கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.12

Page 1
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
2-O-2OOO
வியாழக்கி
Egiñgið upIgGES GONGIT GIGANG | öLf ElfuGUIElischemel!
பொதுத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை நேற்று இர ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா திடீரென இடை நிறுத்த கலந்து கொண்ட சகல அரசியற் கட்சிகளின் செயலாளர்களு காலை சந்தித்து பேச்சு நடத்திய பிண்னரே இறுதி முடிவுகளை போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
11.00
அரசியற் கட்சி செய லாளர்களுடனான இந்த விஷேட கலந்துரையாடல் இன்று காலை தேர்தல் ஆனை யாளர் அலுவலகத்தில்
நடை பெறும்
/ெ.ஐ.மு முன்னணியில்
நேற்று இரவு வரை அறிவிக் க பட்ட தேர்தல் முடிவுகளின் படி பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு 109ஆசனங்களும் ஐக்கிய தேசிய ரட்சிக்கு 90 ஆசனங்களும் கிடைத் துளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜேவிபி) 10ஆசனங்களும் ஏனைய கட்சிக ளுக்கு 16 ஆசனங்களும் கிடைத் துள்ளன.
மேற்படி விபரங்கள் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகளுக்கு கிடைக்கவுள்ள ஆசனங்களைவும் உள்ளடக்கியே கூறப்பட்டுள்ளன.
ஆட்சியமை/தில்
75%)
நேரடி வாக்களிப்பு முறை யும் விகிதாசார பிரதி நிதித்துவமும்
இணைந்த இலங் முறைகளின் ப மேலும சில
கிடைக்கும வாய் கட்சி ஆட்சியன இறுதி முடிவுகள் வரை தெரிவிக்
இரு LIETUP
Սյոլք (Ել அணியப் பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் த
விருதலை கூட்டணி மூண்ண்ணி
மட்டக்களிப்பு மாவட்டத்தில் 548 வாக்குகளைப் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னணியில்
ിണg.
தேசிய ஐக்கிய முன்னணி 53646 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
காலவரையறையற்ற
நேற்று தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் காத்தான்குடிஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் சில மோதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவகளை சகி
ஏறாவூர், காத்தான்குடியில் மோதல்கள்
இந்த முடிவுகளின் படி த.வி.கூட்டணிக்கு இரு ஆசனங் களும் தேஐமு:ஐதேக பொஜமு ஆகியவற்றிற்கு தலா ஒரு ஆசனங் களும் கிடைத்துள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் நிமலன் செளந்திர நாயகம்
இஊரடங்கு பிரகடனம்
யாத குறிப்பிட்ட ஓர் கட்சியை சேர்ந்த தொண்டர்களே தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்டதாகவும்,
இத்தாக்குதலில் துப்பாக்கிகள், !
(6ர் பக்கர் //கக)
சித்தார்த்தன், றிகாந்தா தோல்வி கண்டனர்
(யாழ் நிருபர்) புளொட் இயக்கத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் UTup LDr6lLLj556 GLITLIgulLL
அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதேபோல், யாழ் மாவட்டத் (6ர் பக்கர் பார்க்க)
இன்று காலை 10.30க்கு
பாராளுமன்றம் இயங்கும்
(கொழும்பு) இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பாராளுமன்றத்தில் கூடுமாறு பாரளுமன்றச் செயலாளர் நாயகம் கோரியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவின் Կֆbվւ ல் தாங்கிய
பேளையைக் கையேற்கவும், பூதவு டலுக்கு இறுதி மரியாதை செலுத் தவுமே இவ்வேற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதற்காக இன்று பாராளு மன்ற உத்தியோகத்தர் அனைவ ருக்கும் வேலை நாளாகப் பிரக னப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிக வாக்கு
LOIL ibIb6TICIII நேற்று நை GUIU } | | , (! நீக்கப்பட்டு அதிபர் தி III * தெரிவித்தே 11606 (12காத்தான்குடி
ീ0 (Bi)
ஜனாதிபதி சந்தி குமார துங்க வாக்கை இ as Taoyaomi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
நகையா!
பிரதான வீதி, "ఆ"తో అ•
பக்கங்கள் OG
விலை - ரூபா 5/-
ளியிடுவது இடைநிறுத்தம் Föglöggj og UpLg26.
வு தேர்தல் ம் தேர்தலில் டண் இன்று அறிவிக்கப் கையின் தேர்தல் ஐ.தே.கட்சிக்கு ஆசனங்களும் பபு இருப்பதால் எக்
DIOCE (UID 660TL 60)
அறிவிக்கப் படும்
B (LP1911 III: 660t
தே அரசியல் அவதானிகள் தெரிவிக் கின்றன.
g('g8ഖ ഞണ് ബ്, G ി ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை நாட வேண்டி இருக்கும் என்ப தாகவே கருதப்படுகிறது.
தமிழ் கட்சிகள்
1/740/40/40 a
தல திரைக்கர் அறிவி/
HG HMSOILD506). DL å களப்பு திகாமடுல்ல ஆகிய தேர்தல் மாவட்ங்களில் தமிழ் கட்சிகளின் பிரதி நிதித்துவம் சென்ற முறை தேர்தலை விட வீழ்ச்சி கண்டுள்ளது. திருகோணமலை மாவட்டத் தில் தமிழ்க கட்சிகள் எவற்றுக்கும் ஆசனங்கள் கிடைக்கப் பெற வில்லை.அம்மாவட்டத்தில் பொஜ (6/ /கர் Iர்க்க)
ாழ் குடா நாட்டுப் பகுதியில் தரப்பும் பலத்த வெடில் வீச்சு
நிருபர்)
நட்டில் நகரை குதியில் நேற்ற
தமிழர் PუწZü
களைப் பெற்று LU Aids I, III AħJA,
மாவட்டத்தில் Ja, að slaps ஊரடங்கு if Isolute
விட்டதாக அர
திருக்குத் பாதும் இன்று 0-2000) முதல் பிரதேசத்தில் வரடங்குச் சட் 5, 6, 16
வந்துள்ளது.
கா பண்டாரநாயக தேர்தலில் தனது
வதை இாப் கு
பரவலாக ஷெல் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் இருந்து ஏவப்பட்ட இச்ஷெல்கள் யாழ் நகரை
அண்டிய கச்சேரியடி காட்டு
பந்தோர்.கண்மர்குளிதாக்குளம், யாழ் மத்திய கல்லூரி மரிைகுட்டுக் கோபுரப் பகுதி கோட் பகுதி மற்றும் சென் ஜோன் எல் ாே
சென் பற்றித்ஸ் கல்லுரிகள் ஆகியூ (6/ // / )
நூற்றி அறுபது வாக்குகளால் வன்னியில் புளொட் தோல்வி
(வவுனியா நிருபர்)
வன்னித் தேர்தல் மாவட் டத்தில் இம்முறை தேர்தலில் புளொட் இயக்கம் ஆசனம் எதனை
யும் பெற்றுக்கொள்ளவில்லை.
60 வாக்குகள் வித்தியா சத்தில் அக்கட்சி ஒரு ஆசனத்தைக்
(6 Id Illas abusi III hasas)
வெள்ளியும் சனியும் திரையரங்குகள் இயங்காது.
எதிர்வரும் வெள்ளி, சனிக் கிழமைகளில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப் படங்கள் காண்பிக்கப்படக் கூடாது என தேசிய திரைப்படக் கூட்டுத்தா
பணம் அறிவித்துள்ளது.
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் சிறிமாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே இவ்வேற் பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
முனர்வாாள் பிரருமர் சிறிமாவினர் இறுறிச் சடங்கு பிளிம்பிழமை
(கொழும்பு) காலஞ் சென்ற முன்னாள் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டார
நாய்க்காவின் பூதவுடல் அன்னாரது
றொஸ்மெட் பிளேஸ் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.
நாட்டில் பல பகுதிகளில்
இருந்து மக்கள் வந்து அன்னார்க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை 11 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட் டிருந்து பூதவுடல் சமயக் கிரியை களுக்கு பின்னர் பாராளுமன்றத் துக்கு எடுத்து செல்லப்படும்.
அங்கிருந்து பிற்பகல 2 மணியளவில் பூதவுடல் ஹொர கொல்ல வளவைக்கு கொண்டு செல்லப்பட்டு சனிக்கிழமை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் எதிர்வரும் சனிக்கிழமை
ஹொரகொல்ல பண்டாரநாயக்கா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படும்
தனது உடலை தான் இறந்த பின்னர் தகனம் செய்யாது பண் டாரநயக்கா சமாதிக்கருகே அடக்கம் செய்யும் படி சிறிமா அம்மையார் எழுதியுள்ளமை இங்கு குறிப் பிடத்தக்கது.
இன்று ஆ
மட்டக்களப்பு மாவட்டத் தில் நேற்றுத் திடீரென அமுல் படுத்தபட்ட ஊரடங்குச் சட்டத்தி னால் ஏற்பட்ட அசளகரியங்களால் இண் றைய தனக் கதர் ஆறு
பக்கங்களிலேயே வெளிவருகிறது.
────།
22 கரட்டில் தெரிவு செய்ய இன்றே நாடுங்கள்
| சரண்யா ஜவலர்ஸ்

Page 2
N
த.பெ. இல: 06 07, எல்லை விதி தெற்கு, மட்டக்களப்பு தொ பே, இல 065 - 23055, 24821
SALCIF)&issnö : 065 - 23055 E-mail:-tkathirasnet. Ik
தேர்தல் தமிழருக்கு
தேவைதானா?
நேர்மையாகவும், சுதந்திரமாகவும் , அமைதியாகவும் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே நலன் விரும்பிகள் அனைவரதும் விருப்பமாக இருந்தாலும் இந்த முறையில் தேர்தல் முழுமையாக நடைபெற வில்லை என்றாலும் எப்படியோ தேர்தல் நடை பெற்று முடிந்து விட்டது.
சில சில இடங்களில் தேர்தல் பற்றிய முறைபாடுகள், குற்றச்சாட்டுகள் முனு முனுைப்பு கேட்டாலும் தேர்தல் முடிந்து விட்டது. ஆட்சி பீடத்துக்கு யார் வருவது ஆட்சியமைப்பதற்கு யாரின் உதவியை பெறுவது. யாருடைய ஆட்சிக்கு முண்டு கொடுப்பது போன்ற கேள்விகளும் ஆராய்ச்சிகளும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்து அறிமுகப் படுத்தி விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மக்கள் தாங்கள் வாக்குரிமைகளைப் பாவித்து தெரிவு செய்த பிரதிநிதிகள் யார் என்பதை சில தினங்கள் கழித்துத் தான் கண்டு தெரிந்து கொள்ளமுடியும்,
இலங்கையின் பதினொராவது பாராளுமன்றத்துக்கு பிரதி நிதிகளையும் ஆட்சி அதிகாரத்துக்கு யார் வர வேண்டும் என்பதை தெரிவு செய்வதற்காகவும் நடை பெற்ற இப் பொதுத்தேர்தலில் அறுதிப் பெருபான்மையுடன் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பை வாக்காளப் பெருமக்கள் அளிக்கவில்லை.
இப்போது ஆளும் கட்சியாகவுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி இந்த ஆறுவருடங்கள் ஒரேயொரு பெரும்பான்மையை வைத்துக் கொண்டே காலத்தைக் கடத்தி விட்டது.
மீண்டும் இந்த பொதுத் தேர்தலிலும் இந்த அரசையே ஆட்சி பீடத்துக்கு தெரிவு செய்த போதிலும் அறுதிப் பெருபான்மையை கொடுக்காமல் கடந்த காலத்தில் போலேவே நித்திய கண்டம் Чул68и9уцах என்ற நிலையற்ற நிலையிலே இருக்கச் செய்துள்ளனர்.
என்றாலும் யாருக்காவது முண்டு கொடுத்து தாமும் ஆட்சி அதிகாரத்தின் சுகங்களில் சிலவற்றை சில காலத்துக்காவது சுவைத்துவிட உதிரியாக கட்சிகள் காத்திருக்கக் கூடும்.
கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று கட்சியில் உள்ள சிலரை வளைத்துப் பிடித்து பதவியை கொடுத்து தமது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள இம்முறையும் ஆளும் கட்சி முயற்சி செய்யக் கூடும்.
ஆளும் கட்சியின் தலைவி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பதால் ஜனநாயகத் தைப் பெயருக்கு வெளிக்காட்டுவதற்காக கை உயர்த்துவதற்காக மட்டுமே இப்பொழுது ஆளும் கட்சிக்கு ஆட்கள் தேவை அதற்கு ஆள் பிடிப்பது கஷ்டமல்ல அயல் நாடான இந்தியாவில் பிரதம மந்திரியாக இருந்த நரசிம்மராவே இதற்கு வழிகாட்டியுமிருக்கிறார்.
ஆளும் கட்சிக்கு அறுதிப் பெறுபான்மை கிடைக்காவிடினும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரையே ஆட்சி அமைக்கும்படி ஜனாதிபதி அழைப்பார்.
அதே சமயம் அறுதிப் பெரும்பாண்மை இல்லாத அரசைக் கவிழ்த்து தாம் ஆட்சிபீடத்துக்கு வருவதற்கு மற்றைய சில உதிரிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி முன் வந்து முயற்சி செய்யக்கூடும்.
இதற்காக சிறுபான்மைக் கட்சிகள் சில பேரம் பேசுவதற்ககாக தயாராக இப்போதே பார்த்திருக்க கூடும். இதுவும் ஆட்சி அதிகாரத்தில் கிடைக்க கூடிய சுகங்கள் சில சில வற்றை சில காலத்துக்காவது அனுபவிக்கலாம் என்ற ஆசையை அடிப்படையாக கொண்டதே.
அளும் கட்சியானாலும் ஆட்சி அமைத்து ஆளும் வாய்ப்பை பெற்விருக்கும் கட்சிகளானாலும் உதவியும் ஒத்துழைப்பும் அளிக்க முன் வரும் சிறுபான்மை சமுகங்களை சேர்ந்த எந்த கட்சியினரும் பெரும்பாண்மை ஜனநாயக அமைப்பு முறையைக் கொண்ட இலங்கை யில் சிறுபான்மையினரின் உரிமைகள் எதையும் பெற்றுவிடமுடியாது. சில சலுகைகளை சில காலத்துக்கு மட்டும் பெற்றுக்கொள்ள முடியும். ஈழத் தமிழ் மக்களின் தாயக பூமியாகிய வடக்கு கிழக்கில் கடந்த ஐம்பது வருட காலத்தில் தமிழ் மக்கள் பாராளுமன்ற்த்தில் பெற்றிருந்த பிரதி நிதித்துவம் முலம் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது போனாலும் தமிழர் தாயகத்தின் ஒரு பிரதிநிதி என்ற பெருமையையாவது பெற்றிருந்தனர்.
எஸ்.சேனாநாயக்காவில் இருந்து இன்று வரை பிடத்துக்கு வந்த சிங்கள அரசுகள் மேற் கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றம் முலம் இம்முறை திருகோணமலையிலும் மற்றும் கிழக்கு பகுதியிலும் பிரதி நிதித்துவத்தை தமிழர் இழந்து விட்டனர்.
திட்டமிட்ட குடியேற்ற திட்டங்களின் பயனை பெரும்பான்மை சமுகம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.
தாயக பூமியை காப்பாற்ற வேண்டியதன்அவசியத்தை தமிழர் இன்னும் உண்ரவில்லை. பயனற்ற பாராளுமன்ற கதிரைக்காக சண்டை போட்டு தமது சொந்த மண்ணையே இழந்து நிற்கின்றார்கள்.
இலங்கையின் இன்றைய ஆட்சியமைப்பில் ஈழத் தமிழ் மக்களுக்கு தேர்தல் தேவை தானா?
し
திகா
Quum og sa ga, a, (Spa, of, LT g, on on LI GALI |u, fil. Qu g. g. a
6As). Es
цj. 60. др.
6) , (Մ)
响。°上
of up. . .
(guj Goog (Bug og aga a, (Buij coa
8 (3uLI éj 60)8
6) Tai, (3) நிராகரிக்
வாக்கு oofiai, ar
வாக்கு
பதிவு வாக்கு
 
 
 
 
 

வியாழக்கிழமை 2
க்குக் தணிப்பீட்டு அட்டவணை கிழக்கு மாகாணம்
டுல்ல மாவட்டம்
அம்பாறை சம்மாந்துறை கல்முனை பொத்துவில் இறுதி முடிவு
44.391 2550 224.59 40.526 14.625 2300 4627 . 31 O O 234 29 O 19 O O 19 62 O2
O8.
O4
O6
- 4
- 2
... 3
- 4
- 5
- 6
U" . E61 90.360 43678
EL |I |L |L |
E6 5944 2850 1954
96. ബ 3.24. 46528
428 77 124, 405 58, 100 56, 513 | 113, 519 || 352, 537
திருகோணமலை மாவட்டம்
சேருவில திருமலை முதுTர்
338 746
192 21 393
286 17688
90
원|LD. IJ,. aE
யச்சை யச்சை யச்சை யச்சை =
ሀ 18 6∂)é} -
гово пошто வாக்குகள் 37084 48 085 28279
Trf, ELIL" ഖId () ,ബ 2468 33.85 8434
|ளிக்கப்பட்ட ബrd. Edംബ 39.552 5 1472 1267.15
பதிவான III &Ë5 (U556 59, 233 79,322 206, 884

Page 3
2-O-2000
தின்க்க
பாராளுமன்றத் தேர்தல் வாக்க
தேர்தல் மாவட்டம் .
Lîl (fl. 6)) "6)" || || Ifan “ ’ ” இ ல தேர்தலில் போட்டியிட் T། சிகள்/குழுக்கள் கல்குடா TETAN,
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி 2 ဣန်၏u'၊' தேசிய ! „“: #i ! ! | 4092 மக்கள் சுதந்திர முன்னணி90 4 தேசிய ஐக்கிய முன்னணி | 23140 5 தமிழிழ விடுதலை அமைப்பு 6 Supi விடுதலை கூட்டணி 7. புரவசி பெரமுன 8 பொதுஜன ஐக்கிய முன்னணி - - - - - - - - - - - 9 ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி 10 ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 1. ஜனநாயக இடதுசாரி முன்னணி S S S S S S S S S S S S S S 12 மறுகுணு | DA. I. A
| Sij. , s.S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 14 | laa இலங்கை தமிழ் காங்கிரஸ் 15 ിഖ് உறுமய S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 6 | Algia. Dagbog, பூமிபுத்திர 臀’ 17 "சுயேச்சை g 18 சுயேச்சை QUO 19 சுயேச்சை குழு இல 20 சுயேச்சை குழு இல 21 "சுயேச்சை குழு இல
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள்
127532.
வடக்கு
யாழ்ப்பான
/
LTLTTTLTTTTT LL LLLL L L S T S S LLLLLT TTTT S S LLTTLLLL Chill
12311 4269 40.68 5.737 5044
820 2153 524. 955 1051
1327 40.35 4943 5,703 4248
447 254 1067 867
1079 825,
66 908 3.31 60
634
gh (8u I8 6008 - 223 208 3O4. 872 829
143 256 சுயேச்சை 4
6J(3LL | dj 60) J - 5
Bhi G3uj 60)&# —, 6 275 241
De ton) gy) 19 LIIII b
ornai, o,a,iai || 15397 || 13483 || 1 1 004 || 169 12 || 14935 1 ( நிராகரிகரித்த
„ 935 | 1 | 3 | 1291 2115 1787 அளிக்கப் பட்
16332 14596 12295 19027 16722
1 | 0516)| ዘ 6ዕ! It is biol 51, 007 59, 4 19 63,000 62, 692. 59, 419
 
 
 

வியாழக்கிழமை 3.
எரிப்பு முடிவுகள் 10 - 10 - 2000 2 மட்டக்களப்பு
"if" தபால் ಇಂಗ್” Gluon ab ab மொத்த பட்டிருப்பு வாக்குகள் L வாக்குகள் | வாக்கு % வாக்கு %
870 51 O 3325.1.21 1.78. 3128 676 2 29165 10.59 15.64 - - - - - - - -27 | 3 || 0 | 295 0.11 0.16. 2796 631 || 0 || 53646 1947 28.77 333 18 || 0 || 3909 | 1.42 ( 2.10 15207 195 || 0 || 54448 1976 29.20. 42 10 O 1938 0.70 | 1.04. - - - - - 8088 I 454 || 0 | 16510 5.99 8.86 28 0 || 0 84 0.03 0.05 2847 a 0 9030 3.28 4.84 - 22 || 5 || 0 || 13 0.04 0.06 ′|, 0 35 0.01 0.02 .
on 1 0 || 0 || 7 || 0.06 || 0.09 - - - - - 4635 | 161 || 0 || 6968 2.53 T 3.74 S S S S S S S 鼬 ö ,35,005,00”
26 0 || 0 || 92 0.03 0.05 243 96 || 0 || 5556 2.02 2.98 33 || 6 || 0 || 240 0.09 0.13
16,6,0, 43 0.02 0.02 . 49 || 0 || 0 || 143 || 0.05 || 0.08
39976. 3349.2.186441 . 67.68.
31.59 81 O 11206. 4.07 43135 3430 2 197647 71.75 | 69437 | ე | O 2754.85 100
DTT 59565 OSOS TLD
மாவட்டம்
பிடி பருத்தித்துறை சாவகச்சேரி நல்லூர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி இறுதி முடிவுகள் 662 1861 256 2560 1551 216 40536 1046 978 913 523 581 278 0822.
O O1
15 24 39 4, 18O 1540 1284. 3587 1257 19 32223
23 O1 24 243 705 288 295 47 O1 4.638
83 O 1987
04 O 5
08 O 8
08 O3
2024 2493 658 1262 394 43 93.89
18 O 8
O6 O2 8
38 . O1 673 328 18O O43 342 38 4467
| 10 406 O1 916
O8. O2 1 O
24 O2 26 722 123 98. 18 | 477
665 8 130 5681 10318 5227 851 112603
600 1055 1003 920 485 163 24.67 265 985 | 668.4 1238 57 2 1014 125070 668 | 42, 781| 53, 933 | 65, 203|| 53, 666 | 57, 543 |622, 331

Page 4
2-10-2000
66Sosir Gasf , I DIT SA L D
D61601 Tit
157
350
1695
1821
958O
450
| 9 |
| 200
if
í [[] | 1.6
EU Id 60)g - )
母
Bhi G3 und G20) F -
GC3uj 608 - 3
HGBLluj 620)89 -
g, Guaj Gog -
செல்லுபடியான
s Un asfa5a5LÜLILL
oI digabel ey Gift, as L.
பதிவான laitä naisi
வவுனியா
129
51 O
83.35
229.4 325
27 O9.
O38
5484
53,054
முல்லைத்தீவு இறுதி முடிவு
3, 11.
-------------------------------
வன்னிப் பிரதேச ஆண்டு-5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்
இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முள்ளியவளை பகுதியில் உள்ள தண்ணிருற்று இந்து தமிழ் கலவன் பாடசாலையில் 12 மாணவர்களும், முள்ளியவளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 5 மாணவர்களும், முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் 2 மாணவர்களும், கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2 மாணவர்களும், கூடுதல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்கள்.
நெடுங்கேணி ஒலுமடு அரசி னர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி சந்தியா பாக்கியநாதன் 161 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந் gബi].
குமுழமுனை மகாவித் தியால யத்தில் 5 மாணவர்களும், புதுக் குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலயத்தில் 16 மாணவர் களும் புதுக்குடியிருப்பு கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்
எழுத்தறிவற்றோர்
8 மாணவர்களும் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பில் இயங்கும் காதலியார் சமளங்குளம் பாடசாலை யில் 8 மாணவிகளும், மாத்தளன் அரசரத்தினம் பாடசாலையில் 4 மாணவர்களும், புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை யில் 3 மாணவர்களும், இரணைப் பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலை வள்ளிபுரம் கனிஸ்ட உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் தலா ஒவ்வொருவரும் சித்தியடைந் துள்ளார்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 62 மாவிைர்கள் சித்தியடைந் துள்ளார்கள் கிளிநொச்சி சென் திரேசா பாடசாலை மாணவி பிரேம் குமார் லோகபபிரபா 17 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலை யில் சித்தியடைந்துள்ளார். கண்ட்ா வளை மகாவித்தியாலயம் வட்டக் கச்சி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் கணிசமான மாணவர்கள் சித்தறியடைந் துள்ளார்கள் என அறிவிக்கப் L JL (66i6TTIġbol.
குறைப்பதற்கு நடவடிக்கை
(ச.கணேசதாஸ்)
சமூகத்தில் எழுத்தறிவு என்பது இன்றியமையாத ஒன்றாகும் எழுத்தறிவு வீதம் அண்மைக்காலங் களாகக் குறைந்து வருகின்றது. மண்முனைப்பற்றைப் பொறுத்த வரை 15 வயதிற்கு உட்பட்ட பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை எழுபத்து ஏழு என்றும் 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை செல்லாதவர்களின் 750 பேர் எழுத்த றிவின்றி உள்ளனர் என்று அண்மை யில் மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி அதிகார
சபையின் அனுசரணையுடன்
எழுத்தறிவு தொடர்பான கலந் துரையாடலுக்குத் தலைன்ம தாங்கி உரை நிகழ்த்திய பிரதேச செயலாளர் எஸ்.சிவநாதன் மேலும் கூறுகையில் இவ் எழுத்தறிவற் றோர் வீதத்தினைக் குறைப்பதற்கு எதிர்காலத்தில் பல நடவடிக்கை களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மண்முனைப் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது மண்முனைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் முறைசாராக் கல்வி அதிகாரி உதவிப் பிரதேச
Ghaffgafi
சிறுமி Ш
Gay-L) gf gol கிளிநொச்சி மாவட் லையில் சிறுமி ஒ ரமாக நேற்று அதிக blo"6"TU. Dopo வட்டக்கச்சியை சே (14) என்ற சிறுமிே எார். மல்லாவி மரு வயிற்றோட்டத்தின் குழந்தைகள் அணு
ஒன்றரை அனிச்சியன்குள வேலும்மயிலும் வி முடைய கொடும் சேர்ந்த சண்முகலி
ഖug|ങ്ങLu tD66 மதியராசா திலக்சன் குழந்தைகளுமே ITOJ 600T LDII&E, LDGÖ6 மனையில் அணு
ണ്ണങ്ങ],
- - - - -
FITDTG шuї
((Լքն
சாய்ந்தமரு வித்தியாலயத்தில் கிழமை சாரணர்களு பயிற்சிமுகாம் இ இதில் கல்முனை LDeriun e TJ600 liebol உதவி மாவட்ட எம்ஐஎம்முஸ்தபா ஏ.மஜீத் ஆகியோ வழங்கினர். S S S S S S S S S S S S S S S S S S S S
செயலாளர் சமுர்த் உத்தியோகத்தர் ம அதிபர்கள், ஆசிரி பலர் இக்கலந்துை சமூகமளித்திருந்
 

வியாழக்கிழமை 4.
சில தினங்களுக்கு முன்னர் (08-102000) கனகம் புளியடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது
எல்லைப்படை வீரர் தங்கராசா என்ற ழைக்கப்படும் பூனகரியை சேர்ந்த கந்தையா தங்கராசா என்பவர் பலியாகியுள்ளார்.
அதேதினம் கல்வயல் பகுதி யில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலில் 5 போராளிகள் பலியா கியுள்ளனர் என
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.
செலவன் (செபமாலை செலஸ்ரீன் மன்னார்), மணிமாறன் (நேசரத்தினம் சசிகரன், புதுக்குடியிருப்பு) செல்வி (இராசரட்ணம் சுலோசனா யார் மாவட்டம்), வான்முகில் (கஜேந்தி புவனேஸ்வரி, கிளிநொச்சி) இளம்பிறை (பத்மயேசுபாலன் மரிஸ் ரெலாவதி என்றழைக்கப்படும் முல்லைத்தவு) ஆகியோரே பலியாகியுள்ளனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSLSLS S S S S S SLSLS S SLSL S SLSLS S SLS S S S S S SLSLS SLSL S SLL S SLLLSS
சாவகச்சேரி மோதலில் பலியான புலிகள்
கல்வயல் கிராமம் அண் மையில் கினிஹறிர-2 தாக்குதல் மூலம் இராணுவம்
கைப்பற்றிய தாகக் கூறப்பட்ட சாவகச்சேரி
புத் தூர் வீதியில் இருப்பது குறிப்பிடத் தக்கது. கடந்த
17.09.2000 அன்று சாவகச்சேரி
பகுதியில் முன்னேறிய இராணுவத்தினர் மீதான
தாக்குதலில் மேஜர் கயல்விழி (திருநாவுக் கரசு யோகேஸ்வரி கிளிநொச்சி), கப்டன் தீம்பொழி அல்லது சுபர்ணா (சிவராசா செலவமதி வவுனியா 2 ஆம் லெப்ரினன் ஒளிநிலா என்றழைக்கப்படும (பாலசுப் பிரமணியம் சுபாசினி முல்லைத்தீவு). 2ஆம் லெட்ரினன் சாமினி முத்துலிங்கம் உசாந்தினி யாழ் மாவட்டம்). 2ஆம் லெப்ரினன் சிந்து (சின்னராசா லோகிதா கிளிநொச்சி. 2ஆம் லெப்ரினன் பலலவி தங்கராசா ஜெசனா
யாழ் மாவட்டம்) ஆகியோர் பலியாகியுளனர்.
റ്റൂultg, ബ நடவடிக்கையில் யாழரசி (ஜோசப் சுதர்சினி யாழ் மாவட்டம்), மகிழிசை (சின்னத்தும்பி ஜெகதீஸ்வரி, யாழ் மாவட்டம்) எழில்வதவி (இராசு நாகேஸ்வரி, கிளிநொச்சி) முகிலன் (சண்முக வேல் தமிழ்ச்செல்வன் மத்தளை) சம்பத் (தர்மலிங்கம் குமணன் யாழ் மாவட்டம்), சுதர்சன் அல்லது செந்தமிழ் தங்கராசா பிரபாசுதன் புதுக்குடியிருப்பு) உருத்திரன் (உருத்திரானந்தம் சிவானந்தம் கிளிநொச்சி), காவல்துறையை சேர்ந்த பரழு リcm。 na as 6) gå (UIn LP DM i
Gf IJ II II SOT | | LI) 1
リ 6) JISSJONI(Josef IKEL Li Jea, G III I)
6 A GO) () 60) என்றழைக்கப்படும் மட்டக்களப்ை சீனித்தம்பி ബ്ബ് ബ அறிவிக்கப்பட்டுள்லுது
ாவினால்
U600IID N)
DLL I GP GOII G) L 606155ular நவர் பரிதாபக ாலை உயரிழந் TUD 'ರಿ | || GBL மாதம் 3,122130 தேதியில் ந்த சிரிட்டாமேரி பிறந்தவர்களின் பலன்கள்.
". எண் அதன் அதிபதி
சுதந் தரப் பிரியர் தனக்கென எதிலும் தனிக் 6 MILLI 95 600L ULI Carta 60a, p. 60) (LIG) stage. தை சேர்ந்த வாழ்க்கையிலே உயர் நிலை துசா, 7 மாத அடைய வேண்டும் என்ற பேரவா குளத்தை கொண்டவாகள். காதல் சில கம் ஜெயதரன், நேரங்களில் வெற்றி தருவ ாவியை சேர்ந்த தில்லை. அது ஒரு தலைக் ஆகிய மூன்று காதலாக கூட அமைந்து விடும் Julio Lib இளமைக் காதல் திருமணம் வி மருத்துவ மகிழ்சியைத் தராது.30வயதுக்கு மதிக்கப்பட் | | Glpað நடைபெறும் திருமணம்
மகிழ்ச்சியாக அமையும்
இசைசித்திரம் வரைதல்
எழுத்தாற்றல் இவைகளில் ஆர்வம் OTT இதில் தேர்ச்சியும் பெறுவீர்கள் இவைகளில் தொழில் அமையுமா ဤခါ |ll || ဂျူး செல்வமும் புகழும் சேரும் | || || Lumalib நிறைந்தவர்கள் நாட்டுப் அல்ஹிலால் பற்றுடையவர்கள் சேவை கடந்த சனிக் மனப்பான்மை உடையவர்கள் கான ஒருநாள் உங்கள் செயற்பாட்டிற்கு கெளர ம் பெற்றது. வமும்,பாராட்டும் பரிசும்பெறும் சாகிறா அல் அதிர்ஷட்ட சாலிகள் அரசாங்கத் பங்குபற்றினர். தாலும் பாராட்டுப் பெறுவீர்கள்.என் 60)600TuleTi கடன் பணி செய்வதே என்ற அதிபர் ஐஎல் கோட்பாடுடையவர்கள் பயிற்சிகளை அதிர்ஷ்டங்கள் நிறை
ாடலின்போது
யவே பெறுவீர்கள் அதனால் செல் வமும் சேரும் எதையும் ஆரம்பத்
உயர்வு தரும் என்னும் கொள்கை
தொடரும்
வாதிகள் நீண்ட வயது வரை உடல் நலத்தோடு இருப்பீர்கள்.நடுத்தர வயதின் பின் தொண்டை நுரையீரலில் சிறு நோய் ஏற்பட்டு திரும்
3-6-12-15-21-24-30தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் நாட்களாகும்.
எதையும் நிதானமாகவே செயல் படுத்துபவர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் அறிவாற்றல் உடைய வாகள் உங்கள் வாழ்க்கையில் 3-5-12-1521-24-30-33-39-42-48-51-57GO-66-69ம் வயதுகளில் மனதுக்கேற்ற நிகழ்ச்சிகள் நடை பெறும்
3 - 6 - || 2 - 1 5 - 2 1 - 24 - 30 - LIÓ தேதிகளில் பிறந்தவர்கள் என்றும் துணையாகவே இருப்பார்கள் மேற் கண்ட தேதிகளில் வாழ்க்கைத் துணையும் அமையுமானால இவ்வுலகிலேயே இல்லறத்தில் இன்பம் காண்பீர்கள் நிறங்கள் ஒறேஞ்றோஸ் முதலிய செந்நிறங்கள் நன்மை தரும். தாமரைப்பூ வர்ணம் கத்தரிப்பூ வர் ணம், மஞ்சள், சிவப்பு நிறங்களும் pഞ്ഞഥLIബnu.
இரத்தினம்-செவி வந்தி, கத்தரிப்பூ நிறங்கொண்ட இக்கல் நோய் தடுப்பை ஏற்படுத்தி அதிர்ஷ் டத்தைக் கொடுகிறது. (புஸ்ப ராகம்)இதுவும் நன்மை தரும்
மே மாதம் 4-3223 -தேதி களில் பிறந்தவர்களின் பலன்கள்
அபிவிருத்தி தில் சிறிதாக செய்யத் தொடங்கி ". னாலும் பின் அது உயர் நிலை (DDI அடையும்,உழைப்பதற்கு ஏற்ற
வேதவராசா.

Page 5
2-O-2OOO
ராஜ்குமார் மீட்புமுயற்
6lpisGLongpedir gijjamaDemLouilei) Lg
(அசன்னைஅக்.11)
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் அரசு தூதுக் குழு ஒன்று வீரப்பனுடன் பேசுவதற்கு தமிழக கர்நாடக மாநில அரசுகள் அனுப்பியுள்ளன. இந்த குழு ஏற்கனவே பயணப்பட் டுள்ள நக்கீரன் கோபாலுடன் இணைந்து ராஜ்குமாரை மீட்க
நடத்துவர்.
தடாகைதிகள் விடுதலை
என்ற கொள்கை ரீதியான முடிவு
களை முன்வைத்து நெடு மாறன்
தலைமையில் பேராசிரியர் கல்
யாணி, புதுவை அசுகுமாரன் ஆகியோர் அடங்கிய அணி அரசுத் தூது செல்வதால் ராஜ்குமாரை மீட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. இது இந்த விவகாரத்தில் மிகப் பெரிய திருப்பமாகும்.
இவர்களில் நெடுமாறன் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழர்
கெய்ரோ) மேற்காசியாவில் கடும் சண்டை தொடர்கிறது. இஸ்ரேல் ராணுவம் um such, so st es so an சட்டதில் இதுவரை 90 பேர் இறந்து விட்டனர். இதனிடையில் அரபு நாடுகள் பாலஸ்தீனர்களுக்கு உதவ முன்வருமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எகிப்து ஜோர்டான் மாணவர்கள் பாலஸ் தீனத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தி வருகின்றனர். இதே போன்று மொராக்கோ, ஏமன் நாடுகளிலும்
இஸ்ரேல் எதிர்ப்பு கோஷம் வலுத்துள்ளது.
இதேவேளை பலஸ்தீனர்
களுக்கு ஆயுத மற்றும் படை உதவிகள் வாங்கத் தயாராக உள்ளதாக ஏமன் அறிவித்துள் எாது ஈராக்கும் தனது முழு ஆதரவை வழங்கத் தயாராக வுள்ளதாக அறிவித்துள்ளது.
விரப்பனுடன் பேச் சுவார்த்தை
பலஸ்தீன இஸ்ரேல் மோருல்
ԺojՄտ0Լայն օԱրամ)
இஸ்ரேலின் எதிர்க்கட்சி தலைவர் ஷொனை கடுமையாக கண்டித் துள்ளன. அவர் சர்ச்சைக் குரிய இடத்துககு சென்றதை வன்மையாக கண்டித்துள்ளன. பாலஸ்தீனர்கள் மூன்றுபேரை எகிப்து எல்லையில் உள்ள எல் ஐரிஷ் விமானதளத்தில் இருந்து சிகிச்சைக்காக சவுதி அரேபியா அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காஸா பகுதிக்கு மருத்துவ உதவிகளை அனுப்பி வைக்கப்போவ தாக பஹ்ரைன் அறிவித்து உள்ளது. கெய்ரோவிலும் இஸ்ரேல் எதிர்ப்பு ஊர்வலத்தில் மாணவர்கள் ஈடுபட் டுள்ளனர். இவர்கள் அனைவரும் 邬、 匹T@óf -喹 அமெரிக்க தூதரகத்தை முற்றுகை பிட்டு கோஷம் எழுப்புகின்றனர் Gigirit si unifornisi 150 Gui ஊர்வலமாக சென்றதுடன் இஸ்ரேல் கொடியையும் எரித்தனர். இதன் டையில் காலா பகுதியில் கலவரம் ஒயவில்லை என்று தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகள் அனைத்தும்
Gun
விடுதலைப்படை ஆகிய இயக்கங்க் புடையவர் பேராசி நெடுமாறனோடு துடையவர்.
L.g|ഞഖ 9 குடியுரிமைக் கழக இயக்கத்தைச் சே குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனுப்பி வைக்க இ திகாரிகளின் கூட் GJELDGOTSEST5 (Uplg. 624 தமிழக உ லாளர் சாந்தசீல டி.ஜி.பி. அலெக்ச கர்நாடக ஐ.ஜி. யோர் உயரதிகாரி குழு இம்முடிவை !
இப்ரேல்
GAGDE
இஸ்ரேல் இடையே தொடரு அமைதி காண பல்ே மேற்கொள்ளப்பட்டு அரபாத் இடிக்கப்
●*u ó 臀 Gini st வார்த்தை தொடர கலவரத்தை நிறுத் (iii, Giuli, Gairmit(); un au soris (an நிறுத்த சம்மதி க ng 90 sa ng பலியாகி விட்டின.
யுசிலாந்து ၅။ ဣရှူifi ,if; fuħLIII (86) 1960IDÍ LID GOOI GIGN
(பிரகாஷ்) தற்போது நைரோபியில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஐசிசி நொக்கவுட் போட்டியில் சிம்பாவே அணி 64ஓட்டங்களால் தோல்வ
யடைந்தது.
வெற்றி பெற்ற நியுசி லாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வியையாட தகுதி பெற்றுள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 265
ஒட்ங்களைப் பெற்றுக் கொண்டது.
ஸ்கோர் விபரம் றோயட் ரூவஸ்-85 மக்மிலன்-52 டீபன் பெளமின் -34 ஆகியோர் ஓட்டங்களை சிறப்பாக பெற்றனர். சிம்பாவே அணியின் பந்து ഖ് ഖfിഞ9uിന്റെ ഉേ158 ஓட்ங்களை கொடுத்து 2 விக்கட் டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 422பந்துகளில் 201 ஓட்டங்களை பெற்று தோல்லி கண்டது.
സെnIf ബി|)-ന്റെ(ബ് 07 ஓட்டங்களையும் அஸ்ட் கம்பில் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியுசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் போல்வைஸ்மன் 45 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்நதன்
ജൂൺ 8 ന്റെ 39 ഉ| | | ബ கொடுத்து 2 விக் கட்டுகளை கைப்பற்றினார் அடுத்த சுற்றில்
நியுசிலாந்து அணி எதிர்த்தாடும்.
وق) وروى أنها ويقومون وقرروق .
காட்சி சிட்னி ஒலிம்பிக்கின்
ITOO LADIII.
வானுக்கும் பூமிக்கும் நடுவே மயிர் சிலிர்க்க வைக் போது விக்டொரியா காெ பெண்மணி சாகச விளையாட்டை நிகழ்த்திக் காட்டுவ
 
 

வியாழக்கிழமை 5
சியில் திடீர் திருப்பம்
lu 3ji gigigguusui
டி.என்.ஆர்.எப்) ளோடு தொடர் fur sounts of
ஒத்த கருத்
குமாரன் மக்கள் ம் (பியூசி.எஸ்) |ந்தவர் என்பது
மூவரையும் ரு மாநில உயர டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ள்துறை செய ாயர், கூடுதல் ாண்டர் மற்றும் னிவாஸ் ஆகி கள் அடங்கிய நீர்மானித்தது.
அதன்படி நெடுமாறன் தலைமையிலான இந்த புதிய டிமிடம் வீரப்பன் கோரிக்கைகள் சம்பந்த மான ஆவணங்களையும் இந்த அதிகாரிகள் குழு ஒப்படைத்தது.
நெடுமாறன் தலைமையில் போகும் இந்த அணியை நம்பி ராஜ்குமாரை கண்டிப்பாக வீரப்பன் விடுவிப்பான் என்று கருதப் படுகிறது.
ராணுவத்தினரை கடத்திய SOIII Go GrifòGDIIb Gli
(ஜெருசலேம்)
பாலஸ்தீனம் La gr6GUIGOLu96) வறு முயற்சிகள் வருகின்றன. ULL Ggment
ஆனையிட் Jüè °山崎á G. Gorr (Burgerresio துகள் என்று ார் ஆால்
வில்லை. இது பட்டோர் இங்கு இஸ்ரேல் பாலஸ்
து.
பாகிஸ்தானை
5D DOD BE கொ என்ற த படத்திலி //)
தீன தலைவர்களும் தங்களது போக் கில் மாற்றத்தை தொடர்வதால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடு
கள் அமைதி முயற்சியில் முழு
வீச்சில் ஈடுபட்டுள்ளன. இதனி டையில் இஸ்ரேலின் மற்றொரு பகுதியில் உள்ள லெபனான் இஸ் ரேல் ராணுவத்தினர் 3 பேரை பிடித்து சென்று விட்டது. இதற்கு பதிலாக இஸ்ரேலிடம் லெபானா னின் போர் கைதிகளை விடுவிக் குமாறு ஆணையிட்டுள்ளது. இந்த செயலில் ஹிஸ்புல்லா கொரில்லாக் கள் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் தற்போது இரு தரப்பு எதிர்ப்புகளை சமாளிக்கும் கட்டத்தில் உள்ளது.
இந்த மூவர் குழுவும், கோபாலும் இணைந்து நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வருவார்கள் என்று அரசு வட் டாரங்கள் நம்பிக்கை தெரிவிக் கின்றன.
இந்திய
(ELDI LIG
இந்தியாவின் மிகபெரிய விமானந்தாங்கி OG LUGANIT GUT ஐ.என்.எஸ். விக்ரந்த்' அருங்காட்சி யகமாக மாற்றப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டாட்டா பொறியியல்
ஆலோசனை நிறுவனம் இத்தகைய ஆலோசனை அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த விமானந்தாங்கி கப்பல் இந்திய கடற்படையில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றது. இதன் காரணமாக இந்த ஆலோசனை அறிக்கையை தயாரித்து அனுப்பியிருப்பதாக தெரிகிறது.
@リ ஆலோசனை அறிக்கை கடந்த மாதம் மகாராஸ் டிரா அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைப்பு தற்கு ஏழு இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இந்த ஏழு இடங்களில் ஒயஸ்டர் மலை பகுதியில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
கண்காணிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பாரா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தல் கண்காணிப்பு STS S T S T TL SLLLLLLLL LS LLLLL LLLLL S TTTTTLL T மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச கண்காணிப்பு குழுவினருடன் சேர்ந்து (OLLIGOLILL 60s.
ஆனாலும் இம்முறை தேர்தல் நீதியானதாகவும் நியாயமானதுமாக் நடைபெறற்தாகத் தெரியவில்லை. பிரபல்யம் வாய்ந்த சில கட்சிகளும் அக்கட்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர் களாக விளங்கிய சிலரின் தொண்டர்கள் பலர் இரு வாகனங்களில் இங்குமிங்குமாகச் சென்று தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டனர்.
இவர்கள் கண்காணிப்புப் பிரிவினரை அவமதித்து கெட்டவார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி வாக்குச் சாவடிகளில் இருந்த உத்தியோகத் தர்களுடனும் தகாத முறையில நடந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட உடந்தையாக இருந்திருக்கலாம் போலவும் தெரிகிறது.
ஒரு ஜனநாயக நாட்டின் தேர்தல் ஒன்றில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது உண்மையில் வேதனை தரும் ஒரு விடயம்
இவர்களை இங்கு கண்காணிப்புப் பிரிவில் ஈடுபட்டவர்கள் இனங்காட்டி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Iரதாளர் IO I did III///
ஒரே பார்வையில்.
ஆனந்தனின் சாதனைகள்
(19th it.) ஆண்டு கொழும்பில் நிகழ்த்தப் 1000 ജ5 ♔ ?--♔ || !, அரங்கிலே புகழ் தேடித் தந்த 3 36 மணிநேரம் பொல் பஞ்சிங்"
வீரமகாபுருசன் ஆனந்தன் ஈட்டிய "கின்னஸ் உலக சாதனைகளை ஒரே பார்வையில் இங்கே தருகிறோம் 1. இலங்கையையும் இந்தியா வையும் பிரிக கும் பாக்கு நீரிணையை அங்குமிங்குமாக ஒரே முறையில் நீந்திக் கடந்து உலக சாதனையை நிலைநாட்டினார்
2 187 மணிநேரம் இடைவிடாது தொடர்ந்து 1487 மைல்கள் சைக்கிள் ഉgu' ഉ സ4, 9 196060 1949)
உலக சாதனை 1977 டிசம்பரில் கொழும்பில் நிகழ்த்தப்பட்டது. 4 ஒற்றைக்காலில் 35 மணிநேரம் நின்று உலக சாதனையை 1980மே இல் கொழும்பில் நிகழ்த்தினார். 5. சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து எண்பது மணிநேரம் தவளை போல் வாழ்ந்து தமிழக மண்ணிலும் ஒரு உலக சாதனையை 1981ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிலைநாட்டினார்

Page 6
12- 0.2OOO
தினக்கதிர்
ஈ.பி.டி.பி.இயக்க அரசாங்கத்தை
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) இயக்கத்துட
ஆட்சியை அமைக்கப்போவதாக பூஞரீலங்கா சுதந்திர பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்கா நேற்று அறிவி
நடந்து முடிந்த பாராளுமன் றத் தேர்தலில் தமது கட்சி தெளி வானதொரு வெற்றியைப் பெற் றுள்ளது எனத் தெரிவித்த அவர்
GITC 666)lt, 66
ஈ.பி.டி.பி.கட்சியுடன் இணைந்து தமது கட்சி அரசாங்கத்தை அமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பற்றி இலங்கை
G5lOJ UTGÖö
சிஹல உறுமயவும் தோல்வி
(GoleibsTQQLDL) புதிய இடதுசாரி முன்னணி வேட்பாளர்களான வாசுதேவ நாண யக்கார விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரும் இம்முறைதேர்தலில் தோல்வி கண்டுள்ளனர்.
மேலும் சிஹல உறுமயவின் தலைவர் எம்எல் குணசேகர மற்றும் திலக் கருணாரத்ன சம்பிக்க
ஆகியோரும் தோல்வியையே தழு விக்கொண்டுள்ளனர்.
fg06) 2 (DIDL, făș|D601 மகா சம்பத பூமி புத்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஐக்கிய லலித் முன்னணி ஆகிய கட்சிகள் மக்களால் பெருமளவு
புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது. வன்னி இராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதியிலிருந்து வாக்காளர்கள் வரவில்லை
வண்ணியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக ளில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அதற் கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் எடுத்திருந்தது. ஆனால் இதனை அனுமதிக்க முடியாது என்றும் இரு பகுதிக ளுக்கும் இடையே எதுவித போக்
குவரத்தும் சில தினங்களுக்கு
நடக்காது என்றும் சிறிலங்கா படை அதிகாரிகள் இரு தினங் களுக்கு முன் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் தினத்துக்கு முந்திய தினம் இரவு Licynll அதிகாரிகள் தமது முடிவை மாற்றிக் கொணி டு, பாதை திறந்திருக்கும் என்றும் வந்து
வாக்களிக்கலாம் எனர் றும் அறிவித்தனர். ஆனால் எவரும் வாக்களிப்பதற்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரவில்லை.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப் பிலும் திருகோணமலையிலும் கணிசமான தொகையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்
பாட்டு பகுதிகளில் இருந்து அரசாங்க கட்டுப்பாட்டு பகுதி களுக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பினர். தமிழ் மக்களிடமி ருந்து பிரதிநிதித்துவம் பறிே பாகாது இருக்கவேண்டும் எண்ப தற்காகவே தாம் வாக்களிக்க வந்ததாக அவர் களர் தெரி
வித்தனர்
ரத்வத்தையின் ஆதரவாளர்கள் fiúsleiÍsiltíritisil Éir Lill.
(நமது நிருபர்)
சிறிலங்காவில் நேற்று செவி வாய்க்கிழமை நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில் பெருமள வுக்கு கள்ளவாக்குகள் போடப் பட்டன. மத்திய மாகாணம் கண்டியில் பிரதிப் பாதுகாப் பமைச் சர் ரத்வத்தையினர் குண்டர்களிர் வாக்களிப்பு நிலை யங்களுக்குளிர் புகுந்து வாக்குப் பெட்டிகளை களர் எாவாக்கு களால் நிரப்பினர் பகிரங்கமா கவே நடந்த இந்த அடாத்தை அரசாங்கத்திலுள்ள மற்றொரு அமைச்சரான ஜயரட்ன கண்டித்
தார். எதிர்க்கட்சி வாக்காளர்
களை கலைத்துவிட்டு வண்முறை களிலும் பயங்கர சூழ்நிலையை தோற்றுவிப்பதிலும் ரத்வத்தை ஈடுபட்டார் என்று ஜயரட்ன குற்றம்சாட்டினார்.
யாழி பப் பான த த ல ஈ.பி.டீபி, புளொட் இயக்கத்தினர் களர் எ வாக்கு போடுவதில் ஈடுபட்டனர் எனர் று குற்றம் சாட்டப்படுகினர் றது. இப்படி நாட்டினர் பல பகுதிகளில் நடந்துள்ளன.
அதேவேளை சிறுசிறு
560Ci LiguslGŮ JELÖLIIGI LÊ வண்முறைகள் பரவலாக நடை பெற்றன. ஆறுபேர் இந்த வண்
முறைகளில் உயிரிழந் துர்ைளனர்.
ஏறாவூர்
வாள்கள் போன்றன பாவிக்கப்பட்ட தாகவும் தெரியவந்துள்ளது.நேற்றுப் பகல் காத்தான்குடிப் பகுதியில் பரவலாக துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன.
இம் மோதல் சம்பவங்களை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில்
காலவரையறையற்ற ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நேற்று நண்பகலுடன் நகர் வெறிச்சோடியது மக்கள் அவசரமாக வீட்டுக்குள்ளே சென்று முடங்கி GNEITIGOSöIL GOIfi.
சித்தார்த்தன்.
தில் போட்டியிட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ)வின் தலைவர் ரீகாந்தாவும் இம்முறை தேர்தலில் தோல்வி கண்டுள்ளனர்.
இதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) வரதர் அணியும் யாழ் மாவட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.
ஒலிபரப்புக் கூ வழங்கிய பே அவர் மேற்கன going IITs.
|LILD (S
இடங்களிலும் விழுந்து வெடித்
இந்த ே
LEITUD 96001995(EET) யில் இரண்டு வி ள்ளன.சென் ே LILeFMó06ð6(G) வெடித்த ஷெல் குதியை சேர்ந் சிம்சன (21)என goire Tit.
(3GIIILI நீர்வேலி,புன்ன பகுதிகள் மீதும் மேற் கொள்ளப் புன்னான்கட்டுவ6 சின்னத்துரை என்பவரே காய வந்துள்ளது.
இதேவே கட்டுப்பாட்டில் பத்தியில் இ L16\5lab6vfl6öi aEL": { பகுதிகள் மீதும்
பதிலுக்கு மேற்
Old
முன்னணியில் இடத்தில் ஜோ 9 SIGNITI.
5066ing, தனது மூன்றா த.வி.கூட்டணி ணியிடம் இழந் குறிப்பிட தக்க
இதே 岛 GOGOBOM &FINI İL ÖNGÖ G. காதர் ஐ.தே அலிசாஹிர் பெ முன்னணி சார்பி மூர்த்தி ஆ GleFUILLIÚIL III (6616 படுகிறது. நூற்றி கூடப் பெற மு அடைந்துள்ளது.
சென்ற மன்றத் தேர்த புளொட் இயக்க வென்றிருந்தமை 666Mula) GUI யீட்டிய தசித்த யாழ் மாவட்டத்தி தோல்வி கண்டன் பிடத்தக்கது.
@($3ରା ELD GJGJGhulat) களைக் கைப்பற்
6(86. முன்
6656of LIDIT 6)" விடுதலை இய மூன்று ஆசனங்க G IT.gg கட்சி,தேசிய ஐ என்பவற்றுக்கு ஆசனங்கள் கிை
 
 

-ன் சேர்ந்து jis 35 Lafu f'Gött த்துள்ளார். ட்டுத்தாபனத்துக்கு
ட்டியொன்றிலேயே ன்டவாறு தெரிவித்
ட.
மேற்படி ஷெல்கள் துள்ளன. ஷல் தாக்குதலால் ளி மத்தியூஸ் விதி டுகள் சேதமடைந்து gressorsrö GALIITLIGEN அருகே விழுந்து ஒன்றினால் அப்ப த அரியரெட்ணம் பவர் காயமடைந்
ய், உரும்பிராய், ாலைக் கட்டுவன் ஷெல் தாக்குதல் பட்டதாகவும்இதில் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (69) டைந்ததாக தெரிய
606T LIGOLUGOTfG p. 616 SIGSard)
நந்து விடுதலைப் BUILTL to Go go shot
ஷெல் தாக்குதல்
ONBESIT 66 MILILILL GOI.
WYUU( -------
உள்ளார்.அடுத்த சப் பரராசசிங்கம்
கு வித்தியசத்தில்
Algol 22,89609560Dg5 பொ.ஐ.முன்ன துள்ளமை இங்கு
bj. வளை தேஐ.முன் மாகிதீன் அப்துல் EL f g TiLfGò ബങ്ങ്. (L.g. ல் கே.எஸ்.கணேச கியோர் தெரிவு ாதாக அறிவிக்கப்
ஓயாத நிலையை
(LD60)D LITUTT (GD) N56) 6) 63616) 3 ஆசனங்களை யும் சென்றமுறை ட்டியிட்டு வெற்றி ர்த்தன் இம்முறை ல் போட்டியிட்டுத் மயும் இங்கு குறிப்
Ο6II ரெலோ Quds மூன்று ஆசனங் றியுள்ளது
பத்தில் தமிழீழ க்கம் (ரெலொ) ளை பெற்றுள்ளது. ன்னணி ஐ.தே. க்கிய முன்னணி தலா ஒவ்வொரு டத்துள்ளன.
வியாழக் கிழமை
த்துடன் சேர்ந்து 5 6)I6O)LDI(3LIIIIfb) திசாநாயக்க
சிலர் இவ்வெற்றியைக் குறைத்து மதிப் பிடுவதற்கு திட்டமிட்டிருககின்றனர் எனச் சுட்டிக் காட்டிய அவர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு விளக்களித்தவர்
களுக்கு ஜனாதிபதி சந்திரிகாவும்
பொதுஜன முன்னணியின் சார்பில்
தாமும் நன்றி தெரிவிப்பதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
கள்ளவாக்குகளும் ஆட்சி அமைக்க ஆதரவும்
சிறிலங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர் தலில் ஆளும் பொதுஜன முன் னணியினர் கூடுதலாக கள்ள வாக்குகளை போட்டதால் அக்கட்சியினர் கூடுதல் ஆசனங் ፴..69)6ሽ கைப்பற்றியுளர் SimTasTri . ஆளும் கட்சி 109ஆசனங்க ளையும் பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி 90ஆசனங்களையும் பெற்றுள ளதாக அரசாங்க வானொலி நேற்று அறிவித்தது.
அதே வே  ைள வாக்கு மோசடிகள் காரணமாக, உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை தேர்தல் திணைக்களம் இண்று 669) DJ ஒத்திவைத்துள்ளது.
225ஆசனங்களை கொண்ட
நாடாளுமன்றத்தில் 1 13ஆச
தேர்தல் முன்னணிக்கு 5ன்று ஆசனங்களும் ஐ.தே.கட்சிக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
இம மாவட ட த த ல போட்டியிட்ட தமிழ் கட்சிகள ஒன்று சேர்ந்து போட்டியிட்டு இருந்தால் தமிழ் பிரதி நிதித்துவத்தை காப்பாற்றியிருக்க முடியும் என் தமிழ் 6umāá,T6吋、6á 6s, GF GOTLD) தெரிவித்துள்ளனர்.
/lalaro ay
இதேவேளை மட்டகளப்பு மாவட்டுத்
தில் தமிழர் விடுதலை கூட்டணி
யினர் ஏறத்தாளி 500 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு ஆசனத்தை இழந்துள்ளனர்.
இங்கு இக் கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைத்துள்ள போதிலும் சென்ற முறை தேர்தலுடன் ஒப்பிடு கையில் அது ஒரு வீழ்ச்சியே.சென்ற முறை தேர்தலில் 40வதம் வாக்குகள் பெற்ற த.வி.கூட்டணி யினர் இம்முறை 29 வீதம் வாக் குகளையே பெற்றுள்ளது குறிப் பிடதக்கது.
யாழி நிரைவரர்
யாழ் மாவட்டத்தில் ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
நான்கு ஆசனங்களும் தமிழர்
பாதுகாப்பு உத்தியோகத்தர் உடன் தேவை
தினக்கதிர் பத்திரிகை காரியாலயத்திற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உடன் தேவைப்படுகிறார்.
னங்களை பெறுவோர் ஆட்சி யமைக்க முடியும்.
வெளிவந்திருக்கும் தேர்தல் முடிவுகளின்படி ஈபிடிபி நான்கு இடங்களிலும் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கூட்டணியின் பட்டியலில் போட்டி யிட்ட நான்கு இடங்களிலும் தேசிய ஐக்கிய முன்னணி பட்டி யலில் போட்டியிட்ட இரு இடங் களிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த சிறுபாண்மையினர் கட்சி களுடன் சேர்ந்து ஆளும் பொது ஜன முன்னணி அடுத்த அர சாங்கத்தை அமைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் அவதானிகள தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனது நிலை குறித்து
இவ்வாரத் தில் முடிவு எடுக்க
உள்ளது. கண்டியில் ஆளும் கட்சியின் வாக்கு மோசடிகளை தொடர்ந்து ஆளும் கட்சியை தாம் ஆதரிக்க போவதில்லை என்று சிறிலங்கா காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் தெரிவித்திருந்தார். எனினும் முன்பும் பல தடவை முறுகல நிலையில் இப்படி கூறிவிட்டு பினர் னர் அரசை ஆதரித துள்ளதை அவதாகர் சுட்டிக் காட்டுகின்றனர்.
பத்து ஆசனங்களை கைப் பற்றி மூன்றாவது பெரும் கட்சி யாக விளங்கும் இடதுசாரி ஜேவிபி கட்சியினர் தாம் எந்த அரசாங்கத்துக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று தெரிவித் துளிர் ளனர். ஐந்து இடங்களை கைப்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், மூன்று இடங்களை கைப்பற்றிய ரெலோவினரும் தாம் ஆளும் பொதுஜன முனர் னணியை ஆதரிக்கப் போவதில்லை எண்று தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்
விடுதலைக் கூட்டணியினருக்கு மூன்று ஆசனங்களும் கிடைத்
துள்ளன.
ஐ.தே.க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற் றிக்கு தலா ஒரு ஆசனம் கிடைத்
துள்ளது.
குறைந்தது 10 வருட முன்னனுபவமுள்ள 35-50 வயதுக்குட்பட்ட
ஆங்கிலம் சிங்களம் ஒளரவு பேசக் கூடியவர்கள்
தகுந்த
அட்தாட்சிப்பத்திரங்களுடன் எதிர் வரும் 8-10-2000 புதனன்று காலை 900 - 1200 மணிக்குள் காரியாலயத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவும் ஓய்வு பெற்ற இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் விரும்பத்தக்கது.
LLStt S t ttt S S S yrSYT TT SS S S M LLLLLL a SLSL