கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
(பழுகாமம் நிருபர்)
பழுகாமத்தில் நேற்று விடுதலைப்புலிகளை இலக்கு வைத்து குண்டு பொருத்த முற்பட்ட நபர் ஒருவர் உடல் சிதறி மாண்டார்.
இச்சம்பவும் பற்றி தெரிய வருவதாவது நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3.30 மணிய ளவில் விடுதலைப்புலி உறுப்பி னர்களை குறி வைத்து குண்டு
ஒன்றை பொருத்த
巴冲堕 鲈Q1U)° அந்நபரே அக்குன மரணமடைந்துள்ள
| ESJ 6001065 (parůGalib ööITIñi
bl Ᏸ5 fᏘ !
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்று பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டை காரணமாக ட நட்சத்திரம் சரியில் லாததால் சுபநேரம் பார்த்து புதிய விக்கிரமநாயகா பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தார்.
புனர்வாழ்வு
புனரமைப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக் ം ി (H:Lി.g. ി.) {്, ബ് க்களளில் தேவானந்தா தனக்கு புனர்வாழ்வு பனரமைப்பு அமைச்சு
தரப்படவேண்டுமென்று வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதே சமயம் ரீலங்க முஸ் லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச். எம்.அஸ்ரப் வகித்து வந்த புனர் வாழ்வு புனரமைப்பு அமைச் சு
[i]േ| (lpസ് கொடுச் வே ஹக்கீம் வற்புறு அறியப்படுகிறது. அரசுக்கு
(8ம் பக்க
படையினர் மீது எறிகணைத் தாக் ஒரு அதிகாரி பலி, ஐவர் காய
(UIT) (b. ii) யாழ் நுணாவில் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தி
UL|6T6I 60III.
இச் சம்பவத்தில இராணுவ
g(l) அதிகாரி உயிரிழந்
துள்ளார். ஐவர் காயமடைந்தனர் என விசேட தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
நூனாவில் யினருக்கு புலிகளு எற்பட்ட மற்றுமெ வத்தில் இரண்டு பலியானதாக தெ
(jl:LGI) öL
15082000 ஆண்டு வெளி வந்த தினக்கதிர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் 'தினக்கதிருக்குள் நுழைந்து சுழற்சி நிருபர் வெறி யாட்டம்' என்று மூன்று பத்தித் தலைப்பில் ஒரு செய்தி பிரசுரிக் கப்பட்டிருந்தது.
7,082OOO ஆணி டு "தினக்கதிர்' பத்திரிகையின் 8ம் பக்கத்தில் "அநாகரிகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்ற தலைப்பிலும் இரண்டு பத்திச் செய்தியயொன்றும் வெளிவந் திருந்தது.
இச்செய்திகளில் குறிப்பிட் டிருந்தவாறு சம்பவம் நிகழ வில்லையென்றும் இச்செய்திகளில்
நி
பெரும்பாலானவை வேண்டுமென்றே சோடித்து உருவாக்கப்பட்டவை யென்றும் பின்னர் நாம் விசாரித்த திலிருந்து அறிந்து கொண்டோம்.
இந்தச் செய்திகள் 'தினக் கதிர்' பத்திரிகையில் வெளி வந்ததன் மூலம் இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்த ஏரிக்கரைப் பத்திரிகையின் உள்ளுர் சுழற்சி நிருபரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு செய்தி நிருபரும் இலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் செயலா ளருமான திரு இராமசாமி துரை ரத்தினம் அவர்களுக்கு இச்செய் திகளினால் அவமானம் ஏற்படக் கூடிய நிலை தோன்றியிருந்தாலும்
மன உளைச்சல் ஏர் அறியாமையாலு தியாலும் நேர் களுக்காக திரு. gottess b D6 கிறேன். இச்சம் "தினக்கதிர் பத்தி ஆசிரியராகப் பொ முன்னர் நிகழ்ந்தன போதைய ஆசிரிய இது போன்ற சம் Lon LTGiggsiops).
எனb.எம்.கேm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

දිනක්කතිර
அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
o65-282
ட்கிழமை
sing - 08.
விலை ரூபா 5/-
முற்பட்ட சமயம் ாக வெடித்து எடுக்கு இலக்காகி IIIII. LIGNÓLICIGOT6) IMGÖT பல இடங்களில்
ருத்தியவர் உடல் சிதறி மாண்டர்
சிதறிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்
படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டார் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் திடீர் என
ஒரு எறிகணை வீழ்ந்து வெடிப்பதாக உணர்ந்தோம் சில நிமிடம் சென்ற பின்பு விதியை வந்து பார்த்த போது இறந்தவரின் உடல்பாகங்கள் சிதறிக்
(8ம் பக்கம் பார்க்க)
ћај Н.Illy. Ill. iyat) LIT p. யேற்பதில் தாமதம்
LIDI
எதிர்பார்க்கப்பட்டிருந்த
போதிலும் அமைச் சுக்களைப்
பதவியேற்பு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஆனாலும் நாள் அமைச்சரவை பதவியேற்குமென்று பிரதமர் ரத்தினசிறி
தேசியப் பட்டியல் எம்பிக்கள் விபரம் இன்று
ம் காங்கிரசுக்கே |ண்டுமென்று ரவூப் திவருவதாகவும்
ஆதரவு கொடுக்க
5th Lurríašas)
குதல் If)
பகுதியில் படை ருக்கும் இடையில் ாரு மோதல் சம்ப விடுதலைப்புலிகள் ரிவித்துள்ளனர்.
பட்டிருந்ததாலும் ம் அவசரபுத் த இத்தவறு துரைத்தினம் னிப்புக் கோரு வங்கள் நான் கையின் பிரதம றுப்பு ஏற்பதற்கு வயென்றும் இப் ட நிர்வாகத்தில் வங்கள் நிகழ தியளிக்கிறேன்
Talaakoto ரதம ஆசிரியர்
மாலைக்குள் ஆணையாளரிடம் கிடைக்கும்
(கொழும்பு
தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பாரா ளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்று மாலைக்குள் சமர்பிக்குமாறு தேர்தல் ஆணை யாளர் சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் (Bab (66i6 III i
எதிர்வரும் 18ம் திகதி புதன் கிழமை நாடாளுமன்றம் கூடவிருக்கி
றது. இதற்கு முன்னதாக மேற்படி பட்டியலில் தெரிவு செய்யப்பட்
வர்கள் பெயர் விபரம் வெளியிட வேண்டும் என உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ഉളേ, ബേബ |b II ( II (ԾIb மன்றத் தேர்தல் நடைபெற்று ஒரு வார காலத்துக்குள் மேற்படி பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என அரசியல் யாப்பு கூறுகிறது.
பொதுசன ஐக்கிய முன்னணிக்கு எவ்விருத் தொடர்பும் இல்லை
(நமது நிருபர்)
காத்தான்குடி பிரதேசத்தில் பொதுத் தேர்தலின் போது இடம் பெற்ற வன்செயலுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என காத்தான்குடி பொதுசன ஐக்கிய முன்னணி அமைப்பாளர் அல்ஹாஜ் மர்குக் அகமட் லெப்பை ஒலி
பெருக்கிமூலம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அறிவிக்கையில்
பொதுஜன ஐக் கசிய முன்னணி அமைப்பாளரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ எவ்வித குற்றங்கள்ையும், வன்செயல் களையும் செய்யவில்லை என்த் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் பணம், பொருள் கொள்ளை
(p22Ti)
நற்பிட்டி முனையில் இருந்து தடயந்தலாவை நோக்கி மீன் கொள் வனவு செய்வதற்காக சென்ற மீன் வியாபாரி இருவரின் மோட்டார் சைக் கிள் மற்றும் பணம் அை III அட்டை என்பன இனந்தெரியாத அயுததாரிகளால் எடுத்துச் செல்லப்
பட்டுள்ளது.
அபத்துல்ஹரிம், ஜவ்பர் மற்றும் பள்ளித் தம்பி பசீர் 66 L 6i 66 (BLDILLIf 6Ogi கிள்களே இவ்வாறு அபகரிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலி சாரிடம் முறையீடு செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் இருளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு
(நமது நிருபர்) அம்காறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக ஏற்ப
டுள்ள மின்சாரத் தடை காரணமாக
தண்ணிர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
(8ம் பக்கம் பார்க்க)

Page 2
6-O-2OOO
தினக்கதிர்
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821 6)(F), snö : 065 - 23055
E-mail :-tkathir(OSnet.lk
gia) suggligions
ஆட் சிக்கு வந்துள்ள பொது ஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ள பூணூலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணி தனது நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு நுாறு நாள் காலக் கெடுவும் விதித்திருக்கிறது.
அதிகாரப் பரவலாக்கல் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தையும் கொண்டு வந்து சட்டமாக்க வேண்டுமென்பதும் இந்தக் கால கெடுவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று. இது முக்கியமானதும் கூட
பிரிவினைவாதப் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் படை பலத்தைக் கொண்டு பயங்கர வாதிகளை அழித்தொழிப்போமென்றும் பிரதமர் இரத்தின சிறி விக்கிரம நாயகா தெரிவித்திருந்த கருத்தைத் தாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்று பூணூலங்கா முஸ்லிம் காங்கிரசின் இணைத்தலைவரான ரவுப் ஹக்கிம் தெரிவித்திருக்கிறார்.
எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அமைச்சர் பதவிகளை ஏற்றாலும் இனப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஹக்கிம் உணர்ந்திருக்கிறார்.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்காவின் சமாதா னத்துக்கான யுத்தம் இதுவரை வெற்றிக்குச் சமீபத்தில் கூடச் செல்ல வில்லை. இனியும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையுமில்லை.
விடுதலைப்புலிகளையும் தலைவரையும் அழித்தொழிப்போம் என்று சூளுரைத்தவர் இரத்தின சிறி விக்கிரமநாயகா.
இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை முலம் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வெளியாரின் நிர்ப்பந்தம் காரணமாகவும் ஜனாதிபதி சந்திரிகா இடையிடையே சொல்லிக்கொள்வார். பேச்சுவார்த் தைக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும் சந்திரிகா சொல்வ துண்டு.
கதிர்காமரும் ஒரு செய்தி ஸ்தாபனத்துக்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பேச்சு முடிய வேண்டுமென்றும் வேறு சில நிபந்தனை களையும் விதித்தார்.
இதே சமயம் பிரதமர் இரத்தின சிறி விக்கிரம நாயகா நோர்வேயின்
மத்தியஸ்த முயற்சி நடைபெறாமலே முடிவடைந்து விட்டதென்றும் கூறியிருந்தார்.
விக்கிரமநாயகா இப்படிச் சொல்லி வாய் முடுவதற்குள்ளாகவே நோர்வே அமைச்சர் சொலெயாம் மத்தியஸ்த முயற்சி முடிவடையவில்லை யென்றும் தேர்தல் முடிந்தபின் இது தொடருமென்ற முறையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
கடந்த பாராளுமன்றத்தில் சந்திரிகா கொண்டு வந்திருந்த அதிகாரப் பரவலாக்கலுக்கு வழி வகுக்கும் அரசியல் சீர்திருத்தத்திலுள்ள அம்சங்கள் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தாக இல்லையென்று இரண்டொரு குழுக்களைத்தவிர ஏனைய தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் நிராகரித்து விட்டன.
தமிழ் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தைக் கொண்ட அரசியல் சீர்திருத் தத்தையே கொண்டு வரக் கூடாதென்று பெளத்த பிக்குமாரும் பேரின
| வாதிகளும் எதிர்த்து பாராளுமன்றம்ே கலைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாத ஒரு திட்டத்தைக்கூட அவர்கள் எதிர்க்கிறார்கள்.
இப்பொழுதுள்ள திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகா ரங்களைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அல்லது இத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்ற கோஷத்தை பேரினவாதிகளுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியும் எதிர்க்கலாம்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இதுவொன்றே சுலபமான வழி என்றும் ஐக்கிய தேசியக்கட்சி நினைக்கலாம்.
ஆனால் யுத்தம் நிறுத்தப்படாதவரை மக்களின் பொருளா தாரப்பளுவைக் குறைக்க முடியாதென்பதையும் நாட்டை முன்னேற்ற முடியாதென்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது
நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் யுத்தம் தொடர வேண்டுமென்ற கூச்சலுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்றாம் தரப்பு நோர்வே மத்தி யஸ்த்தை பயன்படுத்தி தீர்வுக்காணப்படவேண்டுமென்பதில் அரசை ஆதரிக்கும் அல்லது அரசின் ஆயுளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும். முஸ்லிம் காங்கிரஸ் இணைத்தலைவர் ரவுபூப் ஹக்கிம் ஆர்வமாக இருக்கிறார்.
இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் தமிழ் ஈழக்கோரிக்க்ைகு சுயாதிபத்தியமுள்ள சமஷ்டி கட்சி அமைப்பு முறை ஒன்றுதான் மாற்று வழியாக அமைய முடியும்.
ரவுபூப் ஹக்கிம் ஐக்கிய தேசியக்கட்சியுடனும் மற்றும் சிங்கள அமைப்புக்களுடனும் முதலில் பேச்சு நடத்தி இந்த வழியைப்பின்பற்றா விட்டால் நாடு இனியும் உருப்பட முடியாமல் போய்விடும் என்பதை உணர்த்தி வெற்றிகாண முயற்சி செய்ய வேண்டும்.
இல்லையேல் அதிகாரப் போட்டியில் நுாறு நாள் கெடு முடிந்து ஆடசிக்கவிழ்ப்பு நடக்கும். யுத்தமும் தொடரும் அழிவுப்பாதையும் நீண்டு
போகும். நல்ல வழி பிறக்குமா?
சமீபத்தில் சந்திரிகாவின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மண்
5ഒ്
5 விஞர்
கவியரசு கவிஞர்
ஆசிரியர் என்றும் இந்துமதம் சொன் என்றெல்லாம் புகழ படத் தன் கதாபாத்திரத்தின் கதையோடு 2 அதற்கேற்றவிதத்தி 960)LD 35 35| 6)||| தமிழ்த்திரையுலகி சாரும்
மனிதர்கள் இறக்கின்றார்கள், ! தர்கள் இறந்தபி நாமம் சில தினங் நிற்கின்றது. ஆனால் பொறுத்தவரைய மறைந்தாலும் அவ கள் நம் காதுக கொண்டே இருக்கி கவிஞர்களில் கை தீர்க்கதரிசி
இவர் செ நாதபுரம் மாவட்டத் பட்டி என்னும் சிற வராவர். முத்தைய பெயரை கண்ணதா புனைப்பெயர்களில் ழுக்கு தமிழ்ப்பணி கவிஞர். இவருை இசையாதிக்கத்தை யாதிக்கமே மோலே அவர் தமிழ் திரைய சாதனைகளை எ6) முடியாது. 6000 இ || ബബ് ♔ | மிக்கவர் அவரது வாழ்வில் படிப் பிை
நிற்கின்றன.
திரையுலகி
காத ஒரு அந்த நா6
"செந்தமிழ்
நிலாவெனச் சிரிக்கு மலர்க் கொடியாள்
பைங்கிளி இதழில் பழரசம் தருவாள். இப்பாடல் அக்கி பிரபல்யமடைந்திரு லாகும். இவர் தனது "൭ 8ണ്ണrg', g
Eb6035, 22 600 JULI TIL எழுதியவராவார்.
படங்களில் தனது
காட்டி நடித்தும் உ
91. 'Z 1D/ ஒற்றுணி
இலங்கை அடைந்த வரலாற்றி மாவட்டத்தில் உ6 தொகுதியில் ஒரு ளுமன்ற உறுப்பினர் பட்டமை பதினொ மன்றத் தேர்தலில்
அதுவும் டி இருந்து ஒற்றுமைய தெரிவு செய்யப்பட்டு
 
 
 
 

திங்கட்கிழமை 2
Tiñ öITGlufklä56Í LIGUDLğj
ரசு கண்ணதாசன்
கண்ணதாசனை
நாவல், நாடக
அர்த்தமுள்ள ன தத்துவவாதி (!pg|u|D. Eiഖ് தையையும் தன்மையையும் டரு வாக்க 6Ä) LIIL6Ä) E606II த பெருமை ல் கவிஞரையே
பிறக்கின்றார்கள் ஆனால் சில மனி ജൂഖ[ബിങ്ങ് களே நிலைத்து கவிஞர்களைப் ல் அவர்கள் களின் கவிதை வில் ஒலித்துக் ன்றன. மறைந்த எணதாசன் ஒரு
ன்னை இராம திலுள்ள கூடல் ற்றுாரில் பிறந்த ா என்ற இவர் F6OITTÉRÉGOITIÍ. LIGN) இனிய தமி
ஆற்றியுள்ளார்
ய காலத்தில் த விட கவிதை ாங்கியிருந்தது. லகில் படைத்த பராலும் மறக்க ற்கு மேற்பட்ட றிய பெருமை
ாடல்கள் நமது
யாக நிலைத்து
lola, மறக் ஞாபகம் இது தேன்மொழியாள்
லத்தில் மிகப் ந்ததொரு பா
26 வயதில் ரைப்படத்திற்கு 6) LITL 6ÖSoi பல திரைப்
திருமுகத்தைக்
56IITs.
6/12 51/ 12th 6/7
"மலர்களைப் போல் தங்கை
உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பான் என்று
அமைதி கொண்டாள்.' பாசமுள்ள ஒரு சகோதரனின் உள் ளக்கிடக்கை கதாபாத்திரத்தின் ஊடாக இப்படி எடுத்துக்காட்டுகிறார் கவியரசர் பாசமலர் படத்தில்
கவிஞர் தாயையும் பாடினார் சேயையும் பாடினார். அரசியல்
நகைச்சுவை நட்பு தத்துவம் தாலாட்டு காதல் வர்ணனை செக்ஸ் என எல்லாவற்றையுமே தன் பாடலில் புகுத்தி வைத்தி ருக்கிறார்.
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.'
இப்பாடலில் வருவது -ஏக்கம்
"திரை மூடிய சிலை நான் - துன்பச்
.மலர்ந்த மலர் நான் ריא"
இதில் வருவது குமுறல் "எல்லோரும் நலம் வாழ நான்
JIT(B(866ö நான் வாழ யார் பாடுவார்.' இதில் வருவது ᎦᎠliᏂlᎴᏘ56ᏙᎠlᎢᏓl Ꮷl Ꮷl |.
ஒரு உண்மைக் காதல் கொண்ட பெண்ணின் உள்ளக் கிடக்கையைக் கீழ்வரும் பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது.
"ஆயிரம் பூக்கள் மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக் கென்று சொல் சொல் தோழி.
தாம்பத்தியம் பற்றியும் மிகச்
சிறப்பான பாடல்களை கண்ணதாசன் திரையுலகிற்கு அளித்திருக்கிறார். அவை கருத்தாழமானவை. அது மட்டுமல்ல ஆழந்து சிந்திக்கவும் துண்டுவன.
'நான் பேச நினைப்ப தெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்.
இப்பாடல் ஒரு தாம்பத்திய வாழ்வின் இறுக்கத்தையும் கூட்டு ணர்வையும் தெள்ளெனப் பிரதி பலிப்பதைக் காண முடிகிறது.
கண்ணதாசன் அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது தேர்தலிலும் போட்டியிட்டு (தி.மு. கவை) எதிர்த்து தோல்வி கண்டார். அச்சமயம் ஒரு திரைப்படத்திற்கு தனது தோல்வியை முன்வைத்து இப்படியும் ஒரு பாடல் எழுதினார்.
'யாரை எங்கே
வைப்பது என்று யாருக்கும்
தெரியல்லே eƏHL 1996ÖöTL TESII
காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே.' இது அரசியலில் அவருக்கு ஏற்பட்டிருந்த விரக்தியின் காரணமாக எழுந்த பாடல். அது மட்டுமா? அறிஞர் அண்ணாத்துரையைப் பிரிந்தபொழுது அவரது நினைவு களினால் பாதிக்கப்பட்டு ஒரு பாடல்
கல்லடி முர்த்தி
எழுதினார். அதுவும் ஒரு திரைப்
படத்திற்கு
'அணி ணன் வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணெ இமையை கெடுத்ததம்மா - 616 கையே என்னை அடித்ததம்மா.
இப்படி கவிஞரது பாடல் களை அடுக்கிக்கொண்டே பேகலாம் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் பல சாதனைகளை நிகழ்த்திய கவியரசு கண்ணதாசன் 17-10-1981 மறைந்து விட்டார் மற வாக் காவியங்கள் படைத்த கவிய ரசாக நமது நெஞ்சங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் நாமம் என்றும் வாழ்க
காட்டிய
மை இருந்தால் வெற்றி நிச்சயம்
சுதந்திரம் NO DI L &b956 TIL ULI 1ள கல்குடாத் முஸ்லிம் பாரா தெரிவு செய்யப் ாவது பாராளு தான்.
ட்டமாவடியில் 6öI Jf6öI6OIL DIT BE, 1ளனர். ஆனால்
எம்.வி.எம்.அப்துல்காதர் ஒற்றுமை இருந்தால் செய்யமுடியாதது ஒன்று மில்லை என்பதற்கு இம்முறை இடம்பெற்ற தேர்தலில் ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் காட்டிய வழி ஏயை தமிழ் கிராமங்களுக்கு ஒரு LIITLDTE )60)LDLLID.
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை தேர்தலில் 21 கட்சிகள் போட்டியிட நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த வேளையில் ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அங்குள்ள மொத்த வாக்குகள் கிட்டத்தட் இருபத்தி ஏழாயிரம் இந்த வாக்குகளை சிதறடிக்காமல் ஒற்று மையாக ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் ஓட்டமாவடியில் இருந்து நிச்ச யமாக ஒரு பாராளுமன்ற உறுப் பினரை தெரிவு செய்லாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன்படி சமூக சேவை யாளரும் முன்னாள் மாகாணசபை
உறுப்பினரும் பொதுநலவாதியும், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரும், ஓட்டமாவடி மக்களின் மனதைக் கவாந்தவரமான ஜனாப் எம்.வி.எம்.அப்துல் காதரை தெரிவு செய்தனர்.
கட்சி எது என்பது பற்றிய அக்கறையை விட்டு அபிவிருத்தி என்பதே இலட்சியம் என்ற முடி
வுடன் தேசிய ஐக்கிய முன்னணியின் கட்சியின் சார்பில் ஜனாப் அப்துல் காதர் போட்டியிட்டார்.
ജൂnഖങ്ങണ് റ്റൂ| | |DIഖl யில் இருந்து ஏனைய கட்சிக ளுக்கும் சுயேச்சைக்குழுக்களுக் குமாக சுமார் பத்துபேர் வரை போட்டியிட்டனர்.
ஆனால் அங்குள்ள பள்ளி வாசலின் மூலமாக சகல அமைப்
(4zó Las astió un falsas)

Page 3
6-O-2OOO
தினக்கத
பாகிஸ்தான் உட்பட 22 நாடுகள் தூதரகங்கள் மூட அமெரிக்கா உத்
(6)川n)。I cm-、")にj-15) தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள  ைத யொட்டி பாகிஸ்தான் உட்பட 22 நாடுகளில் தூதரகங்களை மூடிவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசியா நாடுகளிடையே மீண்டும் கலவரம் வெடித்து உள்ளது. இதனால் வெளிநாடுகளில் s) 16ïT 6 IT
அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் தூதர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பாகிஸ் தான் உட்பட 22 நாடுகளில் மொத்தம் 37 தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை தற்காலிகமாக மூடிவிட அமெரி க்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் தெற்காசியாவில் இந்த 22 நாடுகள் உள்ளன. தெற்கா சியாவில் உள்ள நாடுகளில் பாகிஸ்தானில் மட்டும் அமெரிக்க தூதரகத்தை மூடிவிட அமெரி க்கா உத்தரவிட்டுள்ளது. இங்கு உள்ள அமெரிக்க அதிகாரி களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற கருத்து நிலவுவதையொட்டி இந்த
முடிவை அமெரிக்கா எடுத்து ள்ளது.
அதே சமயத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மற்ற நாடு களான வங்கதேசம், இந்தோ னேஷியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க அதிகாரி களுக்கு இஸ்லாமிய மதவாதி களால் ஆபத்து இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் நேற்று வாஷிங்டனில் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடைபெ றலாம். அதனால் அமெரிக்கர்கள் மிகவும் கவனமாகவும் எச் சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிரியா தலைநகரான டமாஸ்கஸ், பெல்ஜியம் தலைநகரான பிருசல்ஸ் உட்பட பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளான மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமும் வன்முறையும் நடப்பதால் அமெரிக்கர்களுக் கெதிரான ஆர்ப்பாட்டங்களும் உலகமுழுவதும் தொடர்ந்து நடைபெறலாம் என்று அந்நாட்டு
கடத்தப்பட்ட சவுதி விமானம் நாடு திரும்பியது.
|()||(3|| 9)||5) லண்டனுக்குச் சென்று கொண்டி ருந்த சவுதி அரேபிய விமானம் ஒன்று நேற்று மாலை கடத்தப்பட் டுள்ளது. கடத்தப்பட்ட அந்த விமானம் டமாஸ்கஸ் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தது எனவும் கடத்தியவர்களைப் பற்றி எந்த விபரமும் தெரிவிக்கப் படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டன் நகருக்கு சென்று
கொண்டிருந்தபோது எகிப்தின்
வான்வெளியை கடந்தவுடன்
கடத்தப்பட்டதாக கெய்ரோவின் கண்காணிப்பு கோபுரம் தெரிவித்தது. இந்த கடத்தல் சம்பவம் இந்திய நேரப்படி நேற்று LDIT6060 GLDITři 6,55 Losofluj6YT6ýlů நடந்துள்ளது. அந்தப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின விபரம் மற்றும் கடத்தல்காரர்கள் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.
சட்டவிரோதமாகச் சென்றவர்கள் தடுத்து வைப்பு
(ரோம்)
இத தாலியரின் தென் கரையோர நகரத்திற்குள் சட்ட விரோதமாக கப்பலொன்றின் மூலம் உட்புக முயன்ற 462 வெளிநாட்ட வர்களை இத்தாலியின் கரையோர காவலர்கள் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். துருக்கி நாட்டிற்கு சொந்த மான இக்கப்பலில் பலஸ்தீனர்கள் இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள், மொறோக்கோ நகரத் தலைவர்கள்
ஆப்கானிஸ்தான், சிரியா, துருககி மற்றும் செனகல் நாட்டவர்கள் ஆகி யோர் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 2500 அமெரிக்க டொலர் பணம் செலுத்தியே பய ணத்தை மேற்கொண்டுள்ளனர். இவர் களை அழைத்துச் சென்ற ஆட்கடத் தல்காரர்கள் சிலரை இத்தாலி கரையோர காவலர்கள் விசார ணைக்கு படுத்தியுள்ளார்கள்.
மத்ததியதாய் வானில் பு பமியதர்ச்சி
மத்திய தாய்வானில் நேற்று காலை 43 விக்ற் அளவு பூமிய திர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பூமிய திர்ச்சியினால் ஏற்பட்ட சேதவிபரங் களின் விபரங்களை உடனடியாக தெரிவிக்க முடியாமல் இருப்பதாக தெரிவித்த அந்நாட்டு வளிமண்டலத் திணைக்களம் இப்பூமியதிர்ச்சியின் தாக்கம் வடமேற்கு மிச் சான் நகரத்திற்கும் உணரப்பட்டதாக தெரி
வித்தது. இதேவேளை அவுஸ்திரே லியாவின் வடமேற்கு கரையோரத்
தில் இன்று அதிகாலை 5.2 விக்ற் அளவுடைய பூமியதிர்ச்சி ஏற்பட்ட
தாக அந் நாட்டின் வளிமண்டல திணைக்களம் கூறுகின்றது. எனினும் இவ்வருடம் அவுஸ்திரேலி யாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சிகளிலே இது மிகவும் பாரியது எனத் தெரிய வருகின்றது.
வெளியுறவு அ தெரிவித்துள்
மாதிரியான ஆ
சிலவற்றை அதிகாரிகளா முடியாமலும் அதனால்தான் தூதரகங்கை அமெரிக்கா முடி
அல்ஜீரியா, பஹ் இஸ்ரேல், ஜோ லெபனான், மெ சவுதி அரே துன்சியா 2 6TLÓNG TL6ño, 6 TLD ஆகிய நாடு Gfn16606IT (Lply { உத்தரவு பிறப்பு
, TE
60ھٹکی
(இள பாகிஸ்தான் அமைச்சர் ஜாவி அமைச்சர் பத நேற்று முன்தி செக்தந்தானில் ஆட்சியாளர் ஜெ முஷாரப் த 6 அரசின் செய்தி சராக இருப்பவர் இவர் ஜெனர6 தேசிய விவகார சகராகவும் ப கிறார். அண்மையில் :ெ அமெரிக்கா செ அவரது செல்வா கொண்டு L அமைச்சர் ஜான
பிந் Uლpჯრზა: விருத
அமெரிக்காவின் 14 வயது சிறு வயது சிறுமி சில்மிஷம் செய் செய்யப்பட்டு GeFooLi GLITG). ரணைக்கு பி சிறுவன் மீது
o 6ïTGMT 60Tir. Gol மாட்டிய சிறுவ அருகருகே வி ளனர். சிறுவன் ரியான குழந்6 சீராட்டிக் கொ6
அவனுடன் பக்
வயது சிறுமியும் டுவாராம். இத
ஜூன் மற்றும் மாத இடைெ இவ்வாறு ெ சிறுமியை
சில்மிஷத்துக் யதையும் பே கண்டறிந்துள்ளி
இதுகுறித்து கூறு கையில், ! விசாரணைக் விடுதலை செ
66LL GOTI.

திங்கட்கிழமை 3.
மச்சகம் மேலும் து. இந்த LLITLLIil856rflsi) உள்ளூர் கட்டுப்படத்த (ELIT 56u(TLD. 22 நாடுகளில் மூடி விட வு செய்துள்ளது.
ரைன், எகிப்து, டான், குவைத் ராக்கோ, ஒமன், யா, சிரியா, க்கிய அரபு ா, பாகிஸ்தான் களில் தூதா விட அமெரிக்கா
த்துள்ளது.
தொகுப்பு :- பெளஸ்
காணாமல் போன அமெரிக்க மாலுமிகளும் மரணம்
வாஷிங்டன்-அக்-15) தீவிரவாதிகள் தாக்கியதால் 65 m 600 m L0 si) (LIm 60I 65 ÜL160 மாலுமிகள் 10 பேரும் இறந்திருக் கலாம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
ஏமன் நாட்டின் துறைமுகமான ஏடனில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கடற்படை போர்க்கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக rt, 60 m கொண்டிருந்தது. அபபோது தீவிரவாதிகள் குண்டு வெடித்து தாக்கினர். இதில் கப்பலில் இருந்த 7 மாலுமிகள் உயிரிழந்தனர். மற்றும் 10
Guits, 6061T ST600Theoso) ou 32 பேர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில காணாமல் ாேன 10 பேரும் உயிரிழந்திருக்க ம் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோஹென் தெரிவித்து g) GİT GMT Tifli . தாக்குதலின் அளவு அதனால் ஏற்பட்ட சேதம் ஆகியவைகளை பரிசீலனை செய்து பார்க்கும் போது அவர்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று பி.பி.எஸ்.டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த வில்லியம் மேலும் கூறினார்.
கிஸ்தான் செய்தித்துறை மச்சர் திடீர் ராஜினாமா
hu) || III jo, 9) is. -15) செய்தித்துறை ர் ஜப்பார் தனது வியை திடீரென னம்ராஜினாமா DT T909)||6). னரல் பெர்வேஸ் லைமையிலான த்துறை அமைச் ஜாவீத் ஜப்பார். b முஷாரப்பின் த்துறை ஆலோ ணரியாற்றி வரு
ஜனரல் முஷாரப் ன்றிருந்தபோது க்கை வைத்துக் ாகிஸ்தானில் த் ஜப்பார் பல
2 (56.
ᎧᏍuᏭ ! *
LIDITGÖTGASF6ħu f'Gü பன் ஒருவன் 8 SLin Gay 3, 6) ததற்காக கைது Is é is is gil i Ln. Is glis ார் தீவிர விசா ன்னரே அந்த குற்றம் சுமத்தி க்ஸ் சிக்கலில் னும் சிறுமியும் சித்து வந்துள் தனது சகோத தயை வைத்து னடிருக்கும்போது கத்து வீட்டு 8 வந்து விளையா ன பயன்படுத்தி
ஆகஸ்ட் fearfs) ITLi jibgi செக்ஸ் நள்ளாகி SS FITs
GOTI.
unts.Sartri ருவருமே
Shootsori யப்பட்டு
முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் Gallorfurtefloor.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீர் என்று ஜாவீத் ஜப்பார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தான் சொந்த காரணத்திற்காகவும், வேறு இலாகா கொடுத்தாலும்
ஏற்க மாட்டேன் என்றும் ஜப்பார் தெரிவித்தார். ராணுவ ஆட்சியாளர் முஷாரப்பே கூட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ஜப்பாரை வலியுறுத்தியிருக்கலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் ரேடியோ டைரக்டர் ஜெனரலாக இருந்த அன்விர் முகம்மது செய்தித்துறை செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதுவகை விலங்கு
(ஆசான்ஜேன்) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய கடல் விலங்கினம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த விலங்கினம் கிரீன்லாந்தின் குளுமை பிரதேசத்தில் இருப்ப தாகவும் இண்டர்நெட் ஒன்று தெரிவித்து உள்ளது. இந்த விலங்கின் பெயர் லிம்னோ கனாத்யா மார்ஸ்கி என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. கோபன்கேஹன் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளதாகவும் ஜாஸ் என்ற மீன் வகையை போன்ற இந்த விலங்கினம் ஐஸ் கட்டிகள்
மேல்தான் வசிக்கும் என்றும் இந்த விலங்கினத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1994-ல் இதன் சாம்பிள் ஒன்று கண்டறியப் பட்டது. இப்போதும் இந்த 6)IGIDELIGIGAONTGOT EFTübi Slsit 666 oräué6 னங்கள் கோபன்கேஹக் பல் கலையில் ஐஸ் பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு உள்ளதாம். கிரீன்லாந்துதான் உலகின் பெரிய தீவாகும். இதில் டென்மார்க்கின் ஒரு பகுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு பெற்ற சீனருக்கு சீனா எதிர்ப்பு
(பெய்ஜிங் சீனாவைச் சேர்ந்த புரட்சிகர எழுத்தாளர் காவோ ஷின்ஜியன், இவர் கம்யூனிசத்தை எதிர்த்து இலக்கிய கட்டுரை எழுதிய தற்காக நோபல் பரிசு வழங்க ப்பட்டது. 2000-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்ற இந்த
சீனரை சீன அரசு கடும் விமர்சனம் செய்து உள்ளது. இந்த பரிசு அரசியல் உள்நோக்க த்துடன் வழங்கப்பட்டுள்ளது என்று சீன அரசு கண்டித் துள்ளது. காவோ இப்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
கடந்த ஒக்டோபர் 12-2000
அன்று ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (டி.டி.ஜி
67) கப்பலை பயங்கரவாதிகள்
தற்கொலைப் படைபடகு மூலம் தாக்கினார். இதன்மூலம் ஏற்பட்ட சேதத்தை படத்தில் காண்க உலகின் அதிநவீன ஏவாயுத நாசகாரிகளில் இதுவும்ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Page 4
16-10-2000
'உடனடி யுத்கு நிறுத் புலிகளுடன் (8U
(நமது நிருபர்)
அரசு உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டு சர்வசே மத்தியஸ் தத்துடன் விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரெலோ இயக்க செயலாளர்நாயகம் சிவினோ தலிங்கம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து இலங்கையிலும் விசேடமாக விடக்கு கிழக்கில் வாமம் தமிழ் பேசும் மக்கள் சொல் லொண்ணா துயரங்களுக்கும் அடிப் ||60| 60||15||3, ഉ fിഞഥബ
அனைத்தும் மறுக்கப்பட்ட சூழ் நிலைகளுக்கும். பிரதானமாக தொடரும் யுத்த இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கும் முகம் கொடுத் திருக்கும் ஒரு நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அரசினதும் அரசு சார்பான சகல கட்சிகளினதும் ஜன நாயக விரோத செல்வாக்கின் மத்தியில் வன்னி மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு அளித்த அசைக்க முடியாத ஆதரவை இரு கரம் கூட்பி நன்றியுடன் வரவேற்கின்றோம்.
எமக்கெதிராக பணபலம், அரசாங்க பலம் அதிகார துஷ் பிரயோகம் காடைத்தனம் ஆகியன கட்டவிழ்த்து விடப்படும் ஆயிரக் கணக்கான வாக்குகளை எமக்கு அளித்த யாழ் மட்டக்களப்பு திரு
காலகட்டத்தில்
இரு சிறுபான்மைக் கட்சிகளே
இறுதியில் ஆட்சி செய்யும்'
(கொழும்பு)
ஒரு இடதுசாரிக்கட்சி என்ற முறையில் நாங்கள் எங்கள் சொந்தக்காலில்நின்று போட்டியிட்டு பத்து ஆசனங்களைப் பெற்று ஒரு சரித்திரம் அமைத்திருக்கிறோம். இரண்டு பெரிய கட்சிகளுக்கு ஈடாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகியிருக்கிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி)யின் பிரசாரச் செயலாளர் விமல் விரவன் தெரிவிததி
ருக்கிறார்
எங்களுக்குப் பன்னிரெண்டு ஆசனங்கள் கிடைத்திருக்க வேண் டும். கள்ள வாக்குகளால் இரண்டு ஆசனங்கள் கிடைக்காமல் போய் விட்டன என்றும் அவர் சொன்னார். நாங்கள் பொய்வாக்குறு திகள் அளிக்காமலே மக்கள் எங்க
ளைத்தெரிவு செய்திருக்கிறார்கள்
-ஜே. வி.பி
என்றும் அவர் கூறினார்.
இரண்டு சிறுபான்மைக் கட்சி களால் ஆளப்போகும் பொது ஜன முன்னணி அரசு பலவீனமாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னாள்
இரண்டு இலட்சம் வாக்கு களை மட்டுமே பெற்ற ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேறு வழி களால் முக்கியத்துவம் பெற்றிருக் கிறது. பொது ஜன முன்னணி அரசு இவர் 1ளின் தயவில் தா னிருர்,
போகிறது. பிடிபியும் அவர், ளது கோரிைைள வைட்பார்கள் இவர்கள் ரன்களைப் போன்றவர் கள் இன்னும் சில மாதங்களில் அரசுக்கும் பெரும் தாக்கம் ஏற்படும் இறுதியில் இரண்டு சிறுபான்மை கட்சிகளே ஆட்சி புரியும் என விமல வன்ச கூறினார்.
கிழக்கிலிருந்து ஆறு புதுமுகங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
(மூதூர் அனஸ்)
கிழக்கிலிருந்து இம்முறை ஆறு புதுமுகங்கள் பாராளுமன்
றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
திருமலையில் இருந்து முகமது சரீப் தெளபீக் (மு.கா) எம் ஏ.எம் மறுப் (ஐ.தே.க.) மட்டக்களப்பிலிருந்து அஷலி நிமலநாயகம் சவுந்தரநாயகம் (த.வி.கூ) எம்.பீ.முகைதீன் அப்த் துல்காதர்(தேஐமு) அம்பாறையில் இருந்து நிமலவிர திஸாநாயகா
மு.கா) ஜனாபா பேரியல் அஷரப் (மு கா ) ஆகியோர் முதல முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மிராசாகிப் அப்துல்மஜித், முஸ்லிம் காங்கிரஸில் உமர் லெவ்வை முகமது கனிபா ஆகியோர்
அம்பாறை மாட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிய
வருகிறது.
அக்கரைப்பற்று இராமகிருஷண வித்தியாலயத்தில் சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டு விழா அண்மையில் இடம்பெற்ற போது
படத்தில் அதிபர் . கல்விப்பணிப்பாளர் எம்.பி.எச் முகம்மது உதவி மாவட்ட ஆணையாளர் எம்.எச்மன்சூர், குருளைத் தலைவி ஆர்.ரஞ்சனி ஆகியோர் குருளைச்
Usooli absolub 65 abili 6001 || Gefboogbool ( 11 tb (Up III)
எடுக்கப்பட்ட படம்
-—
(U5|(560)6II aj
லோகிதராஜா வலயக்
(3, T600TLD50)6), a மக்களுக்கும் நா களாக இருக்கின் தமிழ் ே தேசிய உரிமைக டத்தின் புதிய ப ஆதரவு தந்து ஆ பித்து வைத்துள் விடுதலை இயக்க உறுதிப்படுத்தியு
PD I 60TL9 மொன்றிற்காக
கடத்த
(ELD95
பொதுத்ே தங்கல்லை பிரே ஒரு வாக்குச் சா கடத்தப்பட்ட வாக் கப்பெறறுள்ளது. கம வீதியின் பா6 யில் இருந்து இவ் நேற்று முன்திை
LIDL Ld வேறுபா
(நமது LDL II சத்திகரிக்கப்ப சுத்திகரிக்கப் Ning வேறுபாடுகள் இ தேசமும் அபிவிரு 2 ിu] 1956) || ബ மேற்கொள்வேன்.
இவவாறு மாவட்டத்தின் டெ முன்னணியின் பார பினர் சோ.கணே கதிருக்கு தெரிவி
மேலும் கையில் கடந்த ப. மன்ற ஆட்சி கா கட்சி பாராளும6 ஒருவர் மட்டக்கள இல்லாமையினால் பணிகளில் பெரும் டுள்ளன. அவ்வா தற்போது நீங்கியு
LIDL L IE6 ITL 6. f6); Tus HGT. L. ரங்களை அனு கின்றனர். அவர்கள் அறிந்து அவற்ை
நன்றி ெ திருமலை திரும6ை திலிருந்து பாராளு 29 (39,9 af. FIIsil III. அப்துல்லாஹ் முக ரைவுப் அவர்கள் முள்ளி பொத்த பகுதிகளுக்குச் ெ நன்றி நவிலலை
Ius வகுப்பு
(பழுகாமம் நிருபர்)
பட்டிருப் வலயத்தினால் பயிற்சி வகுப்புக்க வருகின்றன. எதிர் வரும் 9ம் திகதிகளில் தர
 
 
 
 

திங்கட்கிழமை 4.
குத்தை மேற்கொண்டு
ச வேண்டும்.
DITO). LDT6)ILL
நன்றியுடையவர் ABITUD |9, Lf) LDAi,H,6f)6öI ருக்கான போராட் லத்தை எமக்கு சிர்வதித்து ஆரம் ானர் தமிழ் ஈழ த்தின் நிலையை
Tri. யுத்த நிறுத்த வும் சர்வதேச
மத்தியஸ்த்துடன் புலிகளுடனான
உடனடி பேச்சுவார்த்தைக்கான ஆரம்பத்தையும், வடக்கு-கிழக்கு பிரதேசம் உடனடியாக சகஜ நிலைக்குத் திரும்புவதற்காகவும் மட்டுமின்றி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தனியொரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு பிரிக்கப் படாத வடக்கு-கிழக்கு மாகாணத் தில், மீளப்பெற முடியாத வரை யறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சுயநிர்ணய உரிமையின்
ப்பட்ட வாக்குப்பெட்டி
கண்டெடுப்பு
திருபர்)
தர்தல் அன்று சத்தில் உள்ள வடியில் இருந்து தப்பெட்டி கிடைக் வெலியத்த ബ് ம் ஒன்றின் அடி பாக்குப்பெட்டியை LED GIL INT 65-mofT fi
$களப்பு
திருபர்
பு மாவட்டத்தின் பிரதேசம் பிரதேசம் என்ற ன்றி சகல பிர த்தி செய்வதற்கு டிக்கைகளையும்
шо вѣдь6пIIt| ாதுஜன ஐக்கிய поlblpsilu 2) Ilji. சமூர்த்தி தினக் த்தார். அவர் தெரிவிக் த்தாவது பாராளு லத்தில் ஆளும் iற உறுப்பினர் பபு மாவட்டத்தில் அபிவிருத்திப் தடைகள் ஏற்பட் ான ஒரு குறை iளது. பு மாவட்டத்தில் |q() ($6]] [] is...\n') பவித்து வரு lன் களில்ரங்களை | நீக்குவதற்கு
தரிவிப்பு
நிருபர்
LOT6uLL、 ன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய து ரவூப்) சின்ன தம்பலகாகம் , னை ஆகிய ன்று மக்களிடம் தரிவித்தார்.
க்கள்
j6006), H5H6O
நடைபெற்று 3) bij és 60) LID ULI
| O LÖ , | | LÐ ம்-6 தரம்-7
வேலையற்ற
கண்டபிடித்துள்ளனர். குறிப்பிட் வாக்குப்பெட்டி வெலியத்த அகுல் மடுவ வாக்குச் சாவடிக்கு உரிய ஒன்றாகும் எனவும் இதில் நூற்றுக் கணக்கான வாக்குப்பத்திரங்கள் இருந்ததாகவும் தங்கல்லை பிரதே சத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.
அடிப்படையில் ஐக்கியப்பட் இலங் கைக்குள் நமது தேசிய இனப்
பிரச்சினையின் தீர்வுக்காக நாம் பெற்ற பாராளுமன்றப் பிரதிநிதித் துவத்தையும் நமது கட்சியின் செல்வங்களையும் வெல்வாக்சை, யும் பிரயோகிப்போம் என்று தமிழ் @uāb D庄,乐of ü யளிக்கின்றோம். கல்விச் சுற்றுலா (வெள்ளாவெளி நிருபர்)
பெரியபோரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தினால் நேற்று (ஞாயிற் றுக்கிழமை) போரதீவுப் பற்று பாலர் பாடசாலை மாணவர் களுக்கான கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இவர்கள் மட்டக்களப்பின் முக்கிய பகுதிகளான வண்ணாத்திப்
பூச்சிப் பூங்கா கடற்கரை புகையிரத நிலையம் சென்று பார்வையிட்டனர்.
வாக்குறுதி
மாவட்ட அபிவிருத்திப்பணிகள் டுகளின்றி முன் எடுத்துச் செல்லப்படும்.
9) I ULI ഖ [ി ബഞ് 5 , ഞ, ണ மேற்கொள்ள வுள்ளேன்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் படித்து விட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்
gəL Z LOTG2II2
புக்களும் கூடி ஜனாப் அப்துல் சாதரை ஆதரிப்பது என ஏகமனதான தீர்மானம் நியமனப்பத்திரங்கள் தாக் கல் செய்யப்பட்ட தினமே நிறை வேற்றப்பட்டது.
இம்முடிவானது ஒட்டமாவடி மக்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் இருந்து வெளிவந்தது இதன் காரணமாக வேறு எந்த அரசியல் கட்சிகளோ சுயேச்சைக் குழுக்களோ ஏன் தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட வேறு வேட்பாளர்களோ அரசியல் லாபம் தேடி ஓட்டமாவடிக்குள் நுழையக்கூட அனுமதி மறுக்கப்
பட்டது. இதைவிட ஒட்டமாவடியில்
9 GiT6YI 6)III. H,6ÖITIEG6ÁlsöI 9 flsÖLD
யாளர்கள் ஆட்டோ உட்பட சகல
வாகனச் சாரதிகளும் வேறு எந்தக் கட்சி வேட்பாளர்களையும் ஆத ரித்து ஓட்டமாவடி வாகங்களை ஈடுபடுத்துவதில்லையெனவும் ஒற்று மையாக முடிவெடுத்தனர். இந்த முடிவை எவருமே மீறியதும் இல்லை.
ஓட்டமாவடியில் வேறு கட்சி களில் பத்து வேட்பாளர்கள் போட்டி யிட்டும் கூட அவர்களையும் ஒட்ட மாவடியில் ஆதரவு தெரிவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க 66)6O)6).
மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆகியவற்றுக்கான தமிழ்மொழி
Lufinj g" 671 (ፁ) | | | | ፴፩ JB 6ቨ நடைபெறவிருந்தன. ஆனால் குறித்த திகதிகள் பொதுத்தேர்தல் 5 6II LÓ என பதால ♔ ഞ ഖ
ஒ த த வைக ப பட டு ள என இவ்வகுப்புக்கள் 13ம் 14ம் 15ம் திகதிகளில் களுதாவளை மகா வித்தியாலயத்தில் ந ைபெற்றது.
கைகளை எடுக்க வேண்டும் ஊழல் லஞ்சம் மோசடி கட்சி வேறுபா ) முறையில் நியமனங்கள் வழங்கப் படும் குறிப்பாக வறிய குடு
ിഞ്ബിന്റെ ഉ ബൺ (1,6ഥ11 களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண் டுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இம்முறை வர்ணச் சுவரொட்டி களும் ஒலிபெருக்கி பூட்டிய வாகனங்களும் ஒரு வேட்பாளரை இன்னொரு கட்சிக்காரர் ஏசித்திட்டி பிரசாரங்களை பரவலாக மேற் கொண்டபோதிலும் ஓட் மாவடியில் மட்டும் எந்த வேட்பாளரின் படமோ ஒலிபெருக்கியில் பிரசார நடவடிக் கையோ மேற்கொள்ளவில்லை. அப்படி ஒருநாள் பிரசாரம் செய்த வாகனம் ஓட்டமா வடியினுள் நுளையாமல் திருப்பி அனுப்பப் பட்டும் உள்ளது.
இவைகளுக்கு காரணம் கடந்த பத்துத் தேர்தலிலும் இம் மக்களின் வாக்குளை அபகரித்த ஏனைய வேறு ஊர்வாக்காளர்கள் ஓட்டமாவடியின் அபிவிருத்தியில் புரண அக்கறை காட்டத்தவறியமை ஒரு காரணம். அடுத்தது தமது சொந்த ஊரில் மட்டும் 27000 வாக் குகள் இருக்கின்றது. ஏன் நமது ஊரில் இருந்து ஒருவரை பாராளு மன்றம் அனுப்பக்கூடாது என்னும் இலட்சிய வேட்கை இவை இரண் டுமே ஓட்டமாவடி மக்களின் ஒற்று மையை வலுப்படுத்தியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேலாக தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒற்றுமையை வலுப்படுத்தினால் நான்கு பாரளு மன்ற உறுப்பினரை தெரிவு செய்ய முடியும் அப்படி செய்வார்களா என்பது கேள்விக் குறிதான்.
தேசிய ஐக்கிய முன்னணிக் கட்சியானது முழுக்க முழுக்க முஸ்லிம் மக்களின் அபிலாசை களுக்காகவும் அவர்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும் காலம் சென்ற ஜனாப் அஸ்ரபினால் ஆரம் பிக்கப்பட்ட கட்சியாகும்.

Page 5
16-10-2000
"யுத்த நிறுத்தம்; விடுதலை மத்தியஸ்தத்துடன் ந
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்ட முன்றாவது தடவையாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பின
விடுதலைக்கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான ஜோசப் பரராசசி
ஒரு நேர்காணல்.
கேள்வி: கடந்த பாராளுமன்றத் தமிழர் விடுதலைக் கூ ரிைக்கு மட்டக் களப் பு மாவட்டத்தில் கிடைத்த ஆதரவு இம்முறை கணிசமான அளவு குறைந்தமைக்கு என்ன காரணம்.
!!,ിന്റെ
பதல் : * LI 。 பாராளுமன நத தேர் தலி ல போட்டியிட்ட கட்சிகள் குறைவு இம்முறை 21 கட்சிகள் போட்டி யிட்டமையால் வாக்குகள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது இதில் வேற்றுக்கட்சிகளில் போட்டியிட் வேட்பாளர்களின் உறவினர்கள் பலர் வே றுக கட்சிகளுககு வாக்களித்தனர் தமிழர் விடுதலைக் கூட்டணியரின் ஆதர வைக் குறைப்பதற்காகவே பல கட்சிகள் மட் க்களப்பில் போட்டியிட்டன இதன் காரண மாகவும் கடந்த முறைத்தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட குறைவாக கிடைத்தது என்று Joljelili).
கேளி வி: கடந்த தேர் தலில தனிப்பட்ட வாக்குகளில்கூடுதலான மக்கள் உங்களுக்கு விரு வாக்குகளை அளித்தனர் இப் அப்படி வாக்களிக்காமையிைட்டு
பதில் : இங்கே போட்டிய அனைத்துக்கட்சிகளும் தத்தம் H, y E, 6f 60 (O) AE, AT 6Ti 60); H, விளக்கத்தை எடுத்து மக்களுக்கு h]ഖിന്റെ ഞൺ (8ണ്ണT#1', []] | } சிங்கத்தைப்பற்றித்தான் பிரச்சாரங் களை செய்தன ஏனெனில் நான் எப்போதுமே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக தயங்காமல் பாரளுமன்றத்திலும் பாராளு மன்றத்துக்கு வெளியேயும் குரல் கொடுத்துவந்ததோடு மனித உரிமை மீறல்களை எதிர்த்து
ஐந்தே
வந்தேன் அதனால்தான் கடந்த இருவாரங்களுக்கு முன் வெளிவந்த சன்டேலிடர் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் அரசுக்கு முன்னாக இருப்பவர் மட்டக்களப்பு பாராளு மன்ற உறுப்பினர் ஜேசப்பராக சிங்கம் என எழுதப்பட்டிருந்தது. எப்படியும் இந்த முறை எடுக்க வேண்டும் என்றுதான் பல கட்சிகளை மட்டக்களப்பில் நிறுத்தி எனக்குஎதிராக வேண்டும் என்று அவதூறான பிச்சாரங்களை பல கட்சிகளும் செய்தன ஆனால் மட்டக்களப்பு தமிழ் வாக்காளர்கள் என்னை நிராகரிக்கவில்லை எனது சேவை மண் டும் தொடர ஆணையிட்டுள்ளார்கள்.
கேள்வி: உங்களுக்கு கிடைத்த விருப்பு வாக்குகளில் எந்தப் பிரதேசத்தில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது?
பதில் எனக்கு விழுந்த வாக்கு களில் விடுவிக்கப்பட் பிரதேசத் தில் 94 வீதமான மக்கள் எனக்கு வார்களித்தனர் 6 வீதமானவர்கள் மடடுமே விடுவிக்கப்படாத பிரதே சத்திலிருந்து வாக்களித்தனர்.
(3 σος ή οι: |Dt I ғылынан LIIIIII டத்தில் தமிழ் விடுதலை க்கூட் ணிைக்கு பட்டிருப்புத் தொகுதியிலும், கலகுடாத்தொகுதியிலுமே கூடுத லான வாக்குகள் கி ைத்தன கல்குடாவிற்கு தமிழர் விடுதலைக் Hot 1 600Mu î6öI JFITTINGÖ օջ(lb | III UII (Եlb மன்ற உறுப்பினர் தெரிவா கியுள்ளார் பட்டியிருப்பில் எவருமே தெரிவாகவில்லை அப்பகுதி மக்க ளுக்காக சேவையாற்று வீர்களா?
பதில் நிச்சயமாக நான் மட்டுமல்ல
கல்குடாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நிமலனும் சேர்ந்து
கால் வ
ருமலை மேல்
(நீதிமன்ற நிருபர் சேபங்கயற்செல்வன்)
பயங்கரவாதத் தடைச்சட் டத்தின் கீழ் கைது செய்து கடந்த ஐந்து வருடம் மூன்று மாத காலமாக களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப் பாணம்-காரைநகரை சேர்ந்த பசுபதி தர்மராஜா என்பவரை அண்மையில் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.இராமச்சந்திரன் திருகோண மலை மேல் நீதிமன்றத்தில் விடுதலை செய்தார்.
எதிரி 1990ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம் காரை நகருக்குள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்து கொண்டு யுத்தப் பயிற்சி பெற்றார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரச தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதன் பேரில் இவரை 74.95 அன்று இராணுவத்
தினர் கைது செய்து தொடர் விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் நிலை யம், துறைமுகம் பொலிஸ் நிலை யம் ஆகியவற்றில் தடுத்து வைத் திருந்தனர்.
இவ்வழக்கு விசாரணை அண்மையில் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என் லுகோட உபசேவை பெண் பொலிஸ் தட்டெழுத்தாளர் ரமணி ஆகியோரை அரச தரப்பினர் சாட்சியங்ளுக்காக அழைத்திருந்தனர். இதில் முக்கிய சாட்சி அரசதரப்பு மொழிபெயர்ப் பாளராக கடமை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட நஜிம் என்பவரை அரச தரப்பினர் மன்றுக்கு அழைக்க
வில்லை. ஆதலால் முக்கிய சாட்
சியை அரச தரப்பினர் அழைக்காத காரணத்தினால் எதிரியின் குற்ற
இரு வருமாக மாவட்டத்தில் ளுக்குமான ச டங்களிலும் மு போம் விகித தொகுதியாக உறுப்பினர் 6)ITUIII || 36ö6. தெரிவு செய்யப் மக்களின் அபில் வேண்டியது பட்டிருப்புத் ெ முன்னேற்றத்த பாராளுமன்ற நிமலனும் இ காட்டுவோம்.
கேள்வி: மட்டர் வப்பீடம் ஒன்று (36)60ö (Bufo 660
கூறப்பட்டப் பே அக்கறை எடு ബിബ്ലെ, ജൂഥഗ്ര ளுக்கு ஒதுக்கப் 60IDUIII B 90)
அமைக்க உத
பதல் கடந்த தேர்தலின் பே கலைக்கழகத்தி
அமைபபதாகவு இசை நடனக் க வளாகத்துடன் தேர்தல் மே ை இத்தேர்தலில (3I IIJ LI LI L 6, fil G) |
பொறுத்தமட்டில்
அமைப்பது ச விபுலானந்தா கல்லுரியை கிழ இணைப்பது சம் (Lp 603 (up us கொணர் டோம் அம்முயற்சிகளி
(UD60DATBULUTT 6)||Ubi||
ஒப்பதல் வாக்கு செய்த இவரின்
பற்றி நீதிமன்றம் 6)IJing, gigi I
LIDL". Läs 35 GMT எடுக்கப்பட்
 
 
 
 
 

திங்கட்கிழமை 5
ப்புலிகளுடன் மூன்றாந்தரப்பு
Luige UNGUTUusÕID BLIěřör"
IDL 1 リ 56Il11| மூன்று தொகுதிக கல சேவைத்திட் ன்நின்று உழைப் 5IT g IT IJ (Lp60)IIBULfl6h). பாராளுமன்ற தெரிவு செய்யும்
ாமல் போனாலும்
பட்ட நாம் அப்பகுதி விருத்தியில் பாடுபட Dg (B தாகுதி மக்களின் ல் நானும் சக
உறுப்பினரான நில அக்கறைக்
களப்பில் மருத்து | 9960)[Djib|| || ||
L Jaooool (Ibl If Iebes TIT Jie ாதிலும் எவரும் த்ததாக தெரிய றையாவது உங்க டும் நிதியை முழு மருத்துவப்பீடம் |6Jilлыпп?
ஜனாதிபதி த து கிழக்கு பல் ல் மருததுவப்பிடம்
ம விபுலானந்தா ல்லுரியை கிழக்கு இணைப்பதாகவும் எளில் கூறப்பட்டது அக் கதையே 50)6) 660 60601
மருத்துவப்பிடம் ம் மந்தமாகவும் இசை நடனக் கு வளாகத்துடன் மந் தமாகவும் பல சிகளை மேற் தொடர் ந தும் ல் இறங்கி இம் இம்முயற்சிகள்
ம் சிறையிலிருந்தவர்
வெற்றியளிக்க என்னால் இயன்ற சகல முயற்சிகளையும் மேற் (NHIoi (36)I6öI.
கேள்வி:விடுவிக்கப்படாத பிரதேச மான கொக்கட்டிச் சோலை பகுதி யில் உள்ள மகிழடித்தீவு மருத்துவ மனை தேடுவார் அற்று கிடக்கிறது இதையிட்டு உங்கள் கருத்து என்ன
பதில் மகிழடித் திவில் சகல வசதிகளும் கொண்ட மருத்துவே மனையும் பிரசவ விடுதியும் அமைக்க வேண்டும் என கடந்த பல வருடங்களாக சுட்டிக்காட்டி கூறி வந்துள்ளோம் அங்கு கடமை புரிய தகுதியான வைத்தியர் எவரும் முன்வரவில்லை இதை அரசு ஒரு சாட்டாக வைத்துள்ளது.ஆனால் இம்முறை அப்பகுதியில் கடமை புரிய வைத்தியர்கள் நிச்சயம் வருவார்கள் என நினைக்கிறேன் அதனால் எப்படியும் மகிழடித்தீவு வைத்தியசாலையை தரம் உயர்த் தும் பணியில் ஒத்துழைப்பேன்.
Ga, ar: பிரதேசத்தில்
அமைத்து III 600 oli I, ns. 6oi @mbuG) 6)f] 6\) 6ዕ) 6ል)
66060пиїтль6пп?
விடுவிக்கப்படாத ஒரு தேசியப் அப்பகுதி H, 65 of GOLLI எவரும் நினைக்க
இனியா வது
| ዘ| | J} ዘ 6ዕ)6\)
பதில் நான் விடுவிக்கப்படாத ഥ9|p(ിബ് (ബ|6| | | | | ബ|| தரம் உயர்த்துவதற்காக கடந்த முறை - இலட்சம் ரூபாவை ஒதுக்கி பலக்ட்டடங்களை அமைத் துள்ளேன் தேசியப்பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அப்போது பெரிதாக எண் ண வில லை ஏனெனில் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் தேசியப்பாடசாலை நிர்வாகத்தில் 2) oli oII | III L J II 606) E60) oII அபிவிருத்தி செய்வது இலகுவாகும் இருந்தும் இனிவரும் காலங்களில்
இருவர் மட்டுமே
தேசியப்பாடசாலை முக்கியம் எனக் கருதினால் விடுவிக்கப்படாத பிரதேச த தி ல ●6010á,庄、 முயற்சிப்பேன்.
கேள்வி: ஆட்சி ജൂ|| 1, 6 முனையும் கட்சிகள் சில உங்கள் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் பற்றி.
பதில்: அது எமது கட்சியின் தலைமைப்பிடத்தினர் எடுக்க வேண்டிய முடிவாகும் ஆனால் என் னைப் பொறுத மட் டி ல உடனடியாக ஒரு யுத்த நிறுத்தம் செய்து விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் பேச்சு வார்த் தைக்கு தயார் என்று கூறும் பட்சத் தில் மட்டுமே எமது கட்சி ஆட்சிய மைக்க ஒத்துழைக்கும் இருந்தும் ஆட்சியமைக்கும் கட்சிக்கு எதிராக இருந்து எமது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாத அரசின் படைகள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணரவும் பாடுபடுவதே சிறந்தது என நினைக்கிறேன்.
கேள்வி:தாங்கள் கட்சியில் எட்டு வேட்பாளர்கள் பேே
களின் ஆதரவாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.
பதில் : தமிழர் விடுதலைக கூட்டணிக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அத்துடன் எமது கட்சியின் வெற்றிக்கு உழைத்த வேட்பாளர்க ளுக்கும் நன்றியைக் கூறுவதுடன் அவர்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் என்னால் முடிந்த வரை மனப்பூர்வமாக செய்வேன் என்பதை தினக் கதிர் மூலம் தெரிவிக்கிறேன்.
மன்றத்தில் விடுதலை
மூலத்தை பதிவு மொழி ஆற்றல் அறிந்து கொள் | É60)Li, E656Ö606)
எனத் திாப்பளித்து எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராக ரித்து மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி திருகோணமலை மேல்
நீதிமன்றத்தில் எதிரியை விடுதலை
செய்தார்.
எதிரி சார்பில் சட்டத்தரணி
பேபிரேம்நாத் ஆஜராகி இருந்தார்.
பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற வாணிவிழாவின் போது L U LIL lib.

Page 6
6-O-2OOO
கல்வி கற்றிடுவாய்
கட்டுரை கவிதைகள் தாம் எழுத, விலையிலா அறிவதை நாம் வளர்க்க,
ஞ்ஞானத்தையும் தான் அறிய, அலைகடல் போன்ற கல்வியதே,
ாரமாகும் என் தோழியே. 院 போல் நிதான் இருந்திடாமல்,
ந்தித்தே கல்வி கற்றிடுவாய்.
(0.1 பந்தமா நஸ்லியா
தரம் - 7 மட்/அல்-முறை பாலிக
மகாவிந்தியாலயம் ஏறாவூர்
ஒத்த கருத்துச்
சொற்கள்
*மலை - குன்று *வலு - பலம் *விலக்கு - தவிர் *வேளை - பொழுது * G36N6O6A) – Lugos
அறுவெைபப்கள்
பொருட்பெயர்
காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர்
so
+ ിണി (!) || []ബ
+ கிளி பச்சை நிறம்.
+ Iபி பேரம் + 1ിണി, (), 3]] 60ി (b | സംബ உண்டு
+ கிளியின் சொண்டு சிவப்பு நிறம்
ஆ. மதிவதனி UDÚ/úîASAraßóla Jubų
வாணி தமிழ் வித்தியாலயம
LILIDL சீறும் | [65] 29 ())/(Lрtiр ᏓᏓ60Ꭰ60l சீறும்
Dufo) அகவும் U JIT 60060 பிளிறும்
தாயசோதை தரம் - 11 மட்/பெரியபோரதிவு
V பாரதி வித்தியாலயம் )
சராசரி வாழ்நாள்
LDULÓNG) 30ஆண்டுகள் BESIT EELD 00ஆண்டுக (UP95606) 30ஆண்டுகள் திமிங்கிலம்- 500ஆண்டுகள் ஆடு 15ஆண்டுகள்
செ.குயிலினி தரம் - 04 மட்/பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம்
காசிமகாராஜன் சந்திர மதியைச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்தபடி இருந்தான் பிறகு மெதுவாகப்பேசத் தொடங்கினான். ”அகத்தின் அழகு முகத் தல தெரியும் ` என பது ஆன்றோரின் பழமொழி இவளைப் பார்த்தால் கொலை செய்யக் கூடியவளாகத் தெரியவில்லை.
'பெண் ணே நிதான் எனது மகனைக் கொன்றதாக இவர்களெல்லாம் கூறுகிறார்கள் என் னால் அதை நம்ப முடிய ബി സെ ഞ സെ. தயவு செய் து உண்மையைக் கூறிவிடு நீ எனது மகனைக் கொன்றாயா.' என்று கேட்டான் காசிராஜன்
மகன் சென்ற உலகிற்கு நாமும் போய் விடுவோம் என்ற பெயர் முடிவுக்கு வந்த சந்திரமதி நடப்பது நடக் கட்டும் என எண்ணியபடி பேசாமல் நின்றான் அரசன் பல தடவைகள் கேட்ட கேள்விகளுக்கு அவள் பதில்
கூறவேயில்லை.
"மகாராஜா கொலை காரியைப் பார்த்து அனுதாபம்
கொள்ளாதீர்கள் பிடிபட்ட திருட 9|9 || || LIITño 600L ILLUD பார்க்கப் பரிதாபமாகத் தான் இருக்கும் நாம் விடக்கூடாது.இந்தக்
ா ரிக்கு மரண தண் டனை வழங்கினால் தான் திரு களுக்கு நல்ல பாடமாக அமையும் என்று கூறினார். முத்த அமைச்சர் ஒருவர் அவரின் கூற்றைபல அமைச்சர்கள் ஆமோதித்தனர்.
கேட்ட கேள்விகளுக் கெல்லாம் பதில் கூறாமல் நின்ற சந்திரமதியைப் பார்த்ததும் காசி ராஜனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல,அமைச்சர்களின் பேச்சு அவனின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டன.
"இவளுக்கு மரண தண் டனை விதிக்கிறேன்.யாரங்கே உடனேசென்றுகடலைக் காவ லாளி வீரபாகுவை அழைத்து வாருங்கள்' என்று அரசன் உத ததர விட்டான் சிறிது நேரத்தில் வீரபாகு அங்கு வந்து சேர்ந்தான்.
"g, 60) 60 li, H., II 60160 (860|| இந்தப் பெண் ஒரு கொலைகாரி
6060||)
b) III, ), () III no).
கண்டு பிடிப்புக்களும் - கண்டுபிடித்
665 DEGO)6OTE (0), இவளைக் கொண
Ho || 606A) EL 60) 6 இவளுடையதை யால் வெட்டிக் விடு.” என்று காசிமன்னன்.
வீரபாகு
அழைத்துச் (Oly.
cip 6Nof) (o) U LIL I
அரிச்சந்திரனை வரவழைத்தான்
ofija கள்ளி காசி DA,606mā,Qá
நகைகளைத் தி நாளை இவளுை வெட்டி விடும்படி கூறினார். நாை எனக்கு ஒரு வே ஆகவே இந்த உன்னிடம் ஒப் நாளை இவ6ை களத்திற்குக் ெ இவளுடைய தை கொன்று விடு' எ வெட்டுக்கத்தியை Soft Lib கொடுத் அரிச்சந்திரன் சுடலைக்கு அை "சந்திர சோதனை' உ (ONGENI 60)6NO GONFLIJU விட்டதே.நீ கெ என்பதை நான்
| நெசவு நாடா ஜோன் 2. நூல் நூற்கும் தறி (3) pe 3. நீர்ச்சட்டம் - றிச்ச 4. நீராவியினால் இயக்கும் இயந்திரம் ஜேம் 5. புகையிரதம் 8റ്റു 6. பாதுகாப்பான விளக்கு ബ്രഥ 7 தொலைபன்னி கிறவ 8. (CBLDATILL LITÄT 6)|IIIȰTLİ) GOL LİD 9. வானொலிப்பெட்டி LDIT TË 10. ஆகாய விமானம் றயிட் 11 தொலைக்காட்டி E656.
DL's G36)
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட் கிழமை 6
கான்று விட்டாள். ாடு போய் நாளை யில் வைத்து லயைக் கத்தி கொலை செய்து
உத்தரவிட்டான்
சந்திரமதியை ன்றான். ஒருவன் த அனுப் தனது வீட்டுக்கு வீரபாகு ந்திரா இந்தக் மகாராஜா வின் ான்று விட்டு blQ 6»ʻilLʼLIT 6ITITLib. DI LI | J560D6AD600DUL I D660 6616. LD வெளியூரில் லை இருக்கிறது.
படைக்கிறேன். T. E. (GET 606), காண்டு சென்று 16060)UL (316)IL"1985 ன்று கூறி, பெரிய |யும் அரிச்சந்திர தான் வீரபாகு சந்திரமதியைச் த்துச் சென்றான். தி இது என்ன ன் னை நான் வேண்டி ஏற்பட்டு 606), If 96O6) அறிவேன் விதி
வர்களுடு ԹTՑԵ(ՉDD
(3,
ബ][ിബൺ ஆக்றையிட் ல் குவாட்
ஸ்ரீவன்சன் 8 ബി D (GL 6)
BIGOs) சகோதரர்கள்
க. திலகவதி ஆண்டு - 11 OTJhJSTI (D.L.D. Giff DLL is GITIL
றிஞர் சிந்தனைகள்
பிறரைச் சீர்திருத்தும் கடமையை விட, தன்னைச் சீர்திருத்துவதே
முதற்கடமை.
—60 уйвотft" 6ят
அனுபவம் சிறந்த பள்ளி. ஆனால் பள்ளிக் கட்டணம் அதிகம் தான்.
-ஹைன்ரிவுத் ஹைனெ
எப்படியெல்லாம் மனிதனை ஆட்டிப்படைக்கிறது என்று கூறி மனம் கலங்கினான் அரிச்சந்திரன், 3, 6). If [ [) 60) 6ሊ) குலைந்தாலும் மனம் குலையக் கூடாது என்று நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள். நீங்களே மனம் தளரலாமா? நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற் றுங்கள். என்று உறுதியுடன் கூறினாள்.சந்திரமதி அப்போது. விஸ்வாமித்திர முனிவர் அங்கு தோன்றினார். 'அரிச்சந்திரா எனக்கு நீ கொடுத்த நாட்டை நான் கொடுக்கவில்லை என்று கூறிவிடு. இறந்துபோன உனது மகனையும் இறக்கப்போகும் மனைவியையும் பெற்று மீண்டும் நீ அரசனாக வாழலாம்` என்று கூறினார் முனிவர்.
'விஸ்வாமித்திர முனி வரே ஏன் வீண் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். மகன் இறந்து விட்டான் மனைவி இறக்கப் போகிறாள் எனது உயிரே போ, நேர்ந்தாலும் ஒருபோதும் நான் (OLIITLI (O), II, 6ò6JOLDITLI (3L 6ör 66öIB) உறுதியுடன் கூறினான் அரிச் சந் திரன் முனிவர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார். அடுத்தநாள் HII 6006A)........ !
'சந்திரமதி உனது குலதெய்வத்தைப் பிரார்த்தித்தபடி கிழக்குத் திசையைப் பார்த்தபடி 30, என்று கூறி இறைவனைப் பிரார்த்தித்தபடி வெட்டுக்கத்தியால் ஓங்கி மனைவியின் தலையை வெட்டினான் அரிச்சந்திரன் அடுத்த E. 600TLs)........ | வெட்டுக் கத்தி மலர் மாலையாக மாறி சந்திர மதியின் கழுத்தில் விழுந்தது. ஆகாயத்திலே ஒளிப்பிழம்பொன்று தோன்றியது.
'அரிச்சந்திரா! உலகு உள்ளவரை உன் புகழ் மாறாது. இன்னும் சிறிது காலம் அயோத் தியை நல லாட்சி புரிந்து இறைவன் திருவடியை அடை வாயாக ' என்று ஆகாயத்தில் அசரீரி ஒலித்தது. தேவதாசனும் காசி மன்னனின் மகனும் உயிர் பெற்று எழுந்தனர் மக்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
விஸ்வாமித்திர அங்கு வந்து அரிச்சந்திரனை வெகுவாகப் பாராட்டியதோடுவசிட்ட மாமுனி வரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். 'நானே காலகண்டன் பிராமணனாக இருந்தேன்' என்று கூறி அக்கினி பகவான் அரிச்சந் திரனை வணங்கினான். 'நானே சுடலை காக்கும் வீரபாகுவாக வந்தேன்' என்று கூரியபடி இயமதர்மராஜன் அரிச்சந்திரனை வாழ்த்தினான்.
"அரிச்சந்திரன் மீண்டும் அரசனாகி அயோத்திமாநகரை நல்லாட்சி புரிந்து வந்தான்.
'உண்மை வென்றது'
(முற்றும்)
புலமைப் பரிசில் Lurf" 6ODgFuĵaŭo சித்தி பெற்றோர்
ட்/ கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயம்
ஜோன் டயனா புள்ளி - 163
புள்ளி - 157
மகேந்திரராஜா புவிதா புள்ளி - 151
பாஸ்கரன். தர்மினி
புள்ளி 146
(தொடரும்)
ge NS“ um
o தி மிழ்
IA 1. தலை 2. தமிழ்
as

Page 7
சாதனைப் புய
கடந்த ஆண்டு பாக்கிஸ் தான் அணிக்கும் இந்திய அணிக்கும் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அணில் கும்பிளே 74ஓட்டங்களைக் கொடுத்து 10 விக்கட்டைவீழ்த்தினார். இதற்கு முன் 22ஆண்டுகள் 1443 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 1956இல் மாத்திரமே. ஜிம் லேக்கள் 10விக்கட்டுக்கு 53ஓட்டங்
களைகொடுத்துமுதலா வதுசாதை
னயை நிகழ்த்தியுள்ளார். தற்போது இந்தியா வீரர் ஆன அணில் கும் பரிளே அச் சாதனையை நிலைநாட்டி இருப்பது குறிப்பிடத் தக்கது. அதன்படி வீழ்த்தப்பட்ட முறையை கும்பிளே சொல்லும்
ിഴ്കഥ,
(1).அ.ப்ரிடீ- 41ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் நான் வீசிய பந்து வேகமாக சென்றது. அ.ப்ரிடி முன்காலை எடுத்துஆட முனைந்த போதுவிக்கட்காப்பாளர் மொங்கி யாவிடம்பிடிகொடுத்து ஆட்டமிழந் தர் முதலாவது விக்க 101ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
(2). இதிஜஸ் அகமட்- எல்.பி. டபிள்யூ மூலம் ஆட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். முதல் பந்தில் முன்னே வந்து எனக்கு இடம் கொடுப்பார் என நனைத் தேன் பந்தையிஸ் பண்ணினார். நேரடியாக காலில் பட்டது. 101வது ஓட்டங்களுக்கே 2வதுவிக்கட்டும் வீழ்த்தப்பட்டது.
(3).
இண் சுமாமுல் கக்-06 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த சமயத்தில் நான் விக்கப்
கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லை. சும்மா பந்தை விசினேன். இன்சமாம் சையிட் எடுத்து ஆட முனைந்தார். நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ஓட்டம் 15ஆக இருந்தபோது வீழ்த்தப்பட்டது 3வது விக்கட்
3ற
(பிரகாளில்)
L or L III ബി ( 6! :-
(4). 66), L ,L L 16-il LL (Up6)Lb spLi L LD எதுவும் பெறாத நிலையில்
ஆட்டமிழந்தார். எப்போதுமே இவர் 'பெட்டை'பின்னால் வைத்துக் கொள்வார் நான் பந்தை நேராகப் (BLIL CL 551, S, G00 TI
15வது ஓட்டத்திலேயே 4வது
விக்கட்டும் வீழ்த்தப்பட்டது.
(5), மொயின் வறான் :- 03ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முதலில் இரண டு தடவை வேகமாகப் போட்டுப் பார்த்தேன். ரீநாத் வெறுமை என்றார் பின் மெதுவான லெக் பிரேக் போட்டேன் அது கங்குலியிடம் கச் ஆனது 5வது விககப் 127ஓட்டங்களாய் இருக்கும் போது வீழ்த்தப்பட்டது.
عe;"
(6), சயிட் அணி வர் :- 69ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர் மிகவும்கச்சிதமாக விளையா
டினார். சற்று நேரத்தின் பின் நான் ஸ்டம் முக்குப் பந்தை போட முடிவெடுத்தேன்நான் எதிர்பார்த் தபடி அவர் பந்தை'லெப்ட் திசையில் திருப்ப முனைந்தார். திருப்பினார் லக்ஸ் மனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 6வது விக்கட் 128ஓட்டங்களாய் இருக்கும் போது வீழ்த்தப்பட்டது.
6 1 கும்
(7). So saft 15ஓட்டங்களுக்கு நன்றாகவே ஆடி ஆனால் கொஞ்சி நான் வேகமாக அதை இழுத்து தார் போல்ட் ஆட்டமிழந்தார். இருக்கும் போது வீழ்த்தப்பட்டது.
(8) (part) LIT 0ஓட்டத்துடன் புெ போல ஆட்டமிழந் நான் லெக் பிறே 946) தடுப்பதற் எடுத்து வைத்து கொடுத்தார் ராவி கொடுத்து ஆட்டமி 198 ஆக இருக்கு விக்கட் வீழ்த்தப்ப
(9). சக்கிலின் 66ů. L. L. L6ů u Le மிழந்தார் முத6 எகிறிப்போனது.
அடிக்கவேண்டிய பார்த்தார். இதியாள ஆக்கலாம் என்று அது அப்படியே நட இருக்கும் போது 96 வீழ்த்தப்பட்டாயிற்
(10). So fuf 37ஓட்டங்களுடன் நிதான மாப் ஆ ருந்தார்.சற்று நேரதி லெக்பிறேக் போ na n ng Gas ബ് 20ിട്ടു. 1 1_1 ܒܥ11 ___31 ܥ ܬܐ ܒ ܬܐ ܒ ܬܐ ܒ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 7
ஆட்டமிழந்தார். கொண்டிருந்தார் தடுமாறினார். தை வீசியதும் டிக்க முனைந செய்யப்பட்டு LD 1809, E. 7வது விக்கட்
அகமட்III 16öI || 6060 தார். மெதுவாக 虚,GuLGLü கு முன்காலை ' (QAL IL SODI
இடம் பிடி |ழந்தார். ஓட்டம் போது 8வது ட்டது.
முஸ்டக்6)LÓ SAJ, LI Lவது பந்து வர் பந்தை இடத்தைப் போல அவுட் நினைத்தேன் தது. 198ஆக து விக்கற்றும்
ܕܢܐܬܐ
அக்ரம் :- டமிழந்தார். க் கொண்டி ன் பின் நான் 6, 6) 5g all
இருக்கும் sipg5ܘ ¬sܝܬܐ
analubší FEDLuigi Berloisů
BLIó(j
வாரைப் பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான 1995ம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்திச் சபையினர் அங்குள்ள அதிபர், ஆசிரியர்களால் செய்யச் சிரமப்படும் வேலைகளை மேற்கொள்வதே தமது கடமை என்பதை மறந்து தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு இயங்கி வருகின்றனர். அதன்படிஅண்மையில் நடந்த தொண்ட ஆசிரியர் நியமனத்திற்கு இங்கு பல வருடங்களாக கஷ்டப்பட்டு சம்பளம் இல்லாமல் கற்பித்து வரும் தொண்டர் ஆசிரியர்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களின் நிலை பற்றி எடுத்துச்சொல்லவோ அல்லது ஒரு திட்டவட்டமான பட்டியலைத் தயாரித்து திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவோ முடியவில்லை. இதனால் இங்குள்ள தொண்டர் ஆசிரியர்கள் கண்ணிருடன் அலைகின்றனர்.
இதே போன்று சிற்றுாழியர் விடயத்திலும் குறைபாடுகள் நடந்துள்ளன. கடந்த காலங்களில் சிற்றுாழியர் பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்ட போது வாகரை மகாவித்தியாலயத்திற்கு இரண்டு சிற்றுாழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அப்பாடசாலையில் ஏற்கனவே ஒரு சிற்றுாழியர் இருக்கிறார். இப்பிரதேசத்தின் பிரபல வளர்ச்சிப் பாடசாலையான கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம் 10 தரப்பாடசாலைக்கு ஒரு சிற்றுாழியர் கூட இல்லை. இதனை கல்வி அபிவிருத்திச் சபை கவனிக்காதது தான் பெரிய ஆச்சரியம். ஆகவே இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
மே மாதம் -15-24ம் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள்
எண் 6 அதன் அதிபதி சுக்கிரன அன்பே தெய்வம் ஏழையின் சிரிப்பிலே தான் இறைவனைக் காணமுடியும் சமுதாயத்துக்கு
னுக்கு செய்யும் உண்மையான பக்தி நெறியாகும் என்ற சீரிய கொள்கையுடையவர்கள் என் கடன் பணி செய்வதே பலனை எதிர்பாராமல்செய்வதே உண்மை யான தொண்டாகும் என்றே எப்பொழுதும் நினைப்பவர்கள். அதன் படி செயல்படுவீர்கள்.
சிறந்த எழுத்தாற்றல் உடையவர்கள்,சித்திரம் வரைவ தில் கெட்டிக்காரர்.சிறந்த போதகள் தொழில் மூலம் புகழ் பெறுவீர்கள் எதிலும் தீவிரமாக ஈடுபடுவீர்கள் ஒருவர் மேல் அன்பு செலுத்தும் போது பாசப் பிணைப் போடு இருப்பீர்கள்.அவர்களை வெறுத் தா ல பரம விரோ தியாகவே நினைப்பிகள் எதையும் திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கையின்
உச்சிக்கே சென்று விடலாம்.
எதிலும் கட்டுப்பாடு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும் புரட்சிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் அனைவருக்கும் உதவிசெய்யும் குணமும்உடையவர்கள் அழகை வரவேற்பவர்கள்.இசை வெள்ளத் தில் மிதப்பவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் குணமும் உடையவர்கள் சிறந்த நிர்வாகி குழந்தைகள் மேல ஆசை கொண்டவர்கள் அறிவாற்ற லுடையநண்பர்கள் அமைவார்கள் எப்பொழுதும் அழகாகவே இருக்க ஆசைப்படுபவர்கள் முதுமை யிலும் இளமைத் தோற்றம்
செல்வநிலையில் உயர் ഖ ഞLu|| ||6) ഖI u] | | ||6ഞ ബ பெறுவீர்கள் அரசகருமம், வீட்டு
அலங்காரப்பொருட்கள் உடை
ബ ബങ്ങി 9utft|. ഉ ബ
செய்யும் தொண்டுதான் இறைவ
த.தம்பிராஜா கதிரவெளி
விடுதிகள் தங்கும் விடுதிகள்,
பெண் கள் உபயோகிக் கும் அலங்காரப்பொருட்கள் தயாரிப்பு விற்பனை(இவ்வகையான தொழி லில் ஈடுபடும் வாய்ப்பும் அதில் லாபமும் பெறுவீர்கள் இசை சித்திரம் வரைதல், எழுத்தாற்றல் சினிமா தொலைக்காட்சி நடனம் இவைகளில் ஆர்வமும் இவைக ளில் செல்வமும் புகழும் பெறுவீர்கள்
செயலாற்ற உடல் உறுதியானஉடல் வாகுடைய வர்கள் மத்திம வயதில் சற்று பருமனாகவும் இருப்பர்கள் முதுமைக்காலத்தில் நுரையீரல் நோயினால் சிற்றுத்தொல்லையும் ஏற்படும். மூச்சுத் திணறலும் உண்டாகும் குளிர்ச்சியான பானங்களைத் தவிற்க வேண்டும். 2-3-6-11-12-15-20-2-2429-30-ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் நன்மை தரும்.
உங்கள் வாழ்க்கையில 2-6-11-5-20-24-29-33-38-42-5-5660-69-74-78வது வயதில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெறும் கூட்டு எண் 2-3- 6 ஆகவரும் எண்ணுடைய வர்க ளுடன் ஏற்படும் உறவும் வாழ்க்கதை துணையும்என்றும் நிலைத் திருக்கும்.
வர் ண ம - ஆழ நீ த பச்சை ஆழ்ந்த நிலம் மற்ற நீலம், பச்சை, சிவபு கலந்த வண்ண உடைகள் அதிர் விஷ்ட
O606)6.
இரத்தினம்-மிக மிக அதிர்ஷ்டமானது மரகதம்(பச்சை) இருதய வலியைப் போக்கி சந்தோஷமும், அ டைமுடி பச் சைக் கல அணிவதால ஏற்படும்.வயிற்றுநோய் உடைய வர்கள் ஜேட்(JADE) அணிய 60ΠΤΙΟ
(36), gp6. Taff

Page 8
16-10-2000
தினக்கதிர்
பொஜமு-ஜேவிபி அமைக்க பெளத்த ம
(அகமட் கபீர்)
சிறுபாண்மை கட்சிகளை தவிர்த்து பொதுஜன முன்னணி ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குமாறு மகா சங்கத்தினர் ஜே.வி.பி.யினரை கோரியுள்ளனர்.
சிறுபான்மையின் ஆதரவுடன் ஆ சியமைக்கப்படுமிடத்து தமிழ் முஸ்லிம்களுக்கு எட்டுக் கு மேற்பட்ட தலைமைத்துவம் அமைச் சரவையில் வழங்க வேண்டி ஏற்படும்
என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க சிறுபான்மைக்கட்சியினரின் ஆதரவு இன்றி பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஐக்கிய தேசியக்
கடும் மழையால் கிளிநொச்சியில் 3000 வரையான குடும்பங்கள் பாதிப்பு
(வன்னி நிருபர்)
வன்னியில் பெய்கின்ற தற்போதைய மழை காரணமாக கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த நிலையில் 3000 வரையான குடும்பங்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
மழை காரணமாக நீர் குடிசைகளில் தேங்குகிறது. இதனால் குடிசைகளில் சமைக் கவோ வைக்கவோ உண்ணவோ, உறங்கவோ முடியாத நிலை மக்க ளுக்கு ஏற்பட்டுள்ளது.
மட்டும் திருத்துவதற்கு நிதி வழங்கியுள்ளது.
சர்வதேச நிறுவனங்களும் தம்மால் உதவ முடியவில்லை
250 குடிசைகளை
யென தெரிவித்து விட்டன. ஒரேயொரு நிறுவனம் மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையிலான குடிசைகளை திருத்தியமைக்க நிதியுதவி வழங்க உடன்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 48 இடம்பெயர்ந்தோர் குடியிருப்புகளில் 599 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத து 75 8 - LD gó, H5 6ri வாழ்கின்றனர். நிலையங்களிலும் கண்டாவளையில் 7 நிலையங்களிலும், பூனகரியில் 23 நிலையங்களிலும் அமைந்துள்ள
குடிசைகளைச் சேர்ந்த இடம் பெயர்ந்த மக்கள் இந்த மழை காரணமாகப் பாதிக்கப்பட (ђөilышіЈњ6ії.
முல்லைத்தீவு மாத்தளண் பகுதியில்
விமானக் குண்டு வீச்சு - 5 பொதுமக்கள் காயம்
விமானப்படையின் கிபிர் மற்றும் எம்ஐ-27 ரக குண்டு வீச்சு விமானங்கள் இன்று வன்னிப் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் 5 பொதுமக்கள் காயமடைந் துள்ளதாக தெரியவருகிறது.
நண்பகல் 12 மணியள விலும் பிற்பகல் 2 மணியளவிலும் மாலை 6.30 மணியளவிலுமாக மூன்று தடவைகள் இந்தக் குண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த தாக்குதலின் போது விமான்ங்கள் பேரிரைச்சலோடு பல தடவைகள் வட்டமிட்டுப் பறந்து குண்டுகளை வீசியதன் மூலம் வன்னிப்பகுதி மக்களை கிலி கொள்ள செய்தன.
நேற்று முன்தினம் மாலை 630 மணியளவில் மிக் 27 ரக விமானம் முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசியதில் 5 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயங்க ளுக்குள்ளாகினார்கள்
மக்கள் குடியிருப்புகளில் குண்டுகள் வீழ்ந்து வெடித்தில் பல வீடுகள் சேதமாகின.
ஆழிய விளையைச் செல்லையா சிவபாதம் (51) உடுத்துறையை சேர்ந்த இராசரத் தினம் செல்வமலர் (44), வேலும் மயிலும் சிவருபா (17) வத்திராய னைச் சேர்ந்த சின்னத்தம்பி செல்லத்துரை (67) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
இறந்த புலிகளின் விபரங்கள்
ஓயாத அலைகள் 4 நடவடிக்
கையின் போது 12 விடுதலைப் புலிகள் பலியாகியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
சேர் நீ த
°) 600 hA) U (LJD IJb 6ð (சரிவராசா தவச் செல்வன் முல்லைத்தீவு) முல்லை (திருநேசன் சசீந்திரன் கிளிநொச்சி) கண்ணியவேலன் (தயாபரன் சுரேந்தர் ஒட்டுசுட்டான்) வித்தி (சிவபாலன் சிவானந்தராசா, யாழ்ப்பாணம்) கப்டன் முத்துவேல் (கந்தப்பு சுகுமார் யாழ் மாவட்டம்) gy600||s) (flolból;Iæli) fló)|Duslóð, கிளிநொச் சி), விழிக் கதிர் (இரத்தினசிங்கம் மலர்விழி யாழ் மாவட்டம்), தீச்செல்வி (பதுமநிதி முகிந்தா கிளிநொச்சி) தமிழ்மொழி (தேவராசா சிறிரஞ்சனி, கிளிநொச்சி), 2ஆம் லெப்ரினண் கானரசி (சண்முகதாஸ் சுபாசினி, யாழ் மாவட்டம்), லெப்ரினன் கலைத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா யாழ் மாவட்டம்), லெப்ரினன் ஈகை வேங்கை (தங்கவேல் பக்தகௌரி கண்டி) ஆகியோர் உயிரிழந்ததாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது.
இதேவேளையில் நேற்றைய தினம் எழுதுமட்டுவாள் பகுதியில இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது தலைமைக் காவலரான சிவரஞ்சினி என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவஞானம் சிவதர்சினி எனபவரும் உயிரிழந் ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சபாநாயகர் லக்ஷ்மண் ஜெயக்கொ22
(நமது நிருபர்)
புதிய சபாநாயகராக திரு லவஷ்மன் ஜெயக்கொடியினை நியமனம் செய்யமாறு ஆளும்கட்சி வட்டாரங்கள் சில ஜனாதியதியிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்
எதிர்வரும் 18ம் திதகதி கூடவிருக்கும் பாராளுமன்றத்தின்
கரைச்சியில் 15
கட்சியும் இணைந்து
கம் ஒன்றை அை
சத்தியாகிரகப் பெளத்த பிக்குகள் தெரிவிக்கப்படுகிற
ପୁଞ୍ଜି]] BGMLDěj
சம்மதித்த இரு
அமைச்சு இலாகாச் கொள்வதில் ெ நெருக்கடி கார அமைச்சரவை முட்டுக்கட்டை எற். சியல் வட்டாரங்கள் படுகிறது.
ரத்வத்தைக் இதே சம தேர்தல் சமயத்தி செயல்களைத் :ெ பாதுகாப்பு அமை ஜெனரல் ரத்வத் பதற்கு ரீலங்கா கிரஸ் எதிர்ப்புத் ெ தாகவும் கூறப்படுக இதேசமய நடந்த தேர்தல் வ6 ஜனாதிபதி ஆலை நியமித்து விசா வேண்டுமென்றும் கிரஸ் இணைத்தை கீம் வலியுறுத்தி வ
யப்படுகிறது.
புலிகை
காணப்பட்டதாக ெ விடுதலை கிய உறுப்பினர்கள் இதற்கு முன்பும்
LDU6)Ibleb bl
தோல்வியடைந்து
போன்றதொரு சம்ப தெரிவிக்கப்படுகிற
விடுதலைப் LITL 19gy)|6řT61 LD வாழும் இப்பிரே வாறான சம்பவங் றிருப்பது இப்பகுதி அதிாச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
கட்சிஉ
(u ITUD | u Imip AÐé
பகுதியில
மூடப்பட்டுள் இர பகுதியை துப் முயற்சியில் ஈடுப மக்களுக்கும் யா துோதலில் ெ ஆயுதம் தாரு ஒன்றுக்குமிடைய களுக்கு முன்பு ே ஒன்று இடம்பெற்
Y LÓ I 16) AJ பகுதியால் 1
போது புதிய சப இடம் பெறவுள்
தக்கது.

திங்கட்கிழமை 8
இணைந்து ஆட்சி bI y Bibb (3blfi GO),
ஐக்கிய பெளத்த
தேசிய அரசாங் மக்குமாறு கோரி போரர்ட்டத்தில் (b | ഖണ്ണ916
Jbli.
கட்சிகளும் களைப் பகிர்ந்து காடுத்து வரும் ணமாக புதிய பதவியேற்பதில் பட்டுள்ளதாக அர
பிலிருந்து அறியப்
கு எதிர்ப்பு யம் கண்டியில் ல் நடந்த வன் தாடர்ந்து பிரதிப் ச்சராக மீண்டும் தையை நியமிப் முஸ்லம் காங் தெரிவித்து வருவ கிறது.
ம் கண்டியில் செயல்கள் பற்றி னக்குழுவொன்று | ഞ600 || 9,9, முஸ்லிம் காங் லவர் ரவூப் ஹக் ருவதாகவும் அறி
ST
தரிவித்துளஸ்னர் புலிகளின் முக் ளை குறி வைத்து பல தாக்குதல் த்த முற்பட்டு துள்ளன. அதே வமே இதுவெனத் |gbl. புலிகளின் கட்டுப் கள் செறிந்து தசத்தில் இவ் கள் இடம்பெற் மக்களிடையே ஆச்சரியத்தையும்
D
(b) aബി வலயத்தில்
ஆசிரியர் பற்றாக்குறை
(வவுனியா நிருபர்) மடு கல்வி வலயத்தில் 439 ஆசிரியர்கள் தேவையான இடத்தில் 187 ஆசிரியர்கள் மட்டுமே உள்ள தாக மடு கல்வி வலய அதிகாரி களின் மனு ஒன்றில் தெரிவிக் கட்டுள்ளது. இங்கு 62 மாணவர் களுக்கு ஒரு ஆசிரியரே உள்ளார்.
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதே தற்போதைய கல்வித் திட்ட நடைமுறை ஆகும் சிங்களப் பிரதேசங்களில் தேவைக்கு மிஞ்சியதாக ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆனால் தமிழர் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிக மிஞ்சி யதாக உள்ளது. தற்போதைய போர் நெருக்கடியாலும் பெளதிக வள இழப்பாலும் ஆசிரியர் பற்றாக் குறையாலும் மடு வலய மாணவர் களின் கல்வி விருத்தி மிகவும் பாதிய படைந்து வருகிறது. இப்பிரதேச மக் களின் எழுத்தறிவு வீதமும் குறைந்து வருகிறது.
அத்துடன் பாடசாலையிலிருந்து இடையில் விலகும் மாணவர் தொகையும் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க ஆசிரியர் பற்றாக்குறையை யாவது நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தற்போது
றுப்பினர்தாக்கியதில் மூன்று
fgsufficianui
திருபர்) பட்டிச் சந்திப் தற் சமயம் ாணுவ முகாம் ரவு செய்யும் ட்டிருந்த பொது ழ்ப் பாணத்தில் வற்றி பெற்ற
ல் சில தினங் மாதல் சம்பவம் றுள்ளது.
GO LÓ | If 6NÖ
வந்து
நாயகர் தெரிவு து குறிபிடத்
காண்டிருந்த மேற்படி கட்சி உறுப்பினர்கள் வீதியைக் கடக்க முயன்ற வயோதிபர் ஒருவரை தாகக் முற்பட்ட சமயம் அட பகுதி மக்கள் திரண்டு கட்சி உறுப்பினர்களை நையப்புடைத் துள்ளனர்.பின்னர் அபடபகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த கட்சி உறுப்பினர்கள் அப்பகுதி வீடு ஒன்றில இருந்த மூன்று
சிறுவர்களை தாக்கிவிட்டு தலை
மறைவாகி உள்ளனர்.
தொடர்ந்து மக்கள் சென்று பொலிஸில் முறை யிட்டதைத் தொடர்ந்து மேற்படி கட்சி உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியது ன் காயமடைந்த சிறுவர்களுக்கான சிகிச்சை பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.
நியமனம் வழங்கப்படும் தமிழ் மொழி ஆசிரியர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் மக்களாக ഉ_6||6||60||
மடு வலயத்தில் அடங்காத மன்னார் கல்வி வலயத்துக்குரிய பாடசாலைகள் இராணுவக் கட்டு பாட்டில் இல்லாத பகுதிகளில் இயங்கி வருகின்றன. இப்பாட சாலைகளில் 14 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
ഥ6 ബി ഖണ്ഡ| | | | சாலைகளுக்கு 15 ஆசிரியரான ஆங்கில மொழிக்கு 54 ஆசிரியர் களும், கணித விஞ்ஞான பாடங்க ளுக்கு 34 ஆசரியர்களும் உயர்தர கலை வர்த்தக பாடங்களுக்கு 6 ஆசிரியர்களும் பகுதி தலைவர் களுக்கு 14 ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறையால் 1999 ஆம் ஆண்டு சாதரணதர
பரீட்சையில் ஆங்கில பாடத்தில் 99
வீதமான மாணவர்களும் கணித விஞ்ஞானப் பாடங்களில் 797 விதமான மாணவர்களும் சித்திய டையவில்லை. இவ்வாண்டில் உயர்தர கணித பாடத்துக்கு 27 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தும் ஆசிரியர் கள் இன் மையா ல வகுப்புகள் நடைபெறவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப் || (bണ്ണg.
அம்பாறை .
பதுளை வீதியில் பிரதான மின்சார கம்பிகள் துண்டிக்கப் பட்டுள்ளதால் இவற்றை கண்டு பிடித்து சீர் செய்யும்வரை மின் விநி யோகம் பாதிக்கப்படும் என தெரி விக்கப்படுகிறது.
Adobe Page Maker 6.5 as பூரண அறிவுள்ள, விரைவாக
தமிழில் டைப் செற் றிாம் செய்யக்கூடியவர்கள் உடன் தேவை. தகுந்த சான்றிதழ் களோடு தினக்கதிர் காரியால
யத்திற்கு நேரில் வரவும்
*