கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
NAKKAVIR DANY
ஒளி - 0 - கதிர் -
87
17 - 1 O-2000.
Gh 66
UpLořEFJUNG (LpL-GåöLGOL
வடக்கு-கிழக்கு
(கொழும்பு)
புதிய அமைச்சரவை அமைப்பதில் நேற்று பலதரப்புக்கிடையிலும் உடன்பாடுகாண முடியாமல் போய் விட்டதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய
வருகின்றது.
Anjou) (n. 25 III ഗ്ര സെ ബ്ഥ காங்கிரஸ் தேசிய ஐக்கிய
முன்னணி இணைத் தலைவர் ரவூப் ஹக்கிம் சில நிபந்தனைகளை முன் வைத்து பேச்சுவார்த்தைகள் நடத்தி இருப்பதாகவும் பல விடயங்களில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில விடயங்களில் ஹக்கிம் பிடிவாதமாக நிற்பதாகவும் இந்த உடன்பாடுகள் வெறும் பேச்சு
வார்த்தையாக முடிந்து விடாது சம்பந்தப்பட்டவர்கள் கைச்சாத்திட வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரவூப் ஹக்கிமுக்கும் பொது ஜன ஐக்கிய முன்னணி தலைவரு க்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முறிந்து
விடும் நிலை ஏற்பட்டதாகவும்
ஹக்கிம் வெளியேறத்தயாரான தாகவும் அரசியல் வட்டாரங்களில் GU did, Gastroitol LIGADE).
வடக்கு கிழக்குக்கு இரு புனர்வாழ்வு
இதே சமயம் ஈ.பி.டி.பி. தலைவா டக்ளஸ் தேவானந்தா தங்களுக்கு புனர்வாழ்வு அமைச்சின் பொறுப்பைத் தரவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் இதே அமைச்சை முஸ்லிம் காங்கிரசும் வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்பு டுகின்றது.
இந்த பிரச் சினையை சுமகமாக தீர்த்துக்கொள்ளும் முகமாக வடக்கு மாகாணத்துக்கு ஒரு புனர்வாழ்வு அமைச்சும் கிழக்கு
மாகாணத்தில் தமிழ் பேசும்
மக்களுக்கென மற்றும் ஓர் புனர் வாழ்வு அமைச்சும் நிர்மாணிக்கப்பட இருப்பதாக தெரியவருகிறது.
புதிய அமைச்சை நேற்று அமைக்கப்படும் என எதிர் பார்க்கப்பட்ட போதிலும் இன்றைய சூழ் நிலையில் இன்னும் கூட புதிய அமைச்சரவை பதவியேற்பது சந்தேகமாகவே காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கருது கிறன்றனர்.
நாளை 18ஆம் தேதி புதன் கிழமை புதிய பாராளுமன்றம்
கூடுகிறது. அன்று சபாநாயகர் தேர்ந் தெடுக்கப்பட்டபின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் பதவி பிரமாணம்
செய்துகொள்வார்.
இதற் கிடையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு 6L LIG) sysOLDF3ria,6i ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டு வருவார்கள் இல்லையேல் புதிய பிரதமர் தாம் விரைவில் புதிய அமைச்சரவையை அறிவிப்பதாக சபையில சொல் லக் கூடும். எப்படியும் புதன்கிழமைக்கு முன் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடுமென அறியப்படுகிறது.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும் கொழும்பிலே தங்கியிருக்க வேண்டுமென்று சில பேச்சு வார் த தைகளில் கலந்துக் கொண்டிருக்கும் கட்சிகளை அதன் தலைவர்களும் கொறடாக்களும் கேட்டுள்ளனர்.
கேட்பது அதிகம் என அங்கலாப்பு
இதே சமயம் ஹக்கிம் அதிக கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் விதிப்பதாகவும் பேச்சு முறிந்தால் அவர் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் போய் விடுவாரோ அல்லது போகப் போவதாக மிரட்டுவாரோ என்றும் அரசில் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இதே சமயம் இப் பேச்சு
வார்த்தைகளில கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மற்றும் சில கட்சியை சேர்ந்த வர்களையும் பொதுஜன ஐக்கிய முன்னணி பிரமுகர்கள் நாடிப் பிடித்துப் பார்ப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த
எம்பிக்கள் சிலரையும் இவர்கள்
தட்டிப் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
নামলে
க்கு தனித்த
(நமது இலங்கை அமைச்சர் நோ செய்துள்ளார்.
பிரதமர்
நாயக்கா தேர் தெரிவித்த கரு நோர்வே பிரதிநி படுத்தவே மேற் கொண்டுள்ளார் வருகிறது.
தேர்தலு தினங்களுக்கு செய்திய்ாளர் கருத்து தெரி நோர்வேயின் ச Ll Lք եւ / 560 5. விரும்பியதை ெ
'ရှီး၊; 6. இலங் (blog ஜேர்மன் Iഞണ്ഡuിന്റെ മുഖ அகதி அந்தஸ் நிலையில் த பட்டுள்ளதா தெரிவிக்கின்றன
கிழ தேசிய
(Մ)ՖII கிழக்கி உறுப் பினர் நியமிக்கப்பட்டு தேசிய ணிையில் இருந்து மட்டக்களப்பு ம தேசிய கட்சிய சா ஹரிபு அ ஜசிந்தபக் ம அம்பாறை, முள் இருந்து அக GG)660) D லெவ் வை மு அம்பாறை ஆ கியுள்ளனர்.
1.616). 2 Ոս IE) եւ :
 
 
 
 
 
 

R
அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
ത്രഥജ്ഞ ഖ தொலைபேசி 8%၈ ක්කතිර U மட்டக்களப்பு 0.65-2482
யம் கி கிழமை asso - 08. விலை - ரூபா 5/-
ம் நிபந்தனைகள்
| SIEDLIDÜLigjile - நீடிக்கிறது!
னி புனர்வாழ்வு அமைச்சு
Gli Eiffel LD BITESI LILLIGIOILi
fB5ILisi LIGIOciaG6ni GlgijITLqilib
நிருபர்) 5யின் வெளியுறவு வேக்கு விஜயம்
Iட்ணசிறிவிக்கிரம தலுக்கு முன்பு த்து தொடர்பாக திகளிடம் தெளிவு படி பயணம் மேற்
எனத் தெரிய
லுக்கு ஆ) முன்னர் நடந்த மாநாடு ஒன்றில் வித்த பிரதமர் மாதான முயற்சி நோர்வே அரசு சய்யட்டும் ஆனால் களுக்கு எதிரான
bனியில்
கைக்கு
நிருபர்)
மோஸ் சிறைச் ங்கைவாசி ஒருவர் நிராகரிக்கப்பட்ட டுத்து வைக்கப் 5 செய் தறிகள்
கில் இருந்து ஐவர்
பட்டியலில் நியமனம்
அகதி அந்தஸ்த்து மறுப்பு
போரை கடுமையாக முன்னெடுத்து செல்வோம் எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நோர் வேயின் பிரதிநிதி எரிக்சொலைம் கருத்து தெரிவிக்கையில் நோர்வே
sympryfailurralarö Garrige MaršaPTTGAuglar
- - கைக்குண்டு வீச்சு!
இதையடுத்து பொலி சாருக்கு எதிராக சில நிமிடநே மோதல் இடம் பெற்ற போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவநேரம் குறித்த சோதனைச் சாவடியில் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
அரசு இலங்கை இனப்பிரச்சினை
தொடர்பான சமாதான முயற்சிகளை
முன்னெடுத்துச் செல்லும் எனத் தெரிவித்தார்.
(ஏறாவூர் நிருபர்) ஏறாவூர் பொலிஸ் நிலை யத்தின் வடக்கே வம்மியடியில் அமைந துளிர் ள LJuJ600B6 சோதனைச் சாவடி மீது நேற்று (திங்கள்) இரவு 7.15 ம்ணியளவில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டதாக
பொலிசார் தெரிவித்தனர்.
திருப்பி அனுப்ப ஏற்பாடு
(g,ീഖങ്ങണ (ജiഥങ്ങിuീൺ வைக் கட்டுள்ளனர் இவர்கள்
விமான நிலையித்தில் நான்கு பெண் அனைவரும் விரைவில் உட்பட 12 தமிழர்கள் தடுத்து 8L) Luigi Iida,
நாளை முதலாவது அமர்வு
(நமது நிருபர்) முதலாவது அமர்வு நாளை 11வது பாராளுமன்றத்தின் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு
ஆரம்பமாகவுள்ளது.
இக் கூட்டத் தொடரில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய தினம் 12 மணிக்கு
அனஸ்)
தேசியபட்டியல் 65 ഖf I6T60,TİTİ.
ஐக்கிய முன்ன சேகுதாவூத் பசீர் வட்டத்தில் ஐக்கிய ல் இருந்து மீரா துல மஜித் , வப ஆகியோர் லிம் காங்கிரஸில் ட்றிஸ்வி சின்ன க்களப்பு, உமறு கமது ஹனிபா யோர் தெரிவா
ம், ஹனிபாவிற்கு
வழங்கப்படுவதுடன் சுழற்சி பாராளுமன்றத்திற்கு வருகை முறையில் இவ்விரண்டு தருமாறு பாராளுமன்ற செயலாளர் Sibii. This 8b) Liġibblib LITT kiseb
BT CENTRE FOR SYSTEMS STUDES
# 17, ARUNAKIRI LANE, BATTICALOA.
R 065 - 235675
LLLL LLGLL LSLLLLLLLS LLLL LLLLL S NFORMATION TECHNOLOGY (BIT)
DATE OF COMMENCEMENT - 2 / TO/2OOO 8, 30 AM COURSE FEE - Rs 10, OOO /- (PAYABLE IN 4 INSTALLMENT REGISTRATION FEE - Rs 250/- CLOSING DATE FOR REGISTRATION 20/10/2OOO.

Page 2
7-10-2OOO
O O
தெ Geso: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. தொ. பே. இல: 065 - 23055,24821
6ầu{F)öerö :065 – 23055
E-mail :- thcathirosnet.lk பெரும்பான்மை ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் நிலை தில்லுமுல்லுகள் நடந்தாலும் எப்படியோ பதினோராவது பாராளுமன்றத்துக்கு மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
பழைய பிரதமரே புதிய அரசையும் அமைக்கிறார். அவரும் சம்பிரதாயப்படி புதிய பிரதமர் தான். அறுதிப் பெரும்பான்மைப்பலம் இல்லாததால் சிறுபான்மையினரான தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்த இரு கட்சிகளின் ஆதரவைப்பெற்று புதிய அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது.
ஈ.பி.டி.பி.என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் ரீலங்கா முஸ்லம காங்கிரஸின் இணைத்தோற்றமான தேசிய ஐக்கிய முன்னணியும் தான் அரசுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ள இரு சிறுபான்மை இனக்கட்சிகள்.
இந்த இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முன் வந்த பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் பேரம் பேசி எடுப்பதை எடுத்து ஆதரிக்கத் தீர்மானித்தன.
சிறுபான்மைக்கட்சிகள் தேர்தலில் வெற்றியிட்டுவதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் போதே அரசு அமைக்க முன்வரும் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்குத் தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு வாக்காளர்களிடம் ஆணை கேட்டனர். ஐக்கிய தேசியக்கட்சியினர் தங்களை ஆட்சி பீடத்துக்கு
தங்களை ஆட்சி பீடத்துக்குத் தெரிவுசெய்யுமாறு மக்களிடம் ஆணை கேட்டுத் தேர்தலில் நின்றனர்.
இருகட்சிகளில் மக்கள் அறுதிப்பெரும்பான்மை வழங்கி ஆட்சி பீடத்துக்கு எந்தக் கட்சியையும் தெரிவு செய்து அனுப்பவில்லை.பேரம் பேச காத்திருந்த சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைப் பொது ஜன முன்னணி பெற்று ஆட்சி அமைத் திருக்கிறது. உ தமிழர் விடுதலைக் கூட்டணியும் ரெலோவும் பொது ஜன முன்னணி அரசை ஆதரிக்கப்போவதில்ல்ை என்று தெரிவித்திருக்கின்றன. அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரசின் ஒரே பிரதிநிதியும் கூட அரசுக்கு ஆதரவு கொடுக்க ഖിത്രbLഖിബ്ലെ,
மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி இரு பெரும் கட்சிகளுக்கு ஈடாக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ச்சி பெற்று பத்து ஆசனங்களுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இடது சாரிக் கட்சிகள் தமக்குள் அல்லது மற்றும் சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருக்கின்றன.
பழம் பெரும் இடதுசாரிகளான பிலிப் குணவர்த்தனா, டாக்டர் டபிள்யுதகநாயக ஆர்.டி.சில்வா, டாக்டர் எஸ்.ஏ.விக்கிரம சிங்கா, பட்டர் கென மண் போன்ற தலைவர்கள் ரீலங்காசுதந்திரக்கட்சியுடனும் ஐக்கிய தேசியக்கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்தே அமைச்சர்களாகப் பதவிவகித்து மக்களுக்குச் சேவை செய்தனர்.
இம்முறை மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ள ஜே.வி.பி.தனது கொள்கைகளை முன்வைத்து தனித்துப் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றது.
இருபெரும் கட்சிகளில் எது ஆட்சி அமைக்க :தலும் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்திருந்தது. அதன் கொள்துை வெளிப்பாடு அது இப்பொழுது பொது ஜன ஐக்கிய முன்னணி அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்குமாறு பெளத்த மகாசங்கம் ஜே.வி.பியை கோரியுள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.
தமிழ் பேசும் சிறுபான்மைக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் அதிகம் இடம் பெற்று விடுவார்களாம். அதாவது தனிச் சிங் கள ஆட்சியே அமைய வேண்டுமென்பது இதன் உள்நோக்கமாகவும் ஆட்சியில் தமிழர்கள் முஸ்லிம்களுக்குப் பங்கு இருக்கக் கூடடாதென்பதும் தெரிகின்றது. இதே சமயம் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்து தேசிய அரசு அமைக்க வேண்டுமென்ற குரலும் தென் னிலங்கையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இவையெல்லாம் நடைபெறுவது சாத்தியமா இல்லையா என்பது வேறு விஷயம்.
இலங்கையில் அமைந்துள்ள பெரும்பான்மை ஜனநாய கத்தில் தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நிலை என்ன?
தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு, கெளரவம், சுயநிர்ணய உரிமை எங்கே எந்த நிலையில் உள்ளன. இவற்றுக்கு என்ன வழி?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தெரிவு செய்து அனுப்புமாறு மக்களிடம் ஆணை கேட்டுத் தேர்தலில் நின்றனர்.
பொது ஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியும்
பூg ல
பதினொராவது
பொதுத்தேர்தல் (BLITL uit 10 gp | மறவாத தினமா உலகின்முதல்.ெ பெருமைக்குரித ரீமாவோ ரத்வ டாரநாயக் கா தினத்தில் காலம அதற்கு கார6 நலன் கருதி' தானாக ஓய்வு மாதங்களிலேே லிருந்தும் விடு
1960, 1994 -2000 ஆக தடவைகள் பி இவர் தனது பகுதியை"இல இராஜாங்கமந்த பாலும்முச்சக்கர கழித்திருந்தார். வைத் தொடர்ந் அரசியல் பிரவே துடிப்பான பணிய "அமைச்சரவைய யொரு ஆண் எதிரிகளால் கூட
BIL JILL TÍT.
தெற்கா அரசியல்செயல்ெ டிகளுள் முதன் ரீமாவோ விள கணவரது ஆட்சி
போன இடதுசாரி
ஓரணியில் திரட்டி முன்னணி அரசா உள்நாட்டு அரசி
யத்துக்கு எடுத்
அணிசேராநாடுகள் 65560) D. 95695 முடிவுக்குக்கொணி றியமை இவர அரசியல் காய்ர தேர் ச் சிக் குத் உதாரணங்களாகு
இந் ரீமாவின் அரசிய அரசியலுடன் தொடர்புபட்ட சற்றேனும் மரீட பொருத்தமுடையது பறிமாவின் அரசிய hair GT60slaughan தும் உதவும்.
1959Ló, டெம்பர் மாதம் அப்போதைய பிரதமரான சொல றிட்ஜ்வேடயளில் ப6 காவியுடை தரித் தேரோவினால் சுட் டாக்டர்.டபிள்யூ "காபந்து பிரதம சபை முதல்வரான சுகவீனம் காரண இருந்திருக்கவில்ை அரசியல் கொண்ட தகநாய g5ABa5 1960 LIDITÄT பொதுத் தேர்தல பாராளுமன்றநிை ருந்தது. டட்லிதலைமையிலான : கட்சி ஆட்சிய காலத்தில் முடிவு 1960ണ്ണുണ്ണ ந்து வந்த பொது ரீலங்காவின் ச தலைமையை ஏற் ரீமாவோ அம கேட்டிருந்தும் அவர் நாட்டமின்றி நிராக இந்நிலையிலே
 

நதிர்
செவ்வாய்க்கிழமை
2
த்தமிழரின் அரசியலம்
மாவின் அரசியலும்
நு' க | வ | ன
பாராளுமன்றப் தினமான அக் லக அரங்கிலும் கி விட்டது. ஆம் ண் பிரதமர் என்ற தான திருமதி நதை டயஸ்பண் வாக்களித்த கிவிட்ட நிகழ்வே னம் 'நாட்டின் பதவியிலிருந்து பெற்ற இரு u 9 6u) glu6) II (66 from stir. 965 1970 - 1977, ஸ்ட் வரை மூன்று தமராகயிருந்த இறுதிக் காலப் கா' இல்லாத ரியாக பெரும் pff8b6ിuിന്റെ கணவரின் மறை ததான இவரது சத்தின் துரித ாற்றலால்,அவர்ை லிருக்கும் ஒரே "என அரசியல் புகழ்ந்து உரைக்
சியாவின் குடும்ப நறியின் முன்னோ மையானவராக ங்கினார். தனது யில் இயலாமல் b g,ങ്ങബibങ്ങണ്
மக்கள் ஐக்கிய bഥങ്ങഥഴ്വഞഥ
யல் தந்திரோபா
துக்காட்டாகும். ளைத் தோற்று சீன யுத்தத்தை டுவர பணியாற் து சர்வதேச கர்த்தல்களின் தக் க
b. ந ைலயரிலே, ல் ஈழத்தமிழரின்
எந்தளவுக்கு
து என்பதை - 19 L LII LILIg5 ாகிறது. இதற்கு ல் பிரவேசத்தின் IÉldi, GSII616)
ஆண்டு செப் 26ம் திகதி ரீலங்காவின்
ண்டார நாயக்கா த 'சோமரத்ன" 6żi5Gleb Tissio6oĊJLJL தசநாயக்க ாகி யிருந்தார். சி.பி.டி.சில்வா மாக நாட்டில்
6). நேர்மைத்துவம் 5க பதவியைத் 20இல் நடந்த லும் தொங்கு யே ஏற்பட்டி சேனநாயக்கா }க்கிய தேசியக் ம் குறுகிய 5கு வந்தது. லயில் தொடர் த் தேர்தலில் தந்திரக்கட்சி 5LDITO LIG)(bib 60) LIDUL IT 60) U GÉ பெரிதும் பதவி த்தே வந்தார். பண்டாரநாயக்
கே. ரி. பி. ஷாந்தன் கிழக்கு பல்கலைக்கழகம்
காவின் குடும்பப்பெயர் வரலாற்றில் தொடர்ந்து நீடித்து நிலைப்பதற்கு" அரசியல பொது வாழ்வில் பிரவேசிக்க வேண்டியதன் தேவைப் LI TIL 600L SÐ6 (C55 (E35, LJ60ÖT LITU நாயக்க் குடும்ப நண்பரான "இரும்பு மனிதன்" டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன் எடுத்துக் கூறியிருந்தார் என்று சென்ற வருடம் "டெய்லி நியூஸ்' பத்திரிகையில் நாக நாதனின் புதல்வன் எழுதியிருந் தமை அரசியல் பின்னணியைப் பகிரங்கப்படுத்தியது.
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைாட்டி ஆட்சிய மைக்கும் நோக்குடன் "தமது கட்சி பதவிக்கு வந்ததும் மறைந்த தனது கணவர் எஸ்.டபிள்யூ ஆர்.டிபண்டாரநாயக்கா பிராந்திய சபைகளை நிறுவுவதற்காகக் சைக்சாத்திட்டிருந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவேன். என்று தமிழரசுத் தந்தை செல்வா வுடன்(வாய்மொழி மூல) "கனவான்' ஒப்பந்தம்ஒன்றையும் செய்திருந்தார் ரீமாவோ அவர்கள்.
"ஆறுகடக்கும் வரைதான் அண்ணன் தம்பி.' என்பது உலகின் முதல் பெல பிரதமரது ஆட்சியிலும் அரங்கேறியது. மறைந்த தனது கணவர் கைச்சாத்திட்ட "பண்டா-செல்வா உடன்படிக்கையை தத்தவறினார்.மாறாக, நீதிமன்றங் களுக்கு 'சிங்களம் மட்டும்
உத்தியோக மொழி சட்டத்தைப்
பன்முகப்படுத்தி 9560.1951 சிங்கள பெளத்தபேரினவாத நிலைப் பாட்டைத்தெளிவாக வெளிப்படுத் தியிருந்தார்.
ரீமாவின்இப்போக்கைக் கண்டித்து 1961 பெப்ரவரி 20இல் தந்தை செல்வா தலைமையில் யாழ், கச்சேரி முன்பாக அமைதி வழியிலான சத்தியாக்கிரக மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்றுபட்ட அன்றைய தமிழ் தலைமைத்துவ முன்மாதிரியால் இம்மறியல் போராட்டம் வடக்கு கிழக்குதமிழர் தாயக ஆள்புல மெங்கும் ரீலங்கா அரசு நிர்வாக இயந்திரத்தை இரு மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பிக்கச் செய்தி
அமுல்படுத்
ருந்தது.
பேச்சு வார்த்தைகள் மூலமும் நெகிழ்வான போக்கு களாலும் கையாள வேண்டிய இப் பிரச்சினையை ரீமாவோ அம்மை யார் இராணுவத்தை ஏவி நசுக்கியிருந்தார்.தனது பிறந்த நாளான 1961 ஏப்ரல் 17இல் நாட்டில் அவசரகால நிலையைப் பிறப்பித்து கூடவே நாற்பத்தெட்டு மணிநேரஊரடங்கையும் 9 (p65). டுத்தி சத்தியாக்கிரகிகளை இராணுவ இயந்திரத தால அடக்கியொடுக்கி இருந்தார். தமிழரசுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தென்னிலங்கை "பனாகொடை" இராணுவ முகாமில் தடுத்து வைக் கப்பட்டனர் . இவர்களில் ரீமாவின் அரசியல் பிரவேசத்திற்கு ஆலோசனை நல்கிய டாக்டர் நாகநாதனும் உள்ளடக்கம் ஹரீமா அம்மையாரின் அரசியல் 'நன்றிக் கடன் செலுத்தல்' பங்குக்கு தக்க எடுத்துக் காட்டு மேற்போந்த நிகழ்வு
உலகின் முதல் பெண் பிரதமரது ஆட்சி ஈழத்தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுக்களைபல்வேறு வடிவங்களி னுாடாக ஏற்படுத்தி விட்டதை யாரும்மறுக்கவோ, மறுத்துரைக் கவோ மாட்டார்கள். இவரது முதலாவதுஆட்சிக்காலக் கட்டத் திலே தமிழர்தாயக ஆள்புலத்தைத் துண்டாடும் வகையில் 1961 ஏப்ரல் 10இல் மட்டக்களப்பு மாவட்டத் திலிருந்து அம்பாறை தனி மாவட்டமாக பிரித்தெடுக்கப்பட்டது.
இது பின்னாளில சிங்கள குடியேற்றப் பெருக்கங்காரணமாக "திகாமடு ல்ல மாவட்டமாகியது. மேலும் , 1970-1977 ஆட்சியில் தமிழரின் அதியுயர் செல்வமான கல்விக்கு வேட்டு வைக்கும் முகமாக "தரப்படுத்தல்"
சட்டத்தைக் கொண்டு வந்தார்.
தியாகி பொன் சிவகுமாரன் முதலானோர். "தமிழ் இளைஞர் பேரவை'யாகத் தோற்றம் பெற இது முக்கிய காரணமாயிற்று. Lൺങ്കങ്ങബ്6ഗ്ഗ5 p||1659,ങ്ങബ് கண்டித்து 1970 நவம்பர் 24இல் வடக்கு-கிழக்கு எங்கும் தமிழ் மாணவர் சமூகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை
(4ம் பக்கம் பார்க்க)
தன்மானமில்லாத
தமிழர்களுக்கு.
தங்கலுர் 16, 10.2000 அன்று வெளியான தினக்கதிர் பத்திரிகையில் 2ம் பக்கத்தில் 'ஓட்ட மாவடி காட்டிய வழி ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம்' என்ற தலைப்பில் "பாத்திரன'என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையில்இடம்பெற்ற புள்ளி விபரத் தவறு ஒன்று பற்றி சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஓட்டமாவடியில் உள்ள 27ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களித்ததால் வெற்றிக்கிடைத்ததாக அக்கட்டு ரையரில் இரு இடங்களில குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓட்டமாவடியில் 15495 6)III të BIT 6Ti 5 (36TI g) 6i 6TIGOTIT . இதில்இருதமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளன. கல்குடா தொகுதி முழுவதிலும் உள்ள முஸ்லிம் வாக்காளர்களின்
தொகையைப்பார்த்தால் கூட 23994 மட்டும் தான். 1999ம் ஆண்டு வாக்காளர் இடாப் பின் படி வாக்காளர் தொகை இப்படி இருக்கும் போது நங் களி ஓட்டமாவடியில்27ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என ஏன் குறிப்பிட்டீர்கள்என விளங்
ബിബ്ലെ.
||ണ് ബി ബി. | | | & ബ്
வெளியிடும் போது சரியாக
வெளியிட வேண்டும். தவறாக வெளியிட்டால் அது வரலாற்று தவறாக அமைந்து விடும் இதையே இனி ஒனு மொரு வா மேற்கோள் காட்டி ஓட்டமாவடியில் 27ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என கூறுவார்கள்
கட்டுரையில்2ம் பந்தியின் இறுதியில் ஏனைய தமிழ்
(4 பக்கம் பார்க்க)

Page 3
தினக்
siyaugLi காட்டுக்குள் நெடுமாறன் JITé(oglomñi 9ßerigg GalNGgjERD)GA)LLIITEis GA)
'சந்தன வீரப்பன் கோஷ்டி கடந்த ஜூன் மாதம் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்பட ஐந்து பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா சென்னைக்கு விரைந்து வந்தார். முதல்வர் கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.அவர் இதுகுறித்து பலமுறை சந்தித்து பேசினார். இரு மாநில அரசுகளும் கலந்து பேசி நக்கீரன் ஆசிரியர் கோபாலை அரசு தூதராக சந்தன வீரப்ப னிடம் பேச்சுவார்த்தை நடத்த
காட்டுக்குள் அனுப்பினர். நடிகர்
ராஜ்குமார் கடத்தப்பட்டு இன்றுடன் 77 நாட்கள் ஆகிறது. கடந்த முறை 4-வது முறையாக நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சு
நடத்தினார். இதற்கிடையில்
ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட உதவி டைரக்டரும், ராஜ்குமாரின் உதவியாளருமான நாகப்பா காட்டிலிருந்து தப்பி வந்து விட்டார். இதனால் ராஜ்குமாரை மீட்பதில் பின்னடைவு ஏற்பட் டதாக காட்டிலிருந்து திரும்பிய கோபால் பின்னர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி தடா கைதிகள் விடுதலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அது பற்றிய
இருதய நே
வதோரா, அக். 16-உடல் ஆரோக்கியத் க்கு உகந்த பானங்களில் தேனி () முக்கிய இடத்தை வகிக்கிறது. டீ நிறுவன தகவல் மையம் ஒன்று இந்த தகவலை வெளியிட்
சென்னை, அக்.16
விரங்களுடனன் ந்தாவது முறையாக நக்கீரன் கோபால் காட்டுக்குள் பயணம் மேற்கொ ண்டார். இதற்கிடையில் அரசு தூதர்களிாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடு மாறன், மக்கள் சிவில் கழக புதுவை மாநில அமைப்பாளர் சுகுமாரன், பேராசிரியர் கல்யாணி மற்றும் நெடுமாறனின் உதவி யாளர் வக்கீல் சந்திரசேகரன் ஆகியோரும் சென்று கோபா லுடன் இணைந்து கொண்டனர். நெடுமாறன்-கோபால் குழுவினர் காட்டுக்கு சென்றனர். உச்ச நீதிமன்ற வழக்கு சம்பந்தமான ஆவணங்களையும் அவர்கள் எடுத்து சென்றனர். புதிய
தூதர்களான கல்யாணி-சுகும
சென்றது இ
நாடகத்தில் புதி உருவாக்கியது. தீவிரவாதிகள் பிரியமுள்ள
குழுவினரை ச அழைத்துள்ள குறிப்பிடத்தக்க
சந்தன வீரப்பே விரும்பி அழை நடிகர் ராஜ்கு நிச்சயம் விடு படுவார் என்று நம்க்கையுடன்
வருகின்றனர்.
.
டுள்ளது. இருதயம் சம்பந்தபட்ட நோய்களை தடுக்கும் ஆற்றல் தேனிருக்கு இருப்பதாக அந்த மையத்தின் சார்பில் வெளியி டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு ள்ளது.
臀
அண்மையில் கடத்தப்பட்ட சவூதி போயிங் 777 விமானம் பாக்த்தாத்தில் சதாம் சர்வதேச விமான நிலையத்தில் 14-10 2000 அன்று இறக்கப்பட்ட சமயம் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதை இங்கு காணலாம் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் சகிதம் ஜெட்டாவில் இருந்த லண்டனுக்கு பறந்து கொணி டிருந்த GFLDu JLD கடத்தப்பட்ட இவ்விமானம் ஈராக்கிய தலைநகர் பாக் தாத்தில் தரையிறக்கப்பட்டு 3 மணி நேரத்தின் பின் மீட்கப்பட்டது. விமானத்தை கடத்திய அரேபியர் கள் FF U T &, EL LÓ புகலிடம் கோரியுள்ளனர்.
வங்காள தேசத்தில் வெள்ளம் போலீசாருடன் மோதலில் ஒருவர் பலி
டாக்கா, அக்.16வங்காள தேசத்தில், ஏற்பட்ட வெள்ளத்தில் 130-க்கும் மேற் LJi"L6)Jrias,6íT LJ6ShuurTGoTITria356ir. 20 லட்சம் பேர் வீடு இழந்தனர். 3 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி o6TGTGOTri.
சவுடங்கா மாவட்டம் கோக நாத்பூர் கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட
பொருள்களை அதிகாரிகள் கையாடல் செய்து விட்டதாக கூறி சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 76 வயது
லோக்மன் அலி பிஸ்வாஸ்
அடித்துக் கொல்லப்பட்டார். 50 பேர் காயம் அடைந்தனர். சத்கிரா மாவட்டம் கதாதாளி கிராமத்திலும் இது போல கலவரம் ஏற்பட்டது. இதில் 5 போலிஸ் காரர்கள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பார சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று
ாயை தடுக்கும் (
GLT6
நெதர்லாந்து நா மத்தியில் நடந்த இந்த உண்மை கவும் அதில் GTS).
5 II.
(தெ ஈரானைச் சேர்ந்த தனது 15 வயது விவாகரத்துக்கோ செய்துள்ளார்.
இவர்கள் திருமணம் நன் நாட்களுக்கிட்ை விவாகரத்து த ட்டுள்ளது. திரும அடுத்த தினம் பொம்மைகளும்
விமானத்தை பாக்தாத்தில் கானலாம்
தாம் ச ஆெ அதட்சியாள
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 3.
| Lösi
நெடுமாறன்ரன் ஆகியோர் த கடத்தல் ய திருப்பத்தை தமிழ் தேசிய |GÖT மீது நெடுமாறன் தன வீரப்பனே ான் என்பது
ா நெடுமாறனை ந்து உள்ளதால் மார் இம்முறை தலை செய்யப் அனைவரும்
எதிர்பார்த்து
O)6) FIT's
TIL (6) 6úlypsT நடந்தது O தேநீர்
ட்டில் பெண்கள் ஆய்வின்போது
தெரிய வந்ததா குறிப்பிடப்பட்டுள்
கணவனிடமிருந்து 10 வயது
ரும்
ஹற்ரான்)
10 வயது சிறுமி கணவனிடமிருந்து ரி வழங்கு தாக்கல்
இருவருக்கும் டபெற்று எட்டு
யிலேயே இந்த Ȭ) GAGLILILILI ணம் நடைபெற்ற
தனது மனைவி 6öI 6N6O6IILIIIIL
ܥܗ '+جمييجيه
چیدہ نقشH
பெளஸி
தொகுப்பு:
8 ஆண்டு போருக்குப்பிறகு சதாம்
5) (3J 60 H-JIIGoi
பாக்தாத் அக் 16
8 ஆண்டு காலம் நடந்த போருக்குப் பிறகு முதல் முறையாக ஈரான் மந்திரி ஈராக் நாட்டுக்குச் சென்று, சதாம் உசேனைச் சந்தித்து பேசினார். அண்டை நாடுகள் வளைகுடா பகுதியில் உள்ள அண்டை நாடுகளான ஈரானும் ஈராக்கும் (3LJITrflsi) FF (EALIL"LGoT., 1980 -Lín ஆண்டு தொடங்கி, 8 ஆண்டுகள் போர் நடந்தது. இதில் இருதரப்பிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் இது முடிந்த 2 ஆண்டுகளில் இரு நாடுகளும் சமரசம் செய்து கொண்டன. இருந்த போதிலும் தூதரக அளவில் மட்டுமே உறவு இருந்தது. சந்திப்பு கிட்டத்தட்ட 20 ஆண்டு களுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஒரு நாட்டு மந்திரி இன்னொரு நாட்டுக்குச் சென்று இருக்கிறார்.
அமெரிக்க
பாலஸ்தீனியர்
சிட்னி, அக். 16
இஸ்ரேல் நடத்தி வரும் மோதலில் 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரே லியா நாட்டில் சிட்னி நகரில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிட்னி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு இந்த ஆர்ப் பாட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ் தீனியர்களும் முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அவர்கள்
ngo (pl) nji si
வேண்டும் என்று அடம் பிடித்த தினால் தமக்கிடையில் சண்டை நடைபெற்றதாக 15 வயது கணவன் தெரிவித்துள்ளார்.
சண்டை நடைபெற்ற தினம் தனது ഥഞ ബിഞuu|ഥ ഥrഥിഞuu|ഥ தாக்கிவிட்டு சிறுமியின் கணவர் தனது தாயின்விட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்தே10 வயது மனைவி தனது கணவனிடமிருந்து விவா கரத்து கோரியுள்ளார்.
萎。
݂ ݂ " ري
க் கடத்திய குற்றத்திற்காக 14/10/2000 அன்று
*、 !ა ბაზაზა () // برچ
கைது செய்யப்பட்ட இருவரையும் இங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இவ்விருவரும்
யைச் சேர்ந்தவர்களென்றும் தாம் சவூதி ரை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மந்திரி சந்திப்பு
ஈரான் மந்திரி கமால் கராஜி ஈராக் நாட்டுக்குச் சென்றார். அதிபர் சதாம் உசேனைச் சந்தித்துப் பேசினார். அப்பே து பல்வேறு பிரச்சினைகளில் இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஈரானியர்களுக்கு அனுமதி ஈராக்கில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களுக்கு ஈரானியர்கள் செல்வதற்கு அனுமதி அளிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே எஞ்சி இருக்கும் பிரச்சினை களுக்குத் திர்வு காண்பதில் ஈராக் ஆர்வமாக இருக்கிறது என்று சதாம் த சேன் தெரிவித்தார். அதே போல ஆர்வமும் மன உறுதியும் ஈரானிடம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொடியை
எரித்தனர் 1
அமெரிக்கா - இஸ்ரேல் நாட்டு கொடிகளை எரித்தனர்.
இது தொடர்பாக யாரும் கைது Gail Little SlaloGO)6).
இதே போல தென் ஆப்பிரிக் காவில் உள்ள கேப்டவுனிலும் பாலஸ்தீன ஆதரவுப் பேர்ணி நடந்தது. இதில் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு கொடிகளை எரித்தனர்.
A LAM
ஈராக்கிய அதிகாரிகளும் படையினரும் கடத்தப் விமானத் தை முற்றுகையிட்டு பயணி களை விடுவிப்பதற்காகக் காத் தரும் மதை இங்கு 65 ANYSOROJ GAO JEib.
TETS
DIT GRUNN alsafa வேண்டுகோளுக்கிணங்க ' ' Headway' lau வகுப்புக்கள் ஆரம்பம்
வெளிநாரு வேலைவாய்ப்பு பல்கலைக்கழகம், தாதிச் சேவை செல்ல விரும்புவர்களுக்கு ELTs' யை முதற்தடவையாக ஆறுமாத
பாடநெறியாக Headway அறிமுகப்படுத்துகின்றது தொடர்பு: M.Naaren B.A. (Ilionours) Eng.
Aw Aro MAY BATITIAL DA,

Page 4
/ - O-2OOO
வெளிநாட்டு கண்காணிப் பாளர்களை இலங்கைக்குக் கொண்டுவந்தே பெரியிதொரு பிழையான காரியமாகும் எனவும் அத்துடன் இதனால் ஆளும் கட்சிக்கு நன்மை ஏற்படுகின்றது இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் பி.பி. தேவாரஐ தெரிவித்துள்ளார்.
தினக்
ஐக்கிய தேசியக் கட்சி யின் ஆட்சிக்காலத்தில் கலாசார அமைச்சராக இருந்த அமைச்சர் தேவராஜ் வெளிநாட்டு கண்காணிப் பாளர்களை குற்றஞ சாட்டி யுள்ளதுடன் கண்காணிப்பாளர்கள் தாம் கண்டவைகளில் எவற்றையும் குறிப்பிடவில்லை எனவும் தெரி வித்தார்.
Ваша билишу шаишијLај தபாலகம் மூலமதொடர்பு
(சிநாகேந்நிரன்)
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் நேரடி யாக கொழும்பில் உள்ள வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணிய கத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவ ിull) {Gങ്ങന്നെ.
மட் - தபால கதி த ல
(2ம் பக்கம் தொடர்ச்சி.
நடத்தின.
1974ஜனவரி 10இல யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள் பொலிஸார்
நடத்திய கண் முடித்தனமான தழுக்குதலால் ஒன்பது (3 கொல்லப்பட்டமை மாபெரும் பண்பாட்டுப் படுகொலையாகவே கருதப்பட்டு வருகிறது.
இவற்றிற்கும் மேலாக |് സെ || 951 குடியரசுக் கும் கோதாவில் ஈழத்தமிழருக்கிருந்த ஒரு சில உரிமைகளும் முதலாம் குடியரசு யாப்பினை 22இல் பிரகடனப்படுத்தியதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது. இடது சாரித் தலைவராகக் கருதப்படும்'கொல்வின் றெஜி னோல்ட் த சில்வாவால் வரை யப்பட்ட இவ்யாப்பு நிறை வேறிய நாளை ஈழத்தமிழர்கள் கரிநாள்' ஆகவே அனுஷ்டித்து வந்தனர். இவ் யாப்பிற்கெதிராகவே பரீட்சைத் திணைக்களத்தில் தான் வகித்த மொழிப்பெயர்ப்பாளர் பதவியை * g Gool i g gh g, கா.சி.ஆனந்தன் துறந்திருந்தார்.
இவ்வாறு °J*uq),円 தமிழரின் அரசியலில் பல்வேறு தாக்க Eia,606 மாறத வடுக்களாய் ஏற்படுத்தி விட்டது. ரீமாவோ அம்மையார் ஆற்றிய சர்வதேச உரைகளை ஊன்றிப் படித்தால் அணுவ எந்தளவுக்கு எமது 鷺
| 972 (BLD -
கவிஞர்'
பரீமாவின்
பாராட்டத்திற்கு தாள்மீக
'பிள்ளையார் கதை
நூல் இலவசம்
(அரியம்) : மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள இந்து ஆலயங்க ளுக்கு வழங்குவதற்காக (சரீரம்) தேசிய மன்றத்தினால் பிள்ளை IIII கதை புத்தககங்கள் மட் Lá、圧。 ளப் அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றி யச் செயலாளர் எஸ்.புஸ்பலிங்கத் திடம் தாழங்குடா
தங்கள் Quului. முகவரி என்பனவற்றை கொடுத்தால் அஞ்சல் மூலம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு அனுப்பி பதிவு செய்து கொடுக்கப்படும் என மட் தபால் மா அதிபர் கே.பால சுப்பிரமணியம் தினக்கதிருக்கு தொவித்தார்.
காரணங்களாகும் என்பது புலப்படும் ஆனால அவைய னைத்தும்மறைந்த பிரதமரிலிருந்து இன்றைய ஆட்சியாளர் விரை "ஊருக்கு உபதேசம் உனக்கு இலிலையடி' என்பதாகவே அமைந்து விடுகின்றன.
செப்டெம்பர் 30இல் எண்பத்தாறு
நாடுகளின் சார்பில் ஐ.நா.வின்
31வது பொதுக் கூட்டத்தில உரையாற்றியறிமாவோ பண்டார நாயக்கா, ".யார் யாருக்கு உரிமை மறுக்கப்படுகின்றதோ, அந்நாட்டுமக்கள் கடைசிக்கட் டத்தில் நீதி நியாயம், மனச்சாட்சி என் கன்ற அடிப் படையில பேச் சுவார்த்தைகள் மூலம் உரிமையைப் பெற முடியாத கட்டத்தில், ஆயுதம் தாங்கிப் போராடுகிற நிலை ஏற்படுமானால் அணிசேரா நாடுகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு உதவியாய் பின் நிற்கும்" என்று கூறியதை சரிவர தென் னிலங்கை அரசியல
வாதிகளும் சர்வதேச சமூகமே
ஈழத்தமிழரது தாயக விடுதலைப்
போராட்டம் தொடர்பாகப் புரிந்து
கொள்வது அவசியம்.
பதினொராவது பாராளு மன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் ஈழத்தமிழருக்கு வெளிப்படுத் திப்புள்ள செய்திகளை மனதிலி ருத்தி, வடக்கு-கிழக்கு தமிழர் தாயக ஆள்புல ஒருமைப்பாட்டைப் பேண தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரள்வதன் மூலம் "முள்ளை முள்ளால் எடுக்க முயல்வதே நிரந்தர கெளரவமான சமாதானத்தை விரைவுபடுத்தும் என்பதேஇன்றைய யதார்த்தமாகும்
} || 1,606്
மைக் காரியாலயத்தில் வைத்து சரீரத்தின் தலைவர் எல. யோகேஸ்வரனால் அண்மையில் கையளிக்கப்பட்டது.
இப்புத்தகங்களை பெற விரும்பும் இந்து ஆலயங்களின் தலைவர்கள் எஸபுஸ்பலிங்கம் செயலாளர், இந்து ஆலயங்களின் ஒன்றியம், அரசடித்தீவு கொக்
கட்டிச்சோலை எனும் முகவரியுடன்
தொடர்பு கொண்டு இலவசமாக
அவ்வகையிலே, 1976
D-BIT குறிப்பிடுகைய இருந்த ஒரு ே
அமைச்சர் எஸ். தொண்டர்கள்
கொண்டு தெ தேர்தல் அட்டை கிழித்தும் எறிந் நாட்டு கண்கான
அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் கப்பட்டிருந்த 2 யுள்ள இரண்டு ( பிடிக்கபப்ட்டுள்ள
foL6) 99,9ി ഇ|ണ് ബ് தகவலையடுத்து இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ள இராணு வாகனத் தெ தாக்குதல் மிடப்பட்டிருந்ததா வட்டாரங்கள் ெ
கவிராமங் களு அமையும்என கு அதில்தன்மானம் (GIbis(35 LIITILLDIT குறிப்பிடுவதே தாகும்.மனமில்லி குத் தான் பா வேண்டும். ஏனெ தமிழர்கள் பலர்
| ug(vyp adi
டு
(LLITU)
| Iful ஒன்றும் மீளக் கு வடக்கில் ஐக்கி மேற்பார்வையி பெற்றுவருவத மர்த்தலும் ம6 தொடர்பானதும கான அமைப்பி ஒருவர் குறிப்பி
LI I IT, Lip L. வீடமைப்பிற்கா6 ரிக்கா அதன் திட்டத்தின் மில்லியனை"
இவ் வீடமைப் இவ்வருடம் ஆ திகதி வரையா
பெறும்படி கேட்
6 திர் மாதம் பிள்ளை விரதத்தை இந்
சிரத்தையடன்
இவ்விரத அது மூல நூலாக ப்
படிப்பது இந்து
என்பது குறிப்பி
៣- តែ
 
 
 
 

கதிர்
செவ்வாய்க்கிழமை 4.
JõõTCDDfüLITGTfi கேவிக்கூத்து
I 600. IDT A, B16) s ரில் தன்னுடன் மற்பார்வையாளர் திசாநாயகாவின் எனக் கூறிக் ாழிலாளர்களது களை கசக்கியும் தனர். அவ்வெளி ரிப்பாளரது அறிக்
Ingnauch ள் மீட்பு! துர் அனஸ்)
ல நகர புறநகர் ராதபுரச்சந்திக்கு சிறிய பற்றைக் புதைத்து வைக் O SIGGOL 660) குண்டுகள் கண்டு
60. ம் நடந்த பிரதே ஒருவர் விடுத்த | அங்கு சென்ற இக்குண்டுகளை I60s. றுவத தனாரின்
ாடரணி மது நடத்த தட்ட க நகர இராணுவ தரி வித்தனர்.
Б (Q) III DI a. றிப்பிட்டிருந்திகள். மில்லாத தமிழர்க 5 அமையும் என
பொருத்தமான
ாத தமிழர்களுக் டம் கற்பிக்க னில் மானமுள்ள | LDLL &ä5&56 MILLÓN6i)
கையில் எதுவித அறிக்கையும்
இருக்கவில லை என வும் குறிப்பிட்டார்.
அமைச்சர் தேவராஜ்
வெளிநாட்டவர்களது கண்காணிப் புலமைப்பரிசில் பர்ட்சையில் சித்தி
அண்மையில் நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் ஆரையும்பதி சிவமணி வித்தி யாலயத்தை சேர்ந்த யோகராஜா பிறேமிகாந் (பிறேமன் ) 145 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்.
அல்லது வேறு எவரோ பாடம் கற்பிக்கவேண்டிய அவசிய மிலி லை, தமிழ் மக்களின் விடுதலை உணர் வோடும் தன்மானத்தோடு தமிழ் மக்கள் வாழவேண்டும் என்ற பற்றுருதி (3ulu II (6LÓ LDL i L as ab 6TT LI Ls6að கணிசமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும்
மறுக்க முடியாது. ”
.. தேவராஜ்
LDLL di, ano IIIII îGNÒ
பைப் பார்வையிட்டபோது தான் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் தெரி வித்தார்.
அவர் மேலும் தெரிவிக் கையில் கண்டி மாவட்டத்தின் கலகாவிலும் மற்றும் ஏனைய பகுதியிலும் உள்ள தொழிலாளர் களது வாக்காளர் அட்டைகளை யுேதம் ஏந்திய இளைஞர்கள் பறித்துச் சென்றதாகவும் அத்துடன் அமைச்சர் எஸ்.பீதிசாநாயக்கா வாக்காளர்களை ஏசியதாகவும் இதனை பார்த்துக் கொண்டு பொலிஸ் படையின்ர் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தததை தான் அவதானித்த தாகவும் அமைச்சர் தேவராஜ் தெரிவித்தார்.
அஞ்சல்குறியீடு பற்றிய கருத்தரங்கு
(சிநாகேந்திரன்)
மட்டக்களப்பு தபாலகத் தில் மின் அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பிரகாரம் தபால் குறியீடு பற்றிய விளிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக், ல் go rio y Jono பாடசாலை மாணவர்களுக்கும் தபால் குறியீடு பற்றிய கருத்த கினை மட்/பிரதி தபால் மா அதிபர் கே. பாலசுப்பிரமணியம் பாடசாலை களுக்கு சென்று நடத்தி கின்றனர்.
இதன் படி நேற:று மட் அமர்தகழி சித்திவிநாயகர் வித்தி யாலயத்தில் கருத்தரங்கு ஒன் றினை அவர் நடாத்தியுள்ளார்
6)l(ሀ)
வீடமைப்பதற்காக அமெரிகாவிடமிருந்து ா 197 மில்லியண் நண்கொடை ,
நிருபர்) வீடமைப்பு திட்டம் டியேற்றம் ஒன்றும் ய அமெரிக்காவின் ன் கீழ் நடைப் T3 ... soft (35.9 L னித உரிமைகள் ான வட பகுதிக் ன் மூத்த அதிகாரி
LIIfi. ாணத்தின் இவ் ஐக்கிய அமெ நன் கொடைத் கீழ் ரூபா 197 வழங்கி யுள்ளது பு திட்டமானது கஸ்ட் மாதம் 31ம் ன கால்ப்பகுதியில்
கப்படுகின்றனர். வரும் மார் கழி யார் காப்புக்கட்டு து மக்கள் பக்தி கடைப்பிடிப்பதால் றுவஷ்டானங்களின் |ள்ளையார் கதை மத அனுஷ்டானம் டத்தக்கது.
இடம் பெற்றுள்ளது இதில் ருபா87 மில்லியன் இவ்வருடத்திலும் ரூபா 110 மிலியன் அடுத்த வருடத் தன் போதும் இரு கட்டங்களாக பயன் படுத்தப்பட்ட உள்ளதாகவும் தெரியவருகிறது.
வட பகுதிக்கான குடியமர்த்தலும் மனித உரிமைகள் தொடர்பாதுமான அமைப்பு கடந்த [ 996- | 999 காலப்பகுதியில் ரூபா8768மில்லியனை நிரந்தரமான விமைப்பு திட்டத்திற்கானதாகவும் ரூபா8 மில்லியனை தற்காலிகமாக
வீடமைப்பு திட்டத்திற்காகவும்
வழங்கியுள்ளதாகவும் தெரிவி க்கப்படுகிறது.மேலும் வடபகுதிக் கான மீள் குடியமர்த்தலும் மனித உரிமைகள் தொடர்ப்ானதுமான
மில்லியன் ரூபாய்களை பொது மக்களிற்க்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் வீடு இல்லாதவர்களுக்கு 38 மிலியன் ரூபா இக் காலகட் டத்தில் வழங்கப பட்டுள்ள தாகவும்தெரிவிக்கப்படுகிறது இத் திட்டம் தொடர்ந்தும் மீள் க் குடியமர்த்தலின் கீழ் தொ ப்ானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1000 வீடுகள் அமைப்
பதற்கான திட்டம் ஒன்றில் தற்போ
தைய நிைைலயில் 800 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு முடிவடைந் துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.இவ் வீடமைப்பு திட்டத் திற்கான நிதியை ஜேர்மன் வங்கி ஒன்று வழங்குவதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
கோழிக்குஞ்சு விநியோகம்
(அரியம்) வடக்கு கிழக்கு மாகாண கால்நடை சுகாதாரத் திணைக் களத்தினால் ஒருநாள் கோழிக
குஞ்சுகளின் விலை குறைக் கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நாள் பேட்
டுக்கோழிக் குஞ்சு ஒன்றின் விலை
32 ரூபாவாகவும் இறைச் if (d,
பட்டுள்ளது.
கோழிக்குஞ்சின் விலை 32 ரூபா வாகவும், சேவல் குஞ்சின் விலை ஐந்து ரூபாவாகவும் குறைக்கப்
வந்தாறுமூலை கால நடை வைத்திய காரியாலயத்தில் எதிர்வரும் 19ம் திகதி வியாழக் கிழமை இக்கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு விடப்படும்

Page 5
7-O-2OOO
தினக்
Begic fan fungust நாம் ஆதரவு வழங்கியிருப்பே
ஜோசப் பராஜ
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்திருக் குமாயின் நாம் நிச்சயமாக ஆதரவு வழங்கியிருப்போம் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்றக் குழுத்தலைவர் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித் துள்ளார்.
இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டணி வட்டாரங்கள் ஜனாதிபதி சந்தி ரிகா குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு
ஆதரவாகச் செயற்பட்டுள்ளார் 616016 குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசின் ஆதரவுடன் ஈ.பி.டி.பி. கட்சியினர் எமது ஆதரவாளர்களை நசுக்கியுள்ளனர். இதனாலேயே நாம் பெறுமதி வாய்ந்த ஆசனங்களை யாழ்ப்பா ணத்தில் இழந்துள்ளோம் எனவும் அவ்வாட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
சந்திரிகா, ஈ.பி.டி.பி.
(சநல்லரெத்தினம்)
யின்ருக்கு பண ! பணத்தால் பிறகட் களை விலைக்கு உதவியுள்ளார் எ டாரங்கள் தெரிவித 1963 95 9u uിങ്ങ്, ഉ Lgബ சங்கரி கருத்துக் பொதுஜன ஐக்கி
அரசு இந்த நாட்
நேரம்கூட ஆள அ எனத் தெரிவித்து
வந்தாறுமுலை விஷ்ணு வித்தியாலயத்தில் மாணவர்க
வந்தாறுமூலை ரீ மகா விஸ்ணு வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு பு பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் அவர்கள் பெயர்களும் புள்ளிகளும்
VA.
வருடங்களுக்கு எஞ்சிய இருவரும் நியமிக்கப்படுவர் எனவும் அடுத்து எம்.பி.ஏ. அஜீஸ் பொத்துவில் ஹசன் அலி நிந்தவூர் நியமிக்கப் LIL 6) of all pleb6|LD BLDL ELDId,
சித்திரவேல் கார்த்திகா புள்ளிகள் 142 சந்தை விதி ഖൈഡ്രജ്ഞ)
தனிகாசலம் நிமலன் புள்ளிகள் -40 உப்போடை வீதி வந்தாறுமூலை
தெரிய வருகின்றது. இதேவேளை
கிழக்கில் -- -- -- -- -- -- -- -- -- -- --
பாராளுமன்றத்தில் அங்கத்துவம்
பெறும் ஒன்பது கட்சிகளில் ஐந்து கட்சிகளுக்கு கிடைத்த தேசிய பட்டியல் உறுப்பினர்களில் ஐந்த
சத்தியமூர்த்தி புள்ளி-143 வேதக்கோயில் வி வந்தாறுமூலை
இளையதம்பி
ബി-143 விஷ்ணுகோயில் வந்தாறுமூலை
தமிழர்களும் ஏழும் 7 af IE &B, 66) i பெற்றுள்ளனர் என் தக்கது.
ஒரு சிறு பெண்குழந்தையொன்று இராணுவ உடை தரித்து அவுஸ்திரேலியா பல காணலாம். இப்படத்தில் இருக்கும் இந்தச் சிறுமி அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இட முன்னர் இப்படம் எடுக்கப்பட்டது. இவ் அணிவகுப்பு கடந்த 16 நாட்களாக காசா பள்ளது செய்யப்பட்டிருந்தது.
லண்டன்.கடந்த 14ம் திகதியன்று கிழக்கு இலண்டனில் உள்ள கென்சிங்ட6 எதிர்ப்பாளர்களை இங்கே காணக்கூடியதாக உள்ளது. இதையடுத்து அதிக அளவிலா நகரத்தின் மத்திய பகுதியில் அதிக அளவிலான தூதுவராலயங்கள் இருப்பதும் ஒரு க இஸ்ரேலிய எல்லையில் நிற்கும் பொலிஸ் வீரர் ஒருவரும், பலஸ்தீன இனத்ை இருப்பதை இங்கு காண்கிறீர்கள்
இது ஒக்டோபர் 13ஆம் திகதியன்று 2000ஆம் ஆண்டு பழைய நகரமான ஜெருச் செல்ல முயன்ற பலஸ்தீனயரையே இங்கு காணக் கூடியதாக உள்ளது. பள்ளத் தா படையினர் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொழுகைக்குச் செல்லுவ தாக்குதல்களும் இதற்குக் காரணமாக அமைந்தன.
இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிசார் ஒருவர் தடிய 13.10.2000 அன்று ஜும்மா தொழுகையின் பின்னர் ஏற்பட்ட குழப்பத்தின்போது கிழக்கு பலஸ்தீனர்கள் தொழுகைக்குச் செல்லுவது தடுக்கப்பட்டதை அடுத்து அங்கு கிழக்கு ெ மலாவில் எபட்ட கிளர்ச்சிகளின் போது இஸ்ரேலிய படைவீரர்களால் இரு பல நோக்கி கல்லால் எறிவதைக் காணக்ககூடியதாக உள்ளது. அக்டோபர் 14ஆம் திகதி 106 பேர் சொல்லப்பட்டிருப்பதுடன் 3000 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 5
சிறிமாவுக்கு அஞ்சலி
ܝ ܬܐ
செலுத்தி
O Miño வெளிநாட்டு தலைவர்கள்
இந்தியா:- மதிப்பிற்குரிய சிறி Igor - கெளரவத்திற்குரிய திரு கிருஷ்ணன் காந்த் (இந்தியாவின் ஆ இ மடுகா ஹாஜி அப்துல் துணை ஜனாதிபதி) இவருடன் 15 மொக்தி ஹாஜி மொகமது டவுமு உதவி புரிந்து தூதுவர்களும், இவருடன் இவரது மனைவியும்
SA QABELIGGÖIL İTİ. C மாலைதீவு :- கெளரவத்திற்குரிய கலந்து ഖഥ ജൂഖഖl. திரு பாத் துலி லா ജഥ് സെ தென் ஆபிரிக்கா கெளரவத் துள்ளன. (வெளிநாட்டு அமைச் சின் திற்குரிய திருமதி எம்டிகோனா யம் கூட்டணி அமைச்சர்) திரு.அப்துல்லா ஹமீது மாசா வேன். தென்னாபிரிக்க உயர்
வீ.ஆனந்த ஆணையாளர். கூறுகையில் வாங்காளதேசம் - கெளரவத் - ய முன்னணி திற்குரிய திரு டொபல் அகமட் ஈரான் :- திரு சியவாஸ் சர்கான் டை 24 மணி (கைத்தொழிலத் துறைக்கான தென்கிழக்காசிய வெளிவிவகார கதை அற்றது அமைச்சர்) அமைச்சின் பணிப்பாளர் 6.
சித்தி பூட்டான் தெளரவத்திற்குரிய ஐக்கிய இராச்சியம் :- திரு. திரு வியான கோ அரிக் மி ஹக்கஹம் (ஐக்கிய நாடுகள் ഞഖ gീ ബ് 6oʻ) ( Q 6)J 6irʻ JIB IT L (B. GFLIGOITGT பிரதிநிதி) “ါ။ அமைச்சர்) திருலியான்போ சி
(b. டோர்ஜி (பூட்டான் துதுவர்) Fra should rai Tasid திருபேமா வங்கக் (முதலாவது . திரு நிஹால செயலாளர்) நொட்றி கோ.
குபரன் சீனா - கெளரவத்திற்குரிய துருக்கி - திரு யூசுப் புளுக்
திருமதி ஹிலுலியுடன் 15 சீன (துருக்கி நாட்டுத் தூதுவர்) 臀 தூதுவர்களும்
கானார் :- திரு எப்.ஏ.டன்சோ ஜப்பான் - மதிப்பிற்குரிய யகு ( 86, it got II நாட்டின் 9 Usi L I ii Jim L IT (பாராளுமன்ற ஆணையாளர்) உறுப்பினரும், தூதுவரும்)
இந்தோனேசியா - திரு.ஜகுடீ பாகிஸ்தான் :- திரு. எ ஸ் அர்டி கா ( கேதிரேசலர் சுற்றுலாத்துறை அமைச்சர்)
நேபால் :- கெளரவத்திற்குரிய பிலிப்பைன்ஸ் - திரு கண்டி சக்ரா பிரசாத் பஸ் டொலா குடிராக் (பிலிப்பைன்ஸ்
(வெளிநாட்டு அமைச் சரும் துதுவரும்)
சிம்பாவே - கெளரவத்திற்குரிய
திரு.எஸ்.கே.மபங்குவானு (மேல் நீதவான் சிம்பாவே)
நாட்டின் தூதுவர்)
நோர்வே - திரு மிக்ரன் மோகிடல்
(வெளிநாட்டுறவு பிரதியமைச்சர்)
ഗ്രൺട്രൈബ്ര லெபனான் :- தரு. ஜூன் ъотър () (р. டேனியேல் தூதுவர் பது குறிப்பிடத் ஐர்ல்லாண்ட் - கெளரவத்திற்குரிய
திரு.பிலிப் மெக்டொனா தூதுவர். செக் குடியரசு :- திரு. ஐவன்
1. ܚܲܝܘܼܬܼܐ .
ஜெஸ்ரப் (செக்குடியரசு தூதுவர்)
ஸ்தீனம் ஆகிய இரு நாடுகளினதும் கொடிகளைப் பிடித்துக் கொண்டு நிற்பதை இங்கே பெற்ற பலஸ்தீன அரபிய சமூகத்தவர்களது அணிவகுப்பில் கலந்து கொள்ளுவதற்கு தாக்கில் இடம்பெற்று வரும் கிளர்ச்சிகளிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு ஏற்பாடு
மாளிகைக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய தூதுவர் நிலையத்தின் முன்னால் நின்ற பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இங்கு வந்தனர். அத்துடன் லண்டன் |ணமாகும்.
ச் சேர்ந்த ஒருவரும் நேருக்குநேர் நின்று ஒருவரிற்கொருவர் சத்தம் போட்டுக் கொண்டு
லேம் நகரில் இடம்பெற்றது. வெள்ளிக் கிழமையன்று பள்ளிவாயலிற்கு தொழுகைக்காக குப் பகுதியில் காணப்பட்ட பதட்ட நிலையை அடுத்தே இஸ்ரேலிய எல்லைக்காப்புக் தைத் தடுத்தனர். அத்துடன் தொழுகைக்கு அடுத்து பலஸ்தீனியர்கள் மேற்கொண்ட
ல் பாலஸ்தீன இளைஞர் ஒருவரை தாக்குவதை இங்கு காணக்கூடியதாக உள்ளது. இது ஜெருசலேமில் வெள்ளியன்று இடம்பெற்ற குழப்பமே இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ருசலேமில் தொழுகைக்குப்பின்னர் கல்லெறியும் கூட இடம்பெற்றுள்ளது. தினர்கள் கொல்லப்பட்டனர். படத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய வீரரை து நிகழ்ந்தது. இக்கிளர்ச்சிகள் ஆரம்பித்த செப்ரெம்பர் 28ம் திகதி முதல் மொத்தமாக தெரியவருகிறது.

Page 6
17 - 1 O-2OOO
அரசுடன் சேர்வது தமிழ்
5 | 60l0b0d
(அம்பாறை நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகாசபை சுயேச்சைக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சங்கள் குணசேகரம் பொது ஜன முன்னணி அரசுக்கு ஆதரவு அளிக்க எடுத்துள்ள முடிவு குறித்து ரெலோ உபத்தலைவரும் சுயேச்சைக்குழு வேட்பாளருமான ஹென்றி மகேந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுயேச்சைக் குழு 2 இன் சார்பாக 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 10ல் பாராளுமன்றத்துக்கு தெரிவான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த உத்தரவு
(கொழும்பு)
தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னரும்இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களைகட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் ஆனந்தராசா சகல பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரிகளுக்கும் உத்தர விட்டுள்ளார்.
நாட்டில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறவில்லை எனினும் சிறு சிறு சம்பவங்கள் இடம் பெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
குணசேகரம்(சங்கர்) பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு இணைந்து ஆதரவு அளிக்கப் போவதாக செய் தறிகள் வந்துள்ளன.
இதுஅம்பாறை மாவட்
டத்து தமிழர் பிரதிநிதித்துவம்
எதற்காக பாதுகாக்கப்பட்டது என்ற ஒரு முக்கியமான கேள்வியை உருவாக குகின்றது. தமிழர் பிரதிநிதித்துவம் மூலம் தமிழர் நலண் களும் , தமிழ் பேசும் மக்களின் தேசிய ஜனநாயக
உரிமைகளும் வென்றெடுத்து
உறுதிப்பதுத்தப்படுவதற்காகவே தமிழர் பிரதிநிதித் துவம் அம்பாறையில் தேவைப்பட்டது என்று அத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் களாகிய நாம் எல்லோரும் இலட்சியமாக கொண் 1905.5GBTib.
தற்போது நட யுத்தத்தை தெ வும் இனி தர் தீர்வுத்திட்டமோ
பகிரங்கமாக உ பிரதமரின் தலை அரசே இதுவா ஐக்கிய முன் வெற்றிக்காக தி தன போன்ற தீ6 வெறியர்களை ே அவர்களது ஆத மக்கள் செறிற DIT GESTGOOI ESIGE56M6 இனவாதம் பேசி
வென்ற பொது
முன்ன ணயின் ந தும் அவசரகால தற்கும்.நமது மர மான இணைந்த
துண்டு துண்டா
பெரும்ம வெள்ளதிதில் மிதி விெ
(வவுனியா நிருபர்)
வன்னி மாவட்டத்தில் பெய்து வரும் பெரும் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இவ் வெள்ள நீரில் புதை க்கப்பட்டிருந்த மிதி வெடிகள் மரிதந்து காணப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மிதி வெடிகள் இரணைமடு குளத்தில் மிதந்து காணப் படுகின்றன இரணைமடு குளத்துக்கு அரு கேயிருக்கும் நீர் நிலைகளிலும்மிதி
தொண்டர் நிறுவனங்களுக்கு இராணுவ அதிகாரி கட்டளை
(திருமலை நிருபர்)
திருகோணமலை மாவட்டத் தில் பணிபுரியும் சகல தொண் டர்களும் தனது செயற்பாட்டு
அறிக்கையினை 20 ம் திகதிக்கு
முன் அனுப்பி வைக்க வேண்டு ம் இவ்வாறு கோரும் கடித்ம் ஒன்றினை சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கு திருமலை மாவட்ட இணைப்பு அதிகாரி ஜெனரல் ஹெட்டி ஆராச்சி அனுப்பிவைத்துள்ளார்.
இது வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் மத்தியில்
திருமலையில் இரு குண்டுகள் மீட்பு
(மூதூர் நிருபர்)
திருமலைநகரபுறநகர் பகுதியில்
அனுராதபுர சந்திக்கு அப்பாலுள்ள சிறிய பற்றைக்காட்டுப்பகுதிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடையுள்ள இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட ' (ണ്ണg.
சம்பவம்நடந்த பிரதேசத் திலுள்ள ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து அங்கு சென்ற இரானுவத்தினர் இக்குண்டுகளைக் கண்டுபிடித்தனர் இரானுவத்தினரது வாகனத் தொடரணிமீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக
திருமலை இராணுவ வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
பெரும் மனக் கிலேசத்தை ஏற்ப டுத்தியுள்ளன கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலை மாவட்ட தொண்டர் நிறுவனங்களின் இணைய கூட்டத்தில் இப்பி ரச்சினை சம்மந்தமாக ஆராயப் LILL.g.
இலங்கை 9IU 9 (T ங்கத்தின் அனுமதியுடனே நாம் இம் மாவட்டத் தல பணி புரிகிறோம் இணைப்பதிகாரியின் இந் நடவடிக்கை எமக்கு ஆச்ச ரியத்தை தருகிறது. நாம் அரசிடம் அனுமதி பெற்று செயற்படுவதா அலி லது இராணுவத் திடம் அனுமதிப் பெற்று செயற்படுவதா
என ஜேர்மன் தொழில்நுட்ப
நிறுவன குழுத்தலைவர் கலாநிதி டெடோ கருத்து தெரிவித்தார்.
கல் குடா
வெடிகள் மரி ப்படுகின்றன.
இதே வெடிகள் புதை இடங்கள் என இடங்களை விட குளங்கள்,வாய்க் இடங்களிலேயே Lóg5l Gl6) 19.9UILLII ளதாக தகவல் கின்றன.
ଜଗତ
(ബി.ബൺ
பாராளுமன்ற பிரதிநிதியாக செயப் யப் படுவ மானவர்கள் தி தமிழ் மக்களே ! அளித்த விருப் இந்நிலையைத் இவி வாறு தி பாராளுமன்ற தெரிவு செய்யப்ப என அழைக்கப்
முகமட் மகருப்
தனது வெற்றி தெரிவிக்கையில் தெரிவித்ததாவது நடை பெற் தமிழ் பிரதிநிதி இல்லாமல் போன் தமிழ் மக்களுக் பணியினை முழு முடிப்பேன் தமிழ்
6 LÍD IL
தொகுதியில் வரே
(ஒட்டமாவடி நிருபர் )
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் தேசிய ஜக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி புட்டிய கல குடா தொகுதி முகைதீன் அப்துல் காதருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது மட்டக்களப்பு மாவட்த் திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளாக 22.975 ஐ பெற்ற இவரை வரவேற்பதாக ஓட்டமாவடி வாழைச்சேனை பகுதி எங்கும்
(36)ILLIIGITI
.
வெற்றிக் கெ விட்டிருப்பதுட E6001856T60 JG ஒன்றாக சேர்ந் அழைத்துச்சென்
56015/ மத்தியில் அ6 கையில் ஒற்றுை இந்த வெற்றிை படுவதாகவுழ்,ெ இவ்வொற்று 6 வேண்டும் எ (OME[[6öö[[_IIII.
 
 

கும் கொடிய டரப்போவதாக புப் பொதியோ இல்லை எனவும் க்க கூவும் ஒரு OLDulo) p 6İ16II தம் பொதுஜன 1ணி தேர்தல் னேஸ் குணவர்த் ர சிங்கள இன சர்த்துக் கெண்டு ரவுடன் சிங்கள துவாழும் தென் தீவிர சிங்கள }jpgഴ്ച (grgങ്ങന്നെ
ஜன ஐக்கிய ம்மைத் துன்புறுத் சட்டம் நீடிப்ப பு வழித் தாயக வடக்கு கிழக்கை க சிதைக்கவும்
6OD படிகள்
தந்து காண
வேளை மிதி க்கப்பட்டிருந்த க் கருதப்பட்ட நீர் நிலைகளான கால்கள் போன்ற அதிகளவிலான ம் தோன்றியுள் கள் தெரிவிக்
-சங்கருக்கு ரெலோ கடிதம்
முயலும் சக்திகள் அனைத்தும் சேர்ந்துள்ளன.மற்றும் இந்த அரசில் சேர்வதானது தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் சிதைத்து ஈசீர ழித்து அனைவரையும் நடைப் பிணமாக்கி அவமானப்படுத்திக் கொல்லும் திட்டமுடைய சக்திக ளுடன் கூட்டுச் சேர்வது தான் என்று தெட்டத் தெளிவாக யாவ ருக்கும் நன்கு விளங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தி
ஆசிரியர் ஆலோசகள் திருமதி JT600's சீதரன் எழுதிய ਸੁ சிட்டு சிறுவர்கள் பாடல் நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் திருமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மாகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.ழரீ சண்முகா இந்து மகளிர் கல்லுாரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியத்திடம் இருந்து ஈழத்து இலக்கிய சோலை அதிபர் த அமரசிங்கம் சிறப்பு பிரதியினை பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்
படம்:(திருமலை நிருபர் எஸ்.எஸ்.குமார்)
ரிக்கா அரசுடன் கூட்டுச்சேர்வது என்பது த்மிழ் மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட உடனடியாக சலுகைகளை விட உரிமைகளே முக்கியம் என நினைத்துகுணசேகரம் மக்க ளுக்கும் விசேடமாக அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்களுக்கும் துரோகமிழைப்பதில் நின்றும் தன்னைத் தவிர்த்துக் கொள்
6)JITJIT 85.
வற்றிக்கு காரணம் தமிழ்
குமார்)
தேர்தலில் நான் தெரிவு
நற்கு காரண
நகோணமலைத் வர்கள் எனக்கு பு வாக்குகளே தோற்றுவித்தது கோணமலை உறுப்பினராக ட சின்னமகருப் படும் அப்ல்லா
தெரிவித்தார். பற்றி கருத்து
இவர் மேலும்
இத்தேர்தலில் த்துவம் ஒன்று
து துரதிஸ்ட்மே
T60T 616360TTG) 60. OLDLITä5 GlaUg5 மக்கள் என் மீது
க்கு வற்பு
டிகள் பறக்க பல்லாயிரக் DTuyp LD556i GITG) 6)LDITE
60Tit.
ஆதரவாளர்கள் 2 60) Juu TDI யால் கிடைத்த Lîl"(6 GALI(560DLIDL". டர்ந்து இங்கு D GB LI GOOT LI L | L - வும் கேட்டுக்
Dáids(36
கொண்டிருந்த நம்பிக்கையை சிதறடிக்க மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடை யிலான உறவு பல வருடகால LipഞഥഖTu]], 99, ഖ് () | () , ബ| b 9 Jalul 55 வாதிகளினாலும் அரசினாலும் எம் இருவருக்குமிடையிலான பிரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன இந்நிலையினையும் மாற்றிய மைத்து இரு இனங்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவினையும் மீண்டும் தோற்று விப் பேண் எனது தெரிவானது
கடந்த 10
தமிழன் ஒருவன் பாராளும ன்றத்துக்கு திருகோணமலை யிலிருந்து தெரிவு செய்ய ப்பட்டதாகும் இதற்கு கார ணமக அமைந்த தமிழ் வாக்காள களுக்கும் முஸ லங்க ளுக்கும்மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருகோணமலை மா வட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விருப்பு வாக்கு களாக 21348 வாக்குகளைப் பெற்றதன் மூலம் முதன்மையா னவராக தெரிவு செய்யப்பட்ட இவர் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதியாவார்.
சிறிமாவின் கண்களால் இருவர் பார்வை பெற்றனர்
(கொழும்பு) காலம் சென்ற முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார
நாயக் காவின் மரணத்தைத் தொடர்ந்து தானம் செய்யப்பட்ட கண்கள் மூலம் இருவர் பார்வை பெற்றனர்.கொழும்பு கண்வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த
இருவருகுேமே மேற்ப்டி கண்கள்
பொருத்தப்பட்டன. இதன் மூலம்
இருவர் பார்வை பெற்றனர்.
சர்வதேச கண்வங்கிக்கு தனது கணி களை தானம் செய்வதாக ஒப்பந்தம் செ யப் திருந்தார் என்பது குறி
ப்பிடத்தக்கது.அவரது ஆட்சி
காலத்தில் மேற்படி கண்வங்கி உருவாக்கப்பட்டது
கிராண்குளத்தில் கல்லூரி தினம்
(வெள்ளாவெளி நிருபர்)
மட்/கிராண் குளத்தில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கல்லூரித்தினம் வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடை பெறும் என அதிபர் மு. பேரின்ப ராசா தெரிவித்தார்
இன்று இக்கல்லூரியின் 40 வது ஆண் டைப் பூர்த்தி செய்திருக்கிறது இவ் வைப வத்திற்கு கல்லுரரி அதிபர் தலைமை தாங்குவதோடு பல கலை நிகழ் வுகளும் நடைபெற
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Page 7
17-10-2000
(வெல்லாவெளி நிருபர்)
இலங்கைஇந்தியா சிம் பாவே அணிகளுக் கிடையே எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை சார்ஜாவில் ஒரு நாள் முக்கோணக் கிரிக்கட் தொடர் ஆரம்பமாகிறது.
இப்போட்டி நடைபெற வுள்ளகாலஅட்டவணை பின்வரு ம்ாறு: அக்டோபர் 20ஆம் திகதி இலங்கை எதிர் இந்தியா 21ஆம் திகதி இலங்கை எதிர் fLDLIII(36). 22ஆம் திகதி சிம்பாவே எதிர் இந்தியா 23ஆம் திகதியும் 24ஆம் திகதியும் ஓய்வு நாட்கள். 25ஆம் திகதி இலங்கை எதிர் fLDLI(36)I. 26ஆம் திகதி இந்தியா af LÍDLIT (36). 27ஆம் திகதி இல்ங்கை எதிர் இந்தியா 28ஆம் திகதி ஒய்வு நாள். 29ஆம் திகதி இறுதி ஆட்டம்
போட்டியில் பங்கு பற்றும் மூன்று அணிகளும் தலா இரு
எதிர்
தடவைலுன்றையொன்று எதிர்த் தாடும். இதில் கூடிய புள்ளி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கு கொள்ளும்
இப்போட்டியில் சம்பிய னாகித் தெரிவு செய்யப்படும் அணி வெற்றிக்கிண்ணத்துடன் 50,000 அமெரிக்க டொலரையும் பரிசாகப் பெறும் 2வது அணிக்கு 30,000 அமெரிக்க டொலரும் 3வது அணிக்கு 20,000 அமெரிக்க டொலரும் கிடைக்கும்.
இவை தவிர தொடரின் ஆட்டநாயகனுக்கு 3500 அமெரிக்க
டொலரும் இறுதி ஆட்டத்தின்
சிறப்பாட்டக்காரருக்கு 1500 அமெரிக்க டொலரும், ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாட்டக் காரருக்கு டொலரும் கிடைக்கும்.
சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகச் சிக்சர் அடிப்போருக்கும்பரிசு கிடைக்க விருக்கின்றன.
மனிதர்களாகிய நாம் பல வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தருணங்களில் கலக்கம்
உறுகின்றோம் மனதுக்குப் பிடிக் காத வெறுப்புக்குரிய நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் ஏற்படும் பொழுது, கலக்கம் அடைவது சகஜம் மனதிலே கோபமும், ஆத்திரமும் உண்டாக, கண் களிலே தீப் பொறிகள் போன்ற மாற்றங்கள் ஏற்பட முகத த லே பயங்கரமான |॰ ஏற்பட மனிதர்கள் மத்தியிலேநாம்பெரிய முட்டுக் கட்டைகளாகவும் தடைக் கற் களாகவும் மாறி விடுதல நல்லதல்ல. ஆத்திரப்பட்டு வந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது.பொறுமை அநுசரிக் கப்படவேண்டும். |''' புத்தி மட்டு என்பது
கொண்டிருக்கும் போது முடிவோ, மானங்களோ எடுத்தல
േൺസെ.
(f2
தற்போது நைரோபியில் நடந்து முடிந்த 1-C-C நொக்கவுட் போட்டியில்தோல்வியைத் தழுவிக் கொண்டஇலங்கைஅணி எதிர்வரும் 20ஆம்திகதிசார்ஜாவில் நடைபெற விருக்கும் மும்முனை கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு செல்லவுள்ளது.
♔ ബ| ഞ5 ജൂഞ്ഞിuിന്റെ தற்போது இரு வீரர்கள் மாற்றம்
ஆத்திரகார
போல, மட்டான புத்தியைக் புதியதோர் உலகம் படைப்போம்.
伊s奖町 s町
"கலக்க நேரத்தில் ஆத்திரப்பட்டு யாதொன்றும் செய்யாதே உனக்கு நேர்வன எல்லாவற்றையும் பொறுத்துக் கொள் துன் பத்தில் திட மாயும்.தாழ்வில் பொறுமை யாயும் இரு' சீராக்-234
ஆகவே நமது வாழக் கை என்னும் நாடக மேடையிலே பல வித பாத்திரங்களைக்காண முடிகின்றது.ஒருசில நேரங்களில், ஒரு சிலரால்பிரச்சினைகள் வரும் போது,ஆத்திரப்பட்டு முடிவெடுக் 85 TT 35, பொறுமையுடன் : துன்பநேரத்தில் திடமாகவும், தாழ்மையாகவும் இருந்து செபத்தில் இறைவனின் உதவி வரங்களைக் கேட்டுப்பெற்று உறுதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழந்து
அருட்சகோ.ஞா.மரியநாதன்
ار
அனுரி
1000 அமெரிக்க
தற்போதைய 616ð60IILI (SLIIIL" | ஆபிரிக்க அணி வருவதுகுறிப்பிட மாகும்.முன்னாள் காரர்களும் அணி ஹன்சிக்குரோணி யதை தொடர் போட்டிகளில் வாய்ப்பினை இ 9,607 T6 னாக இருக்கும் ே களில் வெற்றிக் விளையாட்டு உ சூதாட்டத்தில் அன்றில் இருந்து தென்ஆபிரிக்கஅை தழுவி வருவது
2 60060LDUIT (GLD, ஹன்சிக்குரோன போட்டிகளிலும் வி என்பது குறிப் இத்தகையதோர் தென் ஆபிரிக்காவி என்பது கேள்வி அமைந்துள்ளது.
݂ ݂
மத்சள்
வெ
(CLP
TTUp டேசரி அமைப்பின் ஆசிரியர்களுக்கின் ജൂൺ ബിങ്ങണu[ மஞ்சள் இல்லம்7
பெற்று சாம்பியன்
அண்ை மருது அல்ஹிலா முன்றலில் இணை
6Ꭻ.60ᏁᏰ.Ꭿ 60Ꮣ, Ᏸ560Ꭰ6 பெற்றது.மாதிரிஇ யாக இடம் பெற்ற சிவப்பு இல்லம் பெற்று இரண்ட பெற்றுக்கொண்ட 99 L L III தேசிய கல்விக்க ட்டுத் துறை வ எம்.ஐ.எம் முஸ் ജൂൺ.j.ഥഴ്ച, ബി றிஸ்மி மஜித் இப்போட்டியில்க தனர்.
மாகும் இல
(பிரகாஸ்) செய்யப்ட்டுள்ளனர். குமார் தர்மசேன பிரமோதய விக்கிரம சிங்க இவர்களுக்கு பதிலாக டில்சாந் கெளசல்ய வீரரட்ண சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முதலாவது போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதவுள்ளன.இப்போட்டி இரவு பகல் போட்டியாக நடைபெறும்
என்பது குறிப்பிடத் பங்கு பெறும் 9) Լ1 8ւյIIւ լց եւ II விறுவிறுப்பாக
கிரிக்கட் ஆய்வா தெரிவித்துள்ள flLöLIII (36) 260 போட்டிகளில் சிற வதே ஆகும்.
 
 
 

செவ்வாய்க்கிழமை 7
T6b)
BAT6A) GELL MÉGE56M6) களிலும் தென் தோல்வியடைந்து த்தக்க விடைய அதிரடி ஆட்டக் யின் கப்டனுமான
லஞ்சம் வாங்கி து அவர் பல விளையாடும் ந்துள்ளார். குரோணி கப்ட பாது பல போட்டி E61i LIT. g6) is லகை எப்போது இறக்கினாரோ இன்று வரை னி தோல்வியைத் உலகறிந்த நிரந்தரமாகவே ரி எந்தவொரு 606 IULIITIL LDIITILL LATÍ பிடத்தக்கது. சந்தர்ப்பத்தில் ன் நிலை என்ன குறியாகத்தான்
- ܡܢ 96.O6DD ற்றி JIT) மருது மொன் ால் முன்ப ள்ளி டையே நடாத்திய டுப் போட்டியில் புள்ளிகளைப்
TOT 60Tbl. மயில் சாய்ந்த ல் வித்தியாலய |ப்பாளர் மருதுார் மையில் இடம் 6) Goli (SuTL's
இப்போட்டியில்
3 புள்ளிகளைப்
ம் இடத்தைப்
D.
600 6TT &# G3 BF 60) 601 லுாரி விளையா ரிவுரையாளர் தபா அதிபர்
D6IIIIILLIfsu II உட்படப்பலரும் பந்து சிறப்பித்
ாடு சிம்பாவே, ாது மிகவும் அமையும் என ார்கள் கருத்து Tiff , E5TJ 600T LÖ ஒரு நாள் LICE elI96)ICU) இந்தியாவைப்
LIGO.g. Esteg,
நியமிக்கப்பட்டுள்ளனர்.
9) 661601.
பொறுப்பான ஒருவர்
ஆனால் அவற்றைப் பராமரிக்க ஒரு நூலக உத்தியோகத்தர் கூட இல்லாதது பெரும் குறைபாடாக உள்ளது. இதனால் இங்குள்ள ஆசிரியர்கள் பாடநேரங்களில் நூலகத்தில் கடமை பார்க்க வேண்டியுள்ளது. அது மாத்திரமல்லாது நுால் நிலையத்துக்குப் இல்லாததால் அதிகமான நுாலிகள் களவாடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே கல்வி அபிவிருத்தி சபையின் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நூலக உத்தியோகத்தள் இல்லாத Hurrsoëmu5or?
மாங்கேணி ஆகிய பாடசாலைகளில் ஒரு சிறிய நூலகம் கூட இல்லாத போதும் அங்கு நூலக உத்தியோகத்தர் ஆனால் கதிரவெளி விக்கேனேஸ்வர வித்தியாலயத்தில் 700க்கும் மேற்பட்ட
புத்தகங்கள் நூலகத்தில்
அ. வசந்தனர் 627,256.0/7.
(3 Lp. 7- 1 6 - 25 f5
தேதியில பிறந்தவரின் பலன்கள்:
எண் 7 அதன் அதிபதி கேது மே 7 இல்பிறந்தோர் செவ்வாயின் ஆதிக்கத்தையும், மே 16, 25இல் பிறந்தவர்கள் வெள்ளியின் ஆதிக்கத்தையும் உடையவர்கள்
புதிய கண் டுபிடிப் புகளை உலகிற்கு அளிப்பதில் ஆர்வமிக்கவர்கள் வானொலி தொலைக்காட்சி, தொலைபேசி இவைகளில் புதுமைகளைப் புகுத்துவதில்ஆர்வம் மிக்கவர்கள் விஞ்ஞானியாகவும் திகழ்வர்.
வர்கள்மருத்துவமனை, கல்விச் சாலைகள் இலவச ஏழைகள் காப்பகம், அனாதை இல்லம் இவைகளை மற்றவர் நலனுக்காக நடத்துவார்கள்.
அரசியல் ஈடுபாடுடைய வர்கள்ரகசிய உளவுத்துறையி லும்சிலர் பணியாற்று வார்கள் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றதலை வராகவும் திகழ்வார் கள். தன் எழுத்தின் திறமையால் அனைவரையும் தன் வழிக்கு இழுத்துச் செல்பவர்கள் எதையும் பெரிய அளவிலே செய்யும் எண்ணம் கொண்டவர்கள் இரக்க LD60ILILIII6ö160)LD GablI60öIL6llstað6ll. இளமைக்காலத்தில் நடைபெறும் திருமணம் மகிழ்ச்சியைத் தராது. 32வயதுக்கு மேல் திருமணம் அமையுமானால்மகிழ்ச்சி நிறைந்தி ருக்கும். சிறந்த அறிவாற்றல் கற்பனை வளமுடையவர்கள் அதனால் கவிஞராக, எழுத்த
இளமைக்கால வாழ்க்
இருக்கும்.உழைப்பே உங்களுக்கு
சரிசெய்து கொண்ட பிறகு
மக்கள்நலனுக்காகப் பாடுபடுப
ாளராக சிற்பியாக, சித்திரம் வரைபவராக புகழ் பெறுவீர்கள்
கைமேடுபள்ளம் நிறைந்ததாகவே
உயர்வு தரும், லாபச்சீட்டுகளில் அதிர்ஷ்டம் குறைவு.
伊鲈 °T町 °一町60 உட்கொள்ளவேண்டும். மனக்க லையை மறக்கமது போதைப் பொருள்இவைகளை உபயோகிக் ககூடாது.யோகாசனம் bഖഞഖ யைப் போக்கும் அருமருந் தாகும் இருக்கின்ற சூழ்நிலைக்கு சரிசெயப் து கொள் ஞ தல
இருப்பதைமேலும் சிறப்புடைய தாக ஆக்கிக் கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்.
2-6-7-11-15-16-20-24-2529ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் நாட்களாகும்.
உங்கள் வாழக்கையில் 2-6-7-11-15-16-20-24-25-29-33-34-3842-43-47-51-52-56-60-61-65-69-70.b வயதுகளில்மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெறும்
2 - 7 - 1 1 - 16 - 20-25 LD தேதிகளில் பிறந்தவர்களுடன் ஏற்படும்நட்பும்,உறவும், வாழ்க் கைத்துணையும் என்றும் பிரியா
D6). T85 g)60)LDub.
வர்ணம்: இலேசான மஞ்சள், வெளிர் பச்சை, வெளிர் நீலம் ஆகியவர்ண உடைகளைத் தரிப்பதே நன்மை தரும்.
இரத்தினம். வைடூரியம், பூனைக்கண் போன்றது. வேப்பம் பழம் போன்ற நிறம், நடுவிலே ரேகை உடையது. இக்கல் உடலில் படக் கூடியதாக அணிந்தால்வயிற்றுக் கோளாறு மனக் கவலை நீங்கி இறை அருளும்அதிர்ஷ்டமும் கிடைக் கும்.
(36. g56hly staff
பொறுத்தமட்டில் கென்னியாவில் நைரோபி நகரில் நடைபெற்ற போட்டியில் உலக சம்பியன் களுக்கே அல்வா கொடுத்த வர்கள்.இலங்கையை பொறுத் தமட்டில் கெளசலிய வீரரட்ண. சமிந்த வாஸ் முரளிதரன் ஆகியயோரின் கைகளில் தான் ஓட்ட விதம் குறைக்கும் உத்திகள்
g) 66T6GT.
gb(BL-ILJITILLg560Dg5 LUTİİTLİ போமானால் சனத் ஜெயசூரியா, அத்தபத்து, குமார் சங்கக்கார மகேல. ஆனொல்ட் போன்றோரின் கைகளில் தான் தங்கி உள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க
வேண்டும் வெற்றி யார் பக்கம்
6163rd.

Page 8
7-O-2OOO
தேர்தலில் பல்வே முறைக்கேடுகள் நடந்துள்
(யாழ் நிருபர்) இலங்கையின் பதினோராவது தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றம்
சாட்டியுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத் தல முறையடு செய்யவுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட
(நமது நிருபர்)
மினுவாங் கொடைப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை மேல்மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கோஷ்டியினர் வீட்டை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும்
காயமடைந்து றாகமை
Զ6)III
naman அனுமதி
மேல்மாகாண சபை உறுப்பினர் மீது ாக்கிச் சூடு ஆறுபேர் காயம் !
தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரி விக்கையில் நடைபெற்ற தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடை
க்கப்பட்டுள்ளனர்.
மேற்படி ஆயுதக் குழுவினர் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இப்பிரதேசத்தில் உள்ள மின் விளக்குகளை சேதப்படுத்தியதோடு தொலைபேசித் தொடர்பையும் துண்டித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மினுவாங் கொடைப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹல உறுமய கட்சித் தலைவர் ராஜினாமா
(நமது நிருபர்) சிஹல உறுமய கட்சியின் தலைவரான எஸ்.எஸ்.குணசேகர
தல்ைவர் பதவியில் ராஜினாமா செய்துள்ளார் அத்துடன் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.
சிஹல உறுமய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலக் கருணா ரெத்தினா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்து
சிஹல உறுமய கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்தின்படி எஸ்.எஸ்.குணசேகராவே தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தது.
தைைலவரின் இராஜி னாமாவைத் தொடர்ந்து கட்சியின் இருதலைவர்கள் பொருளாளர்கள், பிரதி செயலாலர்கள் ஒரு ஆட்சிக் குழு அங்கத்தவர்கள் ஆகி யோர்களும் செய்துள்ளனர்.
ராஜினாமா
குறிமுர் விருருலை 3டட்டணி ஆற6)
பெறவில்லை. யா தேர்தல் பிரசார நட LIGN) EL "&fa56 ( நின்ல BELT6OOT LJLJL நெடுந்தீவு பகுதிக் முடியாத நிலை
இதேவே தேதிதான் வாக்க ஆனால் 9ம் தி
பகுதியில் வா
நடந்துள்ளது.
இவ்வாறா நிலையில் இர நீதியான நேர்மை ஏற்றுக் கொள்ள தெரிவித்தார்.
தீண்ட
(சி.நாகே ஆரையம் காமர் வீதியில் குடும்பத்தைச் குழந்தைகளுக்கு பாம்புத் தீண்டியுள்
மேற்படி களான ஜனார்த்த (3) ஆகிய இ உற்சவத்திற்கு தயாருடன் கொண்டிருந்தப் தண் டலுக்கு
மட்டக்களப்பு வை
அனுமதிக்கப்பட்டு
L16) SL இதுவரை 7பேர் மட்டக்களப்பு ை அனுமதிக்கப்பட்டு
பொதுத் தேர்தல் காலத் ஏறாவூரில் 65 வன்முறை
(ஒட்டமாவடி நிருபர்) நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் சுமார் 65 வரையிலான தேர்தல் வன்முறைகள் நடைப் பெற்றிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் இது வரையில் 30 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாக அறிய முடிகிறது. தீர்வு காண முடியாத வண் முறைச் சம்பவங்கள் 35 கொழும்பு பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில ஏழு வன்முறைச் சம்பவங்களை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் Glfu u **。 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தேர்தல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களின் 6)ITH, 605856 ஏறாவூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பதிவான 65 வன்
முறைச் J. Lö LI GDI FEI E 6TfG) (86)|LLIII6IIsíA56slóði வேன்மீதான தாக்குதல் ஆதரவாளர்களுக்கி 60) is 6) IT 60 கைகலப் பு வீட்டுகொள்ளை துப்பாக்கி சூடு என்பன அடங்குகின்றன இவற்றுள் ஆதரவாளர்களுக்கிடையிலான கைகலப்பு வன்முறை சம்ப வங்களே கூடுதலாக பதியப் பட்டுள்ளது.
நடைபெற்ற அனைத்து
வன்முறைச் சம்பவங் களுடனும்
தொடர்புடையவர்களென பொது மக்கள் சுமார் 75 பேரை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்ட இந்த 75 பேரையும் தேடி ஏறாவூர் பொலிஸார் நேற்று முன்தினம் (jpg| ബബ്ബ ബിസ്ക്രൂണtണങ്ങf.
இதேவேளை ஏறாவர் பொது மக்கள் கொடுத்த தகவலை யடுத்து ஏறாவூர் முனையவளவு வீதியை சேர்ந்த சேகு இப்றாகீம்
பமிர் எனும் வாலிபர் நேற்றிரவு
ஏறாவூர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ள வாளிகளை ே ஏறா வுர் பொ மக்களின் உதவி ஜெர்மனி இலங்ை அனுப்பிவைக் தெரிவிக்கப்படுகி இவர் க துப்பாக்கி ரை போன்றவற்றின் காணப்படுவதா6
அந்தஸ்து ம
கூறப்படுகின்றது
நா6 (pg56DE
5 TULU 85 Li விடுத்துள்ளார்.
இது வி கரும பீடத்தி காதவர்கள் எதிர்
கருமபிடத்திற்கு
 
 
 
 
 
 
 
 

கதிர்
செவ்வாய்க்கிழமை 8
து!
தீவுப் பகுதியில் வடிக்கைகளுக்கு Fல்ல முடியாத டது. குறிப்பாக த எவரும் போக ாணப்பட்டது.
O) 6T Lig, g5 TLD ரிப்பு தினமாகும் தி யாழ் தீவுப் களிப்பு பணி
ன ஒரு சூழ் த தேர்தலை
பான தேர்தலாக முடியாது எனத்
6OJ ம்பு டியது
ந்திரன்) பதி மத்திய கதிர்
வைத்து ஒரே
சேர்ந்த இரு ஒரே நேரத்தில் |16/15l.
இரு குழந்தை னா(6), சுஹாசன் ருவரும் ஆலய சென்று தங்கள் தருகி போது பாம்புத்
» Gui III a. த்திய சாலையில் |ள்ளனர். களில் இருந்தும் பாம்பு திண்டி பத்தியசாலையில் ள்ளது குறிப்பிடத்
S.
Gi:
- - - - -
ார் எஞ்சிய குற்ற நடிப்பிடிப்பதற்கு பிஸார் பொது I') || நாடியுள்ளனர்.
பில் .
கக்கு திருப்பி ப்படவுள்ளதாக ன்றது. ாது உடலில பகள் கீறல்கள் 960)L(LT6ITs, 456
மேற்படி அகதி க்கப்பட்டதாக
ബ്
து.
வேண்டுகோள்
ர பாராளுமன்ற கு சமுகமளிக் ரும் 1718ம் திகதி நமாறு செயலாளர்
துள்ளார்.
நேற் 60) [DUL
குழுக்களினால் வாக்கு மோசடிகள்
தேசியப்
பட்டியல்
எம்.பியாக பவர் !
(ஒட்டமாவடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான செய்தி வெளியானதும் நேற்று (திங்கட் கிழமை) ஏறாவூர் முழுவதும் ஆரவாரம் செய்தனர்.
தேசிய ஐக்கிய முன்ன ணியின் அரசியல் அதியுயர்பீட மகாநாடு கடந்த இரண்டு மூன்று தனங்களாக கொழும் பு 495 650) 60 60) LD UL gly), 6), 6) 18:35, İLD ||T 601 தாருஸ்ஸலாம் இல் நடைப்
பெற்றது. நேற்று நடைபெற்ற
கூட்டத்தில் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு ஆசனம் வழங்கப்பட தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நம்பகமான
செய்திகள் தெரிவிக்கினறன.
இதேவேளை கட்சியின் அரசில் அதியுயர் பீடத்தின் முடிவின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பவர் சேகுதாவூத் தேசியப்பட்டியல் ஆசன ஒதுக்கீம்டில் தெரிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.
ஆனாலும் இத் தேதிய
நாடாளுமன்றத்
பட்டியல் ஒதுக்கீட்டில் சிலருக்கு சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்க கட்சியின் அரசியல் அதியுயர் படம் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இது வரையில் இது பற்றிய விபரங்கள் உத்தியோக பூர்வமாக வெளி LLL LI LIL 66)60)6).
தேசிய ஐக்கிய முன்ன ணியின் தேசியப் பட்டியல ஒதுக்கீட்டில் இலங்கையின் முக்கிய பகுதியில் இருந்தும் முக்கிய பல நபர்களின் பெயர்கள் மும்மொழியப் பட்டிருந்த போதிலும் இச்சந்தர்ப்பம் மக்களால் தெரிவு செய்யப்பட் பிரதிநிதி இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டாவது ஆசனத்திற்கு இடமளித்திருக்கும் அரசியல் அதியுயர் பீடத்தின் முடிவையிட்டு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய முன் னணி ஆகியவற் றரின்
ஆதரவாளர்கள் அதிருப் த தெரித்துள்ளனர். ஏற்கனவே திருகோணமலை
கண்டி ஹரிஸ்பத்துவத் தொகுதி
கொழும்பு புத்தளம் போன்ற தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவாகாத பிரதேசங்களிலிருந்து தேசியப்பட்டியல் ஆசனத்திற்கான கோரிக்கைகள் பல தரப்பின ரிடமிருந்தும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில்
1900 வன்முறை சம்பவங்கள்
22
(од II6006)ДЊ6i 1
தர்தல் அவதானிப்பு நிலையம் பணிப்பாளர் தகவல்
(நமது நிருபர்)
பதினொராவது பாராளுமன்ற தேர்தலில் 1900 வன்முறைச் as LDLIGIE களும் 22கொலைச் சம்பவங்களும் இடம் பெற்று உள்ளதாக தேர்தல் அவதானிப்பு பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜ்சுனை பராக்கிரமபாகு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவி க்கையில் இலங்கையின் தேர்தல் வன்முறைகள் அதிகம் இடம் பெற்ற ஒரு தேர்தலாகும் வடக்கு கிழக்கில் தேர்தல் கேலிக் கூத்தாக அமைந்து விட்டது.
ஆயுதக்
இடம்பெற்றள்ளது. இடம் பெயர்ந்த வர்களுக்கு வாக்குகள் இடுவதற்கு சரியான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை
கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்துக்கு பதிலாக UILpLII ணத்தில் ஒரு பாடசாலையில் வாக்களிப் பு நிலையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி மக்கள் எவ்வாறு யாழ் சென்று வாக்களிப்பது கிளிநொச்சி மக்களுக்கு பதிலாக யார் யாழ் வாக்குச் சாவடியில் வாக்குகள் இட்டனர் என்பது நன்றாகத் தெரியும் எனவும் தெரிவித்தார்
Adobe Page Maker 6.5 Só $lflj டைப் செட்டிங் மற்றும் பக்க வடிவமைப்பு வேகமாக செய்யக்கூடியவர்கள் உடன் தேவை தகுதியானவர்கள் தகுந்த அத்தாட்சிப்பத்திரங்களுடன் எதிர்வரும்
20102000 (வெள்ளி)அன்று கால்ை 10 மணிக்கு தினக்கதிர்
காரியாலயத்திற்கு வரவும்
நிர்வாகி
தினக்கதிர்
ஐக்கிய