கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.14

Page 1
Re ed a Sass Per
NAKKA HR WEEKLY
ஒளி = 0 - கதி 184 4-10-2000 சனிக்கி
finish Gurge ET ed
கொழும்பு)
இரத்தினசிறி பிரத
பதினோராவது பராளுமன்றத்தின் புதிய
பிற்பகல்
3.15 மணிக்கு ஜனாதிபதி
முன்னிலையில் பிரதமராக விக்கிரமநாய
கடந்த பத்தாம் திகதி இரத்தின சிறரி F. நடைபெற்ற பதினோராவது ET6) (), 9
நாடாளுமன்றத் தேர்தலில் ருந்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இதேவே
சாதாரண பெரும்பான்மையில் அமைக்கும் ெ கூடுதலான ஆசனம் கிடைத் முன்னணிக்கு @ ö Dā āJ6mo us ( ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் தேசிய
சத்தியப் பிரமாணம் பின்னர் 腈mān uw 吋山、 ஆகிய கட்சி
L1(R எனத குமாரதுங்கா புதிய அரசை வழங்குவத்ாக
தெரிவிக்கப்படுகின்றது. அமைக்குமாறு பிரதம மந்திரி s II , LDII
(O.E. (IfL)
பொதுஜன ஐக்கிய முன்னணி | Su ●U为1吋、 அமைத்தாலும் அது நீடித்தியங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவா ரணில்விக்கி Ipfia, Guino. த்துள் 6ITIT ÎT.
நேற்று கொழும்பில் நடை
பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது மேற்கண்டவாறு தெரி வித்தார்.
மேலும் அவர் தெரி விக்கையில் கடந்த பொதுத
தேர்தலில் பொஐ.மு. அரசாங்கம்
ஒரு மேலதிக ஆசனத்துடன் செயற்பட்டது. இருப்பினும் சில சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள்
Ꭰ5ᎱᎢ60ᎠᎧᏆ. வெளிவருகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் அனைவரும் பெற்ற வாக்குகள் பற்றிய விபரம் நாளைய தினக்கதிர் பத்திரிகையில் வெளிவரும்.
த ஒர்டு
g மோசடித் தேர்தலும் நியாயப்படுத்தும் ஆணையாளரும்
Ca பலாலி நோக்கி விழும் எறிகணைகள்
g மட்டுநகரின் சமூக நிலை பண்பாடு
(9 f16:MİLDIRI
இன்னும் பல அம்சங்கள்
தமிழ் பேசும்
பொதுஜன ஐக்கிய முன்னண்ணிக்கே
ஆதரவு வழங்கியிருந்தனர்.
ஆனால் இம்முறை அவ்
ரணில் விக்ரம
வாறு நிகழ்வத
காது எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய
அடைந்துள்ள ஊடகவியலாள விக்குப் பதிலள மோசடிகள் இ பால் தேர்த மாற்றம் ஏற்பட வித்தார்.
இதே6ே ஒன்றை அயை தமது கட்சி முன்னணியுடன் றற்ற முறைய தையில் ஈடு ரணில்விக்கரம
(parůGalib esőTIšleilgerů, Egi gul ola||II]ărităsii,3 l
(அகமட் கபீர்)
பொதுஜன ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலதரப்பட்ட நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க தீர்மானித்துள் ளதாக காங்கிரஸின் இணைத் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி வித்தார்.
சுதந்திர நீதிச் சேவை பொலிஸ் சேவை மற்றும் தேர்தல் ஆகிய நடவடிக் கைகளுக்கு ஆணைக் குழுக்கள் அடுத்த நூறு நாட்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்ட நிபந்தனைக ளுக்குள் அடங்குகின்றது.
Disco
மேலும் கள் மற்றும் மு பதவிகளும் ஜனாதிபதி
bITLIJEBIT (GULDATIJI துள்ளதாக ஹி @895%; மற்றும் ஜனாப அமைச் சுப்
96.136 (CLP)
சேருவி றைச் சேர்ந் படைவீரர் ஒரு நபர் ஒருவா சூட்டுக்கு இ காயங்களுடன்
TGO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
22。
இன்றே நாடுங்கள் சரண்யா ஜவலர்ஸ்
െ}}
நகையா! ட்டில் தெரிவு செய்ய
பிரதான வீதி,
") ノ
பிரதமராக ரட்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பதவியேற்றார். நேற்றுப் செயலகத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரங்க கா சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
விக்கிரமநாயகி ழைப்பு விடுத்தி
ளை புதிய அரசை ாதுஜன ஐக்கிய
H.L.L., as if ஐக்கிய முன்னணி 呜10 °) தெரிவித்துள்ளன. பதவியேறி பு
ܢܝ PiHTE5
ற்கு வாய்ப்பு இருக் விக்கிரமசிங்கா
தேசியக் கட்சி தோல் விபற்றி ார் ஒருவரின் கேள் ரிக்கையில் வாக்கு டம் பெற்றுள்ளமை லி முடிவுகளில் ட்டுள்ளதென தெரி
வளை அரசாங்கம் DULg). Qg5ITL iTLJITab, தேசிய ஐக்கிய உத்தியோகப்பற் பில் பேச்சு வார்த் பட்டுள்ளதாகவும் சிங்க தெரிவித்தார்.
வைபவத்தில் ஈபிடிபி செயலாளர்
நாயகம் டக்ளஸ் தேவானந்தா
தேசிய ஐக்கிய முன்னணி இணைத்தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
போர் அழிவை இந்த அரசே நிறுத்தும் என்கிறார் டக்ளஸ்
(நமது நிருபர்) வடக்கு கிழக்கில் போர் அழிவை ஏற்படுத்தும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ் மக்களது மற்றும் சிறு JITGIGOLDILLAGO மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கான ஏற்ற ஒரே அரசு பொதுஜன
ஐக்கிய முன்னணிதான்.
மேற்கண்டவாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்
| ȶ MÖ தேவானந்தா பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்;
மேலும் அவர் தெரிவிக் கையில் முந்திய அரசாங்கத்தின் போது பொதுஜன ஐக்கிய முன்ன ணிைக்கு ஆதரவு வழங்கியது
/11ம் பக்கம் பார்க்க)
நான்கு அமைச்சர்கள்.பத்து பிரதியமைச்சர்கள்
33 GTubülö656 (166ïllulipsb66orst
(a) 5016))
அமைச்சர்கள் நால்வரும்
பிரதியமைச்சர்கள் பத்துப்பேரும்
இம் முறை தோலி வியடைந் துள்ளனர்
அமைச்சர்களான கிங்ஸ் சிலி டி விக்கிரமரெட்ன நந்தா மெத்தியூ ஹேமாரெட்னாயக டி.பி.விக்கிரமசிங்க ஆகியோர்
இன்று நல்லடக்கம்
(கொழும்பு) காலம் சென்ற முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா வின் நல்லடக்கம் இன்று பிற்பகல்
ஹொரகொல்லையில் பூரண அரச
மரியாதைகளுடன் இடம்பெறும்
filul Bătilul முன்னணிக்கு NgglueOLOë Firë si Lugjell !
இரு அமைச்சுக ன்று பிரதியமைச்சு
வழங்குவதற்கு ஈந்தரிகா துங்க உறுதியளித் நக்கீம் கூறினார். வளை ரவூப் ஹக்கீம் ா பேரியல் அஷரப் பொறுப்புக் களை
பண்டார
ஏற்கவுள்ளதாக தெரியவருகிறது.
பிரதியமைச்சர் பதவிகள் அம்பாறை மாவட்டத்தில் ஒரு வருக்கும் திருகோணமலை மாவட் டத்தில் மற்றொருவருக்கும் மேலும் தேசிய பட்டியலில் நியமனம் பெறவுள்ள கொழும்பு மாவட்ட பிரதிநிதியொருவருக்கும் வழங்கப் படலாமென பரவலாக எதிர்பார்க் கப்படுகின்றது.
ாவல் படைவீரர் காயம்
துர் அனஸ்)
ல குக்கிராமம் ஒன் த ஊர் காவல் வர் இனந்தெரியாத ன் துப் பாக்கிச் |லக்கா கி பலத்த சேருவில வைத்
EÜLIL(B66TITT.
சேருவிலைக்கும் அரிப் புக்கும் இடையிலான அலியுழுவப் பாதையில் நேற்று நண்பகல் 9) # GLÖLJ6II LÊ) இடம்பெற்றது. காயமடைந்தவரின்
/11 abi Luašiasuh Lu/Taifaišas)
ஒலிக்கிறது தினக்கதிர்
பெற்ற குறைவான விருப்பு வாக்கு கள் காரணமாக தமது உறுப்பினர் பதவிகளை தக்க வைத் துக்கொள்ள தவறியுள்ளனர்.
பிரதியமைச் சர்களான 61),61,616,61), ബ്രിൺ||6 സെIബ} நிருபமாராஜபக்ஷ பேராசிரியர் 6) fi 5, 6) | 6D fi 6OOT LI IT 6) g) L | L | L | பத்துப்பேர் தோல்வி யடைந் துள்ளனர். நாடாளுமன்ற உறுப் பினர்களான டி.வி. சேனன் ஆர் யோகராசன் பொன் செல்வராஜா ஆர்.புலேந்திரன் சேகு இசைதீன், வி. புத்திர சிகாமணி எஸ். ராஜரெட்ணம். தர்மலிங்கம் சித்தாத்தன், வை.பாலச்சந்திரன் உட்பட 33 பேர் தோலி வி யடைந்துள்ளனர்.
q[gl[0it is காலத்துக்குள் SigfīfīUÏr nãoyGOOGLI வழங்க ஏற்பாடு ! (நமது நிருபர்)
வடக்கு கிழக்கு மாகா ணத்தில் கடமையாற்றும் ஆசிரியர் களின் நிலுவை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் வழங்வதற்கு வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழாசிரியர் சங்கப்பிரதிநிதிகள், ஆளுநரை சந்தித்து இதுபற்றி உரையா டியபோது மேற்கண்டவாறு தெரி வித்துள்ளார்.

Page 2
4-10-2000
மோசடித் தேர்தலும் அர் தேர்தல் ஆஇ
இலங்கையின் 11 ഖg|
பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் முடிவடைந்திருக்கின்றன. பரந்த அளவில் தேர்தல் மோசடிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் பட்டதனாலேயும், அந்த அடிப்படை யில்தான் முடிவுகள் முன்கூட்டியே கணிக்கப்பட்டதனாலும் பெறப்பட்ட தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய மக்கள் எதிர்பார்த்தவண்ணமே அமைந்திருந்தன. எப்படியாவது அடித்தோ பறித்தோ வெற்றி பெmவேண்டுமென பொ.ஐ.மு செயற்பட்டது போலவே ஒருபடி யாக முயன்று அதிகபட்ச ஆசனங் களைப் பெற்றுக் கொண்டு விட் டது. அவர்களுடைய வெற்றியின் இரகசியம் எதிர்க்கட்சி ஆதரவா ளர்களை நோக்கிய அச்சுறுத் தல்கள் வன்முறைகள் மற்றும்
போதாதென்று அங்கு கடமை யாற்றிக் கொண்டிருந்த அலுவ லர்களின் பெயர்பதவி, வீட்டு முகவரிகள் போன்ற விவரங் களையும் திரட்டியிருக்கின்றார்கள். இதனால் பயத்துக்குள்ளான அரசாங்க உத்தியோகத்தவர்கள் பல விவரங்களை வெளியே சொல் லத் தயங்கும் நிலைமையும் இன்று காணப்படுகின்றது. பல வாக்குச் சாவடிகளில் ஐ.தே.க ஆதரவா ளர்களை அச்சுறுத்தி வாக்குப் போட விடாதிருக்கின்றனர். இது போதாதென்று தபால் மூல வாக்கு களிலும் மோசடிகள் நடத்தியி ருக்கின்றனர். இதே போல் யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி கட்சியி னராலும் கிழக்கு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலும் தேர்தல் மோசடிகள் நிகழ்ந் திருக்கின்றன என்று எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
எங்களுடைய வாழ்க் கையைப் பாதிக்கும் பொருளாதார மற்றும் யுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு எடுக்க வேண்டியவர்கள் என்று நாங்கள் நம்பியிருப்பது அரசியல்வாதிகளைத்தான். அரசியலின் முலம் பதவிக்கு வரும் மோசடிக்காரர்
அவர்கள் நேர்மையற்ற
களாயிருப்பின் அதைப்பற்றிய மக்களாகிய எங்கள்
நிலைப்பாடு
விடயம் எண் னவெனில் தேர்தல்
என்ன? இதில் ஆகவும் கவலைக்குரிய
ஆணையாளர்
இத்தேர்தலைப் பற்றி வெளியிட்ட கருத்தாகும்.
வாக்குப் பெட்டி நிரப்பல்கள் ஆள் மாறாட்ட மோசடி வேலைகள் இவை போன்று பலவாகும். கண்டி நுவரெலியா தேர்தல் தொகுதி boso), M606) 8.30 LD600M:Ƿ&5 ஆயதபாணிகள் நுழைந்து வாக்குச் சீட்டுக்களினால் பெட்டிகளை நிரப்பி சில வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்கள் செய்தது
nii italiinigi,
CBHDITSEDIT6O சூழ்நிலையை ஒப்பிட்டு ஆறுதலடையலாம்
6[[BI (Đ{6!}60)|_{1|| 6)][[[[) of
கையைப் பாதிக்கும் பொருளாதார
மற்றும் யுத்தம் தொடர்பான
பிரச்சினைகளுக்குத் தீர்வு எடுக்க
செல்வராசா அறிக்கை
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர் பொன் செல்வராசா நேற்று மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் விடுத்த அறிக்கையில் கூறப்பட் டிருப்பதாவது
நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார் பில் போட்டியிட்ட நான் வெற்றி பெறாது விட்டாலும் எனது கட்சி இரண்டு ஆசனங்களுடன் வெற்றி பெற்று இருக்கின்றது எனக்கும் எனது கட்சிக்கும் வாக்களித்த வர்களுக்கு முதற்கண் எனது நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
தமிழர் வாக்குகள் சிதற டிக்கப்பட்டது மட்டுமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் 505 வாக் குகள் குறைவாகப் பெற்றதாலேயே ஒரு ஆசனத்தை இழந்திருக்கிறது.
கல்குடா, பட்டிருப்புத் தொகுதியில்
தமிழர் விடுதலைக்கூட்டணி அதி பெற்ற போதிலும் மட்டக்களப்புத் தொகு தியில் அடைந்த படுதோல்வி காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அத்தோடு தேசிய
களவு வாக்குகளைப்
ஐக்கிய முன்னணி 802 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால் எமது கட்சி மேலும் ஒரு ஆசனத்தை இழந்திருக்கும்.
மட்டக்களப்புத் தொகுதி யின் நிலையங்களில் வாக்களிப்பு நிலைய முகவர்களை நியமித்து இருந்தால் ஏனைய சில கட்சி
வாக்குகளைத் தவிர்த்து இருக்
E6DTL).
660 (86) is fugit 6060 டைவிற்கு நானோ மாவட்ட வாக் காளப் பெருமக்களோ EITU GOTLb இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். உண்ம்ைகள் ஒரு போதும் உறங்குவதில்லை மனச் சாடசி இருப்பவர்கள் உணர்
6) Tibet.
தமிழர் விடுதலைக் கூட்ட ணியை மட்டக்களப்பு மாவட்ட மக் கள் வெறுக்கவில்லை
தமிழர் ഖി (, 9 ഞ സെ கூட்டணியை மீண்டும் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடமே உண்டு. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
வேண்டியவர்கள் நம்பியிருப்பது களைத்தான். அ யற்ற அரசியலின் வரும் மோசடிக்க அதைப்பற்றிய மச் நிலைப்பாடு என் வும் கவலைக்குரி வெனில் தேர்தல் இத்தேர்தலைப் பு கருத்தாகும் ெ பார்ப்பவகேளுக் நேர்மையாக ந யென்று தோற்றுவ மூன்றாம் உலக பெறும் தேர்தல் நோக்கினால் இத 6b (bigopus E தல் என்றே கூற6 துத் தெரிவித்திருச் 6) gl 6TIEile:BGLDGOLU தரத்தினை சாய போன்ற நாடுகளு விட்டுத் திருப் சொல்கின்றார் அவ்வாறாயின் றியும், அரசில் ருக்கும் ஊழல் தத்தின் அனுப கோரத்தைப் பற் கம் இடிந்து பே நிலை பற்றியோ யில்லையே. ஏன்ெ
ஒரு மூன்றாவது இதைவிட மோச
aloILLa)IDG அதனுடன் ஒப்பு ஆறுதல் கண்டா
ஜனநா காட்டுமி
த0ெ
2X360IJIET ULI ിഞ്ഞ് ഞഥ ബ്ര நோக்கும் சார்பு துக்கு இடமே கி ஜனநாயகம் இரு அது இல்லை, கிறது நிறைய தற்கெல்லாம் மக்களுக்கு சு மூலமோ எழுத் துத் தெரிவிக்க கள் தீர்மானம் 6 தில் அமர்ந் L-)ം
 
 
 
 

னை நியாயப்படுத்தும் Iவரும்
ன்று நாங்கள்
அரசியல்வாதி யெழுப்பி அவர்களை வகை ர்கள் நேர்மை சொல்ல வைப்பதற்கான கட்டமைப் லம் பதவிக்கு புக் களும் சூழ் நலைகளும் களாயிருப்பின் நிலவுகின்றனவா. இது செய்வதற்கு ளாகிய எங்கள் வேண்டிய தகவல்கள் மக்களுக் ? இதில் ஆக குக் கிடைக்க்ப் பெறுகின்றனவா 6IL LI ILD 6636TGOI ஒருவருடைய செயற்பாட்டின் அடிப் ஆணையாளர் படையில் அவரைத் தேர்ந்தெடுத்து றி வெளியிட்ட குந்தகம் இன்றி அவ்வாறு விரும் வளியிலிருந்து பியவருக்கு வாக்களிக்க அவர் இத்தேர்தல் களுக்கு முடிகிறதா அப்படி டபெறவில்லை யானால் அங்குதான் ஜனநாயகம் ாயினும் இன்று இருக்கிறது. இதில் ஏதாவது ாடுகளில் நடை இல்லையெனில் ஜனநாயகம் களுடன் ஒப்பு இல்லை. நாம் எமது எதிர்கா ன சுதந்திரமாக லத்தில் நம்பிக்கை கொண்ட பும் நடந்த தேர் வர்களாக அதனை எமக்கு ாம் எனக் கருத் சாதகமான முறையில் வடிவ கின்றார். அதா மைக்கவேண்டும் என்று விரும் ஜனநாயத்தின் பினோமானால், நாம் ஒவ்வொரு ரே கொங்கோ கணமும் ஜனநாயகம் நிலை டன ஒப்பிட்டு நிறுத்தப்படப் போராட வேண்டும். தி கொள்ளச் இதில் எங்காவது அசட்டையாக ஆணையாளர் இருந்தோமாகில் எங்கள் நாட்டில் ாம் எதைப்பற் கடந்த மாதத்தில் நாம் அவதா ஊறிப் போயி னித்த காட்டுமிராண்டித்தனம் தான் பற்றியோ, யுத் எஞ்சும் திக்கமுடியாத 1980களில தேர்தல் நியோ, ஜனநாய மோசடிகள் ஆரம்பிக்கும்பொழுது யிருக்கும் இழி இப்படித்தான் இது அவ்வளவு
பேசவே தேவை ானில் எங்காவது உலக நாட்டில் மான சூழ்நிலை
லவா? ஆகவே அதனைக் களிகரம் செய்திருக் பிட்டுவிட்டு நாம் கிறது. இன்றோ தேர்தல் நடை ல் போதுமே முறைகளை கண்ணுக்குக் கண் ணாகப் பாதுகாக்க வேண்டிய
பகமும் தேர்தல் ஆணையாளரே மற்ற ாண்டித் வறிய நாடுகளுடன் ஒப்பிட்டால் பரவாயில்லை என்று முனக UpLD வேண்டிய நிலைமை வந்த விம் டது. இலவசக் கல்வி முறையி கத்தில் மற்ற னால் முக்கால் பங்கு எழுத -ன் ஒப்பிட்டு வாசிக்கத் தெரிந்த மக்கள் சமூகம் லை தரநிர்ணயத் எமக்குண்டு தரைப்பாதையினால் டையாது. ஒன்றில் சென்றடைய முடியாத குக்கிரா க்கிறது. அல்லது மங்களே இல்லை எனலாம். கொஞ்சம் இருக் இவ்வளவு அனுகூலங்கள் இருந் இருக்கிறது என்ப தும் தேர்தல் மோசடிகள் நடக்
டமே இல்லை. ந்திரமாக பேச்சு
மூலமோ கருத் பினை ஏற்றுக்கொள்ளவேண்டும். முடிகிறதா அவர் எமது அசட்டையும் கோழைத் க்கும் அதிகாரத் தனமுமே இதற்குக் காரணமாகும். ருப்பவர்களின் யொட்டி கேள்வி
للاطفال، منهم%0، 1 م
" ... መጨመ oመጫማማም .
ல கொழும்பு பிரயாணிகள் சொகுசு பஸ் வண்டி
பாலம் போட்டாறு என்னும் இடத்தில் பாதையை . இதில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ருத்துவமனையில் ஆனுமதிக்கப்பட்டனர். ான பஸ் வண்டியை படத்தில் காண்கின்றீர்கள்.
(படம் தருமலை நருபர் எஸ்.எஸ்.குமார்)
மோசமில்லை என்றிருந்தோம். ஆனால் அந்த சின்னச் சின்ன மோசடிகளே இன்று பூதாகாரமாய் வளர்ந்து எங்களுடைய சிவில் சமுகத்தை வாய் முட வைத்து
கின்றனவெனில் அதற்கு பொது மக்களாகிய நாம் தான் பொறுப்
புரட்சிகரமான மாற்றங்களை பொதுமக்கள் கொண்டு வரலாம்
இந்நிலைமையினைச் சீராக்க நாம் பலவிதமான வழிகளில் நடவடிக்கைகளை முன் னெடுக்கவேண்டும் முதலில் எமது தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித் துவம் செய்யும் பா.உ உடன் எமது பிரச்சனைகள் அதன் நிலைப்பாடுகள் தொடர்பாகத் தொடர்ந்த தொடர்பில் இருக்க வேண்டும். பா.உ இன் நடவடிக்கை தொடர்பாக எந தவொரு குறைபாடும் இருப்பின் அதனைப் பத்திரிகைகள் மூலமாகவோ வேறெந்த தகுந்த முறையில்ோ பகிரங்கப்படுத்த வேண்டும் மோசடி களினால் பதவி அமர்ந்த பா.உ எமது நிகழ்வுகளில் பங்கு கொள்ள அழைப்பு விடுப்பதைத் தவிர்க்க வேண்டும் இதைப் போன்று
அரசியல் வாதிகளின் தய நடத்தைகளை நராக ரிப்பதன்மூலமும், அவர்களின்
நடவடிக்கைகளை 2 60OTTU || 96
பதில்
கவனித்து அவர்களைப்
சொல்ல வைக்க செயல்படுவதன்
மூலமும் அரசியல் பண்ணுவதில் புரட்சிகரமான மாற்றங்களை நாம் பொதுமக்கள் நிச்சயம் கொண்டு வரலாம்.
பாராளுமன்ற உறுப் பினர்களை வகை சொல்ல வைத் தல் என்ற விடயத்தில் அடுத்து நினைவுக்கு வருவது தற்போது அரசாங்கம் அமைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையில் ஒவ்வொரு சிறுபான்மைப் பாராளுமன்ற அங்கத்தவர்களும் வகிகக்க்கூடி பாத்திரமாகும் பொஐ மு. ஐ.தே. என இரு முக்கிய சிங்கள கட்சிகளும் அறுதிப் பெரும்பான் மையைக் கோட்டைவிட்டு விட்டு ஆட்சியமைக்க சிறுபான்மைக் கட்சிகளின் தயவை நாடும் தருணம் இதுவாகும் தலைநகரில் ஈபிடிபி ஆதரவுடன் பொ.ஐ.மு ஆட்சி அமைக்கும் என்ற கதையே மேலோங்கி நிற்கிறது. தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமை களைக் காப்போம் என்றே ஈழ மக் கள் ஜனநாக கட்சி GALL JI6OT GIL ILLI fi தாங்கி வந்த கட்சி ஈபிடிபி, தேர்த லுக்கு சில நாட்களுக்கு முன்ப தாக நோர்வே அரசாங்கம் என்ன செய்தாலும் சரி பயங்கரவா தத்தைப் பூண்டோடு அழிப்பதே நம் சங்கற்பம் என்று பிரதம மந்திரியும், நோர்வே மத்தியஸ்தத்தினை நிறுத்தி வைத்திருக்கின்றோம் யுத் தமே எமது முதல் குறிக்கோள் என்று கூறிய ஜனாதிபதியும் நடத்தும் கட்சிதான் பொ.ஐ.மு ஆகம். தமிழ் மக்களைத் துவம்சம் செய்யும் யுத்தத்திற்கு துணை போவது போல பொ.ஐ.மு அரசாங்கத்திற்கு எந்தத் தமிழ் கட்சிகளும் ஆரவு வழங்கினால் அக்கட்சி களைப் பதில் சொல்ல வைக்க தமிழ் மக்களால
(UpLQUILDIT?

Page 3
4-10-2000
இலங்கையின் பதினொ ராவது பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் பொஜமுன்னணி மும்முரமாக ஈடுபட்டு வருகையில் கடந்த 20ம் திகதி ஆரம்பித்த புலிகளின் ஒபாத அலைகள் நான்கு இர ணுவ நடவடிக்கை மிகக் கடுமை யாக அதேவேளை மிக மெதுவாக நடைபெற்று வருகின்றது.
ளொலியில் தொடங்கி எழுதுமட்டுவாள் வாடாக நாகர் கோயில் வரை கடல் நீரேரி உட்பட 15.1) ||്ണ(pഞ| | | | | iu ||സെഥ மிக்க முன்னரங்க நிலைகளையும், அமெரிக்இராணுவ திட்டமிடலுடன் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் பதுங்கு குழிகளையும் பயினி இராணுவ முகாம்களையும் கொன் ബ], ''); } | ബബ് (ബി.ബ ஊடறுத்து பல இராணுவ நிலை களை கைப்பற்றிய புலியணிகள் கிளாலிப் பிரதேசத்தின் உட்பகுதி வரை முன்னேறிச் சென்றுள்ளன. 呜1鲇up(,11吋 மன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் புலிகள் பாரிய பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்வார்கள். அது ஏதோ ஒரு பெரிய இராணுவ தளம் மீது அல்லது யாழ் நகரின் மையப்பகுதிநோக்கி அமைந்தி ருக்கும் எனதிவு கூறப்பட்டதற்கு அமையவே புலிகள் தேர்தலுக்கு முன்னர் அதுவும் தமது சிரேஷட உறுப்பினரான தியாகி திலீபனின் நினைவுநாளில் ஆரம்பித்த ஓயாத ജൂ|60) ബി | ||6|| () {} || ഊ வத்தினருக்கும் இலங்கை அர சுக்கும் பெரும் சிக்கலை உருவாக் நினாலும் இராணுவத்தினரும் இராணுவ ஆய்வாளர்களும் எதிர் பார்த்தது போல தமது உச்சகட்ட பாய்ச்சலை அவர்கள் மேற்கொள்ள வில்லை என்றே கூற முடியும்.
புலிகளின் ஓயாத அலை கள் ஒன்று இரண்டு மூன்று என்ப வற்றுடன் ஒப்பிடுகையில் ஓயாத அலைகள் நான்கு மிக நிதான மாகவே நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இராணுவத்தால் மேற்கொள் ளப்பட்ட ரிவிஹர-கினி ஹிரண இராணுவ நடவடிக்கைகளை எதிர் கொண்டதன்மூலம் இராணுவத்தின் உச்சக்கட்ட இராணுவ தாக்குத லையும் அவர் களது சடுபல ബ|tf 2 iഖ ங்கி தமது யுத்த தந்திரோபாயத்தை வகுத்த புலிகள் தமது தாக்குதல் மூலம் ஒரு பெரும் பிரதேச தி தை 6oF LI L I Iiii) miflu f'(b) KE, KE, (Up LQ LL | Lö - ஏனென்றால் புலிகள் யாரும் எதிர்பார்க்காத ஒரு விடயத்தை செய்துகாட்டுவதில் மிக வல்லவர் களாகவே இருந்து வருகின்றனர். ஒரு பிரதேசத்தை மீட்டெடுப்போம் என சூளுரைத்து விட்டு குறிப்பிட்ட அப்பிரதேசத்தை தாக்கும் யுத்த ഖ സെ സെഞ്ഥuി 6) (8 () (6)|| || {ി யவர்களாகவே உள்ளன. ஆனால் இம்முறை புலிகள் மிக நிதான மாகவும் அதே வேளை அதிக பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொள்ளாமலும் தமது நடவடிக்
s
272.r
LIGUNGENIU SITJEN GUIGUUji
கையை தொடர்ந்து வருகின்றனர். இதற்கு கடந்த கால புலிகளின்
புத்த வெற்றிகளை தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச தாக்கங்களே
காரணமாக இருக்கலாமோ என நம்பப்படுகிறது.
ஓயாத அலைகள் மூன் றைத் தொடர்ந்து புலிகள் ஆனை யிறவு இயக்கச்சி உட்பட பல இராணுவ முகாம்களை கைப்பற்றி யாழ்ப்பாணத்தின் வாசல் வரை வந்திருந்தனர்.
இது யாழ்நகரில் முகா மிட்டிருக்கும் 40000க்கு மேற்பட் இராணுவத்தினரின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி யது. யாழ்நகரில் இருந்து இராணு வத்தினரை வெளியேறச் சொல்லி புலிகளால் விடுக்கப்பட்ட அறிவிப்பு உளவியல் ரீதியில் படையினரை பாதிப்படையச் செய்தாலும், புலிகளைப் பொறுத்த வரையிலும் அது சில பாதகமான விளைவு களையும் ஏற்படுத்தியது என்பது
D 60ÕISOLDGELII.
புலிகளின் ஓயாத அலை கள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து உலகமே இலங்கை பக்கம் தமது பார்வையை திருப் பியது. அமெரிக்கா உட்பட ஐ.நா.சபையும் ஏனைய சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் யாழ் நகரில் இருக்கும். கணக்கான பொது மக்கள் மீதான தமது பார்வையை செலுத்தியது. இறுதி யுத்தம் என்று ஆரம்பிக்கப் படும்பட்சத்தில் அது எவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத் தும் என சிந்திக்கத் தொடங்கின. அதே நேரத்தில் இலங்கை இராணுவத்தின் மோஷமான நிலையை இட்டு இலங்கை அரசு சர்வதேச நாடுகளில் உதவிகள் கேட்கத் தொடங்கியதும் பல நாடுகள் இலங்கை அரசுக்கு இராணுவ உபகரணங்கள் என்ற ரீதியில பல உதவிகளை செய்தது. இறுதிக் கட்டத்தில் இந்தியா கூட தன்பங்குக்கு 400 கோடிக்கு மேற்பட்ட உதவிகளை வழங்கியது. இது வெறுமனே மருத்துவ உதவிகளாக கூறப்பட்ட போதும் இராணுவ கப்பல் உட்பட பல உதவிகளை இந்தியாவே வழங்கியது. இவையெல்லாம் இலங்கை இராணுவத்தை ஆயுத ரீதியில் பலம் பெறச்செய்தன.
பாகிஸ்தான், இஸ்ரேல்,
சீனா உட்பட பல நாடுகள்
இலட்சக்
இலங்கை இராணு முன்வந்தன. நீ கிகள், ஆபி.எல். Gay B, 6ton, Ea. LIapai、山ód,-2 6 பல இராணுவ ச் சேர்ந்ததைத் ெ வியல் ரீதியில் மி முறையில் பார் இலங்கை இரா தமது யுத்த ஆற்
கொண்டது. இது
புலிகளுக்கு சி சூழ்நிலையையே 99LI JIT ġib le) தாக்குதலை ெ பிய நாடுகளில் அதிகளவில் கி ஒரு சர்வதேச அ உதவினாலும் 2 அனுதாபப் பிா அரசின் மீது திரு
புலிகளுக்கு பாத
தது. எனவே கவனத்தில் ெ 95LD5| 9 || ||1995 9 அடக்கி வாசிக்க தேர் த6 புலிகளின் பு L JITLIġ F6) FIT 6) ബിഴെങ്ങട്ട്,ഞ9, 6 நாயகத்திற்கு அ பவர்களாக புலி சார்பான நாடு விடும் என்ற வேளை இத்தே எதிர்பை காட்( புலிகள் தம தொடங்கினர்
tijë FIJ அலைகள் நான் தெரியவில்லை தாக்கம் மிக இருந்தது.
15á,山” இராணுவவேலி கொண்டிருந்த இராணுவத்தி புகுந்து இராணு துவம் ஷம் செ மீற்றர்களைபுலி ளனர். அதே படைத்தளமும் வீழ்ந்து விட்ட தகவல்கள் தெ னை இலங்கை விடுதலைப்புலி கூட ஊர்ஜிதப் இச்செய்தியை
 
 

Mätej 岱
དེའི་" |
பவத்துக்கு உதவ ண்ட துார பீரங் கள் கிபி குண்டு ள் ஹெலிகொப் DIGITIE), 160 தனங்கள் வந்து தாடர்ந்து உள கவும் மோஷமான நிக்கப்பட்டிருந்த ൈഖ് ഥീഞ്ഞി () றலை வளர்த்துக் ஒரு வகையில்
Iல பாதகமான ஏற்படுத்தியது.
லைகளின் உச்ச ாடர்ந்து ஐரோப் புலிகளுக்கு நிதி டைத்தாலும் அது ங்கீகாரத்தை பெற உலகநாடுக ளின் வை இலங்கை ம்பிய தால் அது கமாகவே அமைந் தான் இவற்றை காண்டு புலிகள் லைகள் நான்கை த் தலைப்பட்டனர். காலத்தில Tsus of GDIT GOT தேச மட்டத்தில் ற்படுத்தும், ஜன சுறுத்தல் கொடுப் களை இலங்கை ள் இனங்கண்டு நிலையும் அதே தலுக்கான தமது ம் நோக்குடனும் தாக்குதலை
ரீதியாக ஓயாத அதிகம் வெளித் ாயினும் அதன் பெரிதாகவே
பிரதேசத்தில்
அமைத்து நிலை
15000 மேற்பட்ட of g, a 60) is 6) ഖ ിഞ്ഞുങ്ങണ gil 209, all (36) st 5ள் கைப்பற்றியுள் 1660)61 foll 65
புலிகளின் வசம் ாக ஊர்ஜிதமற்ற விக்கின்றன. இத
இராணுவமும் ஏன்
ளின் செய்திகள் }த்தாத நிலையில் புலிகள் மறுக்க
சஞ்சிகைப் பக்கம் THINAKKATHRILLUSTRATED WEEKLY 4-10-2000
வில்லை என்பது ஏதோ ஒரு வகை யில் கிளாலிப் படைத்தளம் மீதான தாக்குதல் மோஷமாகியுள்ளதை கோடிட்டுக் காட்டுகிறது.
இதே வேளை புலிகளின் ஓயாத அலைகள் நான்கு தொடர் பாக படை உயர் அதிகாரிகளுக்கு கூட ஒரு குழப்ப நி ையே இருந்து வருகிறது. புலிகள் 6 இவ்வளவு துரம் தாமதிக்கிறார்கள் என்பதே அவர்களது கேள்வியாகும். ஓயாத அலைகளின் கடந்த தாக்குதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் அது முல்லைத்தீவு கிளிநொச்சி, வன்னி, ஆனையிறவு என மிகப் பெரும் இராணுவ முகாம் களையும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களையும் கருத்தில் கொண்டு ஒரு சில நாட்களுக்குள் முடிக்கப்பட்டது. இரண்டுவருடங்களாக "ஜெயசிக் குறு இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை ஒரு வார காலத் துள் புலிகள் மீட்டெடுத்தது. உல கையே வியக்கவைத்த தாக்குத லாகும். இது ஓயாத அலைகள் மூன்றில் அரங்கேறியது.
ஆனால் ஓயாத அலைகள்
நான்கின் ஆமைவேகம் படைத் தரப்பை சிந்திக்க வைத்துள்ள அதே நேரம் திகிலடையவும் வைத்துள்ளது. புலிகள் தமது இறுதி யுத்தத்தை ஆரம்பித்து விட்டனரோ என்று அஞ்சி வைக்கும் அளவுக்கு புலிகளின் நகர் வுகள் அமைந்துள்ளன புலிகள் இறுதி இலக்கு யாழ் நகரப்பிரதேசமாக இருப்பினும் அவர்களது தாக்குதல் வியூகம் பலாலிப் படைத்தளம் உட்பட பல இராணுவ நிலைகளையும் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ஆயுதங்களை யும் குறி வைத்தே உள்ளது.
நாம் ஏற்கனவே இப்பத் தியில் குறிப்பிட்டிருந்ததைப் போல் யாழ்ப்பாண நகரில் இருந்து இராணுவத்தின் வெளியேற்றம் மட்டுமே புலிகளின் வெற்றியாக அமையாது. ஒரு வகையில் அது அவர்களுக்கு தோல்வியே புலிக ளைப் பொறுத்தவரை யாழ்ப்பாண பிரதேசத்தில் களஞ்சியப்படுத்தப் பட்டிருக்கும் இராணுவ சாதனங் களை முழுமை யாககைப்பற் றுவதுடன் தொடர்புடையது அதற்கு ஏற்பவே அவர்கள் தமது யுத்த தந்திரோபாயத்தை வகுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கேற்பவே புலிகள் தமது தாக்குதலை விரிவுபடுத்தி யுள்ளனர். கிளாலி எழுதுமட்டுவாள் நாகர் கோயில் பிரதேசங்களை கைப்பற்ற முனைந்திருக்கும் அதே வேளை புலிகள் பலாலியில் இருந்து வரணி ஊடாக கொடிகா மத்திற்கு வரும் இராணுவ வழங் கல் பாதையை தடைசெய்து கொடிகாமம் பகுதியையும் கைப
பற்ற முனைந்தனர்.
கொடிகாமம் பிரதேசம் புலிகளின் கைகளில் முழுமையாக வீழும்போது அது தென்மராட்சிப்
பகுதியில் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு வழிசமைக்கும்
இது யாழ்நகர் பிரதேசம் நோக்கிய
புலிகளின் நகர்வுக் பாதை திறந்தததாகிவிடும். 。山川。 கொடிகாமம் இராணுவ முகாமே
தென்மராட்சியின் பலம் பொருந்திய ♔ | ¿|ബഗ്ഗങ്കഥ' + 1) |}|}|}| டுள்ளது. கிளாளியில் இருந்து வரும் இராணுவத்தினருக்கான சகல விநியோகங்களும் கொடி காமததில் இருந்தே அனுப்பி வைக்கப்படுகின்றது. எனவே தான் புலிகள் இவ்விநியோகப் யிலும் கையை リ リ
| |ITSO/E,
பிடியை இறுக்கி வருகின்றன
அதே வேளை புலிகள்
பலாலி இராணுவ தளம் மிதம்
臀
மேற்கொண்டு வருகின்றனர் இ
വെബ് 00:L, (''[[]] | | ീബ கள் பலாலி விமான த துே வீசப்பட்டுள்ளது. இது பெரும் சேதத்தை ஏற்படுத்தவ லலயா 1ിബ്) {}) | ബബ് 11, 6 , ബം Histobje(e) sep, Ja Ji படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. புலிகள் தமது இறுதி புத்தத்தை ஆரம்பித்து விட்டனர் அது தமது தாக்குதலை பரவ லாக்கும் ஒரே நேரத்தில் பல கள முனைகளை திறந்து தமது நட வடிக்கைகளை தொடரும் தற் போது ஓயாத அலைகள் நான்கு பல கள முனைகளைத் திறந்து வருகின்றது.
ஒரே நேரத்தில் கிளாலி எழுதுமட்டுவாள். நாகர்கோயில், Colebittgess Lobel60TL6) is 61 (LP6060 வுகள் திறக்கப்பட்டுளளன. அதே வேளை பலாலிப் படைத்தளமும் புலிகளின் தாக்குதல் எல்லைக்குள் வந்துள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் தாக்குதல் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்
* - 景 景
வயிற்றோட்டமா? -
வைத்தியர்கள் என்றும் பரிந்துரைப்பது
ARROWROOT POWDER
STOP STOMLACH
DISORDER WIGAL IGJupil NI JADI V LIITI(Thl. Ifrang), dien hashi NITIL Guilf
BROWNSON INDUSTRIES
39, BANKSHAEL STREET,
COLOMEO - Y,
1 TEL : 327Ꭲ97 FAX : 45Ᏸ507

Page 4
4-0-2OOO
11ܓ
S.
s
S.
அடர்ந்து வளர்ந்த அந்த மாமரக் கிளையிலிருந்து வசந் காலக்குயில்கூவும் குரலுக்கேற்ப அடுத்த விட்டு ஐந்து வயதுச் றுவன் குக் கூ கூக்' என குரல் கொடுப்பதுவும், குயில் பதில் குரல் கொடுப் பதுமாக இருப்பதை இரசிக்க மனமில்லாதவாறு நாகப் பன் மாமரத்தின் கீழ்இருந்து தனது வலைத் துண்டைப் பொத்திக் கொண டிருந் தான் உயர் நீ து வளர்ந்த தென்னமரங்களிலிருந்த கீற்றுக்களை, தென்றல் தலை fbMGML, GABTT60öTL 356st"|LN GOTT6) குயிலின் பாட்டுக்கேற்ப அபிநயம்
,ெது அசைந்த சிற்றுக்களினால்
ஏற்பட்ட 'சில் என்ற காற்று நாகப்பனின் முதுகுப்பக்கமாக மோதியுரச கையிலிருந்த நூலுா சியை வலைக்குள்ளே போட்டு விட்டு வலக்கையினால் முதுகை வருடி விட்டான். அன்று வைகாசி பூரண தினமாகையால்,அந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந் திருந்த கண்ணகி அம்பாள் ஆலய திருக்குளுத்தி அன்றிரவைக்கு நடைபெறவிருந்தது.அந்த அந்தி மாலை நேரத்தில் ஆலயத்தின் ஒலிபெருக்கியில் இருந்து வந்த கண்ணகையம்மாள்மீது பாடப்பட்ட
கும்மிப்பாடலும் உடுக்கின் ஒலியும்
வரையே பத்திப்பரவசத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. ஆனால் நாகப்பன் காதுகளில் அந்தச் சத்தம் கேட்டும் கேட்காதவன் போல மணி டும் பொத்திய வலையை வளைத்துக் கட்டுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
நாகப்பன் இதற்கு முந் திய காலமெண்டால் ஆலயக்கதவு திறந்த எட்டு நாளும் மீன் பிடிக்கிற தொழிலுக்கோ வேறெந்த வேலை யில்டுபடுவதற்கோ இடமளிக்க மாட்டான் பொத்தி முடித்த வலைத் துண்டுகளையெல்லாம் சாக்கினுள் ஒழுங்காக எடுத்து வைத்துவிட்டு, தனது நெற்றியில் புரண்டதலைமயிரைக் கையால் கோதிவிட்டு எழும்புவதற்காக நிலத்தில்கையைகுத்தியவனுக்கு தெருவினால் அம்பாளுக்கு நேர்த் திக்கடனாக எடுத்துச் செல்லப்பட்ட காவடிக்காக சேவிக் கப்பட்ட பறையொலியும், அரோ கராச் சத்தமும் அவனை எழுப்பி விடாது ஸ்தம்பிதப்படுத்தியது.
இற்றைக்குப் பன்னிரண்டு வருடங்களுக்குமுந்திய நாகப் பனின் வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்குமுள்ள வித்தியாசம் அவனது மூளையில் பொறி தட்டியது. மறக்கமுயன்றும் மறக்க முடியாமல் அவனது மனம் இரை மீட்டத் தொடங்கியது. அவனுக்கு அப்ப இருபத்தேழு வயது இந்த மாதிரி வைகாசி குளுத்தி முடிஞ்சி அடுத்தநாள் தான் அவனுக்கு
கலியாணம் முடிந்தது. சிறுவயதில் தந்தையை இழந்தவன். வயதான
தன் தாயைக் காப்பாத்த சிறுவய திலே ஆத்துத்தொழிலைச் செய்து வந்தான் செய்யும் தொழிலே தெய் வம் என நினைச்சி அந்தத் தொழி லைப் புனிதமாகப் போற்றி வந் தான் படிப்பு வாசனையற்றவன் தான். ஆனால் அவன் பிறந்த கிராமத்துப் பண்பாடு பாரம்பரியம், ബ് 16)|| ||1||1.ബ1, 15 lb காப்பதில் உளர வரோ ஒத்து ழைத்து தானும் அதற்கு எடுத்துக் காட்டாக விளங்கி வந்தவன்தான்.
S. இளமையிலிருந்தே இனிமையாக பாடக் கூடிய இனிய குரலைப்
பெற்றிருந்தான்.அந்த கிராமத்
துக்கே சொந்தமான வசந்தன், நாட்டுக்கூத்து கவிபாடுதல் என்ப வற்றில் அவனும் ஒரு பங்காள னாகவே இடம் பிடித் திருந் தான் ஏன் அவன் கலியாணம் முடித்தும் அவன் கடைசியாக ஆடிய 'வாளவீமன் கூத்தில் வாளவீமனாக ஆடி அந்தத் கிராம மக்களின் இதயங்களில் இடம
பிடித்து வாளவீமன் நாகப்பன்'
என்று செல்லமாக ஆழைக்கப்பட் டவன் தான். அவனது திறமை யைக் கண்டு அவனுக்குப் பெண் கொடுக்க அந்தக் கிராமத்திலே உள்ள எத்தனையோ பேர் முண்டி
யடித்துக் கொண்டு நிண்டாங்க,
இத்தனைக்கும் அவன் க்ைப்பிடிச்ச் பொன்னம்மா எந்த விதத்திலும் வசதிப்படைத்தவளில்லை. குச்சிக் குடிலில் தன்ரதாயாடேயும் ஏழு வயதுத் தம்பியோடேயும் தாய் அவலிடிச்சி அன்றாடம் சீவியம் கழிக்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த வள்தான். அவன் நினைச்சிருந்தால் அந்தக் கிராமத்திலேயும் வசதி படைத்த குடும்பத்தில் பெண் எடுத்திருக்கலாம். ஆனால் தன்னப் போல ஒரு ஏழையாக இருந்த அந்த குடும்பத்தைக் கையேத்து தன்னால் காப்பாத்த முடியுமென்ற பணி பாடு மாறாத அவன்
உயர்ந்த பண்பு தான் வயதான தாயைத்துாதனுப்பி வலியச்சென்று பொன்னம்மாவ அந்தக் கிராமத்து முறைப்படி தான் கைப்பிடிச்சவன். முறைப்படி பெண்ணுக்கு வேண் டிய கூறை தாலி எலலாம் வேண்டி சம்புராதயப்படி மாப்பிள கூட்டிப் போகக் குள மரபு முறைப்படி கோயிலுக்குப்போய் தேங்காயுடைத்து ஆலயத்துக் குள் சென்று வழிபட போகும் போதே ஆலயப் பூசகள் "மாப்பிளை அங்கவஸ்திரத்த கழட்டிட்டு வாப்பா' என்று சொன்னதும் அணிஞ்சிருந்த மாப்பிளைவாலா மணிச்சட்டையை கழட்டி தனது மச்சினனிடம் கொடுத்துவிட்டு சால்வையை உடம்பில் போர்த்துக் கொண்டு தரிசனம் முடிச்சி அதே கோலத் தோட சென்று திருமணம் முடிச்ச வன் தான் அன்றிலிருந்து அவன் சேட்டே அணியிறதேயில்ல, வேறு கலியான விட்டுக்கோ நல்ல காரியங்களுக்கோ செல்லும் 811(ിgൺ ബTഥ 9 സെ ഞഖഞull) போட்டுத்தான் உடம்பை முடிக் கொள்வான். கலியாணம் முடிச்ச பிறகுதான் கிராமத்து கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற் காவிட்டாலும், அத்தனை கலை நிகழ்வுகளையும் நடத்துவதில் பூரண ஒத்துழைப்பை வழங்கி அக்கலைகளின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாகவே இருந்து வந்தான் சித்திரை வருடம் பிறந்து விட்டால், அந்தக்கிராமத்துக்கே சொந்தமான 'மகுடி' 'கோடு கச்சேரி' என்ற நிகழ்வுகளை முன்னின்று ஏற்பாடு செய்வதும், நாட்டுக்கூத்துப் பழக்குவதற்கு அண்ணாவியாரை வரவழைத்து முகாமையாளராக இரு து கிராமத்துக்கலைஞர்களை இனங் கண்டு விடு விடாகச் சென்ற ழைத்து அரங்கேற்றம் Ꮟ60ᎠᏓ . பெறும் வரை அல்லும் பகலும் முயன்று தன்னாலான செலவுக
ளையும் செய்து ஆலயத் திருவி ஊரிலுள்ள ந6 6)Typ (36m, a முன்னின்று எ6 யும்செய்து செ ஊரிலுள்ள அவனில் மிக் அன்பு வைத்து துக்கும் நாசி நாகப்பன் ெ
செய்ய வேணும் சமுதாய நன்ம வந்தவன் தான். அவன் க காலத்தில் இரு கணபதியைப்
ബ് ഖggിb கொடுத்தான் ஆ படிப்பு சுத்த இருந்தது. பதிை பிறகு அவன் ப் ஒரு தொழிலைப் மென்று தன்னோ அழைச்சிச் செ பனுக்கும் ஒரு ெ இரண்டாவது ஓர் யுமாகப் போச்சி உழைக்கிற க கட்டி வசதியா வதற்கு வழிவகுத் 229||[Idolfflu ||Blå3606 நேரம் கிடைக்கு கவனிச்சு வந்த கணபதியைக் தொழிலுக்குப் ே யதில் இருந் 22 60DUPLJ60DLU CUDI ஒரு பங்கை கன 6) Islau G) E,600 ഉ(I) LI്ഞ6 (Dഞ്ഞ விடம் கொடுத்து வது பங்கில் ஒரு பண்ணுக்காகவு விடயங்களுக்கா றிந்து செலவு ெ அவனை மச்சா தில்லை தனக்கு 6) ITB (960), B60)LL தகப்பன் என்று செயற்பாடுகளிலி கிடைக்குமிடெ னைப் பற்றி ஊரி not soon தொடங்கியதும் மனப்பாங்கிற்கே
 
 
 

சனிக்கிழமை
S.
S.
R
வந்ததினாலும்
ழாவோ சடங்கோ
6) Isfull (36. வோ எதுக்கும் 6) II (86.606),6061 பவித்து வந்ததால் |ந்தச் சமுதாயமே மரியாதையான எந்தக் காரியத்
ப்பன் வரட்டும்
சால்லுறபடி தான்
என்னுமளவுக்கு திப்பைப் பெற்று
லியாணம் (p198} நந்து மச்சினன் படிக்க வைக்க ளையும் செய்து னால் கணபதிக்கு சூனியமாகவே னந்து வயதான டிக்காவிட்டாலும் பழக்க வேண்டு டே தொழிலுக்கு ன்றான். நாகப் பண் பிள்ளையும் ஆண் பிள்ளை தான் தனியே லத்திலே வீடு வாழ்வு வாழ் துக் கொண்டான். யும் ஒழுங்காக ம் போதெல்லாம் |IT 6öT. LDöj sf6OT 6öI ட்டிக் கொண்டு பாகத் தொடங்கி கிடைக்கும் றாகப் பிரித்து பதியின் பேரில் க்கு வைப்பான் 16 GLIT660TLDLDI விடுவான் மூன்றா பங்கை தொழிற் ஊர்ப்பொது
கவும் தேவைய
ய்வான். கணபதி O IGE, 1560)6OILČIL தகப்பன் இல் தீர்க்க வந்த ன் நாகப்பனின் ந்து சந்தர்ப்பம் ) boilip bildo
சொல்லுவான். 5ள் படிக் கத் கப்பனின் பரந்த பவே கெட்டித்
தனமாகவே வந்தார்கள் ஆனால் மக்கள் படிப்பு உயர்ந்த தற்கேற்ப நடத்தைக் கோலம் இறங்கி வந்
| || 9 Ch.
தது. கலியாணம் முடிச்ச காலத்
தில பொன்னம்மா நாகப்பன் எதைச் சொன்னாலும், செய்தாலும் சரியெண் றே இருந்து விடு வாள்.ஆனால், முத்தபிள்ளை சகுந் தலா படிச்சி சித்தியடைந்து இலி கிதரானதும் மகன் சரவணன் படிச்சி சட்டத்தரணியானதும் நாகப் பன் செய்கிற எந்த வேலையும்
பிடிக்கிறதில்ல.
அன்று நடந்த சம்பவம் நாகப்பனின் அடி மனதில் ஆழப் பதிந்து இன்றும் வேலாகக் குத்திக் கொண்டே இருக்கிறது. ஆம்
அன்றுதான் பொன்னம்மா சொல் லத்தகாத வார்த்தைகள் கூறி
செல்ல வழிவகுத்த புண்ணான நாள் மக்களுடன் உ ன் கற் றவர்கள் வரும்பொழுது நாகப்பன் கோமணத்தோடிருந்து வலை பொத்தியதும், வலைப்பணன் வீட்டு முத்தத்தில் தாறுமாறகக் கிடந் ததும், மக்களின் கற்ற நண்பர் களுக்கு களங்கம் ஏற்படுத்தி வி
தாம். அவர்கள் சென்றது. வலைப்பண்கள் மீது தீயிட்டுச் கொழுத்தி இங்கிதம் தெரியாத நாகப்பன் இந்த வீட்டில் இருப்ப தென்றால், இந்த அழிதொழிலை விட்டு விட்டு ஒழுங்காக இருக்க வேண்டுமாம் இல்லையென்றால் எங்காவது போகவேண்டுமாம் அதற்கு ஊது குழலாக மக்களும் சேர்ந்து பாடியது அவனது இத யத்தைச் சுத்தியலால் அடித்து சுக்கு நுாறாக்கி விட்டது. நாகப் பனும் ஆத்திரத்துடன் 'மீன் வித்த காசி இவளவு நாளாக நாறல்ல. ஏன் நீங்க பெற்ற படிப்பு பட்டம் இவைகளுக்கு உதவின போது ഉ (b | | | | | | | | ||[]േ இப்ப எல்லாம் முடிஞ்சி போச்சி நாகப்பன் என்ற மரியாதை தேஞ்சி, வந்த பாதையைத் திரும்பிப் LI。 அருவருக்கின்ற உங்களோட ஒரு நிமிஷம் கூட இருந்தால் கொடிய பாவம் வந்து என்னைச் சேரும் "பட்ட பாட மறந்தால், பரமசிவனும் படியளக்கமாட்டான்' என்று கூறி, விட்ட விட்டு வந்தவன் தான் இப்ப பதினாறுவருடமாச்சி. ஊரிலுள
ளவர் நாகப்பனுக்கு இப்படியான
ஓர் அனாதை வாழ்வு கிடைத்து விட்டதென்று சமரசம் பேசப்போய் (OLIII, 60TLDIDI முக்குடைபட்டு பச்சை மண்ணும் சட்ட மன்னும் ஒட்டது. DIJELILI. இப்படிப்பட்ட பொண்டாட்டி பிள் ளைகளோட வாழ்வதவி கென்னகுறைநீ விரும்பினால் வேறு
2) Oli,
(O), III 6N 6OLLÖLDII 6N 6O
ஆத்தங்கரையில்
sol 60), NII, osL LÍ)
95 GL1605 606oo anônimooni uply. கடைசி காலத்தில் உனக்கு கஞ்சி ஊத்தவாவுதல் உதவியாயிருக்கும் என்று கூறியும் இந்த கிராமத்து பண்பாட்டை நான் என்றும் மதிப் பவன். எப்படியான துன்பம் வந் தாலும் இந்தப் பிறவியில்நான் வேறொரு கலியாணம் செய்ய மாட்டனெனக்கூறி, தனது மச்சின னின் சீதன வளவில் ஒரு குடில் கட்டித்தான் இன்றைக்கும் தானே சமைத்துச்சாப்பிட்டுக் கொண்டிருக் கிறான்.
என்ன நாகப்பா, கப்பல் கடலில் மூழ்கியும் கவலைப்படாத நீ இன்று யோசிக்கிறதைப் பாத்தா எனக்கு ஒரு மாதிரியாக இருக்கே' என்று தன்னோட தொழிலுக்குப் போற பொன்னனின் குரல் கேட்டு எழும்பின நாகப்பன் "தண்ணீரில் மீனழுத கண்ணீரைக் கண்டதில்ல என்னுள்ளே நான ழுவது எவருக்கும் சொன்னதில்ல' என மனதுக்குள் நினைச் சி "பெருமூச்சி விட்டு ஒன்றுமில்ல LL LLLL LL LM00 0r0LL SSSSSSS YLLLLLL S LL M000LLS வளைச்சிக்கட்டிப்போட்டு குத்தித் திருந்தனான்' என்று மழுப்பினான். "என்னதான் இருந்தாலும் நாகப்பா இப்படியான கல்றெடுத் சக்கார பொண்டாட்டி புள்ளைகள நான் காணல்ல என்று பொன்னன் கூற 'வீட்டுக்கு வீடு வாசற்படிதான் பொன்னண்ண ஒரு சிலருடைய தலைவிதி வெளியில் தெரியுது" என்று அமைதியாகப் பதில் கூறிய நாகப்பன்.போய் ஆயித்தப்பட்டுத் துவா ஆறு மணியாகப் போகுது இண்டைக்கு நேரம் போ , துமறுகா அமைதிப்படையால் ஆத்தில் போக தடையாயிருக்கும். T6 g) de), வந்து கிடப்பானுகள் என்பன் என்ன நாகப் பா இர ருை குழுத்தி, அதுவுமல்லாம இரவை க்கு இரண்டு மணிக்கு உன் மக ளுக்கு கலியாணம் என்னதா னிருந்தாலும் பெற்ற பிள்ளைகள் அறிவு கெட்டதுகள் தான் தசப் னைத் தகப்பனென் டுசொல வெக்கப்பட்டா உனக்கு உரிமை யிருக்கு இவ்வளவு நாளும்நான் சொல்லக் கூடா என்றுதான் ஊராக்களோட ஒத்து உனக்கிட்
ഞ്ഞt(i) (11േ ഖ| g|'| போய் இரண்டில் ஒண்டு பார் வேணும் இந்தக் கிராமத்துச் சம்பிரதாயங்கள் கட்டிக்காத்த உனக்கே உண்ட வீட்டில் இந்தப் பொல்லாத அநியாயம் நடக் கக்குள என்ற மனம் கேட்கல்ல தொழிலுக்கு போறல்ல என்று பொன்னன் கூற, பொன்னன்ைன்ை இவ்வளவு நாளா கட்டிக்காத்த என்ற கெளரவத்த இண்டைக்கு இழக்க நான் விரும்பல்ல. நீங்க போய் குழுத்தி பாருங்க நான் தனிய தொழிலுக்குப் போறன் இவ்வளவு காலமா இந்த ஊர் மக்கள் என்னில் வைச்சிருக்கிற மரியாதையைக் காப்பாத்த வேணு மெண்டா இண்டைக்கு நான் என்ற இந்த ஆத்துத் தொழிலச் செய்துதான் தர வேண்டும். அதுதான் இந்த ஊருக்கும் என்ற தொழிலுக்கும் கொடுக்கிற மரி பாதை என்று கூறி பதிலுக்குக் கூ கா திருக்காம நாகப்பன்
ബ|), വെഞ്ഞസെ}}|{്ഞ4ഥ
துக்கிக்கொண்டு ஆத்தங்கரையை நோக்கி நடக்க அவனது உறுதி யையும்.மன வைராக்கியத்தையும் நினைத்து ஏதுவும் பேச முடியாது பொன்னன் விறைத் துப்போப் நிண்டான்.
(I/ங்கர் Iர்க்க)

Page 5
4-O-2OOO
46,063, geg
Gustenien se
5டந்த பல சகாப்த L Y S S S La L Y L M0 GGS முறையில் பல புரட்சிகர்மான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதைத் காணலாம் சிறப்பாக அவற்றின் 鲤_血uš திறனுக்கு அனுசரணையான இரசாயனமுறை விவசாயமும் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய தைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான புரட்சி கரமான தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போது கூடவே பல பாதகமான விளைவுகளும் தோன்றிவருகின்றன. இதனால் பேண தகு பயிர் ச் செய் கை முறைகளைக் கண்டறியவும் புதிதாகத் தோன்றிவரும் பிரச் சினைகளுக்கு வழிகாணவும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறவேண்டியது அவசியமா
கின்றது. இது தவிர இந்த முடிவுக ைபயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளோரையும் விவ
சாயத்தில் ஆர்வம் கொண்ட ஏனையோரையும் அவர்கள் விளங்கக் கூடிய மொழியில சென்றடைதல் வேண்டும். இந்த வகையில் கலாநிதி வை. அருள்நந்தி அர்கள் தமிழில் ஆக்கி வெளியாகும் "வேளாண்மை கல்விக்கு ஒரு விவரணம்' எனும் நூல் காலத்திற்குப் பொருத்தமான தாகக் காணப்படுகின்றது என்ற அறிமுகவுரையின் ஒரு பகுதியோடு இந்நூலைப் பற்றிப் பார்ப்போம்.
(14X22,5 cm) ei ST வுள்ள ஒரு நூலாகும் அட்டை யானது பொலிதீனால் உறையி டப்பட்டிருக்கின்ற பச்சை நிறத்தால் அமைந்து காணப்படு கின்றது.
கீழே சில மரக்கறிகளின் படங்களும் வர்ணமாய் உள்ளன. இந்தப் பச்சையும் மரக்கறி வர்ணங்களும் சேர்ந்து வேளாண்மை என்ற பதத்திற்கான குறியீட்டின் கருத்தோற்றங்களை படிமங்களாகத் தருகின்றன. வேளாண் மை என்பது ஒரு இந்தியச் சொல்லாகவே இருக்கி ன்றது. என்னைப் பொறுத்த வரையில் "விவசாயக் கல்விக்கு" என்று வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
இந் நூலரின் தாவர இனவிருத்தி, விஞ்ஞானத்தை நோக்கி என்ற பகுதியில
66TB 616
லில்லாத இ6
பரம்பரையல் விருத்தி குல இனங்கள் 6L flaiseELL யலகுகளின்
மத்த வங்கி பிராந்த 6) MEI 86 G3 LIMI ബേബb
ΦΙΤ6). வளங்கள் நி 6)lig dissoa566 தெளிவாகவி சுருக்கமாக
ஆசிரியர் கலாநிதி வை. அருள்
சிரேஸ்ட விரிவுரையா கிழக்குப் பல்கலைக்கழகம்,
ஆதிமனிதனின் காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான இனவிருத்தி முறைகள் விவரிக் கப்பட்டுள்ளன. இவை படிப்பதற்கு ஆர்வமுள்ள தாக, பொதுஅறிவை விருத்தி செய்வதற்கு கூட உதவுகின்றது. LI IJ Llib LI 60D U uu 6) (ebes (gib Lifb அதன் வளங்களும் பகுதியில், முதன்மையான பரம்பரையலகு வளங்களான தாவர இனங்களுடன் தொடர்பான ஆதியான இனங்கள் களை மாதிரிகள், பாராம்பரிய தெரிவுகள் என்பன பற்றியும் பெறப்பட்ட பரம்பரையலகு
நடவடிக் கை இலங்கையில் தாவர பரம்பை நிலையம் பகுதி pTബണ്ണg).
55/16)IՄ இனவிருத்திச் முக்கிய நோ அறுவடை Lju sliab6M6Ö என்பவற்றை செய்தலாகும்.
6)||60D8E5LLIT 60T GEBATU குச் செலுத்து
தாவரங்களில்
னெக்கு வயது இருபத்தைந்தாகிறது. வாழ்க்கை இது கால் வரைந்து வரலாற்றை மீட்டுச் சுவைத்து மதிப்பீடு செய்கின்ற வேட்கை எனக்குள்ளே விம்மி எழுகிறது. ஏட்டை எடுப்பேன் எழுதிக் கணக்கெடுக்க
ജൂlഞ്ഞങ്ങtpg நெருப்பாய், அவிந்த குமுன்ை சிரிப்பாய் காற்றில் கலந்த என் கால்நூற்று ஆண்டுகளே. பாலை மணலில் பதிந்த அடிச்சுவடாய் தூர்ந்து தெரிகின்ற காலச் சுவடுகளே நீங்கள் எனைப் பிரிந்து நீள் தூரம் செல்கின்றீர் போங்கள் இதுகால் புனையாய், அலைகடலாய் வாழ்ந்து எனக்கு வரலாறு தந்திப்போ போகின்றீர். நானோ பொருமி எழுந்தொதிரே எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே குந்தயிருக்கும் றொபின்சன் குறுசோப்போல் பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற ஓர் தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.
நிரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின் ஓரத்தில் ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பில் தன்னை இனங்கண்டு தாவும் மனப்பேடு.
ஆவல் விழியிற்றில் ஆட அடிவானம் கூவும் மெளனக் குரலில் உளம் ஒட. காத்துக் கிடக்கின்றேன். காலம் வரும்வரைக்கும்.
அம்மா எனம் அந்த அன்பு மலைக்கோயிற் சன்னிதியில் நான் முன்னர் தாவித் தவழ்கையிலே என் நினைவையவள் என்னில் செதுக்கினாளோ? சோறுட்டி வானம் தொடுத்த மலர் சந்திரன் ஊர்காட்டி அன்பு ஒழுக்கி வளர்த்த அவள் என் நினைவையெல்லாம் என்னில் செதுக்கினாளோ?
என்னை நினைதிருப்பாள் ? என்றன் மகன் பெரிய மன்னனாய் பாரில் மதிப்போடு மாற்றாரின் கண்ணில் ப
வாரம் ஒரு கவிஞர் .
ா ஒரு கரு ை தொடர்பான அமுகம் பொது
வாளும் காட்சி வழியேயிலேல6 Ogbg gotb,
எய்திருப்பாள்
என்னை பிழை சமூக இயல்புக அவள் வேறு அவட்கேது?
பாவம், ஒய் எ பள்ளிக்கனுப்பி நானோ முருங் மரக்கிளையில் இருந்து கரைய வேகமுடன் கா நிலமிருந்து சே சிறகு மிதப்பதி அண்ணார்ந்து அங்கே கரும்ப விசும்பி படரும் ஏதோ கனவை இயற்றத்தொடா
அந்தியடிவான்
அமுதக்கடைச குந்தியெழும்பும் குழையூடாய் சி கிரணங்கள் ெ பொழிகின்ற கா
 
 
 
 

உபயோகத்தி Big56i குறித்த ODEB, GE, IT 600 L - 16085856. E6DCIL ண்பன பற்றியும் 6i6IT 60T. LJJJ LibLI 60DJU |ங்கி
பரம்பரையலகு LLui LUŞULADLU60DULLA6AD0ğ5 றவை பற்றிய D 66T60.
பரம்பரை அலகு லையத்தின் நட பற்றி விபரமாகத் ம் இரத் தின ச் |ló . அதன்
கள் பற்றியும்
அமைந்துள்ள Ju 600, 616 Tilab6 யில் காணக்கூடிய
அல்லது பயிர் செயற்பாட்டின் க்கம் யாதெனில் செய்யப் படும் விளைச்சல் தரம்
அதிகரிக கச் இதில் பல்வேறு GONEGI (Gly Gò6). Taj, ன்றன. அத்துடன் தரமுயர்த்தும்
செயற்பாடானது ஒரு சிக்கலான செயன் முறைகளையும் இந்தச் செயன் முறைகளின் இனவிருத்தி முறைகளையும் பரிசோதனை முறைகளையும் தரமான ஒரு தாவர இனவிருத்தி என்ற பகுதியில் பார்க்கலாம்.
விவசாய உற்ப தியில் தன்னிறைவு அடையும் நோகத் துடன் தவிர பயர் செய்கை முறைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இத்தீவிர பயிர்ச் செய்கையில் புதிய பயிரினங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உயர்ந்த விளைச்சலைப் பெற எத்தனிக்கப்படுகின்றது. தாவர E-6)LILLI LODIĊILIT disablib, go u miflu jsib தொழில்நுட்பம், இழையவளர்ப்பு
போன்றவைகளை இதற்காக
பயன்படுத்தலாம்.
சேதனப் பணி ணை விவசாயம் கருதுகோள் குதியில் சேத்னப் பண்ணை வவசாயம் ஆரோக்கியமான சூழலையும், வாழ்க்கையையும் பேணுகின்றது. கனியுப்புக்களை கொடுக்கின்றது. என்றெல்லாம். வலியுறுத்தப்ப டுகின்றது.
எட்டாவது அத்தியா யத்தில் மேட்டுநிலப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அசியமும், பயிர் களும் பயிரிடும் வகைகளும், ஊடு பயிர்ச்செய்கையும் அஞ்சல் முறைப் பயிர்ச் செய்கையும் பற்றியும் பொருத்தமான மேட்டு நிலப் பயிர் பேதங்களின் இன விருத்தி பற்றியும் கூறப்பட் டுள்ளது.
சூழல்) பாதுகாப்பிற்கு
விவசாயத்தில் சில நடவடிக்
கைகளில் சேதனப் பண்ணை விவசாயத்தின் பங்கும் நோய் பீடைகளை எதிர்க்கும் தன்மை uļ6OLU Juli 360IEEGīsi IEg பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத் தின் நிலையமும் பிரதேச எல்லைகள் நிர்வாகப் பிரி கனியவளங்கள், சனத்தொகை. சமூக அமைப்புக்கள், பொருளா தாரம், விவசாயம். பெளதீக அமைப்புக்கள், காலநிலையும் மழைவீழ்ச்சியும், மண்வகைகள், நிலப் பயன்பாடு என்பனபற்றி அடுத்த அத்தியாயத்திலும் அதே அத்தியாயத்தில் பாதுகாப்பான LILIsi j () ELI) 60)ä. மு8 கள் பற்றியும் விவரிக்கப்பட்டு ன.
பேண்தகு விவச தின் முக்கிய குறிக்கோள்கள் பறியும். பேண்தகு விவசாயத்தில் தாவர பரம்பரையலகு வளங்கள் பாதுகாப்பின் முக்கியத்துவம் அவரப் பயிர்களின் குணாதிசயங்க ளும் விருத்தியும் பின்னர் . அருங் சொற்களும் 3) Ltd பெற்றுள்ளன.
மொத்தத் தி லி இந் நூலானது விஞ்ஞானம் விவசாயம் கற்கும் மாணவர்களுக்கும். பயிர்ச் செய்கையில் ஈடுபாடு கொண்ட ஏனையோருக்குமான விவசாய அறிவை நிவர்த்தி செய்வதில் அவர்களை நோக்கிய ஒரு பாய்ச்சலாகும் என்றால் அது மிகையாகாது.
மைதிலி
இவற்றைச் shot fairob ந்தை
னை நிதம் வள் மோகமுற
BESITGELİb
அழகினிலும் று விரைய வை உதிர்த்த
b rigg, T(36 TT ந்து பண்ணாய் சுருதியிலும்
குகின்றேன்.
N)60 நிலவு பூவரம் திக்
56))
ൺ Liിg
ககனச் சிறுபறை "ஏலோ' என நீர் இறைப்போர் - இவையெனது பிஞ்சு மனதைப் பிசைய மறுகணமே பெஞ்சில் எடுத்துதெச்சில் பெய்து சுவரெல்லாம் நெஞ்சில் புரண்ட நினைவுக்குத்
தொட்டிலிட. என்னவிதமாய் இளமை மறைகின்றது, !
அன்றொருநாள் கேளும் அருமையாய் என்பேரில் தந்திவரும் "சாகக் கிடக்கின்றா 6) bgbjLumír என்று வயிற்றில் அடித்தபடி ஓடுகின்றேன். அங்கு உருவம் அழிந்தம்மா கட்டிலிலே 616öQguIG6)J6öl BfféFlb அவளுக்கு முட்டிச்சுவரோடு மோதி அழுகின்றேன்.
வட்டிலிலே சோறு வழங்கி எனையணைத்த பட்டுச் சிறுகரங்கள் பார்த்தமறுகணமே ஒத்தித்துயரை எடுக்கும் ஒளிவிழிகள் வற்றிக்கிடந்தாலும் வந்து இனங்கண்டு இறக்கை அளித்திட்ட இந்த கணப்பொழுதில் ஆமய்யா
என்னோடு இந்த உலகே இதுகால் இளைத்திருந்த பாவமெல்லாம் நீக்கிப் பரிசுத்தம் பெற்றிருக்கும்
எல்லாம் முடிகின்றது. எங்கோ நிடுந்தொலைவில் மல்லாந்து அம்மா மரணத்துணையோடு சொல்லாட நானோ சுருண்டு கொழும்பூரில். 6T606).Th (p19).
இளைய பரம்பரையின் செல்வன் இதுகால் நான் சேகரித்த கையிருப்பை எண்ணிக்கணக்கிட்டேன். ஏ. என்னை விட்டோடும் காலக்கொழுந்துகளே. கையொடிந்து இங்கே நான் எங்கும் அலைகள் எறியும் கடல் நடுவே குந்தியிருக்கும் றொபின்சன் குறுசோப்போல் பேரறியா நஞ்சுப் பிரண்டை விளைகின்ற ஓர் தீவில் வந்து ஒதுங்கிக்கிடக்கின்றேன்.
தூரத்தே அந்தச் சூழிப்பின் ஒளியாட்டம் ஏதேனும் நாவாய் இனியும் வருஞ்சிலமன்.?
米米米米米米米

Page 6
4-0-2OOO
460 வருடங்களுக்குப் முன்பழமைவாய்ந்த கத்தோலிக் கள்கள்வாழும்கிராமம் சொறிக்கல் முனையாகும். இது அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை யிலிருந்து வடக்கு திசை நோக்கி 2 மைல்துாரத்தில் அமைந்துள் ளது. இக் கிராமத்தினை சூழ சடே நீ தியா வடகிழல நெற்கண்டம், சடேந்திலா நீண்ட கரைக் கண்டம், 6ம் கிராம வயற் செய்யக் கூடிய நெற் காணிப் பரிரதேசத் தனை அழகாக தன்னகத்தே கொண்டிருக்கிறது
வரலாற்றுப்பின்னணி
சொறிக்கல்முனை கிராமத் துக்கு கிழக்குப் பக்கமாக நாணல் புதர் நிறைந்த பகுதி இருக்கிறது. இதனோரமாக ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆறு சவளக் கடையைத் தாணி டி மட்டக்களப்பு கல்லடி வாவியில் சங்கமிக்கின்றது. அக்காலத்தில் மட்டக்களப்பிலிருந்து கல்லடி வாவியின் ஊடாக கட்டுமரத் தோணி பாதை வள்ளம் மூலமா கவும் அதன் உதவியினாலும் நீர் வழிப் போக்குவரத் தாக சேனைக்குடியிருப்பு எனும் துறை யைத் தட்டி சொறிக்கல்முனைக்கு வந்தடைவார்கள் அக்காலத்தில் காத்தான்குடி முஸ்லிம்கள் அவ்
வாற்றின் வழியாகவே பாய், சாப் பாட்டுப்பொருட்கள், துணிவகை கள் சாரண் இன்னும் பல வியா பார பொருட்களினை வள்ளத்தில் ஏற்றி வியாபார நோக்கமாக இங்கு வந்து வியாபாரம்செய்து வந்திருக் கிறார்கள்
பெயர் வரலாறு
இக் கிராமம் ஆற்றை வைத்து பார்த்திருந்தால் முனையி னைப்போன்று தோன்றும் கிராமத் தினருகில் ஒரு வம்மி மரம் அதன டியில் பொருட்களினை குவித்து அவ்விடத்தினை (சந்தையாக) பயன்படுத்தி வெளியூர் வியாபாரி கள் வியாபாரம் செய்து வந்தனர். அவ்விடத்தை அம்பலத்தடி என கூறினர். வியாபாரத்தில் நெல் லையே பண்டமாற்றுப் பொருளாக பயன் படுத்தினர்.
அங்கு வாழ்ந்தவர்கள் யாவரும்கத்தோலிக்க மதத்தவர் களாகவே இருந்தனர். இங்கு (D புனித கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அது 200 வருடங்கள் பழமை வாய்ந்ததாகவும், அதன் சுவர்கள் யாவும் நீறு டன் "சொறிக்கல்' எனும் ஒரு வகை கல லினாலேயே தான் நிர் மாணிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல இக்கிராமத்தின் எந்தப் பிரதேசத்திலாவது பூமியைத் தோண்டினாலும் சொறிக்கல் தான் வரும்.
அக்கிராமம் ஒரு முனை
யாக இருந்ததனாலும், சொறிக்கல் நிறைந்த முனை என்பதனை வைத்தேதான் இக்கிராமத்தினை 'சொறிக்கல்முனை' என்று பெயர் வந்தது.
குடிசனம்
சொறிக்கல்முனை எனும்
1956)
பெருங்கிராமத்திலிருந்து ஆண்டின் குடியேற்ற திட்டத்தின் மூலமாக 6ம் கிராமம் எனும் ஒருபிரிவும் உருவாக்கப்பட்டது. இங்கு இரு கிராமசேவகர் பிரிவினைக் கொண்டது. ஏறக்கு றைய800குடும்பங்கள் வாழ்கின் றார்கள். தற்போது இங்கு கத் தோலிக்க மதத்தவர்களே பெரும் பான்மையாகவும், தமிழ் முஸ்லிம் சிறு தொகையினருமே வாழகின் றார்கள் இங்கு ஆரம்ப காலத்தில் உடையார் செல்வந்தப் பரம்ப ரையும் காடியன் செல்வந்தப் பரம்பரையும் செல் வாக்குச் செலுத்தியிருந்தது. இங்கு வாழ்ப வர்களின் பிரதானமான தொழில்
விவசாயமாகும். சில குடும்பங்கள்
கூலித் தொழிலை செய்கின்றன. தற்போதைக்கு விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அரச தொழில் செய்கின்றனர். பிரதா னமாக குறிப்பிட வேண்டிய விட யம் இங்குள்ள படித்தவர்கள் உயர்கல்விகற்றவர்கள் வெளிநா டுகளிலேயே தங்கியுள்ளனர். மேலும் இக் கிராமத்தையுடைய வர்கள் கத்தோலிக்க மதகுரு வாகவும் சகோதரியாகவும் அதிகமானோர் வெளியூர்களுக்கு சென்று தமதுஆத்மீக வாழ்க்கைப் பணிகளினை தொடர்ந்துள்
66.
1990ம் ஆண்டு நடைபெ ற்றபயங்கரவாத வன்செயல்க ளினால் இக்கிராமம் முற்றாக அளிக்கப்பட்ட்து. சொத்துக்கள்
யாவும் குரையாடப்பட்டன
45க்கும் மேற்பட்டவர்கள் தமது
R .*
பொது வசதிகள்
இக் கிராமத் தி ல © (ሀ) வைத்தியசாலையுள்ளது. மிகவும் மோசமான நிலையில் போதுமான வசதிகளோ அத்தியாவசிய மருந்துப்பொருட்களோ அற்ற நிலையில் பாழடைந்த கட்டிடங்கள் மாத்திரமே இருக்கின்றது. மகப் பேற்று மேலதிக வைத்திய உடன் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமெனில் இக்கிராம மக்கள் சம்மாந்துறை மாவட்ட வைத்திய சாலைக்கே கஸ்டப்பட்டு வர் வேண்டும் (வைத்தியர் மாதத்தில் ஒரு சில நாள் கடமை எனும் பேரில் வந்து அதிலும் ஒரு சில மணிநேரமே நோயாளியைப் LIf山山6川町ILá 96). If E 6i
: A ܐ ܢܬ
ஒவ்வொருவரிடமு கட்டாய தொகை திருவாராம்) பாழ யில் ஆடுகள் வைத்தியசாலை சனசமூக, சிறிய உ அதே நிலமைதா மேலும் செ றோமன் கத்தோ
L川1ā1606),1540
ணிக்கப்பட்டது. இ கள் குறைவு வெ
களின் வருகையும்
அடிப்படை வசதி LDIT60 56TTLITL 6)re நிலையில் 470 மா கற்று வருகிறார் சாலை 1999இல் மாகாணத்தில் பரீட்சை பெறுபேற் காக கெளரவ க பெற்றுக் கொன தற்போது திருச் ULIMI GAOLULIDITE" (Q) பட்டுள்ளது.
ö L0L
இக் கிரா
தவ மக்களினால்
மும் ஒக்டோபர்
திரு சிலுவை" 9 ܀ அதன் வருடாந்த
பமாகும். பெறும் சமய நி
10 ந
! திகதி இரவு ܛ .
(LPULIGOLDU III b Gis ஆசிர் வாதத்து
பவணி முடிவுறு காலை 'திருப் எட்டுநவநாளுக் தேவாலயகொடி வதுடன் திருவி கிராமத்தில் தென்னோலை
 
 
 
 
 
 
 
 
 

(வார சஞ்சிகை)
50ரூா வீதம் க அறவிட்டே டந்த நிலமை ங்குமிடமாக |ன் நிலமை, ப தபாலகமும்
றிக்கல் முனை lj4. до 606601
பூக்கள் வாசனைப் பூக்களினாலும் அழகானமுறையில் கப்பட்டு மிகவும் சிறந்த முறை யில் அழகுற ஜொலிக்கும். அன்ன தானம் சகலருக்கும் கொடுத்து மகிழ்வர்.
இக்கிராமத்தின் போக்கு வரத்துத்தான் மிகப் பிரதானமான முக்கிய பிரச்சினையாகும். கிரா
வழிகளை கடந்து வருவர் உடன் செல்வர் அது அவ்வளவு தான் இன்றைக்கு அரசியல் களத்தில் குதத் திருக்கும் அரசியல வாதிகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் முறியாண்டி கோஸ் வாயிற்கு பாலம் அமைத்து விதியை விசாலமாக்கி அபிவிருத்தி செய்து
நாள் ஒன்றுக்கு ஒரு த  ைதான் பஸ் ஒன்று வரும் இதனால் கிரா 山0cm spai L」(B山。 pി ബാബL ID | }} |ി போக்குவரத்து வசதியினை ஏற்ப டுத்தி எமக்கு உதவு வார்களா? 660 SIJI LID LD5 bol J 5 () கிறார்கள்!
Կ, , ,
" | | |0|
யாவசிய சகல தேவைகளுக்குமா " சம்மாந்துறைக்கு செல்லுவதனால் SOS) Dón
முறியாண்டி தாம்போதியைக் " கடந்து தான் செல்ல வேண்டும் திகளோ அற்ற மழை காலங்களில் வெள்ளம் 605th Gil
856İL. QL'ILITL நிரம்பி தாம்போதி மனிதர் களோ,
கால்நடைகளோ வாகனங் களோ,
UDGRIBOLULIN E SUID SAATTITTAJE GOSPECIE ONT
DIT "C) கிழக்கு எதுவுமோ செல்லமுடியாத அவல
சிறந்த சா-த UPL. LM at It Uppsalansons
நிலமை தோன்றும் போக்
றை பெற்றமைக் தீர்மானிக்கும்
T600 ft 6 குவரத்துக்கள் ஸ்தம்பித நிலமை ib ania Go
ஏற்படும் தோணியின் மூலமாக முந்திவரு ததை
போக் குவரத்து நடாத்த முன்னர்
f
LUJIT LDIT ÖDÜ (UDUL IAD த்தும் நீரில் மாண்டு மனிதர்களெல்லாம்
மரணமான தன் காரணமாக
fulls கைவிடப்பட்டுள்ளது மிக அத்தி யாவசிய தேவைகளுக்காக கிரா மத்தின் எதுவும் நிறைவு செய்ய முடியாது. பயணம் செய்ய முடி யாமல் களில்டப்படுபவர்கள் மாற்று வழியாக கிட்டங் கிப் பாலத
மரணத்தறுவாளில். தேர்தல் சுவரொட்டிகள்.
வனங்காமுடியனும்
வளைந்து கொடுத்தபடி தலையை
கத்தியுடன் சலூன்காரர்.
நெற மத்தின் கிறிஸ ബഠിഖi ഖന്ദ്ര ாதம் 03ம் திகதி
சங்கீதக் கதிரைக்க
முன்னேற்பாடாய் குண்டெறியும் விளையாட்டு இலங்கையில் தேர்துல்.
பத்துக்குப்பின் பணம் பேகம் அதுவரையும் நாயும் மிதிக்கும். தார்விதி விளம்பரங்கள் - - - - - - - - -
முதூர் - A -அமல்ராஜ்
TILDEDGADLuleå) அ NT
--ബ് | FÍsu8gjöf %fflus
தேவாலயம் தி ை லமுகை தினம் அனுஸ்டிப்பு திருவிழா ஆரம் செல்ல முடியும் அந்தப் பாதையும்
E6 TTE BOOL மழை காலங்களில் இருநாளில் (திருமலை நிருபர் pഖിന്റെ ഉd, 13ഥ பெயயும் மழையே போதும் 676müb, 66müb. QULDİTİ) க்கிராமத்தினை கிட்டங்கில் பாதை நிரம்பி வழியும் சர்வதேச ஆசிரியர் திம்
நேற்று முன்தினம் (05-10-2000) திருகோணமலை பாடசாலைகளில் ജൂ| [[]] |ിസെഞഥuിബ (1 ി அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை யளிக்கும். இதனால் பாட 1* ஆசிரியர் தினத்தை 00-10சாலை ஆசிரியர்கள் வருகை 2000 வருடம் தோறும் அனுஸ்டித்து L 56OT 6 OLD LI JIT 6) L INT LI JFII GODGN) வந்தாலும் 05-10-2000 அன்று நடைபெறாது. இக் கிராம சர்வதேச ஆசிரியர் தினம் அனுஸ் шо дѣ дѣ6й ш(6шб 996шөmö டிக்கப்பட்டது.
மூன்று சிறந்த 9#91്. யாரும் பிரயாணம் றும் வேஸ்பர் செய்ய முடியாது. அப்பாதை
தைகளும், கஸ்டங்களும் வகுப்பறைகள் மாணவர் LDás கொடுமையோ களினால் அலங்கரிக்கப்பட்டது. கொடுமை இப் போக்கு அசிரியர்கள் அதிதிகள் போன்று
வரவேற்கப்பட்டார்கள் ஆசிரியர் களுக்கு வாழ்த்துத் தெரிவித்த
வரத்து பாதை பற்றி சகல அரசியல்வாதிகளிடமும் மக்கள்
அடுத்த " பலமுறையும் முறையிட்டும் இன் துடன் காலில் வீழ்ந்து ஆசியும் I')) [ᏆᏡᏌᏌl 50 னும் எதுவிதமான சிறு நடவடிக் பெற்றுக் கொண்டனர். சில மாண ೧ö. கைகளும் கூட நடை பெற வர்கள் தமது ஆசிரியர்களை D இறக்கப்படு வில்லை. ஆனால் இக் கிராம ரெவிரும் முகமாக நினைவுப் முடிவுறும் இக் மக்களிடத்தில் வாக்கு (36). பொருட்களும் வழங்கி வைத்தனர்.
1றைய தினம்
டைக்காக முறியாண்டி கிட்டங்கி கடதாசிப்

Page 7
4-10-3000
அபராஜூத் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் நந்தா
இப்படத்தில் சூர்யா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். அதற்கான Gig 6 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் புதுமுகங்களே,
அறிவுமதி, எடிட்டிங் சுரேஷ் அரஸ், கலை ராமச்சந்திரசிங் செல்லா ஸ்டன் சிவா ஸ்டன்ட் அமைக்கிறார், தயாரிப்பு
கார்த்
ததிக்
T
T
臀
தி
匹
臀
@
臀
LO
ஒரு பாட்டு படத்தின் பெயர்
சீனு என மாற்றப்பட்டது.
கூலி, மாண்புமிகு LOITSIOOT GJ6öI, 9) LLL IL LIGA) LILLÄ களை தயாரித்த செவந்த் சேனல் படநிறுவனம் இப்போது தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தை தயாரித்து வருகிறது.
படத்தில் கதா நாயகனாக நடிக்கும் கார்த் திக்கின் பெயர் சீனு என்ற சீனிவாசன் ஆகும். எனவே படத்தின் பெயரும் இப்போது சீனு என மாற்றப்பட்டுள்ளது. கார்த்திக் ஜோடியாக மாளவிகா நடிக்கிறார். மேலும் தியாகு, ஜனகராஜ், காக்கா
அதற்கான தேர்வும் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
யுவன் சங்கர் ராஜா
இசையமைக்கிறார், பாடல்கள்
மேற்பார்வை கிருஷ்ணமூர்த்தி, f6ft 6 Ta5 5 5 LITfLLIT SITT எம்கேசவன் குட்டி, கதை திரைக்கதை, வசனம், எழுதி டைரக்ட் செய்கிறார் சேது வெற்றிப்பட இயக்குனர் பாலா.ாசேது படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் இரண்டாவது படம் இது
தயாரிப்பு கணேஷ்ாகு கார்த்திக் ராதா கிருஷ்ணன், வெங்கி JT, IT U TLI GOUT isir. ராஜன் ராதாகிருஷ்ணன்
இப்படத்தின் துவக்கவிழா 29ந் தேதி ஏவி.எம். ஏ.சி.தியேட்டரில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் முதல் தேதியன்று ஆரம்பமாகி கும்பகோணம், வேதாரண்யம் பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைகிறது.
நடிக்கும்
ராதாகிருஷ்ணன், மயில்சாமி, சத்யப்ரியா, மனோ சித்ரா, ரீகாமு ஆகியோர் நடிக்கிறார் கள். கார்த்திக் அண்ணனாக பி.வாசு நடிக்கிறார்.
கதை - திரைக்கதை வசனம் டைரக்ஷன் பினுவாசு, இசை தேவா, பாடல்கள் கவிஞர் வாலி, ஒளிப்பதிவு விஜய், எடிட்டிங் மோகன்ராஜ் தயாரிப்பு மேற்பார்வை என்.ராமதுரை,
தயாரிப்பு நிர்வாகம் முருகன், தயாரிப்பு: LOT 600f &, 035 La நாராயணன்.
இப்படம் தீபாவளி திருநாளில் வெளிவருகிறது.
" LD6CUTGOOTITE ISLly வேலைக்காரன் செய்து கொ குப்பன்.
அன்று சாப்பிடுவதற்க அழைத்து டை அமர வைத்து னாள் குப்பணு செய்த காைப்பு பித்த வேலை of G is is G மண்ணாங்கட்டி இருவரும் டை உட்கார்ந்திருந்த பார்த்து கோப வேலை செய்து GODLGoffáu GLL56f சாப்பிடுவதா? எ என்ன ? துபா கோடிக்கண்க்கி 6 TYEAJ&5 (GT565 (85 8FLOL
FTL LIT st என்ன ஆகும் ? ட்டு தட்டுடன் கழு வெளியே தள்ளி LOTLDIT GTGó பிடித்து மட்டுமல் அடிச்சிருந்தார் 6110555 LILIL-10[TL. குன்னு உள்ள ஒ நீங்க தானே எ
சிவகாமி புரொ லிமிடெட் நிறுவ கே.சி.சுந்தரம் கொண்டிருக்கு ாஷக்கலக்க பேபி இப்படத்தி கட்டப் படப்பிடி நடைபெற்றுக் கிறது. சமீபத்தி STS, GLOT356T ஐந்து லட்ச ரூ. அரங்கு அமைக் un 60 6T 6ÖT 606 கள்ளத்தங்கம் 6 தங்கம் என்று தா சொன்னதுா காட்சியில் ரோ L6eL9JLnLn TsouTLI படமாக்கப்பட்டது கலைஞர்களும் 1
 
 
 
 
 
 
 
 

ஸ்தூரி
தாய்மாமன் வீட்டுக்கு வந்து போன்று வேலை ண்டிருந்தான்.
ԼՈր լի լյր 8 լյլի ாக குப்பனை მეჩეჩს (წ| (616,M1,60
FITLI'll & Glerirsöl
க்கோ வேலை சாப்பிட ஆரம் LISANGU GA66rf Gull
ள நுழைந்த
பும், பூஜா தேஜா னிங் டேபிளில்
குப்பனைப் LILL IT ft 56ïT... பிழைக்கிற நீ ல் உட்கார்ந்து ங்க அந்தஸ்து பக்கு போய் சம்பாதித்த ா உட்கார்ந்து க அந்தஸ்து 6T60TO 3TULIT த்தைப் பிடித்து TTT966.T. னை கழுத்தை , செருப்பாலே கூட நான் GLait. GT GUTë
ரே சொந்தமே
ன்று கண்ணி
இதில் ரேபணுப
f __fربڑٹے ٹثیf Jھfo
க்ஷனஸ் (பி) DTLD s ITÍLIrg, தயாரித்துக் h LIL Lin
இரண்டாம் பு வேகமாக கொண்டிருக் இப்படத்துக் ஸ்டுடியோவில் TIL GASF60666) ப்பட்டு கஸ் ப் பார்த்து ன்றது சுத்தத் ன ஐகோர்ட்டு ன்ற பாடல் ா பங்கேற்க ான முறையில் 30 நடனக் கேற்றனர்.
- வினிதா
ருடன் மன்னிப்பு கேட்டான்.
இப்படியொரு காட்சி (38. AITLIT J. J. GöT வழங்கும் அன்பாலயா பிலிம்ஸ் எங்களுக்கும் காலம் வரும்ா படத்துக்காகப் படமானது.
குப்பனாக லிவிங்ஸ்டன், ம ண் ண | ங் கட்டி ய க மணிவண்ணன், பூஜாவாக கஸ்தூரி, தேஜாவாக வினிதா பாக்யமாக பிரமிளா ஜோஷி நடித்தனர். முக்கிய வேடத்தில் கரண் நடிக்கிறார்.
மற்றும் கெளசல்யா
வடிவேல், விவேக், கோவை சரளா, பாண்டு, விக்குமார், டி.என்.கண்ணா, விஜய் கிருஷ்ணராஜ், u LGäsonum Gör: || ரங்கநாதன் நடிக்கிறார்கள்.
IGN . 6T 6) . G S 6) 6) Lh || ஒளிப்பதிவு செய்கிறார்.
க எளி த ச ன் GALJIFT GT Geoflluloir Gleggio 6) JIGIT LI JITILGu களுக்கு தேவா இசைமைக் கிறார்.
எடிட்டிங் பூரீதர் தயாரிப்பு நிர்வாகம் முனிரத்னம், தயாரிப்பு மேற்பார்வை: ஜஸ்வர்யாபாலு, கதை, திரைக்கதை, வசனம், ! டைரக்ஷன் பாலருபன், தயாரிப்பு: கே.பிரபாகரன்.
s f人
ராம்கி, உதயா, ராதிகா சௌத்ரி, மணிவண்ணன், வடிவேல், விவேக், அணு மோகன், கோவைசரளா, சொர்ணா, குமரிமுத்து ஆகியோரும் நடிக் கிறார்கள். என்.கே. விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைக் கிறார். எடிட்டிங் ராஜ் கீர்த்தி, கதை, வசனத்தை கலைமணி எழுதுகிறார். நடனம்: லலிதாமணி, ஸ்டண்ட் ஆம்பூர் பாபு, திரைக்கதை அமைத்து இ ய க் கு கி ற ர ர் ராம நாராயண ன் தயாரிப்பு: கே.சி.சுந்தரம்.
GL KOMM Gig A5Lʻtg, d9IG0)GOOIy
flyLegara
முருகன், தன் காதலை ஏற்க மறுக்கும் காயத்ரியின்
நினைவாக தன்னந்தனியாக கடற்கரையோரத்தில் சோகமாக அமர்ந்திருக்கிறான். ೨ೇಲ್ವೆ வரும் காயத்ரி-தன் கையில் வைத்திருக்கும் நோட்புக்கை முருகனிடம் கொடுத்து திறந்து பார்க்க சொல்கிறாள். நோட் புக்கை பார்க்க அவனது முகம் ஆச்சரியத்தில் மூழ்க. ஒவ்வொரு பக்கமாக திருப்பிக் கொண்டு வருகிறான். ஒவ் வொரு பக்கத்திலும் காயத்ரியை முருகன் சந்தித்ததிலிருந்து இப்பொழுது வரையிலுள்ள சந் திப்பை பென்சிலால் வரைந் திருக்கிறாள். வார்த்தைகளால் இல்லாமல் ஒவியத்தால் தன்
காதலை வெளிபடுத்திய காயத் ரியை பார்க்கும் முருகன் ஆனந்த வெள்ளத்தில் எழுந்து காயத்ரியை கட்டி அணைக்க. காட்சி'களவும் கற்று மற" என்ற படத்திற்காக ஒகே ஆனது.
நெமிலிக்குப்பம் கடற்கரையில் படமாக்கப்பட்ட இந்த காட்சியில் முருகனாக பிரபுதேவா, காயத்ரியாக ரோஜா நடித்தார்கள். மேலும் சின்னி ஜெயந்த், கரண், ாதாரவி, பாண்டு, ராஜசேகர், சபீதா
ஆனந்த், கவிதாரு சாந்தி வில்லியம்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை ே டைரக்ஷன்: மோகன்ஜி, ஒளிப்பதிவு எம்.வி. பன்னீர் செல்வம், இசை தேவா,
எடிட்டிங் அசோக்மேத்தா, வசனம் பிரசாத், தயாரிப்பு: எஸ்.எம்.ஹரிஷ்

Page 8
4 (O2(OOO
NOSÚN
உனக்காக நான் தீட்டிய பூட்கைக்ளெல்லாம் இனி நீ ജൂൺങ്ങൺ ബണ്ണ ിങ്
(அக்கரை மாணிக்கவாசகம்)
y AA Sலி سa""سلوك
6 فقعدہ لاہ65.$ے
மீளா மனிதம் -Sக்கம்புத்தம் புதனும் பூத்திருந்த பொன்காலை சுதந்திரம் கல்வி கற்கப் பனுவல் அதை கையேந்தி நானும் | பேசவே நமக்கு G661606M LDG)ita,6TITLs இன்று நாங்கள் மகிழந்திருக்கும் சுதந்திரமில்லை. சோலை - அறிவை இனி செப்பிடவே சென்றிடும் சாலை எப்பவரும் பள்ளி நோக்கியதாய் பயணம் �(l)
சுதந்திரம் 6).jpgOLDUT60 6).jpai,6LDITU BITLD எங்கள் உறவுகள் பேச எழுத ஈ மைகளின் பாதையிலே 6) TUp.......... திடீர் எனவே கனப் பொழுதில் காதடைக்கும் ஓசை சுதந்திரம் அங்கே கரும் புகைகள் பாசை என்று இரத்த மடை உடைப்பு அன்றொரு நாள் மனித மெய்கள்ளே வாசித்த துண்டு சின்னாபின்னமாய் - தசை அதனையே LotLEE6i சுவாசிக்க குற்றுயிரின்தாக ஓசை எமக்கு அவலமாய் ஐயோ. 999]ഥിങ്ങെ. Glæst (Bjstlæ6ssö GlæLLub
oLILIT6 g) usei - 6TDL66) உணர்வுகள் மிருக வெறிலாட்டம் இருகி மீளத்துடிக்கும் மானிடம் உறவுகள் மாண்டு போகு அவலமிங்கே சிதறி அரங்கேறும் மேடைகள் உயிர்கள் தமிழனின் வாழ்வுகள் DGIGF6) TL9.
மூதுார் -எஸ்-புருஷோத்மண் I கால இருளில்
O O | காலனது மரணத்தின் காலடிக்குள்ளே
சிந்தி
8960)LD துள்ளியாடும்
பிஞ்சுகளது g) 63 f66) 616⟩. ീബ് வாழ்க்கைப் படகு துடுப்பிழந்து தவிக்கிறது. வாழக்ைையில் GlƏFIT bg5sfil&56ń6ò6oT வழி தவறிய எனக்கு 656TTE, கலங்கரை விளக்காக DVD அமைவதெல்லாம் திட g) 667 இடமில்லாத இறந்தகால நாம் செயற்பாடுகளே! | சுதந்திர
நாட்டினது | அடிமைகள்.
என் கழுத்தை நெரித்து. இரத்தம் குடிக்கும் வெறியாட்டமாக இன்று
நிலையற்ற இந்த
D 6)6), நிறைவேறா ஆசைகளை நிலை நிறுத்தியதை விட மரணத்தின்.
9||1960)LDLLJITE - பிரதேசத்தின் பிரதிநிதியாக நான் மடிந்திருக்கலாம்!
அன்றே
எம். ஏ. றமஸ்
SI L' LI VE AN GMT w Gwi GMN GO
அலுத்து விட்டது வீதி நெருக்கடியும்
விரித்திட்ட விமர்சனங்களும் வீதியில் உலாவரும் விமோசனங்களும்
அலுத்து விட்டது
காலத்தின் கொடுமைகளும்
காமத்தின் உச்சங்களும்
கைராசி இல்லையென்று கைசேதப்படும் மனிதர்களும்
அலுத்து விட்டது.
| வாய் நிறைய திண்டு விட்டு
வந்தவரை கதைத்து விட்டு
வஞ்ஞனைகள் கொண்டு | வாஞ்சை செய்யும் மனிதர்களும்
அலுத்து விட்டது.
ஒலுவில்
நிலா அஜ்மல்
(14
மேடம் : { அ கார்த்திகை 1ம்
LO 60 L шш(yli) bloo6)|| 35)61) IT LI Lö
மனைவி காத சந்தோச வா ஏற்படும். பொன் கடிதத் தொடர் பிரயாணங்கை பாதம்' ஆகிய ஏற்படக் கூடும் இருக்கவும் அதிர்ஷட்ட ந வியாழன்.
இடபம் : கார் GBurmaßesf, fabas
மனநி எடுத்தகாரியா கல்வி தொழில் பூரணமுன்னே மாணவர்களு கிடைக்கும் க யுறவுகள் சிற காதலர்களுக் நேரும் காதலி கைகூடும் வா சப்பிரயாணம் அதிர்ஷ்ட்ட நா
மிதுனம்: { மிரு i ágyai Tábog. கால்}
6 a அதிக சிரத்ை
னெடுத்து சென்
கல வி. தொ பணவரவு சிற நிலபுலம்  ெ
960DLU JITLI U 600T LI மனைவி காத பாதிப்படையும் குழந்தைகளு
2D 600TLIT(35LD. அதிஷ்ட நா Golgiri. கடகம் = { புற
பூசம், ஆயிலிய
என்ன நடக்கிற ஈழமணித் திருந
கண்ணிகள் மணி
கந்தகப் புகைய எண்ணிக்கையில் ஏனழிந்து போகி
GALI JITLb6ODLID 660) போரும் மனிதழு செம்மையுற்ற த சேர்த்த பொருள் GALI JITLb6ODLD8E56TTITUL புதைகுழிகள் வ
அறிவியல் வளர் ஆக்கத்தின் திற துறைதோறும் பு
துார நோக்கில்
முறையெண்ணி மூச்செறியும் நி3
எங்களை நாங்க ஏமாற்றும் சமர்க தங்குவது என்ன தரித்திரமும் புை எங்கும் வியாபித ஏமாற்றம் ஒன்றே
(ஏரூர்
 
 
 

சனிக்கிழமை 3
10 2000-20. 10 2000)
Háji 3s6nssof, LI DI øof, கால்} i 1 mfl Lj (3 LI IT (6 Ló ம் கல்வி தொழில்
LI 600T 6DI U 6) ளிக்கும் கணவன். லர்களுக்கிடையே க்கு வாதங்கள் பொருள் சேரும் புகள் கிடைக்கும் கூடும் 'தலை இடங்களில் நோய்
| 36) 95 T6OTLDIT 5
T6 :- GF656)ITLÜ.
த்திகை 23ம் கால் சீரிடம் 12ம் கால்} ம்மதியுண்டாகும் ங்கள் கைகூடும் இலாபம் பணவர6 ற்றம் அடையும் க்குப் பரிசுகள் 6T66. D606016
ந்து விளங்கும் கு கெடுதல்கள் திருமணங்கள் ப்ப்புண்டு தூரதே
SL6) D. 6:- G.F66). Tui
sefíhb, 34b srošo புனர்பூசம் 1,2,3ம்
ாரிய த  ைதயும் தயோடு முன் று வெற்றியடைவீர் பூரில் இலாபம் ப்பாக அமையும் பாண் பொருள்
ம் சேரும் கணவன் நலர் உறவுகள் தூக்கம் குறையும் க்கு நோய்
ஸ் - வியாழன்
கர்பூசம் 4ம் கால்.
b}
எண்ணியபடி காரியங்கள் கைகூடும் கல்வி தொழில் இலாபம் பணவரவு விருத்தியடையும் விவசாயிகளுக்கு நன் மை உண்டாகும். கணவன் மனைவி காதலர் உறவுகள் சிறப்படையும் உறவினர் வருகை தருவார்கள் திருமணப்பேச்சுக்கள் முடிவாகும். காதல் திருமணங்கள் கைகூடும் கண் டத்திற் க்கு மேற்பட்ட நோயுண்டாகும்.
சிங்கம் : மகம், பூசம், உத்தரம் பம் கால்}
கவலைதரும் தேகம் பூரிப்படையும் கல்வி தொழில் இலாபம் பணவரவு முன்னேற்றம் அடையும் கணவன் LD60)6O16 காதலர் உறவுகள் சந்தோசகரமாக அமையும் தூரதேசம் சென்றவர்கள் விடுவந்து சேருவார்கள் புதிய தொழில் முயற்சிகள் கைகூடும் வீடு குதுகலமடையும் விளை யாட்டில் வெற்றி புகழ் சேரும் அதிர்ஷட்ட நாள் - வியாழன்
கண்ணி - உத்தரம் 2,34ம் கால் அத்தம், சித்திரை 12 கால்}
பயம் கவலை ஏற்படும் கல்வி, தொழில் இலாபம் பணவர பாதிப்படையும் குடும்பத்தில் அமைதி நிலவும் காதலர்
உறவுகள் மேம்பாடு அடையும்
கடிதத்தொடர்புகள் கைசேரும் வெளிநாட்டுப் பிரயாணங்கள் 60) Edin (6Ls) | 600 உதவி கிடைக்கும். பொது விசயங்களில் ஈடுபடுவதைத் தவிர் த துக் கொள்ளவும் அதிர்ஷ்ட்ட நாள் - புதன்
துலாம் : சித்திரை 3,4ம் கால் சுவாதி விசாகம் 123 கால்}
து க்கம் யோசனை அதிகரிக்கும் கல்வி தொழில் விசயங்களில் அதிக அக்கறை உண்டாகும். தொழில் இலாபம் பணவரவு சுமாராக இருக்கும் கணவன் மனைவி உறவுகள் மந் தநரிலை அடையும்
jblI
TTLL96) தமெல்லாம் பில் மாய்ந்து No 6)TLD6) ன்ெறார்
TULIITILL IT?
pLib
திட்டமின்றி ாதாரமின்றி
மனிதமெல்லாம் |ளர்கிறதே
ாந்து ரன் வளர்ந்து D6ਹੀgliD
செல்கின்ற
LII][ഥൺ லை எதற்கு?
5ள் 56.60 IT6) | BIT608T
தகுழியும் ந்து
தான்.
எம்.சி.ஹசனார்)
6660609 fLu (e) I'6)LIG556
ஒரு நாள் இரவு வேட்டொலி தொடர்ந்து
மரண ஒலம் காலையில் ஊர் எங்கும் பேச்சு இனம் தெரியாதவரால் ஒருவர் சுட்டுக்கொலை
அடுத்து ஓரிரு நாள் கழித்துஅ அதே வேட்டொலி மரண ஒலம் காலையில் இருவர் இனந் தெரியாதவரால் சுட்டுக்கொலை!
அடுத்து சில நாட்கள் தொடர்ந்தும் அதே வேட்டொலி LDU6001 Ş6)Lİ)
காலையில் மூவர் இனம் தெரியாதவரால் சுட்டுக்கொலை
அடுத்து வந்த நாட்களெல்லாம்
நடுங்கியது
அடுத்து யாரோ இருப்பது அந்தத் தெருவில் நான் மட்டும் தான்! gങ്ങണബ്രങ്ങI6!
'சூரியக்கவி'
த ரு ம ன ப பே ச சுக கள குழப்படைமடையும் காதலர்கள் தினியாகச் சந்திப்பதை தவிர்த்து கொள்ளவும் பிரயாணம் கைகூடும் அதிர்ஷ்ட்ட நாள் - சனி, ஞாயிறு
விருச்சிகம் : விவசாகம் 4ம் கால், அனுஷம் கேட்டை}
ஆவலோடு எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடும் கல்வி தொழில் இலாபம் பணவரவு எண்ணியபடி விருத்தியாகும். 3,600606 LD60)6O16s காதலர் உறவுகள் சிறந்து விளங்கும் விவாக பேச்சுக்கள் ஒப்பந்தமாகும். காதல் திருமணங்கள் நடந்தேறும் வெளிநாடு செ ல வ தறி க்கு வாய்ப்புண்டாகும். அதிர் ஷட்ட நாள் - ஞாயிறு வியாழன்.
, ജ மூலம் பூராடம், உத்தராடம் 1ம் கால்}
எண்ணியபடி காரியங்கள் சாத்தியமாகும் கல்வி தொழில் இலாபம் பணவரவு மனமகிழச்சி தரும் கணவன் மனைவி உறவுகள் சிறந்து விளங்கும் காதலர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும் திருமணப் 03 Liaj B,  E 6i ஆரம்பமாகும் சொத்துச் சுகங்கள் சேரும் வெளிநாட்டுப் பிரயாணங்
கைகூடும் அதிர்ஷட்டம் உண்டு
புகழ் சேரும்
அதிர்ஷட்ட நாள் - செவ்வாய், வியாழன் மகரம் - உத்தராடம் 2.34ம் கால் திருவோணம் அவிட்டம் 12ம் கால
வெற்றி sup அரசாங்கத்தொழில் சேரும் கல்வி தொழில் இலாபம் பணவரவு வீழ்ச்சியடையும் கணவன் மனைவியுறவுகள் சிறந து விளங்கும் காதலர் தொடர்புகளை பெரியோர்கள் ஏற்றுக் கொள்ள வார்கள் வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்படும். எதிரிகளால் ஆபத்து நேரக்கூடும் மிகவும் அவதானமாக இருக்கவும். தூரதிஷட்ட நாள் - புதன்
கும்பம் : { அவிட்டம் 34 ம் கால் சதயம் பூரட்டாதி 23ம் கால்
சோம் பல நங் கி சுகமுண்டாகும் காரியங்கள் சித்தியாகும். வெற்றிகிடைக்கும் கல்வியில் பற்பல தடைகளு ண்டாகும். தொழில் இலாபம் பணவரவு நன்மையாக அமையும் கணவன் மனைவி உறவுகள் சிறப்படையும் காதலர்களுக்கு பல முட்டுக்கட்டைகள் ஏற்படும் தங்க நகைகைள் சேரும் கடிதத்தொடர் புண்டாகும் எதிலும் அவதானம் அதிர்ஷ்ட்ட நாள் - சனி, ஞாயிறு.
மீனம் :- பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி ரேவதி)
L Ju JLİÖ 6f 600T (Bulu ITF 60)6O களுண்டாகும் கல்வி தொழில் இலாபம் பண வரவு ஒரளவு நன்மையாக அமையும் கணவன் மனைவி காதலர் உறவுகள் பாதிப் படையும் திருமணப் பேச்சக்கள் குழப்பமடையும் கடிதப் போக்கு வரத்துகள் தடையின்றி நடக்கும் விண் தொல் லை களேற் படும் உறவினராலி உதவியுண்டாகும்.
அதிர்ஷட்ட நாள் -
வியாழன். _പ
二 -
செவ்வாய்,

Page 9
4-0-2OOO
இமைகள் இருப்பது ' விழிக்காக மட்டும் ஒலிகள் என்பது செவிக்காக மட்டும்
கவிஞர் பிரபஞ்சப்பியன் எ
மனதில் நை உயிர்க்காற்ற எண் உடல்,
உனக்காக ம
உங்களை அன்புடன்
வரவேற்கின்றோம்என்ற கருத்துப்
பட ஆங்கில வசனங்களை தாங்கி மிக அழகாக அலங்காரம் செய்யப் பட்டிருந்தது கிழக்கு பல்கலைக் கழக மெயின் ஹோல்
ஒரு ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆடு வதாகவும் இருவரும் அமர்ந்து பேசுவது போன்றும் இன்னும் hA) ഖബ ജൂഞ്ഞ8 ഖുബിന്റെ ബി வானிஸ் பேப்பர்களில் உருவம் ഠിഖl-lറ്റ് (ബി.ബി ബിന്റെ ബ லாம் ஒட்டப்பட்டிருந்தது மிக அழ காக இருந்தது. இருவரிசைக ளிலுமாக கதிரைகள் அடுக்கப்பட்டு மேடையில் ஒலிவாங்கிகளும் தனிப் பட்ட முறையில் ஒரு சில கதிரை リpolりlIncm cmu」「前山○リl」l」t ? ருந்தன.
அன்று சீனியர்ஸ் மாணவர் ം് ജ16ിu][ ബ്) || ബi !, ளுக்காக நடாத்தும் ஷோவிடில் பங்ஷன் நடைபெறவிருந்தது.
பல்கலைக்கழகம் கலை கட்டியிருந்தது. பொ துவாக பல்கலைக் கழகங்களில் முதலாம் வருட மாணவர்களாக வரும் DIT 6006) is as 60)65 996), seob, (C, முன்னர் பல்கலைக்கழகம் வந்து இரண்டாம் வரு மாணவர்களாக இருக்கும் சீனியர்ஸ் மாணவர்கள் ராமிங் என்ற பெயரில்பகிடிவதை செய்வது வழக்கம். இது ஒரு அன்புத் தொல்லையாக புதுமுக மாணவர்கள் தமது கூச்ச சபாவங் உதரித்தள்ளி ஏனைய || 600 ബi ബ്, ഓി 11) സെ (III) பழகவும், சீனியர்ஸ் மாணவர்க ளுடன் பழகவும்,என பல்கலைக் கழ கத்தில் மாணவ மாணவிகள் மத்தியில் ஒரு அந்நியோன்னி பத்தை வளர்ப்பதற்கு இந்த "ராக்கிங் உதவுகிறது.
சில வேளைகளில் இந்த "ராக்கிங் நிகழ்வே ஒரு திட்டமிட்ட பழிவாங்கலாகவும் மாறிவிடுவது வேதனைக்குரியதாக இருப்பினும் பல்கலைக்கழகங்கள் தோறும் இந்த ராக்கிங் pLബl ഞb மட்டும் ஒழிந்ததாக இல்லை. இதற்குக் காரணம் இதனை "ராக்கிங் செய்யும் மாணவர்களும் "ராக்கிங் வாங்கும் மாணவர்களும் கூ விரும்புவதேயாகும்.
ஆனாலும் இந்த ராக்கிங் நடவடிக்கை தொடர்ந்து நடை பெறுவதில்லை. கல்வியாணி டை பொறுத்தும் பல கலைக் கழகத்தில் புதிய மாணவர்களுக் கானபாடத்திட்டம் ஆரம்பிக்கப்படு வதைப் பொறுத்தும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ தான் நடை பெறும் அதற்கு பின் னர்
ஷோஷல்பங்சன் என்ற பெயரில் சீனியர்ஸ் மாணவர்கள் ஒரு விழா வை நடாத் தி புதிய மாணவர்களுககு விருந்து 620) 6)ILI LIII ili B 6yi . அதனைத தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு ராக்கிங் நடைபெறாது. இருசாரரும் தோழமையுடன் பழக ஆரம்பித்து விடுவார்கள்
இதில் புதிய மாணவர்க ளை ஜூனியர்ஸ் என்றும் அவர்
O)
களுக்கு ஒருவருடம் மேற்பட்ட வர்கள் சீனியர்ஸ் என்றும் அவர்களுக்கு மேற்பட்ட மூன்றாம் ജ്യങ്ങi( 'DI600 ബി ബ് '''|Li சீனியர்ஸ் என்றும் இறுதி வருட DIT 6006) 3560)6IT "JULIMI GRLILI சீனியர்ஸ்' என்றும் அழைக்கும் வழக்கம் பல்கலைக்கழகங்களில் வழமை யாக இருந்தது.
மீண்டும் அடுத்த வருடம் இவ்வருடம் முதலாம் ஆண்டு மாணவர்களாக இருந்தவர்கள் சீனியர்களாக புதிதாக வரும் புதிய மாணவர்களுக்கு 'ராக்கிங்' புரிவார்கள் அதனைத் தொடர்ந்து ஷோஷல் பங்ஷன்' என இவ் நடைமுறைகாலகாலமாக பல் கலைக்கழகங்களில் ஒரு மரபா கவே நடைபெற்று வருகின்றது.
'ജെബിബ്ലങ്ങ (pl ந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் ஜூனியர்ஸ் மாணவர்கள் அதற்கு நன்றி தெரிவிக்கும் முக மாக தமது சீனியர்ஸ் மாணவர் களுக்கு "மாபொல பங்ஷன் என்ற பெயரில் ஒரு விழாவை நடாத்தி விருந்து கொடுப்பார்கள்.ஆனால்
பல்கலைக்கழகங்களைப் பொறுத்த
வரை ஷோஷல் பங்ஷன் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விழா வாகவும் விரிவுரையாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வாக நடைபெறும்
அன்றும் அப்படி தான்
அன்றையசனிக்கிழமை விடுமுறை
தினத்தை கருத்தில் கொண்டு அந்த ஷோஷல் பங்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் கார ணமாக அன்று வளாகம் முழு வதும் இரண்டாம் ஆண்டு சீனி யாளில் மாணவர்களையும் முதலாம் ஆண்டு ஜூனியர்ஸ் மாணவர் களையுமே காண முடிந்தது.
அனைத்து ஜூனியர்ஸ் மாணவர்களும் தம்மை பலவாறாக அலுங்கரித்துக் கொண்டு அவ் விழாவில் கலந்து கொள்ள தயா ராகினர். பெண்களும் அப்படியே அலங்காரம் பண்ணி பல நிறங் களில் சாரி உடுத்திக் கொண்டு LOGOTI GJI I GOTassoali II (BLIGO(36) தயாராகிவிடுவர்.
நேரம் காலை 9.00 மணியைக் காட்டத் தொடங்கவும் 16 ബി(gിബിന്റെ இருந்து ஆண்களும் பெண்க ளுமாக ஜூனியஸ் மாணவர்களும் மாணவிகளும் வெளிக் கிட்டு மெயின் ஹோலை நோக்கி செல்லத் தொடங்கினர். மட்டக் களப்பு நகரத்தில் இருந்து வரும் ஒரு சில மாணவர்களும் LDITGOTGS களும் பளல்சில் வந்து பல்கலைக் கழக வாசலில் இறங்கி வளாக த்துள்ளே செல்லத் தொடங்கினர். நிவேதாவும் புறப்பட்டு தனது தோழிகளுடன் வெளியே வந்தாள் மெல்லிய சிகப்பு நிற காஞ்சிப்புரம் சாரியுடுத்தி தனக்கு கழுத்தில் சிறிய அட்டியலும் அணிந்து அவளது அலங்காரம் மிக பிரமாதமாக இருந்தது. ஏற்கனவே அழகான அவளுக்கு அந்த அலங்காரம் மேலும் அழ கைக் கொடுத்தது. ஒரு திரைப்பட
நடிகையைப் டே *ԵՖ) Ց916)/6115/
96.606 ளது தோழிகளு ஒவ்வொரு நிற 臀móu °6 அனைவரும் த ளுக்கேயுரிய தம்மை அலங்
அந்த வாழ்க்கையில் நெருக்கமான ே ரைப் பிடித்திரு அவளதுரும் ே ததும் மிக 6 விட்டது. சுகந்தி நிவேதாவுக்கு தோழிகளாகி வி அவளது கு0ை போகக் கூடிய மன்றி அவளை ஆர்வமிக்கவர்க எடுக்கும் பாடங் ளும் எடுப்பவர் ണ്ണ () { ஆணுக்கோ 6 எவ்வாறு நன்ற வாழ்க்கை இன் அது போன்றே ளிலும் சரி Llood ளிலும் சரி ரூம் அமைந்தால் வாழ்க்கையே இ ஒத்துவராத ந (BL.DLL ITH, GONESIT 60 சீராக அமைய அது கல்விை விடவும் செய்யும் நிவேதா தனக் ഖ || [[
Ꭿ5l 60Ꭰ 6001 60Ꭰ Ꮣ1 ] பொருத்தமான தேடிக் கொண்ட "நிவேத பவித்ராவின் "ണ്ണ്).ബTഥ நீ தான் லேட் பார்த்துக் ெ போகுது. சுச பேச்சால் நிவோ சிவந்தது.
L5 g) குள்ளேயேரதன் ||6) , ഞ, ണ്ഢ, 5| கொண்டது. ர fo6OfNLLUM MÖ LDII இருவரையும் ே ராக்கிங் செய்த ஒரு ச மாணவர்கள் நிே LDUIE) is solo) நினைத்தாலும் காதல் கதை அடிபட தொடர் எண்ணத்தைக் 6 இதில் ஒரு சில கோபமும் இரு வியப்பும்இருந்தது இருக்கும் போே னைகளுக்கு மத் சந்திக்க முடி முடிந்தது. காத 9H6) III &b(elb Ebo (U) இருந்தது.
நிவேதா
 
 
 
 
 

J. —
ால் அழகாக இருந்
ILI(SLIT6)(36) so6) ம் ஒவ்வொருவரும் தில் காஞ்சிப்புரம் Eந திருந்தனர். ருமணப் பெண்க அலங்காரத்தில் எரித்திருந்தனர். இருவார கம்பளில் வேதா தனது மிக தாழிகளாக இருவ தாள் அவர்களே மட்டாக அமைந் சதியாக போப் பும், பவித்திராவும். மிகவும் பிடித்த ட்டனர். இருவரும் த்துடன் ஒத்துப் 6uї њ6ппањ tot (6 ] ([[േബ് ബ ബ്ബ് ജൂബ് களையே அவர்க ளாக இருந்தனர். |L ഞ*60) + ( isI. வாழ்கைத் துணை ாக அமைந்தால் LIDITE, GLIT,GIDI
கல்லுரி நாட்க
லைக்கழக bit is மேட்ஸ் நன்றாக தான் கல்லூரி விக்கும் தம்முடன் ண்பர்களை ரும் டால் அங்கு நட்பு தது மட்டுமல்ல யயே பாதித்து அந்த ബ608.jിന്റെ த பொறுத்தமான
ഞ b !, ഥ L. (, ) ഒ് സെ ரூம் மேட்டயும்
ரெடி நிவேதா . இப்ப ரதன் கர்ண டிருக்கப் ந்தியின் கிண்டல் பின் முகம் மேலும்
சில நாட்களுக் நிவேதா காதலை கம் அறிந து ாக்கிங் செய்த 600 6)Is B6st gat சர்த்து வைத்தே OLÍTI. 6) "60s u fit om’) வதாவின் அழகில் ளை காதலிக்க ரதன் நிவேதா அங்கு பரவலாக கியத்ால் 95 D.D. கவிட்டு விட்டனர். க்கு ரதனின் மேல் தது. சிலருக்கு ജങ്ങിuiൺണ്ഡം ராக்கிங் பிரச்சி நியிலும் அவர்கள் தது. கதைக்க லிக்க முடிந்தது 6.LLILI LIIB (36)
ம் வித்ராவும்,
GL川6川DT.” கேள்விக்கு.
சுகந்தியும் புறப்பட்டு வெளியே வந்தனர் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்த அந்த பெரிய வளவுக்குள் ஆண்கள் விடுதியும் பெண்கள்விடுதியும் தனித்தனியாக இருந்தது இடையே சில விடுதி களில் விரிவுரையாளர்கள் தங்கியி ருந்தனர். ஆண்கள் விடுதிப் பக்கம் இருந்து ரதனும் அவனது நண்பர் களும் வருவது தெரிந்தது.
ரதன் கடும் நில கலரில் டவுசர் அணிந்து மெல்லிய நில நிறத்தில் சேட்டும் அணிந்து டை கட்டியிருந்தது மிகவும் அழகாக இருந்தது கால்களில் சூவும்
கரங்களில் േ இது
காலவரை ராக்கிங் பீரியட்டில் அவர்கள் அணியாமல் இருந்ததை எல்லாம் அணியும் போது அழகு மேலும் துாக்கலாக காட்டியது.
ரதன் நிவேதா வருவதை கண்டு விட்டு அவர்கள் அருகில் வந்தான்.
"ரதன் இப்படியே பார்க்க மாப்பிள்ளை மாதிரி இருக்கிங்க." பவித்ரா தான் பேச்சைத் தொடங் கினால், நிவேதாவும், சுகந்தியும் சிரித்துக் கொண்டனர்.
"ஏன் நீங்க மட்டும் என்ன வாம் திருமணப் பெண்களைப் போலவே மேக்கப் செய்திருக்
நீங்க."
"நாங்க மட்டுமா மேக்கப் செய்திருக்கிறம். உங்கட நிவேதாவும் தானே.”
நிவேதா. இயற்கை யிலேயே அழகுதானே.”
" அப்படீன் னா நாங்க இயற்கையில அழகாயில
லையா. சுகந்தி கேட்டாள்.
"நான் அப்படி சொல் லல்லியே.நிவேதா இயற்கையில் அழகு என்று தான் சொன்னன்.
'ஒ.நீங்க லொஜிக் கதைக்கிறீங்களா.இது மறை முகமாக அப்படித்தான் சொல் லுது. நால்வரும் நகைச் சுவை யாக கதைத் தபடி மெயின் ஹோலுக்குச் செல்லத் தொடங் கினர் பவித்ராவும் சுகந்தியும் ரதனையும் நிவேதாவையும் பின்னே விட்டு முன்னே சென்றனர். 'ரதன் நீங்கள் உண்மையிலேயே அழ காக இருக்கிறீர்கள் என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு "நிவேதா நான் சொல்ல வேண்டி யதை நீங்க GNU GÖGNSIL" Leo III a.
இவ்வளவு நாளும் இந்த அழகை
எங்கே மறைத்து வைத்திருந்திங்க என்றே தெரியேல்லவானத்து
தேவதை யைப் போல் எனக்கொரு
கவி தையே எழுதவேண்டும் போல் இருக்கு ரதன் சொல்ல சொல்ல நிவேதாவின் முகம் வக்கத் தொடங்கியது. பொதுவாகவே பெண்கள் புகழ்ச்சிக்கு அடிமை யாகி விடுவார்கள். அதுவும் ஒரு ஆண்மகன் மனசுக்குப் பிடித்தவன் தன் அழகைப்பற்றி வர்ணிக்கும் போது அவள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாள். நிவேதாவும் அப்ப டித்தான் ஆனாலும் ரதனின் வர்ணிப்பில் உண்மை இருந்தது அது அவளுக்கும் புரிந்தே இருந் தது. ஊருக்கும் தெரிந்தே
፵bቇbl.
"ஷோவிடில் பங்ஷன் ஆரம்ப நிகழ்வாக குத்து விளக் ஏற்றும் வைபவம் நடைபெறிது
மாணவர்களுக்கு “(569 п61960 hѣф 6) ஆகையால் கலைப்பீட விரிவு ரையாளர்களும் கலைப்பீடாதிபதி யும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வந்திருந்தனர்.
உபவேந்தருக்குப் பதிலாக அழைப்பை ஏற்று வந்திருந்த பல்கலைக்கழக பதிவாளர் தனது ஆரம்பப் பேச்சில் ராக்கிங் என்ற பகிடிவதை தொடர்பாகவும் அது சிரேஷ்ட கனிஷட மாணவர் மத்தியில் ஏற்படுத்தும் பரஸ்பர
அது கலைப்பி so If
தோழமை உணர்வு பற்றியும் அதன் ஓர் அங்கமாக நிகழும் இப்படியான சோஷல் நிகழ்வு
தொடர்பாகவும் தனது பேச்சை முடித் துக் கொண் டதைத் தொடர்ந்து கலைப்பீடாதிபதியும் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொணி டதைத் தொடர்ந்து ஜூனியர் மாணவர் களின் அறிமுகம் இடம்பெற்றது. ஒவி வொரு மாணவர்களும் தம்மைப்பற்றி சுருக்கமாக அறி முகம் செய்து கொண்டனர். அறி முகத்தை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவித்தல் செய்யப் LILLgbl.
af Gofu III LDII 60016) Mi Hof 68 ஏற்பாட்டிலே ஜூனியர் மாணவர்களு க்காக நடாத்தப்படும் குழு ரீதியான விளையாட்டுக்களுக்கு ஜினியர் மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
அதில் ஜோடி சேர்த்து நடாத்தப்படும் விளையாட்டிற்கு
ரதனும் நிவேதாவும் உட்பட ஐந்து
ஜோடிகள் அழைக்கப்பட்டனர்.
(9|(6255 42/II/IIÓ 6/5/I/ (ISIÓ)

Page 10
■Q-2000
த.பெ. இல: 06 வி. எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. த்ொ பே, இல 065 - 23055,24821
GCF) is : 065 - 23055 E-mail - thcathir(Osnet.lk
அறிவுக்கு விழா GDIGOLULIITTIGT DIT ?
எமது நாட்டில் கல்வியின் நிலை பற்றியும் அது கல்விக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் படும் பாடு பற்றியும் ஏற்கனவே இங்கு நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.
இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மற்றுமோர் பட்டமளிப்பு விழா | கடந்த 06ம் திகதி நடந்து முடிந்துள்ளது.
மற்றுமொரு தொகுதிப் பட்டதாரிகள் இப்போது பட்டங்களுடன் சமுகத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு விதமாகச் சொன்னால் இன்னொரு தொகுதி 'வேலையற்ற பட்டத்ாரிகள் இப்போது உருவாகியிருக்கிறார்கள்.
இந்தப் பதம் எவ்வளவு துாரம் சரியானது என்பது விவாதத்துக்குரிய
ஒன்று.
பட்டதாரிகள் ஏன் வேலையற்று இருக்கிறார்கள்? இதற்கு அவர்கள் பொறுப்பா? அன்றி அரசும் அது கடைப்பிடிக்கும் கல்வி முறை பொறுப்பா என்பதும் விவாதிக்கப்படவேண்டியதே
ஆனால் நாம் மீண்டும் இங்கு வலியுறுத்திப் பேச விரும்புவது பட்டங்களும் அவற்றைச் சூடிக்கொள்வதற்கான தகுதியையும் பற்றியே
ஒவ்வோராண்டும் எமது பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட தொகைப் பட்டதாரிகளை உருவாக்கி சமுகத்துக்கு தந்து கொண்டுதாணிருக்கின்றன.
உள்வாரியாக மாணவர்களைத் தெரிவு செய்து கல்வி போதித்து பட்டம் சூட்டி அனுப்புவது ஒரு புறமிருக்க, இப்போது வெளிவாரியாகவும் பெருமளவு எண்ணிக்கையிலான மாணவர்களை அவை பட்டதாரிகளாக உருவாக்கி வருகின்றன.
இவர்களுள்ளும் உள்வாரி மாணவர்களை ஒவ்வோராண்டும் பெரும் பட்டம் சூட்டு விழாச் செய்து கெளரவித்தே அவை அனுப்பி வைக்கின்றன.
இந்த விழாக்கள் பாரிய செலவில் பெரும் எடுப்பில் நடத்தப்படுவதே வழமை. மாணவர்களும் இந்த விழாவுக்கென்றே பெருஞ்செலவில் புதிய ஆடம்பர உடைகள் வாங்கி பெரிய அளவிலேயே இந்த விழாவைக் கொண்டாடி வருவது
இன்றைய இந்தப் பல்கலைக்கழகக் கல்வி மரபு மேற்கிலிருந்து பெற்று நாம் பின்பற்றி வரும் ஒன்றே அந்த வழியிலேயே அதன் மரபுகள் யாவும் இன்று எம்மத்தியில் பேணப்பட்டு அருகின்றன.
ஆனாலும், இன்று மேலைத்தேயப் பல்கலைக்கழக கல்வி முறைகள்
நிறையவே புது வளர்ச்சி கண்டுள்ளன. செயன்முறை ரீதியான கல்விக்கு அவை நிறைய முக்கியத்துவம் கொடுத்து கல்வியில் பல புதிய பரிமாணங்களை எட்டி வருகின்றன.
ஆனால், நாம் இன்னும் என்றோ மேலைத்தேசத்தால் கடைப்பிடிக்கப்பட்ட கல்வி முறையையே எமது மரபாகத் தொடர்ந்து பேணிவருகிறோம்.
"ராகிங்" என்று புகழ்பெற்ற பகிடிவதை, பட்டமளிப்பு விழா, வரவேற்பு 2 lua irudi, "Lurrunt stol (Agnan Welcome Party, Going Doan aitoren 4asun பெற்றவை) போன்ற ústussa நாம் இன்னமும் விடாது பக்தி பூர்வமாகப் பின்பற்றி வருகின்றோம். s
இந்தப் பக்திக்கு கிடைக்கும் வரங்கள் மனவிரிசல்களும், கீழ்த்தனமான நடைமுறைகளும், மற்றும் திய பழக்கங்களின் பெருக்கங்களுமாகவே இருக்கின்றன. இத்தகைய விழா ஒன்றுக்கு மாணவர்கள் செலவு செய்யும் பணம் பெரும் தொகையானது.
அந்தப் பணத்தின் ஒரு பகுதி விருந்துபசாரத்தில் செலவாக, அதில் பெரியதொரு பகுதி 'பட்டா என்ற பெயரில் மதுவுக்கு செலவு செய்யப்பட்டுவருகிறது.
LL MMLL MLMLMMMtTT TL L S TTT TTL LL LLLLLLTTT TtTT TTTTTTLLL மாணவர்கள் திரட்டும் தொப்பிச் சேகரிப்புப் பணமும் (Cap Collection) பெரும் அளவில் மச்சாலைகளுக்கே இறைக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்களுக்கு அருகே செயற்பட்டு வரும் மதுபான் நிலையங்கள் இவற்றுக்குச் சாட்சி சொல்லும்.
இவையெல்லாம் தான் நாம் பேணி வரும் உயர் கல்வி மரபுகள் இவற்றை
கல்வி கற்கும் காலத்தின் ஒரு களிப்பூட்டல் rajaai (Entertainments) ata நியாயம் கூறி இவற்றை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்றே
மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சரி, இவையும் பல்கலைக்கழக கல்வியின் ஒரு பகுதி எனவே கொள்வோம்.
35NT GAJIAJI, IIT GALDITAJ,
இவை புறக்கணிக்கத்தக்க ஒன்று எனவும் கொள்வோம் என்றால், பல்கலைக்கழகக் | a.n. பெரும்பகுதியான சாதனைதான் என்ன?
பட்டங்களைப் பெற்று வகை தொகையாக வெளியேறியது மட்டும் தானா? அதற்கு அப்பால் இவர்கள் செய்த சாதனை என்ன? பல்கலைக்கழகக் கல்வியை பட்டம் பெறுவதற்கான ஒன்றாக மட்டமே இவர்கள் கருதுவதாலேயே இத்தகைய ஓர் நிலை தோன்றுகிறது.
உண்மையில் கல்வியின் நோக்கம் பட்டம் பெறுவது மட்டுமல்ல. அதிலும் முக்கியமாக உயர்கல்வி முயற்சியில் ஈடுபடுபவர்கள் தாம் பயிலும் துறையின் ஆழ அகலங்களை துறையோக அறிந்து அத்துறை சார்ந்த விற்பன்னர்களாக தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய ஓர் நிலைக்கு அவர்கள் தம்மை உயர்த்தும்போது இத்தகைய பட்டம் சூட்டு விழாக்கள் தமக்கு அவசியம்தானா என்பதை அவர்களே ணர்ந்து
la alia.
இந்த ஓர் நிலை எட்டப்பட்டாலே இன்று எம்மத்தியில் தோன்றிவரும் புத்திவிகளுக்கான ஓர் மாபெரும் இடைவெளியை நாம் நிரப்பி எமது சமுக வளர்ச்சியை அடுத்த நிலைக்கு உந்தித் தள்ள முடியும்.
இன்று பல்கலைக்கழகக் கல்வியில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் இவை
பற்றி டாக்கச் சிந்திக்கே அக வேண்டும் செய்வார்களா..?
6)6(8.
40/60/4// ஐம்பதாண்டு க பெயர் அறிவித்தப்
யாரோ படைத்த
பதிப்புரிமை ப6 நிறைவுற்ற காலத் ஆண்டுகள் வ அப்படைப்பு பதி QUELL'ILLILILILL & எழுபத தைந் து
(அமெரிக்கப் பதி
1878).
இந்தக்கா பின்னர் பதிப் காலாவதி ஆகு நிகழ்வதைத் த பெரும் வெளி அவ்வப்போது தம் பொலிவூட்டி, பு புதிய பதL பெறுகின்றன.
ஐரோப்ப பதிப்புரிமை ஆய காலமாக நீடித்தி சமுதாயத்தின் Li6OLLIII of 560) புத்தாக்கம் புனை ஆகியன குறித்த தான் பதிப்புரிை உரிமைக்கு ஒரு வகுக் கப்பட்டது ஒன்றியத்தின்
சமுதாயம் ஒரு பு
உரிமையாய்க்
தாமதப்படுத்துகி
கணினி பலபடப்புதுமைய ஒன்றியம் இன்டர் தகவல் தளத்தின் ஆண்டுகள் எண் 1 துள்ளது.கணினி பாக்கம் கனம் ே | gj5LI I Libi) so II வேகமானது என் பதிப் புரி பதிப்புரிமைஒருவ போன்றதே.சொ யாளர் அதனை 6 வழி தன் மக்க விரும்பியவர்களு
O
ஆதியில் காலத் தி ல இருப்பதுபோன்று ங்களோ அல்ல 6) IT u Lj Las AE, CE இப்போதைய இருக்கவில்லை LI JIJ LIÓ LI 60) U LIf 607 மட்டுப்படுத்தப் அதுவும் யானை ]ഥ, ബിന്റെ 6 (b) (b) போதிக்கப்பட்டு மக்கள் வர்ணா தொழிலிகள் ஒவ்வொரு தொ (山山1 செப்து வந்த முறையே ബി|| !, வானங்ாகி | 8 || 6,6|| III பல்வேறு தொ Lori IIILD600 óf(1) Q心 || (hot|60|| ! ஆண்டனர். o KARL IL (ES, IE, II |
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் பதிப்புரிமையும்
651 fff).
லம் (ஆசிரியர் பறாத அல்லது Lങ്ങl-l. ബിന്റെ டப்பு ஆக்கம் திலிருந்து நுாறு ர அல்லது I.$ (ിഖണിuf( லத்திலிருந்து
ஆண் டுகள் புரிமைச்சட்டம்
| வரம்பு கடந்த ரிமை தானே ம் அவ்வாறு }ப்பதற்காகவே IfL L CE, IE, SE, GTI பதிப்புக்கு புதுப் வடிவம் தந்து புரிமையைப்
ய ஒன்றியம் ளை 70 ஆண்டு ருக்கிறது.(1993), நலன் வளரும் ா ஊக்குவது வோரின் வளர்ச்சி அக்கறையினால் என்னும் தன்
BESIT 6A) 66Ö60D6A) | ஐரோப்பிய
||9) ബി-60) ബ டைப்பை பொது
கொள்வதைத்
Dü。 வழிப் பதிவுகள் னது ஐரோப்பிய நெட் இணையத் பதிப்புரிமை 15 வரையறுத் 6) ILS LI LI GOD L LI ாறும் வளர்வது பிரம் மடங்கு பதால், மை மாற்றம் து சொத்துரிமை தின் உரிமை கமாற்ற உயில் ளுக்கோ, தான் க்கோ வழங்க
முடியும் போல ஒருவர் தமது பதிப்புரிமையை மாற்றலாம். வழங்கலாம்.பதிப்புரிமை மாற்றங் கள் ஒப்பந்தங்கள் மூலமே பதிவு செய்யப்பட வேண்டும் தெளிவாக எழுதப்பட்ட ஒப்பந்தத் தில் வழங்குவோரும் ஏற் போரும் கையெழுத்திட வேண்டும் வாய் மொழி ஒப்புதல்கள் செல்லாது.
பதிப்புரிமை மாற்றம் நிகழ்ந்த சில ஆண்டுகள் வரையே செல்லும் அதன்பின் படைப்பாளரே தன் படைப்பின் மீது பதிப்புரிமை (385Ty6ðIld. 8. பதிப்புரிமை பதிவு பதிப்புரிமை அறிவிப்பு படைப்பின் பதிப்புகளில் படிகளில் தெளிவாக அச் சிடப் பெற வேண்டும். இப் பதிப் புரிமை அடிப்படை உரிமை. இது ஒரு தார்மீகநிலை.அதற்கு சட்டப்பூர் வமான பாதுகாப்பு பெறுவதற்கு வேறு வழி உண்டு.
அனைத்து நாடுகளிலும் நுால் பதிவுத்துறை (Departe ment of Registration of Books இயங்குகிறது. குறிப்பிட்ட தொரு கட்டணம் பெற்றுக்கொண்டு அத்துறை ஒருபதிப்பை வெளி யீட்டைப் பதிவு செய்யும் இவ்வாறு பதிவு செய்வது
பதிப்புரிமை அறிவிப்ப தற்கு ஒரு பொது ஆவணம் என்ற மதிப்பை வழங்கும்.
ஒருபடைப்பின் பதிப்பின் வெளியீட்டின் வழக்கு நீதிமன்றம் செல்கையில் அது முதலாவது சான்றாக முன்நிற்கும்.
el gol II Glorifium C. பட்டதொரு படைப்பே என்று உறுதி கூறும்
ஒரு படைப் பின் அயல் நாட்டுப் போலிப் பதிப்புகளைத் தடுக்க முயலும் சங்கத் துறையின் நடவடிக்கைக்குத் துணையாகும். பதிப்புரிமைப் பதிவிற்கு உரிய விண்ணப்பத்தோடு முதற் பதிப்பின் சிறந்த ஒரு படியும் பதிவு அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க
DALLIGOEL I GBI III, III
(36)60ö (Buño.
ஒலிப்பதிவு ஒலி-ஒளிப்ப திவு ஒலிவட்டு சி.டி.ரோம். முப்பரிமாண பதிப்பு ஆகியவற்றை பதிவுத் துறைகளின் சிறப்பு விதிகளுக்கு இணங்க பதிவு செய்து கொள்ளலாம்.
9.சர்வதேசப் பதிப்புரிமை பதிப் புரிமை அதன் பாதுகாப்பு குறித்து சர்வதேச
மாநாடுகள் பல நடந்துள்ளன.
எனினும் சர்வதேசப் பதிப்புரிமை என்பது போல எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டுப் பதிப்புரிமைச் சட்டமும் அதனது இன, மொழி தேச எலி லை அரசியல் உறவுகளைச்சார்ந்தே வரையறுக் கப்பட்டுள்ளன.
10. LI6oo. TIL III of aboufo.
முதற் கடமை
இந தயப் L A 60D L LI பாளிகளில் பெரும் பகுதியினர் பதிப்புரிமை குறித்து அத்து கொள்வதில்லை. நம் படைப்பு வெளியினால் போதும் என்பதே பொது மனநிலை. இந்தியாவில் ஒரு வகைகலை ஆக்கத்திலிருந்து வேறொரு கலை வடிவத்திற்கு கருத்தை எடுத்தாளவது. கதை சினிமா),ஒரு மொழிப் படைப்பை இன்னொருமொழியில் மாற்றித் தருவது உருது-தமிழ்-வங்காளம் ஆகிய மொழி lso ||്ബിന്റെ ||g|കന്റെ அயலகப் போலிப் பதிப்புகள் வெளியாவது ஆகிய பதிப்புரிமை மீறும் செயல்கள் தினசரி நடப்பு
பதிப்புரிமை மீறலால் இந்திய சினிமாத் தொழிலே நசிந்து விடும் என்ற நிலை கணினி வழி அறிவுத்திருட்டு பரவலாய் எங்கும அறிவுத் திருட்டிலிருந்து தம்மை காத்துக்கொள்ள படைப்பாளிகளே முதலில் உணர்வு கொண்டெழ வேண்டும். எனில் நாடும் எழும்
நன்றி - தாமரை
நகரில் சமூக நிலைப்பாடும்
அர்சர்கள் ஆண்ட இப் போது ரச உத்தியோக வேறு தொழில் TT 96) 6)
வி முறையோ கல்வி அரச éf (J, LDL (BL) டு இருந்தது. ஏற்றம் குதிரை தை போன்ற வஷ்ய முறையில் பந்தது. பொது ரம முறையில் Ifa, III (6. തസെu | }ഥin, முறையிலேயே இதன் படி OI J jy. Nii. | | ||60||16|| !, குத்திர மேலும் | If III (6) களில் டு 50 sole of
Gf. III || 60 | ബബ חוות שאותו o) ויות
எல்லோரும்
தாரத்தை மேம்படுத்தினர். சூத்திர நாட்டின் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாட்டின் உற்பத்திகளைப் பெருக்கினர் இந்த வர்ணச் சிரமமுறை ஒரு நாட்டின் ஆதிகாலத்தின் ஓர் அரசியல மைப்பு சுற்றுவட்டமே யொழிய ஒருவர் உயர்ந்தவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற கருத்தைக் கொண்டு வகுக்கப் படவில்லை. 9 LDLÓ 6l 6öl (DILÓ ஒருவேலைச் சுற்றோட்டத்தை முடிப்பதற்காகவே வகுக்கப்பட்டது. JIJ GOOIDIT ஒரு பாடசாலையில் ஒரு சரஸ்வதி பூஜை தினத்தன்று சில மாணவர்கள் பூசைக் குழுவிலும் சில மாணவர்கள் சோடினைக் குழுவிலும், மாணவர்கள் பிரசாதம் சரிக்கட்டு வதிலும் பங்கிடுவதிலும் போன் றதே இந்த பகுப்பு:ஆனால் துர் அதில் வாக இந்த முறையில் ിന്റെ '|ിബ (1||36|| மேல்ஜாதி என்றும் கொஞ்சம் குறைந்த பிெலைச் செய்வோர் தாழ்ந்தவர் என்றும்
தாழ் ம்ெ
ווס (סמכויות נו.
also a
LLOGOUTLypi -
குத்திரள்களில் வேளாளர் தங்களை ஓர் பெரிய இனமாக நனைத் துக் கொண னர் யாழ்பாணத்தில் தேச வழமைச் சட்டத்தின் பிரகாரம் சமூக நடைமுறை இருந்தது. வேளாள களே பொதுமக்களில் ஆளும் வர்க்கமாக இருந்தனர் மட்டு நகரில் முன்குகள் என்னும் ஓர் பெரிய இனத்தவரே ஆளும் வாக்கமாக இருந்தனர். இதற்கு முன்குகர சட்டம் என்ற ஒரு சட்டம் சான்று பகர்கிறது. வேளாளர் என்ற இனம் ஆரம்பத்தில மட்டுநகரில் இருக்கவில்லை. ஒரு வேளாளர் தப் பரித தவறி
nësereighlyrer
வந்திருக்கலாம்.மற்ற இனங்களோடு கலப்பு மணம் செய்து பெருகப்பட்ட சந்ததியே மட்ட நகரில் வேளாளர் என்ற நாமத்தோடு இருப்பதை நாம் அறிவோம். இதற்கு இப்போது வேளாளர் வாழ்கின்ற கிராமங்களில் அனேக கலப்பு மணங்களே இவ்வாறு உத்தேசிக்க சான்றாக
(III ó II/55/I/, /////Í5,5)

Page 11
4-10-3000
HITGANOIGAOTTLÉ).
சர்வதேச ஆசிரியர் தின விழா கடந்த ஐந்த
ாம் திகதி திருகோணமலை ரீ கோணேஸ்வரர் இந்து உபதலைவர் ஆகியோர் கல்லூரி அதிபர் சிங்காரவேல் தண்டாயுதபாணி பொன்னாடை போர்த்தி ெ படத்திலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆசிரியருமான ஜனாப்அபகீர்,அமீஸ் மாவட்ட
சமுதாயத்.
(4ம் பக்கத் தொடர்ச்சி.)
யானைமும் அவனுக்கு காலனாகப் போச்சி என்று கரிச்சிக் கொட்டிய கண்ணிரும் ஆத்து உப்பு நீரோட சேர்ந்த் உப்பின் செறிவை கூட்டிக்
கொண்டிருந்தது எப்படியப்பா
ܘܬܐܓܝ
|-
ല
உனக்கு இந்தக் கதி ஏற்பட்ட தென்றுஊரே அங்கலாய்த்தது. நாகப்பன் ஆத்தில வலையைப் போட்டுத்து விடிவெள்ளியைக் 1,600 (1) വെബ് ഖങ്ങബ്, ഇ அடித்து சாக்கில கட்டி அணியத் துப் பலகையில் வலைச்சாக்கை வைத்து புறகத் தி லயிருந்து தொடுத்துக் கரையை நோக்கிவர 'அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாய (opologosTib. Guus" 316i Lig (GLITG), ஆற்றங்கரை மரத்தில் இருந்த அமைதிப்படையெமனுக்கு வேற மாதிரிக் தோன்ற வெய்து விட்டான் வெடிபட்டுவிட்டதோ பண்பாளன் நாகப்பன் உயிர் என்று ஆரோ கூறிக்கொண்டது. உண்மையென்
பதை தமிழனைக் காக்க வந்த
அமைதிப்படைத் தலைவன் ஊர் ஜிதம் செய்தான்.
நாகப்பன் பற்றிய சரிதம் அமைதிப்படைத் தலைவனுக்கு 2) TTİTLDjs&H56|| III 6N) கூறப்பட்டு அடக் கம் செய்யும் அனுமதியை அனைத்து ஊர்மக்களும் பெற்றுக் கொண்டனர். சட்டம் படித்த மகன் |}||60|60|60). JF || 601) JĐ|| 9545 Lf) செய்வதற்கும் தனது சட்டத்தைப் பயன்படுத்தி வாதிட வர, ஊர்மக் களின் ஏகோபித்த குரல்கள் நீசட்டம் படித்திருக்கலாம் தம்பி இந்த கிராமத்து சமுதாய சட்டம் ஒரு விட்டிலே சாவிழுந்தால், வீட்டி லிருக்கும் வரை அந்தச் சடலம் வீட்டாருக்குச் சொந்தம் விட்ட விட்டு வெளியே வந்தால் ஊராருக் குத்தான் சொந்தம் நாகப்பனுக்கு ஊர்தான் வீடு, அவன் உடல் ஊரிலதான் கிடக்கு அதனால் எங்களுக்குத்தான் சொந்தம் அவன் அனாதையாக எண்டைக்கு விட்ட விட்டுத் துரத்தினீங்களோ அன்டையிலிருந்து அவன் அப்பு
னென்டுசொல்ல அருகதையற்ற
மெத்தப்படிச்ச உன்ன இந்தக் கலத்திரயும் விட்டு வைக்கிற மெண்டால் இந்த நாகப்பன்ட நல்ல பண்பாட்ட காப்பாத்தத்தான் 'இல்லாட்டா இங்க முதலில் உங்க குடும்பத்தைதான்.இந்த உத்தம ண்ட உடல விட முதலில் அடக்கம் செய்திருப்போம் என்று கர்ச்சித்தனர்.
இன்றைய சமுதாயத் தில் எத்தனை நாகப்பன்கள் தங்களை u i II óil II ais gillus LID of Hi, 6 IIII (8 6\). அனாதைகளாக்கப்பட்டு தள்ளாத வயதில் தெருக்களிலும் அனாதை மடங்களிலும் அடைக் கலம் புகுந்துள்ளனர்.வித்தகன் விபுலன் மனின் இசை கேட்டு யாழ் நூலமைத்தான் மீன்கள் பாட வாவிமகள் ஆடுகிறாள் என்று கவிஞன் பாட்டமைத்த வாவி
மகளின்மடியிலே கலவரத் தால் உயிரிழந்த எத்தனையோ தமிழர் களின் மனைமுறுல்கள் அடங்கி ஒடுங்கி விட்டன. மீனினம் பாட மறுதலித்ததனால அங்கு மெளனம் தான் குடிகொண்டதோ என நினைக்கும் வகையில் நிசப் பதம் நிலவுகின்றது.
அவன் கிடக்கிறான் குடும் பத்தையழிக்க வந்த கோடரிக் காம்பு இவனாலதானே இந்த அமரனின் வாழ்வு குட்டிச் சுவராய்ச்சிது எண்டு திட்டித் தீர்த்த நாகப்பனின் நன்றிக்கடனுக
குள்ளான இளைய தலை முறை
யினர் அடக்கத்துக்குரிய அனைத் துக் காரியங்களையும் செய்து முடித்தனர்.
மானிடராய்ப் பிறந்து விட் டால் வாழ்வு இரண்டு முறை நாகப் பனின் மணக்கோலத்திற்கு ஊர் கூடவில்லை. அவன் பிணக்கோலத் திற்கோ ஊர் கூடியது. மீன் பிடிச்சங்கம் ஊரிலுள்ள ஐம்பதுக் கும் மேற்பட்ட நாகப்பனால் சமு pltu 2 600Ísll | | | | | * cupG சேவை நிறுவனங்கள் பாரம் பரியப்படி ஒரு கிராமத்துத் தலைவ னுக்குரிய (poplug. b6) LIT வாடைவிரித்து தெருவெங் கும் வாழை மரங் களி நாட்டி தென்னோலைத் தோரணங்கள் கட்டி, பதாதைகள் தொங்கவிட்டு எண்ணற்ற மலர் வளைங்கள் தாங்கி,நாகப்பனின் பொன்னு டலைத் தாங்க போட்டி போட்டு மாறி மாறி நாலுப்பேர் சுமந்து செல்ல அவன் புகழுடலை மனங்களில்சுமந்தவாறு மெளன மாக ஊரே சேமக்காலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
மட்டுநகரில்.
அமைகின்றன.'கள்ளர் மறவர் குரும்பச் சிட்டியர் குறவர். கனத்தோர் அகம்படியர் வந்து
மெல்ல வெள்ளாளராகினர் என்ற ஒரு பழம் காலத்து வாக்கியம் உண்டு ஏன் யாழ்ப்பாணத்தில் கூட இவ்வாறு கலப்பினால் உண்டாகி இருக்கலாம். இதை ஒரு சிங்கள அரசியல அறிஞர் கடை பாராளுமன்றத்தில் எடுத்தக் கூறியுள்ளார். நாராயண் என்ற மானிடவியலாளர் கூற்றுப்படி ஒரு பிராமணன் ஒரு சூத்திரப் பெண்ணை மணம் முடித்தால் அவனுக்கு பிறக்கும் குழந்தை பிராமண குலத்தைச் சேர்ந்த வனாகவே கருதப்படுகின்றான்.
ஆனால் ஒரு பிராமணப்பெண் ஒரு
சூத்திரனைமணந்தால் அவளுக்குப்
பிறக்கும் குழந்தை சூத்திரராகவே
கணிக்கப்படுகிறான். ஆகவே ஒரே குலமாக இருந்த பிராமணக் குடும்பத்தில் கலப்பு மணத்தினால் ஒரு தலை முறை பிரமாணராகவும் ஒரு தலைமுறை சூத்திரராகவும் கருதப்படுகின்றது. ஆகவே உண்மையில் பார்த்தால் ஜாதியே இல்லை என்றே குலம் ஒருவனே தேவன்'
(ബി.ബൺഗ്രഥ நிரு திருகோ கோணேஸ்வரர் LIII a II606) el l உலக ஆசிரியர் முன்தினம் (05-10 யது. கல்லூரி அதிபர்களும், ! அதிதிகளும் இன்னிய வாத்த வரவேற்கப்பட்டு பத்திற்கு அழை
LIL L 6 OTT.
திருகோன நீதிபதி சோத பிரதம அதிதிய கிழக்கு மாகா 9|ളഖണ്ഡ്, ഉ ബil யாளர் திருமதி
for 60) 6T, 66) திணைக்கள உட
856)6. LIGO LT6
ஆகியோர் சிறப்பு கலந்து கொண்ட
அபிவிருத் தலைவர் வைத் ஜி.ஞானகுணாளன் விழா இடம் பெற்ற யினை நஇரத்
திருகோணமை அண்மையில் (1 தந்திரதேவா சி шпкањеп етапа,0. படத்திலும் கா6
 
 
 
 
 

ܕ ܚ ܥ ܀
雛
|க்கல்லூரியில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. பாட அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர், களரவிப்பதனை முதலாவது படத்திலும், ஆசிரியர் கீதம் இசைக்கும் ஆசிரியைகளை இரண்டாவது நீதிபதி சோயோகேந்திரன் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பதை மூன்றாவது படத்திலும்
|76, .
*、 పై
(படம்:- திருமலை நிருபர் எஸ்.எஸ்.குமார்.)
தரு கோணமலை கோனலிங்க வித்தி
யாலயத்தின் பரிச
ளிப்பு விழாவும், ஸ்
வதி சிலை த பும்
அண்மையில் 09. 2000)
d0Lل
பெற்றது. DIT GERBAGAI 63
ஒருவனுக்கு சுவாமி
தந்திரதேவா பரிசு
ழ ங் கு வ  ைத
படத்தில் காணலாம்
ல இந்துக் கல்லூரியில் பக ஆசிரியர் தினம்
ார் திருமலை Lif)
ணமலை ரீ இந்தக் கல்லூரி விருத்தி சங்கம் தினத்தை நேற்று 2000) கொண்டாடி ஆசிரியர்களும் பிரதம கெளரவ கல்லூரி தமிழ் ய குழுவினரால் விழா மண்ட த்துச் செல்லப்
BTLD606) DIT6 L
யாதகேந்திரன் ாகவும், வடக்கு
600 g5 606)6OLD ரொட்சி ஆணை ரஞ்சினி நடராஜ யக் கல வித் ற்கல்வி உதவிக்
ார் பொ.திருமுகம்
அதிதிகளாகவும் 60s. தி சங்க உப
திய கலாநிதி
9ങ്ങബങ്ങഥuിന്റെ து வரவேற்புரை நினவடிவேலும்,
பாராட்டுரைகளை திருமதி யோகா பாலசுந்தரம், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்த்தினர் மாணவர் info||Too effullinosil I IIJI I) பல்வேறு கவிதைகளும் வாழ்த் துகளாக விநியோகிக்கப்பட்டது.
விழா மேடைக்கு ஆசிரி யர்கள் ஒவ்வொருவரக அழைக் கப்பட்டனர். அங்கு மாணவர்கள் அவர்களுக்கு மாலை அணிவிக்க அபிவிருத்தி சங்கத்தின் நினைவு சின்னத்தை பிரதம கெளரவ அதிதிகள் வழங்கி வைத்தனர். உயர்தர மாணவர்களினால் ஆசி ரியர்களையும் ஆசிரியர் தொழி லையும் கெளரவிக்கும் முகமான நாடகம் ஒன்றும் மேடை யேற்றப்பட்டது. கல்லூரியின்
ஆசிரியர் குழுவினரால் "நெருக்கு
வாதம்" என்னும் தலைப்பில் விதி நாடகம் ஒன்றும் அரங்கேற் றப்பட்டது.
கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து அதிதிகள், விருந் தினர்கள், ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் அபிவிருத்தி சங்கத் தினரால் இராப்போசனம் வழங் கியும் கெளரவிக்கப்பட்டனர். இலங்கை அரசு வருடந்தோறும் அக்டோபர் மாதம் ஆறாம் திகதி (6-10-2000) ஆசிரியர் தினமாக அனுஸ்டித்து வருகின்றது.
போன்று தொடர்ந்து ஆேதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம். வடக்கு கிழக்குப் பகுதியின் புனர்வாழ்வு இளைஞர் யுவதிகள் எதிர்வோக்கும் பிரச்சினைக தொடர்பாக திர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் எனத் தெரிவித்தார்.
ஊர்காவல் .
பெயர் லாஞ் செனிவரெத்தின எனத் தெரியவருகின்றது.
குடுப தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம். என தொயவருகின்றது. இச்சம் பவம் பற்ற மேலதிக விபரங்கள எதுவம் கிடைக்கவுமில்லை.
(ബി.ബി.EഥIf) திருகோணமலை ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானம் அபிவிருத்தி செய்யப் படுகின்றது.
மைதானத்தின் தரைப்பகுதி மட்டுப்படுத்தலுக்காகவும் சுற்று மதிலின் ஒரு பகுதி நிர்மானிக் கப்படுவதற்காகவும் பதினான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வேலைகள் 30-09 2000 அன்று ஆரம்பித்து வைக் கப்பட்டு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
': u'
ல கோணலிங்க வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், சரஸ்வதி சிலை திறப்பும் 8-09-2000) நடைபெற்றது. இந்து சமய அபிவிருத்தி சபைத்தலைவர் றிமத் சுவாமி லையினை திரைநீக்கம் செய்து வைப்பதை முதலாவது படத்திலும், பரிசளிப்பு விழாவில் கற்றுவதையும், அருகில் வித்தியாலய அதிபர் க. ஜெகநாதன் நிற்பதை இரண்டாவது ண்கின்றீர்கள்.
(படம் திருமலை நிருபர் எஸ்.எஸ்.குமார்.)

Page 12
4 O-2OOO
|bls
E. g. yan த்திட்டத்தில்
ஜெயலத் - செல்வத்து
(வவுனியா நிருபம்)
தமிழிழ விடுதலை இயக்கம் (ரெலோ), மக்கள் விடுதை தேசிய கட்சி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பொதுத்திட்டத்தின் கீ மற்றும் சில எதிர் கட்சிகளும் இந்த இணைப்பில் சேர்ந்துசெ
ஐக கரிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பின ரான டாக்டர் ஜெயலத்
ஜெயவர்தனா வெள்ளி அன்று மன்னாள் சென்று ரெலோ இயக்கத் தலைவர் அடைக்கலநாதனை சந்தித்து பேச்சு வார்த்தை நடந்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 6. 30 LD50of LIGIT66) 666 60f மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் AF IT si L s 6) போட்டியரிட்ட தவச்செல்வம் என்பவரின் வீட்டில்
இச்சந்திப்பு இடம்பெற்றது.
துன்பம் முடிவுக்கு கொண்டுவரப்படும்
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தால் தமிழ் மக்களின்
துன்பம் முடிவுக்கு கொண்டு 6)INJILI (6Lib.
போரை நிறுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு பேச்சு வார்த்தைகளுடன் படிப்படியாக | || 0 || LINN GOTTsN 60 செயற்பாடுகள் குறைக்கப்பட்டு
ஐந்து பொருளாதார மையங்கள் அமைக்கப்படும்
இ ைள ஞா களு க கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு
அதன் Up 6A) LÓ நாட்டின் பொருளாதாரம் கட்டி அமைக்கப்படும்
இந்த கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் நன்மைக்கும். நாட்டு மக்களின் நன்மைக்கும் இதய பூர்வமாக செயலாற்ற முன்வரும் அரசியற் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்றன என ஜெயலத் ஜயவர்த்தனா தெரிவித்தார்.
இதேவேளை ஜே.வி.பி. யுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்ப ட்டுள்ளது. ஐ.தே. கட்சியுடன் இணைந து செயற் பட இணங்கியுள்ளன.
ஜேவிபி கோரிக்கை
* சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு அமைத்தல
率 சுதந்திரமான பொலிஸ்
சேவை ஆணைக்குழு அமைத்தல
率 சுமான ஆணைக் குழு அமைத்தல்
ஆகிய
(39 GO)6) E, 60) 6T
அமுல படுத் ஜே.வி.பி கூறு அரசியல் அரசியல் சார் உருவாகும்
குறிப்பிட்ட கா இணைந்து ெ
உள்ளன. புதிய
தற்கு ரெலோ பேச்சுவார்த்தை 本 60)
செயற்பாடுகை
* (ሇ0 60Í மத்தியஸ்தத் தீர்வு காணப்பு
率 அது காலத்துக்கு வேண்டும்
660 (
LD 95 96 6া போக்குவது காண்பது படிப் முடிவுகட்டு 6 ரெலோவின் ( ஒத்துப்போவ ஜெயலத் ெ வித்தார்.
நடேசன் செந்தூரன்
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி !
நடைபெற்று முடிந்த 5ம் ஆண்கு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/புனித மிக்கல் கல்லூரி மாணவண் நடேசன் செந்தூரன் 148 புள்ளிகளைப்
அவரது
பெற்று சித்தியடைந்தள்ளார்.
மட்டக்களப்பு பிரபல பத்திரிகையாளர் ஜி.நடேசன் என்பவரின் கனிஷ்ட புத்திரண் என்பது குறிப்பிடத்தக்கது.
N
stifiabayasraba தோரித்தை
(அரியம்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேசிய ஐக்கிய முன்னணி ஊடாகவும், ஐக்கிய தேசிய கட்சி ஊடாகவும் பிரதிநிதித்துவம் வழங் குமாறு 35 L gouf) 601 ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பிரதியமை ச்சரும் தேசிய ஐக்கிய முன்னணி FIT si LM6Ó, GLITTL LọusML (6 - 22457 வாக்குகளைப் பெற்று 518 வாக்குகளால் மயிரிழையில் தோல்வியுற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹற் அவர்களுக்கு தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் பிரதிநிதித்துவம் வழங்குமாறு ஆதரவாளர் களி கோரிக்கை விடுத்துள்ளனர். அதே கட்சியில் போட்டியிட்டு 14323 வாக்குகளால் தோல்வியுற்ற முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பஸி சேகுதாகுவுத்
AW JEFTA
க்கு வழங்குமாறு இன்னொரு சாராரும் கோரிவருகின்றனர்.
இ  ேத வே  ைள மட்டக்களிப்பு மாவட்டத்தில் தமிழர் ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி a II || LINGVÖ பிரதிநத துவம் வழங்குமாறு கட்சி ஆதரவாளர்கள் கோரிவருகின்றனர். அக்கட்சி சார்பில் போட்டியிட்டு 7570 வாக்குகளைப் பெற்று இரண்டாவது ஸ்தானத்திற்கு வந்த பி. இராஜன் சத்தியமூர்த்திக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினக் கதிர்
Dyslidiff
நகைவிற்பனை C3601 6006), GNFU) தியேட்டர் வி பத்மநாதன் கிரி இம்மாதம் 8 BESIT 600T IT LID 6Ö மட்டக்களப்பு உரிமைகள் முறைப்பாடு ெ
ஞாயிற்றுக்க அலுவல் ஒன் சென்ற வேை
ET 600 TLD 65 முறைப்பாட்டி LIL' (66i6TTIġbol.
( ஏறா6 அராஜகத்திற் கலாசாரத்திற்கு தர்ப்பு வ எடுத்துக்காட்டுவி LDIT6). L. L. தே அமைந்துள்ளெ
பாதுகாப்பு உத்தியோகத்தர் ே பத்திரிகை காரியாலயத்திற் உத்தியோகத்தர் ஒருவர் உடன் தேவைப்படுகிறார் வருட முன்னனுபவமுள்ள 35-50 வயதுக்குட்பட்ட ஆ ஒளரவு பேசக் கூடியவர்கள் தகுந்த அட்தாட்சிப் எதிர் வரும் 18-10-2000 புதனன்று காலை 9.00 - 1 காரியாலயத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவும் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் விரும்பத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ug. Glei. Ll. 2 Lei TIG
FLUGÖLIL SECUNDUĞõlli ! டனர் மன்னாரில் சந்திப்பு
பல முன்னணி (ஜே.வி.பி) ஆகிய அரசியல் கட்சிகளுடன் ஐக்கிய ழ் செயற்படுவதற்கு உடன்பாடு கண்டுள்ளதாக தெரியவருகின்றது.
ாள்ளலாம் என தெரிவித்துள்ளன.
நவேண்டும் என கிறது. இவைமுலம் பழிவாங்கல கள் பற்ற ஒரு சமூகம் ♔ ഞഖ ஒரு லத்துக்கே ஜே.வி.பி சயற்பட இணங்கி ப அரசை அமைப்ப வடனும் சுமுகமான நகள் நடந்துள்ளன.
6 IT 60 |ள நிறுத்துதல
றா ந தரப் பு துடன் அரசியல் பட வேண்டும்.
6)|Lö குறுகிய ள் தர்க் கப்பட
ரெலோ கூறுகின்றது. துன்பங்களைப் அரசியல் தீர்வு படியாக போருக்கு ክl ፵51 6I 60 i Lu 6O
கோரிக்கைகளுக்கு தாக உள்ளதாக ஜயவர் னா
தெரி
ல் மட்டக்களப்பு | bIII GOOI GMGÖGOG).
|fuILD)
D 6f 61 நிலையம் ஒன்றில்
துவந்த ஏறாவூர்
தியைச் சேர்ந்த
தரன் (21) என்பவர்
ம் திகதி முதல்
போயுள்ளதாக தேசிய மனித ஆணைக்குழுவில் சய்யப்பட்டுள்ளது.
த 8ம் திகதி |ழமை முக்கிய நிற்காக மதவாச்சி ளயிலேயே இவர் போயிருப்பதாக ல் தெரிவிக்கப்
(சி. நாகேந்திரன்)
மட்டுநகர் நேற்று வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 10ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றதைத் தொடர்ந்து அமுல்ப டுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காத்தான்குடி ஏறாவூர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பதட்ட
மட்டுநகள் வழமைக்கு திரும்பியது
நிலமை காரணமாக
பின் இயல்பு நிலை பாதிக் கபட்டிருந்தது.
நேற்று முதல் வெளிமாவ
ட்டங்களுக்கான பஸ்சேவைகள்
வழமைபோல் இடம்பெற்றன
வர்த்தக நிலையங்கள் யாவும்
திறந்திருந்தன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது.
100 தததை
g-Tagi
(கொழும்பு)
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மகன் ரொகான் ரத்வத்தை பொலிசாரிடம் சரண் அடைந்தார்.
ஆயுதம் தாங் கசிய குழுவினருடன் மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு சென்று அவருக்கு கொலை அச்சுறுத்தல்
1றை கலாசாரத்திற்கு ாக மக்கள் தீர்ப்பு !
பூர் நிருபர்)
கும் வன்முறை ம் எதிராக மக்கள் ங் கியுள்ளதை தாக மட்டக்களப்பு தல் (!pg|ഖുബ தன பாராளுமன்ற
5606)
கு பாதுகாப்பு குறைந்தது 10 GÉAGAOLD &fAMÉKEEGILD பத்திரங்களுடன் 200 மணிக்குள் ஓய்வு பெற்ற
உறுப் பினர் அலிஸா ஹரிர் மெளலானா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில் ஜனநாயக விரோ திகளுக்கு மக்கள் வாக குரிமை CUD 60 LD1 o பதிலளித்துள்ளனர் என்றார்.
உங்கள் வியாபாரம் சிறக்க
தினக்கதிரில்
விளம்பரம்
செய்யுங்கள்
செய்தமை குறித்து ரொகான் ரத்வத்தை தேடப்பட்டு வந்தார்
இச்சம்பவம் தொடர்பாக கண்டிப் பொலிசார் கண்டி கந்தானை பகுதியில் இருந்து சிலரை கைதுசெய்திருந்தனர்.
இவர்கள் பெற்றோலியக் கூட்டுத்தான ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு ஆலயத்தில் நொண்டிக் கூத்து
(நமது நிருபர்) வந்தாறுமூலை ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் அலங்கார உற்சவ இறுதி நாளான நேற்று ஆயர்கள் ஆடிய நொண்டிக்கூத்து வைபவம் g) L LÓ பெற்றது. LI 6) நூற்றுக்கணக்கான சிறுவர்கள் ஆயச்சிறார்களாக வேடம் தரித்து வளைந் த தடியுடன் நொண் டிக் கூத்து நிகழ்வில் FF GBL JILL 6oTim. "
இப்பிரதேசத்தின் பல இடங்களிலிருந்தும் பெரும் தொகையான LÓÉ, AE, Gni இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வந்து குழுமியிருந்தனர்.