் அதனால் லாபமும் பெறுவீர்கள். அழகான பொருட்களை வாங்கி விட் டிலே வைத்து அழகுப்ப டுத்துவீர்கள். துன்பப்படுபவர் களைக்கண்டாலே அவர்களுக்காக ஆறுதலும் உதவியும் கைமாறு கருதாமலே செய்வீர்கள். நல்ல நணி பர் கள் அண்மவார்கள்
ளவராக அமைவார்கள் வருங்கா லத்தை சரியாகக் கணிக்கும் திறமைசாலிகளே கனவில் வருவதெல்லாம்நடைபெற இருக் கும் நிகழ்ச்சியாகவே இருக்கும்.
நிலம், வீடு அமையும். தொழில் மூலம் வருமானம் சிறக்கும். சூதாட்டம் உங்களுக்கு தொல்லை தரும் எத்தொழில்
ளியின் குணத்தையும் உடைய
ஆர்வமும் ஏதாவதொன்றில்
வாழ்க்கைத் துணைகரும் குணமுள்
செய்தாலும் அதில் லாபம் பெறுவீர்கள். சளித்தொல்லை ஆஸ்மா போன்ற நுரையீரல் நோயினால் தொந்தரவுகள் ஏற்படும் மத்திம வயதின் பின் முக்கு காதில் கோளாறுகள் உண்டாகும்.
2-6-7-11-15-16-20-24-25-29ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் 2-6- 7-11-15-16-20-24-25-29-33-34-38-42. 4347-51-52-56-60-61-65-69 வயதில் உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் நடை பெறும்.
1-2-6-7-10-11-15-16-19-20-24252829ம் தேதிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் உறுதுணையாகவும், நட்பிற்கு இலக்கணமாகவும் இருப்பார்கள். கணவன் மனைவி இருவரும் இதே எண் ணில் பிறந் திருந்தால வாழக்கை (p(p6)lgbt p 618 bg56T6) p. 95T66.
வர் ணம் - இலேசான பச்சைவர்ணம்மிகவும் அதிர்ஷ டமானது. உற்சாகத்தையும் சாந்தியையும் கொடுக்கும். வெளிர் மஞ்சளும், வெள்ளையும், நன்மை தரும்
இர த தினம் - முத gub, JADE 616 (D. Gay T6)6OLTL டுகின்ற பச்சை நிறக்கல்லும் தரிக்க நன்மை தரும் (வயிறு சம்பந்தமான சகல நோய்களையும் JADE நீக்குமாம்). முத்தே மிகவும் சிறந்தது.
! (ပ္ရည္သူမ္ယုိး။(ဈ) பரீட்ை புள்ளியான 18 பெற்று பாராட்டுப் ெ FIT 6006) LDL Lij,956)
த்தி ஆங்கில, தமிழ்த் ளிலும் பங்குபற்றி புகழீட்டிக் கொடுத் இறைவரித் திணை வரி உத்தியோகத்த ஏகாதர், அதே விஞ்ஞான ஆசி தம ப தறிகளின் புதல்வருமாவார்.
65 GTIGLINGU வித்தியாலயத்தி
ya:DEDILDÜLMLERİN Lood (களுவாஞ்சி LIIT.60)66006 நி.நியோமி அக நா.கோகுலதாளி ர.கஜாளினி சி.துவாரகன் ம.ரேணுஜா g) .(SLDEGOIT தெ.நாகர்ஜின் ஜெ.கெளதமி 10.க.கன்னிகா
- - - -
(LDO)5(LP60s நழிம்.எம்.ப கல மு ை6
திற்குட்பட்ட மரு ஹம்றா வித்தி இவ்வாண்டு நடை ஆண்டு புலமைப்பரி 28 மாணவர்கள் ே வர்கள் சித்திய6 )ഞങ്ങIL IDTങ്ങഖ மேற்பட்ட புள்ளிக
வேதவராசா ளதோடு அதிகூடிய
பெறப்பட்டுள்ளது.
 

"U (b)
DT
r)
சேனை தேசிய ன் உப பீடாதி பட்ட ஏ.எல்.றகு விரிவுரையாளராக ாற்றம் செய்யப் Isl8öI U60ös 6OL விழா ஒன்று Muu E6)ITFT60)6) ம்பெற்றது. ல்லூரி விரிவுரை ஏற்பாடு செய்த ஏற்பாடு செய்த நிபதி கேமுகம் யாளர் ஏ.சி.சைபு ம்.எஸ்.ஜெய்னா பலரும் பாராட்
50)60
ன நிருபர் துர்தீன்)
வலயத்திற்
തങ്ങ ബട്ടഥൺ ഥഴ്സ്,
இவ்வாண்டு நடை ஆண்டு புலமைப் u 6ÑO 19 DIT 600 ள்ளனர். ஏனைய டுதலான புள்ளிக தோடு அதிகூடிய iளியினை எம்.ஏ. ட் ஷாரிக் என்ற
இப்பிரதேசத்தில்
616 IIIs. பில் மருதமுனை ளைஞர் கழகத் தப்பட்ட 250 து கொண் சயில் அதிகூடிய புள்ளியினை பெற்றதோடு பாட ந ைபெற்ற பல தின போட்டிக LITTL “ III ho) hade து வரும் இவர் க்கள சிரேஷ
ஜனாட்எம்என் | III + II 60)601 60 f80)LL LDom96OIII
சிரே ஷ ட
12 GIULIENSIM o LlaisuudeGumit vulsů Slub GG.
குடி நிருபர்)
- 157 GÖLLI .57 57
- 155
-43
-15
-54
-46
-143
42
T வலயத் தமுனை அல்யாலயத்தில் பெற்ற ஐந்தாம் f6) Luf' 60DFLGi) ாற்றி 12 மாண рL Ђgbl6ї6п60ії. கள் 130ற்கும் ளைப் பெற்றுள் புள்ளியாக 175
இதே
புதன்கிழமை 6
பசிமுக பரிசளிப்பு
நிலைமை
தவிர்க்கமுடியாத பல காரணங்களினால் பசிமுக நிறு வனத்தின் நுால் வெளியிடும். பரிசளிப்பு விழாவும் ஒத்திப் போடப் பட்டுள்ளன. ஆயினும் காலக் கிரமத்தில் வைபவம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
போட்டிக்கு வந்தவற்றில் உரிய முறைப்படி பதிவுத் தபாலில் ஒரேயொரு ஆக்கம் தான் எமக்கு வந்து சேர்ந்தது. அது எமது பரப்புரைக்கு உட்ட பட்டதாக அமையவில்லை.
தெஹிவலையிலிருந்து இரண்டு நூல்கள் வந்திருந்தன. அவற்றை நாம் பரிசுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறோம். அத்தோடு எமது நிறுவனத்தின் பரிந்துரைப்பில் கீழ்வரும் ஆக்கங்கள் இடம் பிடித்துள்ளன.
பரிசுத்தரம் பெற்ற ஆக்கங் களின் தலைப்புகளும், அவை வெளிவந்த பத்திரிகை, சஞ்சிகை களும் பின்வருமாறு:
மண்ணின் மைந்தன்-(சிறுகதை வீரகேசரி)
கடவுளின் குழந்தை-(சிறுகதை தினகரன்) மனைவி மகாத்மியம்:-(சிறுகதை தினகரன்) தாழ்வு மனப்பான்மை-கட்டுரை தினக்குரல்) பாராளுமன்றம் செ லி வோர் மக்களுடன்:-(கட்டுரை-தினக்கதிர்) புத்தி எழுத்தாளரின் சிந்தனைகள் (கட்டுரை-தினக்கதிர்) பாதி வாழ்வு தாலி மக்ப்பேறு அன்புள்ள காதலனே எதிர்காலம் வில் லங்கமானதொரு உறவு (சிறுகதைகள்-தினமுரசு) நினைப்பது நிறைவேறும் (கட்டுரை கோபுரம்) காசியாத் திரை (Bl (660) *}{(Upg) மானிட வாழ்வின் மகத்துவம் (நூல்) மேலும் சில பரிந்துரைப்பால் இடம் பிடிக்கலாம். இவை யாவும் விழாவுக்கு முன்னர் பத்திரிகைகள் மூலம் வெளிவரும் மேற்குறிப்பிடப் பட்டுள்ள தலைப்புக்களில் எழுதி யோர் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களின் சிபார்சுக் கடிதம் சேர்த்து அனுப்பவேண்டும்.
கருவுக்காக
முஸ்தபா மறைவுக்கு ஹக்கீம் அனுதாபம்
(ஏ.எல்.எம்.சலிம்) "முன்னாள் அமைச்சரும், கிழக்கின் சிரேஷ்ட அரசியல்வாதி யுமான எம்எம் முஸ்தபாவின் வுைக்கு முஸ்லிம் சமூகத்திற்குப் பேரிழப்பாகும் தமது பணிகள் மூலம் முஸ்லிம் சமூகத்திற்குப் பெருமை
ாேதார்.
இவ வாறு முன் னாளி
அமைப் எம்எம்முஸ்தபாவின்
மறைவு குறித து சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் இணைத் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித் துள்ளார்.
இணைத்தலைவர் ரவூப் ஹக்கீம் தனது அனுதாபச் செய்தியில் மேலும் கூறியிருப்ப
5T6)/95/:-
முன்னாள் ജ്ഞഥ#f (!pൺ தபா காலமான செய்தி என்க்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ள
L
நிற்பதையும் படத்தில் காணலாம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற
புலமைப்பரிசில் பரீட்சையில் 28
LIDT 600 6) si ab 6
தோற் றரி 14
மாணவர்கள் சித்தியடைந்து கல்
காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்தால் 78வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தையொட்டி நடாத்தபப்ட்ட சித்திரமேற்பிரிவு போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மட்டு/மாவட்ட ரீ லங்கா சுதந்திரக்கட்சி மத்தியகுழு தலைவருமான எம்.எச்.முகம்மது (ஓய்வு பெற்ற அதிபர்) பரிசுகளை வழங்கி வைப்பதையும், சங்க தலைவர் எஸ்எல்.ஏ.கயூர் (ஆசிரியர்)
முடியாமல் போய் விட்டதற்கு மனம் வருந்துகிறேன்.
முஸ்லிம் சமூகத்திற்காக குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம் களின் நலன்களுக்காக அவரது அரசியல் வாழ்வில் ஆற்றி வந்துள்ள பங்களிப்புக்கள் என்றும் நினைவு
கூறத்தக்கவையாகும்.
கிழக்கிலங்கையில் வாழ் மக்களிடையே இன நல்லுறவுச், காகப் பெரும் பணிகளை ஆற்றி புள்ள மர்ஹம் முஸ்தபாவை அவ ரது சொந்த ஊரான நிந்தவூர் மக் மிகவும் நேசித்தனர். நந தவு என்றால் முஸ்தபா. முஸ்தபா என றால் நிந்தவூர் என்ற நிலைப்பாே அங்கு என்றும் நிலவியது.
தமது சொந்த நலன்க ளையோ, பட்டம் பதவிகளையோ எதிர்பாராமல், முஸ்லிம் சமூகத்தின் நலன் ஒன்றையே நோக்காகக்
கொண்டு அவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயல் L IL L IT li.
(LJI UD- காத்தான்குடி நிருபர்)
முனை வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. மீண்டும் 43 வீதம் சித்திபெற்றுள்ளமை மற்றுமொரு சாதனையாகும்.

Page 7
- O-2OOO
Lásdadi 2 GADE5ă añileringOUTNÍ ULIMI
இம்மாதம் 3ம் திகதி முதல் 15ம் திகதி வரை கென்யாவின் தலை நகரான நைரோபியில் இடம் பெறும் மினி உலககிண்ணத்திற்கான கிரிக்கட் போட்டி பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகப் பொருத்தம் என நினைக்கிறேன். இக் கிண்ணம் 1998ம் ஆண்டு முதல்இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என சர் வதேச கிரிக் கட் கவுன் சி லினால் (ICC) தர் மானிக கப்பட்டது. இதன் பொருட்டு 1998ம் ஆண்டு பங்களாதேஷில் இடம் அெற்ற இப்போட்டியில் ஹான்சி குரன் யேயின் தலைமையில் தென்னாபிரிக்கா அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியைதோற்கடித்து கிண்ணத் தை சுவீகரித்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இவ்வருடம் இடம் பெற் றுக் கொண்டிருக்கும் இச்சுற்றுப் போட்டியில் கிண்ணம் யாருக்கு என்பது பற்றி எமது கருத்துக் கணிப்புகள் இதோ உங்கள் முன் G36LT:-
இவ் அணியின் பலம் எனும் போது இவ்அணி வீரர்களின் தன்னம்பிக்கை. இத்தன்னம்பிக்கை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியை வெலலக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டு உலகக் கிண்ண
போட்டியின் போது ) பலவீனம் எனும் போது அனுபவம் குறைந்த
gford (36:-
அணியின் பலம் எனும் போது ஒரு சில வீரர்களின் கையிலே தங்கியுள்ளது. குறிப்பாக அபிளவர் கி.பிளவர் கம்பில் என்பவர்களின் துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சைப் பொறுத்தமட்டில் கீத் ஸறிக் போல் ஸ்ராங் என் பவர்களின் கையிலும் உள்ளது. இவர்களின் பலவீனமாக ஒரு சில வீரர்களின் கையில் வெற்றிதங்கி உள்ளமையேயாகும். நியுசிலாந்து:-
இவ் அணியின் பலமும் பலவீனமும் இவ்வணி வீரர்களின் துடுப்பாட்டமே தான்.
மேற்கிந்திய தீவுகள்:-
முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் பலம் பந்து வீச்சில் தான் தங்கியிருந்தது. ஆனால் அண்மைக் காலமாக இவ் அணி பந்து விச் சாளர்கள் சோபிக்கவில் லை (கொட ன வோல்ஸ் தவிர்ந்த) எனவே, தற்போதையநிலையில் துடுப்
பாட்டமே கைகொடுக்க வேண்டும்.
அதிலும் லாரா அடம்ஸ் சந்திர போல் ஆகியோரின் கையில் வெற்றி தங்கியுள்ளது. இவர்கள் பிரகாசிக்காதுவிடின் இதுவே
இவர்களின் பலவீனமாகவும் (9,60III/II lí), பங்களாதேஷ்:-
இவ் அணி அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடு எனவே இது இவர் களின் பலமாகவே அமையும் எனலாம்.
அனுபவக் குறைவு இவர்களின்
பலவீனமாக காணப்படுகிறது. இந்தியா:-
இந்தியாவில் தற்போது அனுபவம் வாய்ந்த வீரர்களாக டெண்டுல்கர் கங்குலி ட்ராவிட் ரொபின்சிங் ஆகியோரே உள்ளனர். அஸாருதீன் ஜடேஜா மொங்கியா
போன்ற அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இடம் பெறாதது அணியின்
பலவீனமாக காணப்படுகிறது. மேலும் இந்திய அணி கூடிய ஓட்டங்களை பெற்றாலும் பந்து விச் சிலும் களத் தடுப்பிலும் சோபிக்க தவறி விடுகின்றனர். இதுவே இவர்களது பலவீனமாக அமைந்து விடுகிறது. இங்கிலாந்து
இாள் கிலாந்து அணி இம்முறை ஒருமித்து பொறுப் புணர்ச்சியுடனும் தன்னம்பிக்ை
கயுடனும்ஆடுமாயின் இவர்களுக்கு
வெற்றி வாய்ப்பு கைக்கூடும் என்பதில் ஐயமில்லை. பாக்கிஸ்தான்
பாக்கிஸ்தானின் களத் தடுப்பு பந்துவீச்சு துடுப்பாட்டம் என்பன சிறப்பாக இருந்தாலும் அண்மைக்காலமாக இவ் அணி அடிக்கடி பிரச் சினைகளில் சிக்குவது அணியின் ஒருமைப் பாட்டை சீர்குலைத்து வெற்றிக்கு
ஆன்மீகம் அறிவோம்
"ஒவ்வொரு உயிரிலும் பிரம்மம் உறைகின்றதுஎன்பதை உணர்ப வர் அச் ச த தை ஒழித து விடுகின்றார்'எனும் கடோபநிடத
பாரதியார் 'தெளிவு' என்று கூறினார். இந்தத் 'தெளிவு' வாழ்க்கையின்முழு நிறைவை எய்திட வழிகாட்ட வல்லது. உயர்ந்தகுறிக்கோள் எது என்ப தையும் சுட்டிக்காட்டுகின்றது. நமது உண்மையான ஆன்ம இயல்பை கண்டறியும் பொழுது "சச்சிதானந்தம் என்னும் பேரின்ப வைப்பு கிடைக்கின்றது.
சச்சிதானந்தநிலையே பூரணமான அறிவு பூரணமான இன்பம், இதுவே மானிட வாழக்கையின் உயர்ந்தகுறிக்கோளாக அமைதல் வேண்டும் அதை அடைவதற்குச் சுலபமான மார்க்கமே சத்குருவை நாடுதலாகும். குரு வணக்கம் ருறி ஞானச்சித்த திருமுலரின்
தின்ஆத்மபோதப் பேருண்மையை
"திருமந்திரம்” பாடல் ஒன்று
n[]ബ9) ബg);- தெளிவு குருவின் திருமேனி BEGIT 60ÖTIL 6i) தெளிவு குருவின் திருநாமம் GJELILJ6Ö தெளிவு குருவின் திருவார்த்தை (8ᏪᏏt" [ 6iᎼ தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
ஆகவே நம் உள்ளிரு
க்கும் பிரம்ம உயிரும் ஒளியும் கூறும் ஆன்மீக எழுச் சிச் சத்தங்களுக்குச் செவிசாய்த்து உயர் ந த குறிக் கோளுடன் வாழந்து தெளிவுள்ள அர்த் தமுள்ள வழிகாட்டுதல்களைச் சமுதாயத் துக் குக் காட்ட மறவாதீர்கள்.
அருட் 'ಅ'ಕ್ರಾ'!
}560DL ULIMIT GE5 9600L. தென்னாபி இவ் அ ஆட்டக்காரர் க கொண்டு ஒரு அணியாக திகழ் அண்மையில் இ குற்றத்திற்காக BÉAL 6MÖ 6I 6ÖTL6)ls இடம் பெறவில்6 இடத்தை எந் வீரர்களாலும் guസെബിന്റെ ഞേ E(Sul (Extrapri shoot LIGO6)6OILDITE அவுஸ்திரே தற்பே சம்பியனாக திக முதல் தரபந்து வி துடுப்பாட்ட வீரர்க பலம் வாய்ந்த இருந்த போதும் இப்போட்டியில் க தது ஒரு குறைய இலங்கை
59 LI LITT 630)6ITH, GONDIT 600 || இவர்கள் துடுப்பா என்பவற்றில் அ6 பிரகாசித்து வருக இறுதி வரை போராடுபவர்கள். பொறுத்தபட்டில் முரளிதரன் போன் தங்கியுள்ளமை கு
பதினெ அணிகள் பங் போதிலும் அ6
இலங்கை தெ பாக்கிஸ்தான் அ ளுக்கே அதிக
புக்கள் உள்ளன.
திரேலியா இல அணிகளுக் கி போட்டிநிலவும் கப்படுகிறது. எது இப்போட்டிகள்யா முறையிலான
அமைவதால்எந்த
தை சுவிகரிக்கும்
ரசிகர்கள்.ஆவலுட காத்திருக்கின்றன
ஜே.எஸ்
விளையாட்டு அன்ப
(நமது
LDL / G (6) L JITL ag160)6) பெறுமதியான ഉ_LIbjങ്ങ||bങ്ങണ சர்வோதயத்தினா அன்று பாலர் பொறுப்பாசிரியர் கையளிக் கப்ப தெரிவிக்கப்பட்டு
ஸ்டார் கழ அன்ப
(நமது
மட்/பெரியகல விளையாட்டுக் க தொலைத்தொட மைச்சர் ரூபா 2 மேற்படி கழகத் நன்கொடையாக கையளித்தார்.
 
 

புதன்கிழமை
மந்துவிடுகிறது. ரிக்கா|ணி சகல துறை ளை அதிகம் பலம் வாய்ந்த கின்ற போதிலும் இலஞ்சம் பெற்ற றான்சி குரன்யே, E61 g)600flug) லை. இவர்களின் த துடுப்பாட்ட நிரப்ப இன்னும் அதிக நம்பிக்ை esure) இவர்க காணப்படுகிறது. 65ur1தைய உலக ழ்கிறது. சிறந்த வீச்சாளர்களையும் ளையும் கொண்ட அணி இதுவாக ஷான் வோன் கலந்து கொள்ளா ாகவே உள்ளது.
ன இளம் வீரர்க ட ஒரு அணி, LLD labbTIġbeġ (BSILL BÖT 60)DËSHIT 6 MOLDATE, ன்ெறனர்.இவர்கள் E. 60) 6T E. E. ITLD 6)
பந்து வீச்ச்ைப
சமிந்த வாஸ், றோர் கையிலே குறிப்பிடத்தக்கது. IT IT (Ib நாட்டு து பற்றுகின்ற வுஸ்திரேலியா, 60 60III | Î |fli, BII ஆகிய அணிக வெற்றி வாய்ப் அதிலும் அவுஸ் ங் கை ஆகிய டையே அதிக ன எதிர்பார்க் எவ்வாறாயினும் வும் "நொக்கவுட்” போட்டிகளாக அணி கிண்ணத் D 660 fig, E.L. ன் எதிர்பார்த்துக்
III.
1.சாயிராஜன் கல்லடி
உபகரணம் ளிப்பு
நிருபர்)
6) T(3) க்கு ரூபா 20,000
விளையாட் (6 மட்டக்களப்பு ல் 12ம் திகதி LITLFT606) use விமலாவதியிடம் ட விருப்பதாக iளது.
கத்திற்கு ளிப்பு
நிருபர்) ) സെ[[]] ബ്, LIf ழகத்திற்கு தபால் ர்புகள் பிரதிய 0.000 பணத்தை
ந் தலைவரிடம் அண்மையில்
யாருக்காக இந்தக் காப்புறுதிக்
கூட்டுத்தாபனம்
அரசாங்க உத்தியோகத்தர் ஒவ்வொருவரிடம் இருந்தும் "அக்ரகாரா' கட்டாயக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் மாதாந்த சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகைப்பணம் கழிக்கப்பட்டு வருகின்றது.
கல்குடாக் கல்வி வலயத்தில் பணிபுரியும் நான் கடந்த 24 04-2000ஆந் திகதி R-7706 ம் இலக்க பதிவுத் தபாலில் எனது காரியாலயத் தலைவரின் ஊடாக முக்குக் கண்ணாடி வாங்கிய பணத்தைப் பெறுவதற்கு (Claimக்கு) விண்ணப்பித்திருந்தேன். 5மாதங்களாகியும் எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் அதற்கான பதிலை அறியும் பொருட்டு மட்டக்களப்பு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கிளை அலுவலகத்திற்குச் சென்று அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் விசாரித்தேன். அவர் அதிகார தோரணையிலும் மனம் நோகக் கூடியவாறும் நடந்து கொண்டார். மேலும் உமது விண்ணப்பம் இங்கு வந்து சேரவில்லை. விரும்பினால் ஒரு வாரத்தின் பின்பு வந்து பாரும் தேடிப்பார்க்கலாம் எனப்பதில் கூறினார். ஒரு வாரம் கழித்து மீண்டும் 19-09-2000ம் திகதி சென்ற போது இன்றும் தேடிப்பார்க்க முடியாது இன்னும் ஒரு வாரம் தாமதித்து வந்து பார்க்கவும் என்று கூறினார். ஒரு வாரம் கழித்து மீண்டும் 25-09 2000ந் திகதி சென்றபோது உமது விண்ணப்பப்படிவம் இங்கு வந்து சேரவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார். வாடிக்கையாளர்களுக்கு பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் கூறும் பதில் இதுதானா? அப்படியானால் பதிவுத்தபாலில் அனுப்பிய விண்ணப்பப்படிவத்திற்கு என்ன நடந்தது. கூட்டுத்தாபன முகாமையாளரிடம் இது பற்றி முறையிட்ட போதும் அவரும் இதில் அக்கறையற்றவர் போல் நடந்து கொண்டார். பொது மக்களோடு பழகத் தெரியாத மனித நேயம் அற்றவர்கள் சிலர் ஏதோ ஒரு வழியில் கூட்டுத்தாபனத்தில் வேலை பெற்று நுழைந்து விட்டார்கள். இவர்களால் பொது மக்களுக்கு உன்னத சேவையாற்றும் கூட்டுத்தாபனத்திற்கே இழுக்கு ju E
எனம் நவரெத்தினம் கல்குடா
பெரியபோரதீவு பொதுச் சந்தை மரநிழல் சந்தையாக இயங்கி வருவது கண்டு மனம் வெதும்புகின்றது. தற்போது மழைகாலம் தொடங்கிவிட்டதனால் அன்றாடம் 'ñ நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நிற்கின்றனர்.
மக்களின் துயர் தீர்க்க நட்வடிக்கை எடுங்கள் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் பல விடுத்தும் பலன் கிட்டியதாகவில்லை.
இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் துயர் களைய வேண்டுமென வேண்டுகோள்
விடுகின்றேன். 6MT. FILGGA
பெரியபோரதிவு
sigudaira Guayana)
பழுகாமத்திலிருந்து திக்கோடை செல்லும் வீதியின் இருமருங்கிலும் கற்குவியல்களும், கிறவல் கும்பங்களும் காட்சி தருகின்றன.வீதியை திருத்துவதற்கென இவ்வாறு போடப்பட்டிருந்தும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததன் மர்மம் தான் என்ன என மக்கள் புலம்பிக் கொள்கின்றனர்.
இது விடயத்தில் நியூஈஸ்டன் பஸ் கொம்பனி நிர்வாகம் விதியைத் திருத்தாவிடில் பஸ்சேவையைத் தொடர்ந்து நடத்த முடியாதாம்.
எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுகின்றேன்.
AfrLI/7 பழுகாமம்
மைதான வசதியின்றி மாணவர்கள் ප්‍රමඛ Jජුනි!
பெரியபோரதிவு பாரதி வித்தியாலய மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இன்றி கஸ்டப்படுகின்றனர்.
தரம்-1, தொடக்கம் தரம்-11 வரையிலான வகுப்புக்கள் உள்ள போதிலும் விளையாட்டு மைதானம் இது வரை அமைத்துக் கொடுக்க எவரும் முன்வரவில்லை.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கமைய விளையாட்டு மூலமான கற்பித்தல் இடம் பெற வேண்டியது அவசியமாகின்றது.
எனவே பட்டிருப்பு வலய கல்வித்திணைக்களம் இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து மைதானம் அமைக்க முன்வர வேண்டும் என வேண்டுகிறேன். எளம் கதா
62nd Inflazi Coz III Józy

Page 8
- O-2000
ஏறாவூர்-காத்தான்குடியில்
தமிழ் பகுதிகளில் அசப்
(மட்டக்களப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் பாரிய அசம்பாவிதங்கள் இல்லாதபோதிலும் ஏறாவூர் காத்தானகுடி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளால் 3வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 5பேர் காயமடைந்து மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஏறாவூர், காத்தான்குடி ஆகிய இடங்களில் தொடர்ந்து பதட்டநிலை
காணப்படுகிறது
ஏறாவூர் சம்பவத்தில இஸ்மாயில் அலியார் லெவ்வை (22) காயமடைந்து வைத்திய சாலை ய ல அனுமதிக கப் | (661 611 It it ԼՕւ L 5 56ուն L4
եlել T Efn
மாவட்டத்தில கொத தணி வாக்களிப்புகள் நிலையங்கள் உட்பட 315 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றன இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில்
6
வாக்காளர்களுக் கட்டுப்பாட்டு வவுணதவு வாழைச்சேனை செட்டிப்பாளையம் இடங்களில் கெ
g9I 6O) LD 86 8H5 Lj L இதில செட் வவுணதிவு செ இடங்களில் கொத்தணி வாக்
வாக்குச் சாவடிக மோசடிகள், தேர்
DELITSU SIITöö
வவுனியா நிருபர்)
இன்று வாக்களிப்பு 4 மணிக்கு முடிந்ததும் 4.25 மணியளவில் முதலாவது வாக்குப் பெட்டி வவுனியா கச்சேரிக்கு வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் 6 மணியளவில் 48 வாக்குப் பெட்டிகள் வவுனியா கச்சேரியை வந்தடைந்தன என்றும் 9|60) ഞl , ഇ வாக்களிப்பு நிலையங்களிலிருந்தும் வாக்குப் பெட்டிகள் ് (, - 9ി സെ மணித்தியாலங்களில் வந்து சேர்ந்து விடும் என்றும் உடனடியாக
வாக்குக்களை எண்ணும் பணி ஆரம்பமாகுமெனவும் வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி கே.கணேஸ் தெரிவித்தார்.
இதே வேளையிலி 4 மணிக்கு அஞ்சல் வாக்குக்கள் எண்ணும் பணி ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்தில் தலை மன்னார் வாக்களிப்பு நிலையத்திலிருந்து மன்னார் செயலகத்துக்கும் முல் லைத் தவு மாவட்டம் கிரிஇப்பன் வெவ வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வவுனியா
செயலகத் துக் பெட்டிகள் கெலி கொண்டு வருவ செய்யப்பட்டிருந்த இறுதி ே வவுனியாவில் வாக்களிப்பு அதிகாரிகளும் அ தெரிவித்தனர். வ
DT 6). Elgore)
மேற்பட்ட வாக்கா துளிர் ளதாக தெரிவித்தனர்.
č56ŤSIGITätej BLILL5ITE5 EL56|LIŤ|
PILIT 3000 LIGOGOUTulci GlerGüG) ésig
வவுனியா நிருபர்) முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு QAJJ LLJ LLJL LLL L 53,054 வாக்காளர்களில் கிரிஇப்பன்வெவ வாக்களிப்பு நிலையத்தை சேர்ந்த 996 6)ITa, 35 II oli ässi LDL (BLö வார்களிப்பதற்கு வசதிகள் செயப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வாக்களிப்பு
}ി 60 സെull) மாத தர மே ']|ളതൃഖb9b (ILI'lg6) ഈ ബണ് 1600, 6 || [] பிரதேச த தி ல
அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெளிநாட்டில் உள்ள தமது சகோதரர்களின் வாக்குகளை அளிக்க முயன்றார்கள் என்றும் இதன் மூலம் கள்ள வாக்கு அளிக்க எத்தனித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை வவுனியா மாவட்ட நீதவான் எம் இளஞ்செழியன் வாக்களிப்பு தினமாகிய நேற்று மாலை 4 மணிக்கு 3000ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார். எதிர் வரும் 20 ஆம் திகதி இவர்களை நீதி மன்றத்தில்
legs) គាហ្វ្រ puhastub.
(வடமாரட்சி நிருபர்)
வடமாரட்சி பகுதியில் இன்று காலை 7.30மணியளவில் ஷெல் ஒன்று விழுந்து வெடித்ததில் ஐங்கரன் என்ற 20வயது வாலிபர் ஒருவரும் அதிகாலை 5.30 மணியளவில் விழுந்த ஷெல் வெடித்து மனோகரன் என்கின்ற இளைஞரும் மனோ கரன் அருந்தவராணி என்ற 45 வயதுப் பெண்ணும் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குடத்தனை அம்பனை என்ற இடங்களில இடம் பெற்றுள்ளது.
நீதவான குசைப்
3,23 J T (9) LD TO உத்தரவிட்டுள்ளார்.
பிள்ளையார் குளத்தை சேர்ந்த
L JITGoema''IL J LD6Oosfu JLD JL D600166 ( 16). பூந்தோட்ட த்தை சேர்ந்த தேவதாஸ் கவாஸ்கர் (18) ஆகிய இருவருமே இவ்வாறு நீதி மன்றத்தில் ஆஜர் Għelu JLLJLJLI LIL FTIJ8b6i.
வெளிநாட்டிலுள்ள தமது
சகோதரர்களின் வாக்காளர்
அட்டைகளுடன் சென்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியா லயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையமொன்றில் வாக்களிக்க முயன்றபோதே இவர்கள் பொலிசாரினால் கைது Glazuju LIJI LIJEbi.
இவர்களை பொலிசார் இன்று 4 மணியளவில் நிதி மன்றத்தில் ஆஜர் செய்த போது தேர்தலில் வாக்களிக்கும் பணிகள் LD I 60 GU. 4. மணியுடன் முடிவடைவதனால் அதற்கு மேல் அவர்களால் கள்ளமாக வாக்கு அளிக்க முடியாது என்பதை தெரிவித்து அதனால் அவர்களை பிணையில் விடுவிப்பதாக நீதவான் தெரிவித்தார்.
இதேவேளை இன்று நண்பகல்
லொறி விபத்தில் அதிபர் மரணம்
(யாழ் நிருபர்)
தனியாருக்கு சொந்தமான லொறி ஒன்று நேற்று முன்தினம் யாழ் நகரில் உள்ள நாவலர் வித்தியாலய சுவரில் மோதியதில் மேற்படி பாடசாலை அதிபர் மற்றும் ஒரு பாதசாரியும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில்
அனும்திக்கப்பட்டுள்ளனர்.
மணி வரையி: மாவட்டத்தில் 37 வாக்குகள் அளிக்
மன்னார் மாவட்டத்
மணி வரையில் 1 வாக்குகள் அளிக் அதிகாரிகள் வவுனியாவில் வாக்குகளும் ம விதமான go ono њ њ LI "LI I இதேவேை மாவட்டத்தில் ஆ 5 வீத வாக்குகள் குளவிசுட்டான்
E6)666, LITLEFT60) ി[]L്കൺ 1 ഥ அளிக்கப்பட்டி வாக்களிப்பு நிலை முறையில் வ6 மத்தியமகாவித் அமைக்கப்பட்டி குறிப்பிடத்தக்கது.
O 63
தமது கணவனின் அருகிலே தம்ை Gl & ս1 եւ սկ Լճ L இதேவேளை நா அன்னாரின் இல் வைபவங்கள் இட சிறிமாவோ LjdoirL மறைவையடுத் வெளிநாட்டு அரசி
வண்ணமுள்ளனர். இலங்கை ஜனாதிபதி சந்தி
5 TUL 5 5 II (ö LD தாயாரான சிறிம நாயக்காவுக்கு ே 'siva)61356 it go 616 சுனிந்தா இ அநுராபண்டார நா அரசியலில் ஈடுபட அநுரா ஐக்கிய ே இன்றைய முக்க
d 66t.
 

3 GOI ITJH, GOTTHIAGGİ
புதன்கிழமை 8
சேதம்
பாவிதங்கள் இல்லை !
bகாக இராணுவ பிரதேசங்களான
செங்கலடி மாங்கேணி பட்டிருப்பு ஆகிய ாத்தணி முறையி பபு நிலையங்கள் ட டி ரு ந தன டிப் பாளையம் , ங்கலடி ஆகிய DA 60D, LD 85 S LI LI LI L - குச்சாவடிகளிலும் நகரசபைக்குட்பட்ட ளிலும் தேர்தல் தல் சட்டத்திற்கு
பதிவு
கும் வாக்குப்
பிகொப்ரர் மூலம்
தற்கு ஏற்பாடுகள்
560T. நரம் வரையிலும் அமைதியாக நடைபெற்றதாக ரசியல்வாதிகளும் வுனியா மன்னார் 50 வீதத்திற்கும் ளர்கள் வாக்களித் அதிகாரிகள்
லும் வவுனியா ஆயிரத்து 810 கப்பட்டதாகவும்,
நதில் பிற்பகல் 2
7 ஆயிரத்து 355 ECILILL Biteb6|LD தெரிவித்தனர். 39.6 வீதமான
ன்னாரில் வாக்குகளும் டி ரு ந தன. ளயில் வவுனியா கக்குறைந்ததாக i நெடுங்கெணி அரசினர் தமிழ் ல நிலையத்தில் ணி வரையில் நந்தன. இந்த யம் கொத்தணி புனியா தமிழ் தியாலயத்தில் நந்தது என்பது
60....
i bേന്ദ്ര மயும் அடக்கம் டி விரும்பிய ளை மறுதினம் லத்தில் FLOUL பெற உள்ளன. ார நாயக்காவின் து உள்நாட்டு ல் தலைவர்கள் களை தெரிவித்த
பின் இன்றைய ரிக்கா பண்டார ாரதுங் காவின் ாவோ பண்டார மயரும் இரண்டு ானர் முத்த மகள் OD 6TT U I LD ES 60 பகா மூத்த மகள்
தசிய கட்சியில் ய பிரமுகராக
25.3
முரணான செயற்பாடுகள் காணப் பட்டதாக தேர்தல கண்காணிப்பு நிலையம் கூறுகிறது இராணுவ கி கட்டுப் பாடற் ற பகுதிகளிலிருந்து வந்த வாக்காளர் களை வவுணதீவு வாக்குச்சாவ டிகளுக்கு அருகில நன்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், சுயேச்சைக்குழு வேட்பாளர் ஒருவர் தமக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்திய
தாகவும் இதேப்ோன்று புளொட் இயக்கத்தினரும் நடந்து கொண் டதாகவும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மட்டிக் களப்பு நகரிலிருந்து வாகனங் களி ல 6J mó faj செல்லப்பட்டவர்கள் வவுணதிவு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குமோசடியில் ஈடுபட்டதாகவும் தேர் தல கணி காணிப் பில ஈடுபட்ட குழுவினர் தெரிவித்தனர்
Igi LEDL pETiEG
மீது எறிகணைத் தாக்குதல்
(யாழ்நிருபர்)
urp ALTബിന്റെ 8]] அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் ஆட்டிலெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐம்பதுக்கு மேற்பட்ட எறிகணைகள் சாவ கச்சேரி குருநகர் ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக் கின்றன.
இதற்கு எதிராக படையி னரும் எறிகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை நேற்று
பிற்பகல் யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் கைக்குன்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
யாழ் ஜோசப் கல்லூரி LD1601-1919 ஜெயகாந்தன் நிதர்சன் (10), சதாசிவம் ரூபன் (20) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.
இதே சமயம் பெண்கள் பாடசாலைக்கு அருகில் எறிகணை வீழ்ந்து வெடித்தில் வாகன சாரதியான அரியரெட்ணம் தீபன் 66ÖTL6)l(IbLÍD GESTITUL ILID60DL LIË5 EFSTÍ.
மட்டக்களப்பு மாவட்ட தபால்
மூல வாக்குகள் விபரம்
{րյուն) தமிழர் விடுதலைக் கூட்டணி 195 ஐக்கிய தேசியக்கட்சி தேசிய ஐக்கிய முன்னணி 631
பொதுஜன ஐக்கிய முன்னணி - 454 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-16
சுயேச்சைக்குழு 0 96. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி 5. LIGA GITIITLI 42
தமிழீழ விடுதலை இயக்கம் 8.
மொத்த வாக்குகள் 3336 செல்லபடி யான வாக்குகள் - 3349 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 8.1 மொத்த வாக்குகள்
பிரஜைகள் முன்னணி ()
ஜே.வி.பி ().5 சுயேச்சைக்குழு - 02 - சுயேச்சைக்குழு - 03 ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி றுகுணு கட்சி () லிபரல் கட்சி சுயேச்சைக்குழு - 04
சுயேச்சைக்குழு - 05
தமிழர் விடுதலைக் கூட்டணி 356
ஐ.தே.க 2018 வீதம ஐ.தே.மு 1884 பொதுஜ.மு 13.5 வீதம்
திருகோணமலை மாவட்டதபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
(அனஸ்.குமார்) பொது ஜன ஐக்கிய முன்னணி 1964 ஐக்கிய தேசியக்கட்சி 1638
தமிழர் விடுதலைக்கூட்டணி 46 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 186
மூதூர் தொகுதி தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
(குமார் அனாளில்) மூதூர் தொகுதி விண்ணப்பித்த வாக்குகள் 1363 பொ.ஐ.மு-648 ஐ.தே.க-588 த.வி.கூ-31
அ.இ.த.கா.09
சி.ம.த.கா-0
g(3360902-07 g, CBuug, 609-03-08 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 23 பதியப்படாத வாக்குகள் 24
மட்டக்களப்பில் தேர்தல் வண்முறையில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம்
(நமது நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகளால் இதுவரை 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மட்டக்களப்பு பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட
(bണ്ണങ്ങ].
கிரானைச் சேர்ந்த ரவிக்குமார், காத்தான்குடியைச்சேர்ந்த முஸ்தபா மீராமுகைதீன், உன்னிச்சையைச் சேர்ந்த விமலநாதன்
(4ம் பக்கம் பார்க்க)
படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு
(மட்டக்களப்பு ) மட்டக்களப்பு நகருக்கு வடமேற்கே 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கிண்ணையடியில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஜெயகுமார் வயது 32 படையினரால்
ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி !
சுட்டுக்கொல்லப்பட்டார் கூறப்படுகின்றது. இச்சம்பவம் கடந்த திங்கற் கிழமை இரவு 8.45 மணியளவில (5ம் பக்கம் பார்க்க)
என்று
eDLL ST
'தினக் கதிர்' பத்திரிக்கை
காரியாலயத்திற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உடன்
தேவைப்படுகிறார்
குறைந்தது 10 வருட முன்னனுபவமுள்ள 35 - 50
சிங்களம் ஓரளவு பேசக்
பாதுகாப்பு உத்ததியோத் தர்
ள் தேவை
கூடியவர்கள் தகுந்த அட்தாட்சிப்
வயதுக்குட்பட்ட ஆங்கிலம்
பத்திரங்களுடன் எதிர் வரும் 18102000 புதனன்று காலை 912 மணிக்குள் காரியாலயத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவும் ஓய்வு பெற்ற இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரும்பத் தக்கது.