கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.13

Page 1
ܠ
Registered as a News Paper in Sri Lanka.
ஒளி - 0 - கதிர் -
உடன் போர் நிறு
83
3- O-2OOO
உதவ தமிழர் கூட்
(கொழும்பு)
எந்தக் கட்சி
6 _______
பொதுத் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து யார்? ஆட் வட்டாரங்களில் பரபரப்புடன் பேசப்பட்டுவருகிறது. கட் ஆதரவைப் பெறுவதிலும் ஆட்சியமைப்பதற்கு பேரம் அமைப்பதற்கு ஆதரவை நாடுபவர்களிடம் நிபந்தனையு
இரத்தினசிறி விக்கிரமநாயக் காவைப் பிரதம மந்திரியாகக் கொண்டு தேர்தலில் போட்டியிட்ட பொதுஜன முன்னணியும் ரணில் விக்கரமசிங்காவைத் தலைவராக கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சி களில் இறங்கியுள்ளன. இப்பொதுத் தேர்தலில் ஐந்து ஆசனங்களைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவை பெறுவதற்கு
பொதுஜன முன்னணியும ஐக்கிய தேசியக் கட்சியும் வேறுவழிகள் மூலம் முயற்சிகள் மேற்கொண் (66.61601.
போர் நிறுத்தம்; Jin TL GORf நிபந்தனை பொதுஜன முன்னணியோ ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது வேறு எந்தக் கட் சரியோ L8 அமைப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவை நாடினால் உடனடியாகப் போர் நிறுத்தம்
செய்யவேண்டும் என்ற நிபந்த
னையின் அடிப்படையிலேயே இதுபற்றிப் பேசமுடியும் என்று 9n. L’ L 600fhus) 601 சிரே ஷட துணைத் தலைவர் LD I 60) 6)
நரசிம்மராவுக்கு
சிறைத் தண்டனை
(புதுடில்லி)
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரிநரசிம்மராவுக்கு லஞ்ச ஊழல் தொடர்பாக இந்திய நீதி மன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண் டனை
விதித்துள்ளது.
கடந்த 93ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நரசிமராவின் அரசுக்கு எதிராக முக்கியமான் ஒரு வாக்களிப்பு இடம்பெற்ற சமயம் அவர் மாநிலக் கட்சி உறுப்பினர்களுக்கு
சேனாதிராஜா தெ
இதுபோ கட்சிகளும் பொ யுடனும் ஐக்க கட்சியுடனும் நடவடிக்கைகளில் எந்தக் கி போய் நின்று அ உறுப்பினர் எந்
தமிழ் க
C (கொழு பதிரோராவது
தேர்தலில் சகல பு H5Lʻ gʻ aE56vT (G)LI வாக்குகளையு விகிதாசாரங்கை
3,60)600 uJIT 6Ti ri
உத்தியோகபூர்வப
6IIIIII.
தனியா
60L 98,560Iia,II60 (al II6ul L160.ILD (கொழும்பு) ಇಂ॰ ' அரசியல ஆய்வாளர்கள் பௌத்த சமய அ குறிப்பிடத்தக் தெரிவித்துள்ளனர். 'பெளத்த சாச
இந்தியாவின் பிரதமர் ஒருவர் லஞ்ச ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்க இருப்பது இதுவே முதல் தடவை என
ஏறாவூரில் மெளலான
(ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
அத்தரவு
தமிழ் பேசும்
ரெலோவும் நிபந்தனையுடனேயே
வழங்கும்
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்து வோம் என உத்தரவாதம் வழங்கினால் அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழீழ விடு β56ΦΦΟ இயக்க வண்ணி
"Lir" Munro Aves Moszinpo 2, .png fırlar னரான செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார்.
மக்களின் கு
வரவேற்பு
உறுப் பினராக
0)[D6II60T60III Lð6 செய்யப்பட்டதைக் முகமாக நேற்று ஏறாவூரில் பேரணி வாகனங்கள் பவ6 ஆயிரக்கணக்கான அணி திரண்டு செ மணித்தியாலத்துக்கு நாலாபக்கங்களி வெடிச்சத்தங்கள்
கூரைதிறந்த வா பாராளுமன்ற உறுப் மெளலானாவும்
வேட்பாளர் சிலரும் இதனால் 6) TE60T சில மணிநேரம்
СS P 4ѣ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ள்ளிக்கிழமை விலை ரூபா 5/-
ந்தம்; ஆட்சிக்கு டணி நிபந்தனை
ரசாங்கம் அமைக்கும்?
சிபீடத்துக்கு வருவதென்ற கேள்வி இப்பொழுது அரசியல் Fகளின் ஆதரவைப் பெறுவதும் கட்சி உறுப்பினர்களின் பேசும் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. ஆட்சி
ம் விதிக்கப்படும்.
O வித்துள்ள இண்று விருப்பு வாக்குகள் 60T (DI றி றிவி g5 601 (UDGOT60T கிய தேசியக் LIB 69H (ெ ФъншФи. பேரம் பேசும் LDI(Ա)ID|-
ஈடுபட்டுள்ளன. கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை 5ட்சி எவருடன் சகல மாவட்டங்களின் விருப்புவாக் தெரிவு செய்வதுஅந்தந்த கட்சிகளின் தரிக்கும் எந்த குகள் பெற்றோரின் விபரங்கள் பணியாகும் கட்சிகள் தேசிய தக் கட்சியின் இன்று தேர்தல் ஆணையாளரால் பட்டியலை தயாரித்து வழங்கிய அறிவிக்கப்படும். பின்னர் அவைபற்றி உத யோக L8686) இதேவேளை கட்சிகளுக்கு பூர்வமாக அறிவிக்கப்படும் என
வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் தேர்தல ജൂ, ഞ 600 || ബli
அறிவித்துள்ளார். ட்சிகளில் கூட்டணிக்கு புலிகள் தக்குதல் அதிகவாக்குகள் ! படையினர்
இருவர் காயம் DL) (வவுனழயா நிருபர்) பாராளுமன்றத் இதன் பிரகாரம் பொது ஜன ஐக்கிய வவுனியா செட்டிகுளம் அடம்பன் மாவட்டங்களிலும் முன் னணி 39 லெட் சதி து குளத்தில் உழவு இயந்திரமொன்றில் ற்ற மொத்த தொணி னுறாயிரத து ஒரு பயணம் செய்து கொண்டிருந்த LÓ மற்றும் வாக்குகளைப் பெற்றுள்ளது இது படையினர் மீது விடுதலைப் புலிகள் ளயும் தேர்தல் மொத்த வாக்குகளில் 45.10 தாக்குதல் நடத்தியுள்ளனர். (3153 (1) வீதமாகும் ஐக்கிய தேசியக்கட்சி இச்சம்பவத்தில் இரு படையினர் ாக அறிவித்துள் 34 லெட்சத்து 77 ஆயிரத்து 770 காயமடைந்து வைத்திய சாலையில்
CS- 4 Lib LEED
அனுமதிக்கப்பட்டனர்.
இந்து சமய கலாசாரத்துக்கென  ைஅமைச்சு உருவாக்க வேண்டும்; ஜனாதிபதியிடம் இந்துமத குருபீடம் வேண்டுகோள்.
ഖയ്ക്കേബ്രിങ്ങ് ன அமைச் சு'
ாவுக்கு
இருப்பதுபோல இந்து சமய கலாசாரத்துக்கும் தனியான அமைச்சு உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் சர்வதேச இந்துமத
குருபிடத் தலைவர் மரீ ஜயப்பதாசன் gFT LÖ Ligo) 6) go 6 j. சாரியார் வேண்டுகோள் விடுத்து
CS- Llai, a.y.b)
அலிசாஹிர் நிபந்தனைகளுக்கு இணங்கினால் ண்டும் தெரிவு
கொண்டாடும் ஆதரவு வழங்குவோம் வியாழக்கிழமை
நடத்தப்பட்டது ( கொழும்பு) ரவுப்வறகிம் னி சென்றதோடு புதிய அரசாங் கத தை ! ! !
ஆதரவாளர்கள் அமைப்பதற்கு ரீலங்கா முஸ்லிம் ன்றனர். காங்கிரஸ் நிபந்தனையுடனான மேலாக ஊரின் ஆதரவை வழங்கும் என் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைத் எதிரொலித்தன தலைவர் ரவூப்ஹகீம் தெரிவித்து கனம் ஒன்றில் 6T6ITIT ÎT. பினர் அலிசாஹிர் இது தொடர்பாக மேலும் அவர் ஏனைய சக தெரிவிக் கையில் ரீலங்கா பவனி வந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் போக்குவரத்து தேசிய ஐக்கிய முன்னணி என்பன Ne
ஸ்தம்பிதம் நிபந்தனையற்ற ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் வழங்காது கண்டி &Ë585 Lb மாவட்டத்தில் தேர்தல் வாக்கு மோ இடம் பெற்றுள்ளன இவற்றில்

Page 2
3-O-2OOO தினக்கதி
( - a---- Y.
தினக்க த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, (சுெ . களுத்து DLL 36 356TLIII. போட்டியிட்ட பி தொ. பே. இல 065 - 23055, 24821 ."
Gu(F)ësirë ; 065 - 23055 வருக்கு E-mail-tkathirasnet.lk ஒரு லட்சத்து 48 வாக்குகள் கிை மக்களின் விருப்பம் எது? ! 32963ğ5 up யிட்ட ஐ.தே.க
யுத்தத்தை இலங்கை மக்கள் விரும்பவில்லை எண் பதையும்-விடுதலைப் புலிகளைக் கொலைக் காரப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்குவதைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்பதையும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளென்றும் அவர்கள் கொலைகாரர்களென்றும் ஆளும் பொதுஜன முன்னணியினர் தீவிரமாகப் பிரசாரம் செய்தனர்.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமார துட்கவும் அவரின் பிரதம மந்திரி இரத்தினசிறி விக்கிர மநாயக்கவும் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளென்று விமர்சித்தது மட்டுமல்ல இந்த மோசமான கொலை காரர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இரகசிய மாக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிரர்ரென்றும் பிரசாரம் Gla u 1960. ii.
இதற்கு சில ஆதாரங்களையும் தேடிக் கண்டுபிடித்து பிரசாரக் கூட்டங்களில் பேசினார்கள். அரச ஊடகத்துறைகள் பல ஆதாரங்களையும் வெளியிட்டுப் பிரசாரம் செய்தனர்.
யுத்தமுனையில் அரச படைகள் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டுமென்றும் ரணில் விக்கிரமசிங்கா கூறுகையில் ஏதோ உள்நோக்கமிருப்பதாக பிரதமர் இரத்தசிறி விக்கிரமநாயகா கூறிப்பிரசாரம் செய்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் மட்டுமல்ல. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் அரச ஊடகங்களும் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் திட்டித் தீர்த்ததுடன் இவர்களுடன் ரணில் விக்கிரமசிங்காவுக்கு இரகசிய உறவு இருப்பதாக நிரூபிக்கவும் பெரும் பிரயத்தனம் செய்தனர்.
சிங்கள மக்களினதும் ஒரு பெரும் துரோகியாகச் சித்திரிக்கவும் முயற்சிமேற்கொள்ளப்பட்டது.
நூற்றுக்கு நூறு நேரடியாகவும் சுதந்திரமாகவும் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறாதபோதிலும் ரணில் விக்கிரமசிங்கா மீது ஆளும் கட்சித்தரப்பினர் சுமத்திய குற்றச் சாட்டுக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளளத் தயாரிலி லையெண் பதும் விடுதலைப் புலிகளை அரச தரப்பினரும் ஊடகவியலாளரும் வெறும் பயங்கரவாதமாகச் சித்திரித்த் கருத்தினையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையென்பதையும் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் ஒக்டோபர் பத்தாம் திகதிக்கு முன் மீண்டும் ஆனையிறவைப் பிடித்து விடுவோம் என்ற பிரதமர் இரத்தினசிறி விக்கிரம நாயகாவின் கனவு நிறைவேறாமல் போனதும் தேர்தல் முடிவுகளில் பெரும் வித்தியாசம் ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும்.
இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து பல பாடங்களை ஆளும் கட்சியினர் மட்டுமல்ல. அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகத் துறவிகள் வரை கற்றுக் கொள்ள வேண்டும்.
போர் நிறுத்தம் கிடையாது பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அழித்து ஒழிக்கும் வரை யுத்தத் தைக் கைவிட மாட்டோம் என்று சூளுரைத்த பிரதமரினது கருத்தை மக்கள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆளும் கூட்டணிக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை விட எதிர்க்கட்சிகளுக்கு கிட்ைத்த வாக்குகள் அதிகம்.
வெல்லமுடியாத யுத்தத்துக்கு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுவதற்கு எதிர்க்கட்சிகள் பல தேர்தலில் கடும் கண்டனம் தெரிவித்தன.
யுத தத் தை நிறுத் தி விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் விரைவில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கையை முன்வைத்தன.
யுத்தத்துக்குப் பெருந்தொகையான பணத்தைச் செலவிடுவதாலி பொதுமக்கள் வாழ்க்கைச் செலவுப் பளுவைத் தாங்க முடியாமல் திணறுகின்றனர் என்றும் விரைவில் யுத்தத்துக்கு முடிவு கட்டி அமைதி ஏற்படுத்த வேண்டுமென்றும் எதிர்கட்சிகள் பிரசாரம் செய்தன.
எந்தக் கோரிக்க்ைகு ஆதரவு கிடைத்ததென்பதை அரசியல் நிபுணர்களும் ஊடகவியல் நிபுணர்களும் புள்ளி விபரங்களுடன் விரைவில் ஆராய்ந்து வெளியிடக் கூடும். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. தேர்தல் முடிவுகளை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதே யுத்தத்தை மக்கள் விரும்பவில்லையென்பதை அரசுக்கு தேர்தல் மூலம் சுட்டிக் காட்டியிருப்பது தெளிவாகத் தெரியும்
als.
இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்காவை நாட்டினதும்
வேட்பாளர் மகி ஆயிரத்து 500
நுவரெலி
சிறிலங்கா சுத்
பிரதியமைச்சர் ஹரிஸ்புலி லா ஹி
தோல்வியடைந்து
தமிழர் 6 gouai orificio மன்ற உறுப்பினர சசிங்கம், கல்கு FITML 60 GB6MILLIIT6TT நிமலன் சவுந்திரநா வரும் வெற்றி ெ
ஐக்கிய ே First sted (p6örson உறுப்பினரன மெளலானா வெற்
பொதுஜன Gugosluflói efsisille (3 g5Afulu unguJoão Lu soUTsu (3. a.:
(நமது தேர்தலில் நடந்துள்ளதால் ஒன்றை நடத் விடுதலை முன் லாளர் விமல் வீர 6(6.556issists.
இலங்ை
Quita al Golf
Dusiesai ai
DIT GoosNils GDI II di ab Ii
Egila i IIIgs
ار |
மொத்தம்
 
 
 
 
 
 

கூடுதலான விருப்பு வாக்குகள் பற்றுத் தெரிவான எம்.பிக்கள்
ாழும்பு) |றை மாவட்டத்தில் தமர் ரத்னசிறி விக் ஆகக் கூடுதலான
ஆயிரத்து எழுநூறு டத்துள்ளது. வட்டத்தில் போட்டி சியின் முதன்மை ந்த சமரசிங்க 82 வாக்குகளை பெற்
யா மாவட்டத்தில் நந்திரக்கட்சியின்
வெள்ளிக்கிழமை
பொதுச் செயலாளர் எஸ்.பி.திக நாயக்க 78 ஆயிரத்து 900 விருப்பு வாக்ககளை பெற்றுள்ளார். இதே LDIT 6)IL", Lgi5 g51 6\b GBLJITL uqufNL’ L 960 Dörard Opplasub GAA5rtes són Lorresö 61 ஆயிரத்து 700 வாக்குகளைப்பும் முத்து சிவலிங்கம் 55 ஆயிரத்து 600 6). It disg Goerut) star), (385. ஜெகதீஸ்வரன் 55 ஆயிரத்து 700 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிட்ட நவின் திஸநாயக்க 35 ஆயிரத்து 500 வாக்குகளையும்
எஸ்.சதாசிவம் 47400 களையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கா ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் Gupigojesinesmrti
பெதுஜன ஐக்கிய முன்ன ணியின் சார்பில் தினேஸ் குண வர்த்தன ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர்.
வாக்கு
மாவட்டத்தில் பொ.ஜ.மு. ஆறு ஆசனங்கள். ஐ.தே.க. ஐந்து, தேஜ.மு. ஒரு ஆசனம்
(Ա)thւկ)
மாவட்டத்தில்
இடம்பெர்
ரிவராமல் இருந்த
= = = = = = = = = = = = = = = = =
தேர்தல் முடிவுகள் நேற்று அரசியல் கட்சிகளின் செயலாளர் மகாநாட டைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாள ரால் அறிவிக்கப்
LEIDIOf (pgir GUTEOutluqui
பும் பெற்ற வெற்றிகள் நிருபர்) வாகியுள்ளார். TH "ಸ್ಧಿ தேசிய ஐக்கிய முன்ன G இரு ணியின் சார்பில் ஓட்டமாவடியைச் ಜ್ಷಾರು! : சேர்ந்த அப்துல் காதர் தெரிவு செய் ஐக்கிய (LP6060 LLJL JLJL (66 iresTATi.
முன்னணி தலா
னங்களைப் பெற்
விடுதலைக்கூட்ட ள் பாராளுமன்ற பான்.செல்வராசா எம்.ஏ.எல்.எம். ற் ஆகியோர்
issot. விடுதலைக்கூட்ட pன்னாள் பாராளு 6OT (33 TUFIJI LJJJ JJAT ாத்தொகுதியின் ாக போட்டியிட்ட பகம் ஆகிய இரு ற்றுள்ளனர். தசியக் கட்சியின் ள் பாராளுமன்ற அலிசா ஹரிர் றி பெற்றுள்ளார். ஐக்கிய முன் மட்டக்களப்பு ராளுமன்ற உறுப் ணசமூர்த்தி தெரி
நிமலன் சவுந்தரநாயகம் 165442 விருப்பு வாக்குகளையும்
ஜோசப் பரராஜசிங்கம், 12605
விருப்பு வாக்குகளையும் பெற
position off.
தேசிய ஐக்கிய முன்ன
ணியின் சார்பில் போட்டியிட்ட அப்த்
துல் காதர் 229072 வாக்குகளையும்
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்
போட்டிப்பிட்ட அலிசா ஹரிர் மெளலானா 14284 விருப்பு வாக்கு
ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் தேசிய பட்டி யல் பாராளுமன்ற உறுப்பினரான சோ. கணேசமூர்த்தி 9832 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வ ராசா 11698 வாக்குகளையும், பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லாஹற் 22457 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
பட்டன. தேசிய ஐக்கிய முன்னணி ரவூப் ஹக்கீம் இத்தேர்தலில் வெற்றியிட்டினார்.
பொ.ஐ.மு.சார்பில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை பிரதி வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, தேசிய ஐக் கிய முன்னணியின் சார்பில் ரவூப் ஹக்கீம் தெரிவாகியுள்ளார்.
பொதுஜன ஐக்கிய முன் னணி இரண்டு லட்சத்து 82 ஆயி ரத்து 282 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற் றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 623 ஐந்து ஆசனங்களைப் பெற் றுள்ளது. இதே மாவடத்தில் போட் டியிட்ட தேசிய ஐக்கிய முன்னணி 32 அயிரத்தி 23 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் sopas LILinusigligoi.
பொதுஜன ஐக்கிய முன்
னணி சார்பில் பிரதி பாதுகாபபு
அமைச்சர் அனுருத்த ரத்வத்தை மற்றும் டி.என்.ஜெயரத்தின மகிந்த
哑町防姊,扈,9Up@ED, லக்ஸ்மன் கிரியல்ல. எதிரிவிர விரவன்ன ஆகியோர் தெரிவாகி
Lesi6T60Tri.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஹெகிலியரம்புக்டிவல்ல, திஸ்ஸககிலஸ்த, ஏ.ஆர்.எம்.ஏ. காதர், கலிங் கிஸார், லக்கி ஜெயவர்த்தன ஆகியோர் தெரிவாகி Leign Golf.
தேசிய ஐக்கிய முன்ன ணியின் சார்பில் ரவூப் ஹக்கீம் Glgflesa GeFu Juli''LILI (66i6TTITii.
ம் தேர்தல் நடத்த வேண்டும்
திருபர்)
முறைகேடுகள் புதிய தேர்தல் மாறு மக்கள் 600MuslGÖT GASFUL
ராவது பாரளுமன்றத் தேர்தலில் அதிகளவு முறைகேடுகள் நடந் துள்ளன. நிதியான சுதந்திரமான தேர்தல் என இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவேயுதிய தேர்தல் ஒன்றினை நடத்த தேர்தல் ஆணையாளர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளார்.
ஏ.எவி.பி. செய்தி தாப னத்துக்கு வழங்கிய விசேட பேட்
டியில் இது பற்றி தெரிவித்த அவர்
ாப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி ட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
மேலும் தெரிவிக்கையில் பிரதான எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஜேவிபி ஆதரவு வழங்காது எனத் தெரிவித்தார்.
ர்கள் esse up-aksanau atooda suna மொத்தம் விதம்(%)
2. 2. is 6.5
பட்டங்கிமூர்த் SUSSI 12 O 3.27 Jakub III | 13402 24 2.00
Dð sið.1If 788 S. SA
GÖGNI VIII 22 II 101. 78 400 is 16. GGDGaraj Gall y Gol 2 292 87 12.6
Ø, III ÖLDI M 2008 2671. 178 727 10.0 1814 750 298 120 17.60 24906 26199 1892 O Z1492 100.00
- 1

Page 3
3-O-2OOO
Taejoni GillGasana) jLITEDBijleist Galg
புதுடெல்லி அக் 2
நடிகர் ராஜகுமாரை விடு விக்க வீரப்பன் விடுத்த முக் கிய கோரிக்கை கர்நாடக சிறை யில் உள்ள 5 தடா கைதிகளை யும் தமிழக சிறைகளில் உள்ள 5 தீவிரவாதிகளையம் விடு விக்க வேண்டும் என்பதாகும். வேறு வழியில்லாததால் பொது நலன் கருதி வீரப்பன் கேட்ட கைதிகளை விடுவிக்க கர்நாடக தமிழக அரசுகள் ஏற்பாடு செய்தன.
முட்டுக்கட்டை கர்நாடகத்தில் šLT கைதிகள் விடுதலை செய்யப்படு வதை வீரப்பனால் கொல்லப் பட்ட போலீஸ் சப்-இன ஸ பெக்டர் ஷகில் அகமதுவின் தந்தை அப்துல் a fló உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமனற நீதிபதிகள் தடா கைதிகளை விடுவிக்க கடந்த செப்டம்பர் |ந்தேதி தடை விதித்தனர். இது தொடர்பாக மேலும் 2 பொது மனுக்களை வக்கீல்கள் வதேரா ஆதர்ஷ் கணேஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
இந்த 3 வழக்குகளும் நேற று உச்சநீதிமனறத் தில் நீதிபதிகளி எ எல் பிபரூச் சா
மகோபாதரா suum Gaunaj ஆகயோர் முனர் இறுதி டானைக கடவந்த
பொருளாதாரத்தடையை
அப்போது நீதிபதிகள் கூறிய 5fᎢ ᎧᎫᏭ5Ꭼ -.
ராஜகுமாரை விடுவிக்க வேண்டும் என்றால் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் கோரிக்கை விடுத்து உள் ளான அவனது இந்த கோரிக்கையை மாநில அரசு கள் அவசரம் ஏற்றுக் கொண்டுள்ளன தடா வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசு வக்கீல் கோர்ட் டில் மனு செய்துள்ளார். இந்த
-96. I G.ULDIT G.
விவகாரத்தில் விரப்பனுக்கு
பயந்து போய் மாநில அரசுகள் நடந்து கொண்டது தெளிவாக தெரிகிறது.
கர்நாடகத்துக்கு asasil arii
கைதிகள் மீதான தடா வழக்குகள் GJ Goi GUITU GA) பெறப்படுகிறது என்ற விவ ரத்தை மைசூர் கோர்ட்டில் கர் நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப் படவில்லை. வீரப்பனின் கோரிக்கை ஏற்று தானி தடா வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அந்த மனுவில் குறிப்பிட வில்லை மாறாக
பொது நலன் கருதி வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக கர் நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.
அப்போது கர்நாடக
●町ó,母nfL门a -Feb 20 10
கருவதற்கு
கனடிய வெளியுறவு அமைச்சம் முயற்சி
ஒட்டோவா)
u],8,9,1 സെ. സെ(ബിu| lീg 1998கனடாவிதித்த பொருளாதாரத் தடையைநீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் லொயிட்ஸ் எக்ஸ்பேர்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக செயற்பட ஆரம்பித் திருக்கும் ஜொயிஸ்ரா கொளல்
ரோனிக்காவுடன் வர்த்தக தொடர்பு களை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் எக்ஸ் பேர்தி தெரிவித்தார். கனடாவிற்கும் முன்நாள் மிலேசா விக் ஆட்சியு டனும் தான் கருத்து வேறுபாடு இருந்ததேயொழிய மக்களுடன் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யப்பானி
ஈராக் கார்களை
இறக்குமதி செய்யப்போகிறது.
(பக்தாத்)
ஈராக் அரசாங்கம் யப்பானில் இருந்து 29000 கார்கள் 2000 வான்கள் மற்றும் 2348 வாடகைக் கார்களை இறக்குமதி செய்யவுள் ளதாக யப்பானில் இருந்து வெளிவரும் சஞ்சிகை யொன்று தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந் தங்கள் ஏற்கனவே கைச்சாத்தி
டப்பட்டுள்ளதாக ஈராக்கிய வர்த்தக eDIGOLDF9FİT GALDITEESILD" യ്ക്കൂൺ அலே ஈர்ாக்கிய பாராளுமன்றத்தில் தெரி வித்துள்ளனர்.ஈராக் அரசாங் கம் 1990ம் ஆண்டு குவைத்தை ஆக்கிர மித்ததைத் தொடர்ந்து பிறநாடுகள் ஈராக்கிற்கு பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடைகளை விதித்து வந்தன
S S S S S S S S S S S S S S S S S S S S S
--வெ.
பச்சை குழந்தையை கடித்து கொன்ற அமெரிக்க நாய்
(സIബ് ബ്)
வீட்டில் (la su а шта, வளர்த்து வந்த நாய் ஒன்று வீட்டில் இருந்த குழந்தை ஒன்றை கடித்தே கொன்றுவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வாலிண்டா தெரு வில் வசித்து வந்த கிரானக் என்ப வர் தனது வீட்டில் ஒரு நாய் குட் டியை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் குட்டியை நம்பி தனது 6 மாத குழந்தையை தன்னந்தனியே நாயு டன் விட்டுவிட்டு பக்கத்து அறைக்கு சென்றார். ஆனால் நம்பிக்கைக்குரிய நாயே 6 வார குழந்தையை கழுத்து மற்றும் தலை பகுதிகளை கடித்து குதறிவிட்டது. ரொபர்ட்டா கிரானக் உடனடியாக அவசர போலிசை
அழைத்தார். நாய் தனது வாயில் குழந்தையின் உடல் பாகங்களை கடித்து குதறி குற்றவாளி போல் நின்றது. குழந் தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெண் குழந்தையை கொன்ற பொமரே னியன் நாயை விலங்கின பாது காப்பு அதிகாரிகள்
6055 செய்து தங்கள் இருப்பிடத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். ஆறறிவு
மனிதனை கைது செய் தால் நியாயம். ஐந்தறிவுள்ள நாயை கைது செய்து என்ன செய்ய போகிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்
சொலிசிடர் ெ சால்வே குறுக் அரசு தாக்கல் எதற் காக த. வாபஸ் பெறப்பு விவரத்தை தெரி என றார் அத பரூச்சா இது (3 οι αγω
தொடர் கூறிய தாவது கடத்தல் விவ GTä. GTILólanöL . பத்திரிகையில G GNU Girl Lu''' L. L. ராஜகுமார் GO), LLUIT GITT LIL L L I இந்த சர்வதேச கூறி செய்தி ெ இது துரதிர்ஷ்ட
U | மீட்க வேண்டு வீரப்பனி விடு
களை இன ை
கடத்
கொண்டால் நா னொருவரை வி சென்று இதே ே GIN) GALLUIT GO GITGI யாராலும் மறு
ராஜகுமா விவகாரத்தை
sofla) Tri , ,
தாக கடந்த 10 ഖ് () ) ഞങ്ങ് ല
aflaj anas son
Sly.
பத்திரிக் தொழில்நுட்ப
LITöLi. él, எல்.கே.அத்வா
GJITËLINT PLpLG
வெற்றிகர
மும்பை மருத்துவமனையி வாஜ்பாக்கு மூட்( சிகிச்சை வெற்றி யது. தற்போது உடல்நலத்துடன் மருத்துவர்கள் ெ
பிரதமர் மூன்று மாத கால மூட்டு வலியால் அ கடந்த மாதம் அெ சுற்றுப்பயணம் ே போது நியூயார் பிரபல எலும்பு சித்தரஞ்சன் ரண் ஆலோசனை ெ அவருக்கு இடது அறுவை சிகிச் தென முடிவு செய் சித்தரஞ்சன் ரண் அறுவை சிகிச்ை இரு நாட்களுக்கு
IB5ITIT.
 
 

வெள்ளிக்கிழமை
மேலும் தாமதமாகும்? jeDGJ jeterfle).Guilly!
னரல் ஹரிஷ் கிட்டு கர்நாடக #ug, Iഥഇഖിന്റെ ா வழக்குகள் டு கிறது என்ற வித்துள்ளோம் ற்கு நீதிபதி எண் துடைப்பு GT of D Trf) து நீதிபதிகள் ராஜகுமார் RIULÓ Ujól i. ன்ற சர்வதேச
செயத பட டு ள எ து தல விவகாரம் விதம் பற்றி பத்திரிகை குறை வளியிட்டுள்ளது 6lᏗ ᏧᏓDfᎢ60Ꭲ5l . | 82 (3, шоп 600 0; என்பதற்காக த கோரிக்கை க்கு ஏற்றுக் ளைக்கே இன் DLuca as LSE шта (Запијала. ற வாதத்தை க்க முடியாது கடத்தல Զ(n)
Lon L1)
Cassimas. Es
(UP 5 ANG
ஆண்டுகளாக
a
is a
ഥത്രമn !,
06 in L-5. அமைச்சர்
னி வந்த காட்சி
மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ல் கலந்துகொள்ள மத்திய தகவல் மோக்மகாஜன், கோபிநாத் முண்டே தரஞ்சன் ரணவட், உள்துறை அமைச்சர்
6. La 65
அமைக்கப்பட்ட சிறப்பு அதிர டிப்படையாலும் விரப் பனை கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில்
பிடிக்க உண்மையிலேயே என்
GfDUL LUGO) GOT
Gatco GT |bliquitla. Q) ଥ, ଥ, ଗt எடுக்கப்பட்டன என்பது பற்றி
தெரிய வேண்டும்
கலவரம் முளுமா?
அ டு த த தாக ராஜகுமாருக்கு ஏதாவது ஒன்று ஆனால் கர்நாடகமே கலவர பூமியாகி விடும் தீப்பற்றி எரியும் தமிழர்கள் கன்னடர் களால தாக் கப படுவார் களி என்று அஞ்சுவது சரியானதா? இந்த அச்சம் நியாயமானது என பதை காட்ட அரசு அதிகாரிகள் வெறும் பதில் மனுக்களை மட்டும் தாக்கல் செய்தால் போதாது உண்மை நிலவரம் என ன எனபதை
தக்க ஆதாரங்களை
தாக்கல செயய வேண்டும்
G. Alana Ula Tiflu u 5 EL IT
கைதிகளை விடுதலை செய்வது
ய்க்கு ஒரு மணிநேரம் நடந்த |onsgeymslé fölétmer:
மாக நடந்ததாக டாக்டர் தகவல்
மும்பை, அக் 11)
நேற்று பிரதமர் மாற்று அறுவை கரமாக நடந்தேறி பிரதமர் பூரண இருக்கிறார் என்று நரிவித்தனர். வாஜ்பாய் கடந்த மாக இடது கால் வதியுற்று வந்தார். மரிக்காவில் அவர் மற்கொண்டிருந்த நகரில் உள்ள நோய் மருத்துவர் வத்திடம் மருத்துவ ADADITIT. 913560TLULg கால் மூட்டு மாற்று ச மேற்கொள்வ யப்பட்டது. டாக்டர் வத் பிரதமருக்கு ச செய்வதற்காக முன்னர் இந்தியா
நேற்று முன்தினம் பிரதமர் மும்பையிலுள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பிரதமரின் ஆபரேஷனுக்குத் தேவையான அனைத்து முன்னேற் பாடுகளும் பிரிக்கேண்டி மருத்துவ LOGO GUTLIGGÜ Glassius JGG som Gesuiiuuu பட்டன. டாக்டர் சித்தரஞ்சன் ரண்வத் தன்னுடன் அமெரிக்காவி லிருந்து ஒரு பெரிய மருத்துவர் குழு வையே அழைத்து வந்திருந்தார், கூடவே பிரதமருக்கான சிறப்பாக சில மருத்துவக் கருவிகளும் கொண்டு வந்திருந்தார்.
நேற்று காலை சரியாக மணி 10.10-க்கு ஆபரேஷன் ஆரம்பமா கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆபரேஷன் மணி 105-க்கு முடிவடைந்ததாகவும் சிகிச்சை வெற் றிகரமாக நடந்தது எனவும், பிரதமர் பூரண உடல்நலத்துடன் உள்ளதா கவும் டாக்டர் சித்தரஞ்சன் ரண்வத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Cosmifluuuuuq 5 m
என்று முடிவ செய்யம் முன் கர்நாடக முதனி மந்திரியம் தமிழக முதலமைச்சரும் நடத்திய பேச்சு வார்த்தையின் போது அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரங்கள் அடங்கிய மினிட் பத்தகத்தை கர்நாடக அரசு சீல் வைக்கப்பட்ட உறை யில் உச்ச நீதிமன்றத்தில் வரு கிற செவ்வாய்க்கிழமைக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும்
ராஜகுமாரை மீட்க இரு மாநில அரசுகளும் என ன மாற்று திட்டத்தை வைத்துள ளார்கள் என்ற விவரத்தையும் F) ambaud, OLLULL S, GAuflaŮ l7 நீ தேதிக் குள நீதிமனறத் தில் தாக கல செய ய வேண்டும் இவர் வாறு அவர்கள் கூறினர். கைதிகள விடுதலை இதை தொடர்ந்து Gyflag. Tig Gon) Goor Gwoulu 17-ந் தேதிக கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். விசாரணை தள்ளி வைக் கப்
9 ഒ് ഞഒ வழக்குகள் வருகிற
| alt () ar an 5 m a af JL i LG
கைதகளை விடுதலை
நிலை
இப்போதைக் கு Glasuji ULI (Մ գ եւ T Ց՝
SSSMSSSLSLMSMSS LSLSLS
ஏற்பட்டுள்ளது இதனால ராஜ குமார் விடுதலையில் தாமதம் ஏற்படும் என று தெரிகிறது. முன னதாக மனுதாரர் அப்துல் கரீம் சார்பில் வக்கில் பத்ரிநாத் ஆஜராகி வாதாடி
அவர் கூறியதாவது Glf JLJLJG) GOT Ultraia. 9160)LiDé கப்பட்ட அதிரடிப்படையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ராஜகுமார் விரப்பனால் கடத் தப்படலாம் என்று ஒரு அறிக் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்த அறிக்கையின் நகலை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்)
நீதிபதிகள்- போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்த பிறகும் ராஜகுமார் கடத்தப் LJU (Data IgM ogli šef golotle கிறது. இது நம்பமுடியாத வகையில் உள்ளது.
t
லிபிய, சிரியா தலைவரகள சந்திப்பு
07 ஒக்டோபர் 2000 அன்று. லிபிய தலைவர் முகமட் கடாபியும் சிடரிய ஜனாதிபதி பசார் ജൂൺ മൃ|9 || (I) Lഥൺ കബീൺ சந்தித்தனர்.
இரு தலைவர் களும் தற்போதைய மத்திய கிழக்கின் அபாயநிலைக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டினர். ஆனால் லெபனான் எல்லையின் இறுதியாக நடந்த இஸ்ரேலின் பயமுறுத்தும் கிளர்ச்சியை பற்றிய கருத்த எதனையும் வெளியிடவில்லை.

Page 4
3-O-2OOO
48வருடங்களுக்குபின்யாழ்மாவட் 8.Bg5.6Lific gui FOb.
கடந்த நாடாளுமன்றத்தில் 9ஆசனா ளை கொண்டிருந்த தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியினர்
4 இடங்களில மாத தரம் வெற்றிபெற்றுள்ளனர். அத்துடன் இக் கட்சியின் முன் னாள்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான குணசேகரம் சங்கர் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பொது மகாசபையின் சார்பில்
போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் 3ஆசனங்களிலும்
5ம் ஆண்டு ரீட்சையில் சித்தி
மட்டக்களப்பு வின்சன்ட்
மகளிர் தேசிய பாடசாலை மாணவியான பரிமளாராஜா லக்மி அணி மையரில (6) of IIT GO 5 ம் ஆண் டு புலமைப் பரீட் சையில் 138 புளி எரிகளைப் பெற்றுச்
சித்தியடைந்துள்ளார்.
இவர் ஓய்வு பெற்ற உபதபால் அதிபர் கந்தையா பரிமளாராஜா பரிமளாதேவி(தாதியர் பல்பிரிவு மட்/பொது வைத்தியசாலை) தம் பதவி யினரின் அண் பு புதல்வியாவார்.
ஏறாவூரில் தடைந்திருந்தது சேர்மன் அவுலியா, கவுறுடியில் ) அடக்க ஸ்தலத்தில் இடம் பெற்ற விசேட பிராத் தனையடுத்து ஆரம்பித்த இந்த ஊர் வலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் கட்சி மற்றும் இன பேதமற்று கலந்து கொண்டமை குறிப்பிடத்
நிமலனுக்கு வரவேற்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிமலன் சவுந்திரநாயகத்திற்கு நேற்று வந்தாறுமூலையில் மகத்தான வரவேற்பு இடம் பெற்றது.
மட்டக்களப்பில் 2ஆசனங்ளிலும் வென்றிருக்கிறது. மட்டக்களப்பில் கடந்த Ꮷ5Ꮣ , 60Ꭰ 60!
கூட்டணிக்கு அங்கு ஓர் ஆசனம் குறைந்ததிருப்பதும் ஜோசப் பரராஜசிங்கம் முன்னரை விட குறைந்த பெரும்பான்மையில் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் கூட்டணியின் சார்பில் மாவை சேனாதிராஜா ஆனந்தசங்கரி சிவமகாராஜா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மொத்தம் ஒன்பது ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஓர் இடத்திலும் தமிழ் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வென்றுள்ளன. 48 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஓர் இடம் கிடைத்திருக் கிறது.
elp Go O ஆசனங்களை வைத் திருந்த
660 off 6) ஆசனங்களை
மூன்று ஆசனங்க புளொட் தோ புளொட் தலை உட்பட புளொ 66), 6) IT DIT 6). தோல்வியடைந்த
தமிழர் விடுதை தலைவர் சம்பந்த பிரதிநிதித்துவ ട്ടി(1,851ങ്ങഥങ്ങന്നെ துவத்தை இழர் சிங் கள குடி தமிழர் களின் குறைக்கப்பட்டி அங்கு தமிழரே யினராக இருக்குப் முதல் தடை பிரதிநிதித்துவம் உருவாகியுள்ளது ஜன முன்னணி ஐதேக சார்பில் தெரிவாகினர்.
ருமலையில்த sin LLGMlýlle
(96016)
திருமலை மாவட்டத்திற்கான பொதுத்தேர்தல் முடிவுகளின் படி பொதுஜன ஐக்கிய முன்னணி 53800 வாக்குகளைப்பெற்று மூன்று ஆசனங்களைப்பெற்றுள்ளது. 46676 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்
பெற்றுள்ளது.
கடந்த 14 ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 3502 வாக்குகளைப் பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக கூட்டணி 28383 வாக்குகளையும்
பூரீலங்கா முல் 26896 வாக்குகளை ஒவ்வொரு ஆ பெற்றிருந்தன.
estigi) .
of (Bob), Jo
வாக்குகளைப் ெ
ஆசனத்தையும் C.
El B 5 பொதுத்தேர்தலில் 19525 வாக்குகளை பெற்றிருநதார் குறிப்பிடத்தக்கது.
இந்து மா
ம் பக்கு 6
கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக்கடிதத்தில் மேலும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்தில் இந்துசமய காலா சார அலுவலகளைக் கவனிக்கவென தனியான அமைச்சு உருவாக்கப்பட்டது. பின்னர் 1981ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாச தலமையிலான அரசாங்கத்தில் இந்துசமய ராஜாங்க அமைச்சாக மாற்றப்பட்டது. 1994ம் ஆண்டு தங்கள் தல மையிலான அரசாங்கத்தில் அது முற்றாக நீக்கப்பட்டது. இது இந்து சமய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அனைத்து மதங்களுக்கு
தமிழர் மகாசபை மீண்டும் இயங்கும்.
(LDTT)
திருமலை மாவட்டத்தில் கடந்த மாதம் தனது சேவையினை நிறுத்திக்கொண்ட தமிழர் மகாசபை do 68oi (BLÓ (3 g ) of 60) 60. ஆரம்பித்துள்ளது.
திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதிததுவம் பறிபோனதைத் தொடர்ந்து நேற்று 'அன்பு' இல் லத்தில் கூடி
இதுதொடர்பாக திமானம் எடுத்தனர்.
எதிர் காலத்தில் திருமலை மாவட்ட மக்களின் சமூக
பொருளாதார நோக்கங்களை முன்னெடுப்படுது. எந்த அரசியல் கட்சியும் அங்கம் வகிக்க முடியாத அளவுக்கு a flou வளர்ப்பது எனத் தீர்மானம் எடுத்தனர்.
மேலும் தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்து உண்ணாநோன்பிருந்த சூசைப் பிள்ளை ஜேசுதாஸ்னால் அறிக்கை
ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
GLD601 Onggona. அமைச்சுஉருவா இந்து இஸ் 6 அலுவல்களுக்ெ ளங்கள் மட்டும் இ இந்த தி க கும் உரிய வழங்கப்படவில்ை
ഞ ഖuിന്റെ 8}}, { ரத தற்கும் கலாசாரத்திற்கும் அமைச்சோ அல்ல சர்களோ நியமிக்க ஜனாதிபதிக்கு சர் குருபிடத்தலைவுள் 6(65,1676 Tirit.
இதன் பி தேசியக் கட்சி த முக்கிய அரசியல் அனுப்பிவைக்க ஐயப் பதாஸ் கி தெரிவித்தார்.
நிபந்த6 ஈடுபட்டவர்களு ஜனாதிபதி எடுக்கவேண்டும் ரீலங்கா CLP விதிக்கும் நிப ஜனாதிபதி இண ஆதரவு வழங்கும் இதேவேளை எதிர் அரசியல் நில பேச்சுவார்த்தை ந விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 4.
த்தி
பிரதேசச் செயலகக் கட்டடத்தில்
Bilanloaseng Bungalan si GM Guerg
(ஒட்டமாவடி நிருபர்) கோறளைப்பற்று மேற்கு
ரலோ மூன்று ஓட்டமாவடி) பிரதேசச் செயலகத் பெற்றது. அங்கு தில் கடமையாற்றும் வெளிக்கள തണ് ഞഖഴ്ത്തി(1.jpg உத்தியோகத்தர்கள் அலுவலக வியடைந்தது நேரத்தில் பிரதேச செயலக கட்டிடத் பர் சித்தார்த்தன் தில் அமர்ந்திருந்து கடமைகளை co III. மேற்கொள்ள வசதிகள் செய்து L. L. E. E. of GDILI) கொடுப்பதாக பிரதேச செயலாளர் ஜனாப் எம் ஏ.எம். நியாஸ் 60III. - - -
உறுதியளித்துள்ளார்.
D3, at 60fugi or 6) E60, LET6)to
நீண்ட நாட்களாக இச்செயல கத்தில் கடமையாற்றும் வெளிக்கள
) (GU LILL U LIL ILL உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் தமிழர் பிரதிநிதித் தினமான ஒவ்வொரு புதன்கிழமை தது. ஏற்கனவே யும் அலுவலகத்திற்கு சமூகம யற்றங்களால் ளித்தால் அவர்களும், பொதுமக்க விகிதாசாரம் ளோடு பொதுமக்களாக நின்ற ந்தும் இன்னும் நிலையிலேயே கடமைகளை பெரும்பான்மை மேற்கொள்ள வேண்டிய நிலை நிலையில் அங்கு இருந்து வந்தது பயாக தமிழர் இது தொட க முன்பி இல்லாத நிலை ருந்த பிரதேச செயலாளர்களிடமும்
ஆளும் பொது FATİLL: 16N) poll bib ஒருவரும் அங்கு சேவைக்குள்
(மருதமுனை நிருபர் )
வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து திணைக்களங்களினதும் கீழ் நியமனம் செய்யப்பட்ட சாரதிகளை வடக்கு கிழக்கு மாகாண சாரதி சேவைக்குள் இணைக்கும் பொருட்டு வடக்கு கிழக்கு மாகாண பொது நிர்வாக, உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி கைத்தொழில் அமைச்சு வடக்கு கிழக்கு மாகா ணத்தின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களிலும் கடமையாற்
Idigit IGM
லிம் காங்கிரஸ் ாயும் பெற்று தலா சனங்களையும்
இம்முறை தமிழர் றும் சாரதிகளின் விபரங்கள் னி 14088 திரட்டுவதற்கு நடவடிக்கை மேற் பறும் கூட ஒரு கொண்டு வருகிறது.
SS ܫܠܡܐ -- --
உதவி அரச அதிபரிடமும் L6) தடவைகளில் முறையிட்டும் இப் பிரச்சினை தித்து வைககப் படாததால் வெளிக்கள உத்தியோ கத்தர்கள் தங்களது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதிலும், பொதுமக்களுககு இடையறாத ஒழுங்கான சேவையை @ வதிலும் பெரும் சிரமங் ளை அனுபவித்து வந்தார்கள்
ஆனால் இப்பிரச்சினை தொடர்பாக சகல வெளிக்கள உத்தியோகத்தர்களும் இவ்வாரம் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.ஏ. எம்நியாஸ் அவர்களைச் சந்தித்து கதைத்ததுக்கிணங்க, வெளிக்கள உத்தியோகத்தர்கள் உடகார்ந்து கடமைகளை சிறப்பாக மேற்கொள் வதற்கேற்ற வகையில் தற்போது
பிரதேச செயலகம் இயங்குகின்ற
ஓட்டமாவடி நூலக கட்டடத்தின் மேல் பகுதியில் வசதி செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்
சாரதிகளை மாகாண சாரதி
இணைத்தல்
களங்களில் வழங்கப்பட்டுள்ளன. இச்சாரதிகள் ஏனைய இணைந்த சேவைத்திட்டத்தின் கீழ் வரும் சாரதிகள் பெறும் பதவியுயர்வுகள் நிபந்தனைகள் என்பவற்றுக்கு உள்ளாகின்ற போதிலும் திணைக் கள சேவையினுள் இருப்பதால் இவர்களது சேவை முப்பு வகுப்பு என்பவற்றுக்கிடையே முரண்பாடுகள்
காணப்படுகின்றன.
இத்தகைய முரண்பாடு களை பரிசீலனை செய்யு
பொருட்டு திணைக்களத்தின் புே நியமிக்கப்பட்டுள்ள புதிய அரசிலிருந்து மாகாண அரசிற்கு
உள்ளிர்க்கப்பட்ட அனைத்து சாரதி களின் விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு இவ்வமைச்சு மூலம சகல திணைக்களத் தலைவர்களும் கேட்கப்பட்டுள்ளனர்.
|]6ിബ). வ க்கு கிழக்கு மாகாண
'ம ஆண்டு சபையின் கீழுள்ள அமைச்சு
இரா. சம்பந்தன் திணைக்களங்களில் மாகாண சபை
ப் பெற்று வெற்றி நிர்வாக முறைமை வருவதற்கு
என்பது முன்னர் சாரதிகள் நியமனங்கள் திணைக்கள சேவையின் கீழ் அந்தந்த அமைச் சின் திணைக்
ਨੁTL
தமிழ் கட். 1ம் தொடர்ச்சி
"*FLDU é56)ITFTJ க்கப்பட்டது.
) IT LrfULJ , ag LDULI கன திணைக்க
வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 402 வீதமாகும் கடந்த 94 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்
யங்குகின்றன. தேர்தலில் பெற்றுள்ள விகிதா ' சாரத்தை விட இம்முறை இரு அதிகாரம் பிரதான கட்சிகளும் பெற்ற
வாக்குகளின் பெற்ற விகிதாசாரம் குறைவடைந்து ள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
திய அமைச்சர
LDULI b6)IT : T. இஸ் லா மரிய
தனித்தனியான 1994 ஆம் ஆண்டில் 48.94 தச து பிரதியமைச் விகிதாசாரத்தினை பொது ஜன படவேண்டுமென ஐக்கிய முன்னணி பெற்றிருந்தது. வதேச இந்துமத இம்முறை 38.4 விகிதமாக
வேண்டுகோள் குறைவடைந்துள்ளது.
திகள் ஐக்கிய 2006AD6) İT SÐ ILLIL ரமுகள்களுக்கும் பட்டுள்ளதாக
குருக களர்
(கொழும்பு) தேர்தல் நடைபெற்ற தினத்தன்று இடம் பெற்ற ஏழு கொலை ச் சம்பவங்கள் தொடர்பாக பொலிசார்
னை.
கு எதிராக நடவடிக் கை
6) Ո (8 ց լ- விசாரணைகளை )606) 2 LUL. LÉ Lilj, g, 16ú 6II60III. GELI) LIGII லிம் காங்கிரஸ் ". நீகெர் தனைகளுக்கு 9, (QLDL,
நுவரெலியா ஆகிய இடங்களிலேயே மேற்படி கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
மேற்படி கொலைதொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைநடத்துமாறு சம்பந்த
Él60II6) El f
மக்கள் விடுதலை முன்னணி ஐந்து லெட்சத்து 18 ஆயிரத்து 774 வாக்குகளைப் பெற்றுள்ளது இது மொத்த விகிதாசாரத்தில் 599 விகிதமாகும். இதே வேளை தேசிய ஐக்கிய முன்னணி ஒரு லெட்சத்து 97 ஆயிரத்து 983 வாக்குகளைப் பெற்றுள்ளது 228 விகிதமாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் கட்சிகளில் கூடுதலான வாக்கு களைப் பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூடடணிக்கு ஒருலெட்சத்து ஆயியரத்து 33 வாக்குகள் கிடைத்துள்ளன இது மொத்த வாக்குகளில் 12.2
Égsheiðblöleitu66Í Sign LLITE shaftly DOT
ப்ப்ட்ட பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ்மா அதிபர் உத்தர விட்டுள்ளார். இதற்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
வியாபாரம் சிறக்க தினக் கதிரில் 6)ĵ16ITIL bLI JLb செய்யுங்கள்
ܢܥ ܢܝ .

Page 5
13-10-2OOO
றே
ஆடுகளத்தை விட்டு ஆத்திரத் alauGrfluguéSéišyti
(பிரகாஸ்)
தற்போது கென்னியாவில் நைரோபி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 11 நாடுகளை கொண்ட போட்டியில் நேற்று முன்தினம் பாக்கிஸ்தான் அணியும் நியுசிலாந்து அணியும் ஒன்றை யொன்று எதிர்த்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய
பாகிஸ்தான் அணி 253 ஓட்டங்க ளுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் முக்கிய விடை யாக வசீம் அக்ரம் 40 ஓவருக்கு பின் களமாட இறங்கினார். 34 ஓட்டங்களை பெற்ற வசம்
கோணரின் பந்து வீச்சில் டீபன் பிளேமிடம் பிடிகொடுத்து ஆட்ட
மிழந்தார். கோணர் வீசிய பந்து
கிரிக்கட் விளையாடத் தடை
(பிரகாளில்)
தென் ஆபிரிக காவின் பிரபல்ய வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஹன்சி குரோணி ஆயுள் முழுவதும் கிரிக்கட் விளையாட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஹன்சிக்
குரோணி விவகாரம் தொடர்பாக"
தென் ஆபிரிக்கா கிரிக்கட் கட்டுப் பாட்டுச் சபை அணியில் விளையாட் குரோணிக்கு வாய்ப்பளிக்க வேண் டும் காரணம் முழு உண்மைகளை யும் ஒப்புக் கொண்டபடியால் தற்போது அத்தகையதோர் சந் gfLഥ ഖബ 6LLILബിന്റെ ബ என்பது குறிப்பிடத்தக்கது.
UT 6hGö6st Got 61600 நியூசிலாந்து அணியும் மண்கெளவியது.
(பிரகாஸ்) தற்போது கென்னியா நைரோ பில ந ைபெற்றுக
கொண்டிருக்கும் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. தற்போது இறுதிப் போட்டிக்கு நியூசிலாநடது அணி தெரிவாகி உள்ளது. 11-10-2000 நடைபெற்ற பாகிஸ்தான் - நியூசி லாந்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகி உள்ளது. முதலில் துடுப்பெடுத் தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற் றுக்கொண்டது. ஸ்கோர் விபரம்:
கங்குலிக்கு
நைரோபி அக்12
ஆதாட்டம், பயிற்சியாளர் கபல தேவ விலகல போன ற Ulys filo Gora, Girlo) o Gugli ul (6 வந்த இந்திய அணி, நைரோபி alırlar, Qası, Lli (3 LITTLuqu Plasi 9|Con U இறுதிக்கு முன்னேறி உள்ளது. கென்யா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் கண்ட வெற்றி மூலம்
சயிட் அன்வர் 104 ஓட்டங் கள், இம்ரான்நசீர் -21
-— அப்துலரசாக் 48 ஓட்டங்கள் வசீம் அக்ரம்-34 ஓட்டங்களையும் சிறப பாகப் பெற்றனர்.
பந்துவீச்சில் அஸார் முகமட் 10 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கட்டை கைப்பற்றினார். அஸார் கான் 10 ஓவர்கள் 55 ஓட்டங்கள் விக் கட்டை கைப்பற்றினார். ஏனைய வீரர் கள்வின் எவரது பந்து வீச்சுக்களும் நியூசிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமையவில்லை என்பதும் குறிப் பிடத்தக்கது.
புல்டோஸ்பந்து அக்ரம் கிற 6) bg, LiguT6) பந்தாக கூறவி (3AEATULDI GOYSET62 தவுடன் தன பட்டை வீசின. னத்தில் ஏசி ബി' (ഖണി
கபில்தே
ெ
வினை
திட்டமிடப்பட்( கபில்தேவ் 8 னாலும் அன் தீராது என்பது தற்போது கி @(b[b45] Jøଣ தற்போது கெ களமாட இ தொடர்கிறது குறற்ச்சாட்டு கொக்கிப் பய கொண்டிருக்
LIL ġelles) 8BIT
உடல்நலம் இல்லை. அ இறுதியில் விளையாடுவாரா?
சோர்ந்திருந்த இந்திய அணிக்கு
ப, துத் தெம்ப பிறந்துளி ளது. சோதனையில் களம் வந்த பயிற்சியாளர் கெய க் வாட்டும்
புதிய உற்சாகத்துடன் இருக்கிறார். இந்தநிலையில் இந்திய அணிக்கு புதிய சோதனை ஒன்று உண்டாகி உள்ளது.
இந்திய அணி காப்டன் கங்கு
ஆன்மீகம்
ஆண்டவரொருவருடைய கை வேலைப்பாடுகளாகிய நாம் என்றும் ஆண்டவருக்கு அஞ்சி அவரை நம்பிஅவரது பராமரிப்பை விசுவாசித்து அவரது அளப் பெரிய இரக்கப் பெருக்கத்தை நினைத்து அவரை நேசிக்க வேண்டும். நமது விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கு ஏற்றாற் போல் இறைவன் நமக்கு பலன் அளிப்பார் நமது வாழ்வு மகிழ்ச்சியானதாகவும்.ஒளி நிறைந்த தாகவும் மாற இறைவன் உதவுவார். நமது கிறிஸ்து பிறதமக் கோட்பா டுகளை மதித்து வாழ வேண்டிய சக்தியை இறைவனே தருவார். நன்னெறியல் என்றும் வழுவாது
துணை நிற்பார்
ஆண்டவருக்கு அஞசு
வதால் நீங்கள் அவர் இரக்கத்ததை
அடைவீர்கள்.நன்னேறி வழுவாதப்
வாழ அவர் எப்போதும் நமக்கு
அறிவோம்
படி அவரை மறவாதீர்கள் ஆண்ட வருக்கு அஞ்சும் நீங்கள், அவரை விசுவாசியுங்கள். உங்கள் சம்பா வனை வீணாகது ஆண்டவருக்கு அஞ்சும் நீங்கள் அவரை நம்புங் கள்.அவர் இரக்கம் உங்க்ள் மகிழ்ச் சியாகும்.ஆண்டவருக்கு அஞ்சு நடப்ப வர்களே அவரை நேசியுங்கள் உங்கள் இதயத்தில் ஒளி பெறும் சீராக்27-10,
ஆகவே நமது ஆன்மீகத் தேடலிலே ஆழ்டவரை ஆசிாவதி யுங்கள் நற்பேறுகளையும் Gluffbau இநை பராமரிப்பில் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டு நமது ஆன்மிகத்தை ஆழப்படுத்தி நம் இவ்வுலக வாழ்விலே மகிழ்ச்சியம் மன நிறைவும் கொண்டு தந்தையாம் இறைவனின் அன்புப் பிள்ளைகளாய் வாழ்ந்து பரலோக இன்பத்துக்கு
Begoudocoist Lords.
லிக்கு உடல்நல ளது. இதனால் 6afolaj Gan GAJ, GA) பயிற்சியாளர்
orfurt Gat akord, உடல்நலக் கு ar ai al al ani. La
அணி நிர்வாக
இதனால் தென எதிரான அரை கங்குலி ஆடுவ eSlGITL6L S D.LGri G
lf as மற்றபடி இ 3DIGO GOTIGLIOLO
5g). FIT BITU ஆப்பிரிக்க வ திறன் வாய்ந்த
இந்திய அணி
திறனை வென வெற்றிபெற கட்டாய நிலை DITᎶᏡ . இறுதியில் கங் நிலை ஏற்பட்டா பதவி ஏற்பார் அனுபவ காப் அவருக்கு அ வழிநடத்துவார்
ஆனால் போ
நிச்சயம் கங்குெ விடுவார் என்ே கூறியள்ளது.
 
 

வெள்ளிக்கிழமை 5
LO
தான் இருந்தம் வசீம் சுக்கு செவளியுே
நடுவா புல்டோஸ் ல்லை. எனவே கடும் ன்ட வசீம் ஆட்டமிழந் து கையில் இருந்த
ார். அதன்பின் மைதா
ஏசி ஆடுகளத்தை BulgólsoIri.
வி இப்போது ஹாக்கி
ru (6-dori
به نام
க்குறைவு ஏற்பட்டுள் பயிற்சிக்கு வர துகுறித்து அணி க்ெயூப் க் வாட்டும் ம் அளிக்கவில்லை. றைவக்கு காரணம் தயம் தெரிவிக்க மறுத்து விட்டது. ஆப்பிரிக்காவுக்கு இறுதி போட்டியில் ரா? என்ற சந்தேகம்
டிங்கில as Gau GOTLAS நிதிய afyff sa சிறப்பாக பயிற்சி மார்கள் குறிப்பாக கவனம் செலுத்தும் ர்களினி பயிற்சி கிறது. ஆஸ்திரேலி ற்றிக்கு சிறப்பான காரணமாக அமைந் னமாகவே தென ரர்கள் பீல்டிங்கில் வர்கள் என்பதால், ஓரளவு பீல்டிங் க்காட்டினால்தானி (tpւգա, Լճ என ற ஏற்பட்டுள்ளது. நடக்கும் அரை குலி L-CUPig-UTS திராவிட் காப்டன் என்று தெரிகிறது: ண் டென்டுல் கர் ரிவரைகள கூறி என்று தெரிகிறது. ட்டிக்கு முனர் பாக குனம் அடைந்து அணி நிர்வாகம்
விகிmேன் தூது விருகிறேன்!
மட்டுநகரில் இருந்து வெளி வந்தக் கொண்டிருக்கின்ற தினக்கதிர் பத்திரிகை மூலம் மக்கள் சில பொதுப் பிரச்சினைக வெளிக்கொணர்ந்து அது சம்பந்தமான உரிய நடவடிக்கை எடுப்பதறகு வழிகோலி வருவது வரவேற்கத்தக்கவிடயமாகும். அதற்கு வாசகர் நெஞ்சம் எங்களை வாஞ்சையுடன் வரவேற்று உரிய களம் அமைத்து தந்துள்ளமை வாசகர்களாகிய எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் அடத வகையில் மட்டக்களப்பு கொக்குவிலை சேர்ந்த நான் இதன்மூலம் தெரிவிப்பதாவது
கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு கொக்குவில் பொதுவீதி பெரும் அவலநிலையில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் எங்களது பிரதேசத்திற்குச் யார் யாரோ வந்தார் எதை எதையோ சொல்லி சென்றார்கள். இவர்களால் இப் பொது வீதியை இது வரை கூட புனரமைக்க முடியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இம்முறையாவது வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் இவ்வீதியின் அவல நிலை குறித்து உ நடவடிக்கை எடுப்பார்களா? என்று வினாவி
பயன்.தேடி தினக்கதிர் மூலம் தூது விடுகிறோம்.
கொக்குவில் கோவிந்தனர்
மே மாதம் 4-1322-31ம் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள். ଶଛୋi { அதன் அதிபதி ராகு வாழ்க்கைப் பாதையில் எதிர்பாராத
நிகழ்ச்சிகளை சந்திப்பவர்கள் தத்துவவாதிகள் எழுத்தாளர்கள் அச்சகம் நடத்துபவர்களஞருக்கு ஏற்றதாகும் பிடிவாதகுணமுடிை யவர்கள். அதனால் மற்றவர்களின்
கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்
களே. வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் எதிர்பாராத நிலையில் ஏற்படும். ஆனால் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் எதையும் எந்தச் சூழ்நிலையிலும் FLIDIT 6f8b5 Lb g6p6OLDUL6ODLUL வர்கள் எதையும் புதிய கோணத் தில் ஆராய்ச்சி மனப்பான்மை யுடன் பார்ப்பவர்கள், புதுமை விரும்பிகள் கொள் கைப் பிடிப்புள்ளவர்கள். நீங்கள் விரும்புபவரையே திருமணம் செய்து கொள்வீர்கள்
சிறந்த எழுத்தாற்றல் உடையவர்கள் எழுத்தாளராக, சித்திரம் வரைபவராக தொழில் அமைந்து அதில் புகழும் பெறு விர்கள் எதிலும் உங்களது தனித் தன்மை வெளிப்படும். சிலரையே நேசிப்பிர்கள். அது மாறாத அன் பாகவும் அமையும்
, ൺ സെ தொழில
அமையும். அதன் மூலம்ட செல்வமும் புகழும் பெறுவீர்கள் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் தன் மை இல்லாதவர்கள். தனிமை விரும்
E66.
உடல்நிலையில் எதிர் Lijrg ിങ്ങബിന്റെ ഉ_Lേേ
கோளாறுகள் ஏற்படும். வயிற்று
வலிஅடிக்கடி எதிர்பாராத நிலை யில் வரும் மத்திம வயதின் மேல் சளித்தொல்லை களில்டப்படுத்தும்
ஜோதிடம் மே - 04
· — — —
உறவு என்றும் நிலையானதாக
தண்ணீர் அதிகம் குடிப்பதால்
வயிற்றுத் தொல்லையில் இருந்து
6)(BLL (gpigub.
உணவில் நேரம் தவ
றாமை மிகவும் அவசியம் அதிக o 6oo6yub, 6årsages0236) Itesou o 600 வும் வயிற்றில் வலி தரும்
எப்பொழுதும் Ꭷ 0Ꭰ அளவை நிர்ணயித்து நேரம் தவறாது உண்பதால் நிச்சயம் தீர்க்கலாம்
4-6-8-13-5-17-22-24-2631ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தருபவை. உ ங் க ள து வாழ்க்கையில் 46-13-15:22-24-3133-40-42-49-51-58-60-67-69um) வயதுகளில் எதிர்பாராத சுப நிகழ்ச்சிகள் நடை பெறும்
4-6-13-15-22-24-24-31) தேதிகளில் பிறந்தவர்களின்
அமையும் தம்பதியினரின் பிறந்த திகதியுளும் மேற்குறிப்பிட்ட தினங்களில் அமையுமானால் திருமணவாழ்வு மகிழ்ச்சியானதாக அமையும் வர்ணம் - பரிசுத்தமான மன முடையவர்களாதலால் நிலத் தையே பெரிதும் விரும்புவர். வெளிர் நீலத்தையே பெரிதும் விரும்புவர் வெளிர் நீலமான உடைகள் மனச் சாந்தி தரும். மிக்க அதிர்ஸ்டமான வர்ணம் மஞ்சளே. இரத்தினம்:- கோமேதகம்தேன் நிறத்திலே o ui ஜாதிக் கோமேதகம் இருக்கும் நோய்வருமுன் காக்கும். மன . அமைதி கிடைக்கும் வெளிரான நீலக்கல்லும் நன்மை தரும்.
வே.தவராசா

Page 6