கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
ஒளி - 0 - கதிர் - 189
உறுப்பினரும் கொல்லப்பட்டுள்ள துடன் 8 படையினர் காயமடைந்த தாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்தத்தாக்குதல் சம்பவத்தில் இராணுவ மினிமுகாம் புலிகள் வசம் வீழ்ந்தது. அங்கு நிலைகொண்டிருந்த இராணு வத்தினருடனான தொலை தொடர்புகள் துணி டிக் கப்
வவுனிய நிருபர்)
வவுனியா மன்னார் வீதியில் பறையனாலங்குளம் பிரதேசத்தின் விதியின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள படையினர் முன்னணி காவலரண் பகுதியில் இராணுவ மினி முகாம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும். இதன்போது இடம்பெற்ற மோதல்களில் 4
படையினரும் ●○ !ഒി
(நமது நிருவி) விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது விடுதைைம்புலிகளின் கெடுபிடிகளில் இருந்து ாட்டைக் காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கு சமாதானத்தை நிலை ாட்டவும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதகாலத்துக்கு நீடிப்பதற்கு சபையில் இருதரப்பினரும் ஆதரவு தரவேண்டும் எனத்
பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு
தெரிவித்தார்.
அவசரக்கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை புதிய பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல்
GIGI DIG) dU ஜே.வி.பி.ரெலோத.வி.க.அ.இ.த.க எதிர்ப்பு
E5 tipÜmöb (ö.
94 அதிகப்படியான வாக்குகளால்
நிறைவேறியுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக
(8ம் பக்கம் பார்க்க)
EleibDEDílulei öGDiGDiGiglig! 8ıyGüGLIGULLAlari LIGI,7 Bufi öTub!
(up Liit) யாழ் செம் மணியில உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற படையினரின் உழவு இயந்திரம் ஒன்று நேற்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு இலக்காகியது. இத்தாக்குதலில்
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று காலை 9 மணியளவில் பதிவியேற்கவுள்ளது. புதிய அமைச்சரவை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி சந்திரிக்காபண்டார நாயக குமாரதுங்காவின் தலைமையில் பதவியேற்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அமைச்சரவையின் உறுப்பினர்களின் Geofasaas audit 40ஆக அமையும் என
தெரியவருகிறது.
இரண்டு படையினர் உயிரிழந்து ள்ளனர் ஏழு பேர் காயமடைந்து ബങ്ങi.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து படையினர் இப்பிரதேசத்தில்
தேடுதல நடவடிக் கையில FF (6LJL LL 60TIT.
ண் அமைச்சரவை
காங்கிரசின் தலைவரும், தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான ரவூப் ஹக்கிம் இன்று உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
பொதுஜன ஐக்கிய முன்னணி புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப் படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று பிற்பகல் பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகர் பிரதி
சபாநாயகர் மற்றும் குழுக்களின்
பிரதிதலைவர்கள் ஏகமனதாக
Gg5ses Geguiu குறிப்பிடத்த
வட்டாரங்கள் தெ
, ഞ
இப்பகுதிக்கு மே6
அனுப்பப்பட்டு புலிகளுக்கு எ தல்களும் தேடுத தொடர்வதாக வட்டாரங்கள் தெ
இராணுவ Air E. 6166flu பத்தினியார் மகி
பதினோ மன்றத்தின் புதி அனுராபண்டாரநர தெரிவானார். பிர சரத்முனசிங்கால
6 செங்ே LITUTTI
(நமது
Lugs (36IT மன்றத்தின் புதி ി[L6ൺ 2.30
(utrjo | இராணு தப்பிச் சென்ற இரு தினங்களு LLIOFUPL, LTT GRIL இருபாலை முனைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
மட்டக்களப்பு
அனைத்து வகையான
ழக்கிழமை
ன ய டு த து பதிக துருப்புக்கள் விடுதலைப் திரான தாக்கு ல் நடவடிக்கையும் வும் அந்த ரிவித்தன.
த்திற்கு உதவி ா பம்பைமடு, pங்குளம் போன்ற
LSL L L L L S L L L L L LS
15TULöbUTöb 9gOUII
டார
JIT 6)||95| LINTUIT (GI)
LI FILJAT B5 TULAREDJIT 8b பக்க ஏகமனதாக தி சபாநாயகராக பும் குழுக்களின்
DLᛪW) (3366
பக்கங்கள் -
மீது புலிகள் தாக்குதல்
2QUb6)DIII 3bTATUSHILD
இராணுவ நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் தளங்கள், அவர்களின் நடமாட்டம்பர சேதங்கள் ஆகியவற்றை நோக்கி நேற்று காலை 7 மணி தொடக்கம் விட்டு விட்டு எறிகணை தாக்குதல்கள் படையினரால் மேற்கொள்ளப் டன.
வவுனியாவில் இருந்து மன்னாருக்குச்
பிரதிதலைவராக திகாமடுல்ல மாவட்ட பொஜமுன்னணி உறுப்பி னரான லலித்திசநாயக்காவும் தெரிவாகியுள்ளார்கள்
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்றம்
A
靛
தர்
கால் ஏந்திவர புதிய ளுமன்றம் கூடியது
நிருபர்)
T62 g5 LUTUT (GTI) ப கூட்டம் நேற்று LD62osflLLI 6T6)fh6\)
ரு Jin) பத்தில் இருந்து ண்னர் கைதாகி க்கு முன்னர்
G. Lu
குத யுத்த
GL LP uit Dr. Je
ஆரம்பமானது.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற (8ம் பக்கம் பார்க்க)
அனுப்பப்பட்ட இராணுவத்தவர் மதுசம்பா நேற்றுமுணர்தினம் திவ் கட்கிழமை தர்ை னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று
செய்திகள் தெரிவிக்கின்றன.
O8.
டத்தில் ஐக்கிய தேசியக் கட்
விலை ரூபா 5/-
மைல் தொலைவில் நகருக்கு மேற்குப் பக்கமாகப் பறைய லங்குளம் சந்தி அமைந்துள்ள மதவாச்சியில் இருந்து மன் ருக்குச் செல்கின்ற விதிய 6. வில் இருந்து மன்னாரு செல்கின்ற பிரதான விதி இணைகின்ற இடத்திலேே பறையனாலங் குளம் சந் அமைந்துள்ளது என்பது குறிபி டத்தக்கது.
நாயக்கா தெரிவு
GençLLILI FITLIFT IEb ITUL IBEJ IT eE அனுராபண்டாரநாயக்கா 6JEELDSOBTE தெரிவு செய்யப்பட்டார்.
♔ | L ബ| DIT 6). L. L. ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினரான அனுராபண்டார நாயக்காவின் பெயரை பிரதமர் ரத்தின சிறி விக்கிரமநாயக்கா ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்மொழிய அதனை ஐதேக. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.
985 JLDLJID Ljug) jTLJI நாயகராக முன்னாள் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவு செய்யப்பட்
(ம்ே பக்கம் பார்க்க (8 is
MaNGaMaungang GiocaramNam cth. V, Ia Gigladapi.
DL" Lakasarili ng Dral"
சிக்கு வாக்களித்த மக்கள் திலகங்களுக்கு நாவினிக்கும் நண்றிகளைத் தெரிவிப்பதில்
மகிழ்ச்சியடைகின்றேன்.
$লতাগুণ

Page 2
19-10-2000
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு தொ. பே. இல 065 - 23055, 24821 GF) : 0.65 - 23055
E-mail-tkathirasnet.
ந்ேதர்ப்பவாத அரசியல் கட்சிகளிடம் இரவு கேட்டுக் யேந்தாமல் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்வருமாறு
சரிக்காவின் பொது ஜன ஐக்கிய முன்னணியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய சிங்கள மகா சபை என்ற ஓர் அமைப்பு கேட்டிருக்கிறது
இந்த மகா சபையின் தலைவர் நாத் அமரக்கோன் என்பவர் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கவுக்கும், எதிர்கட்சித் ZTLL LLL LLL S L LLTLL TT S LLLLST TTLTMSML TTT LLTTTT STTLL S TL TTT TT கடிதங்களில் இந்த தேசிய அரசு அமைக்கும் யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பவாத சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளில் sGu munað trystror auðskG கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு அந்தக்கடிதத்தில் நாத் அமரக்கோன் கேட்டிருக்கிறார்.
இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு Assas வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சேதவாக்குகளும் கிடைத்துள்ளன. ஒரு சதவித வாக்குகளைப் பெற்ற ஈ.பி.டி.பி. தேசிய ஐக்கிய முன்னணி போன்ற இனவாத சந்தர்ப்பவாதக் கட்சிகள் மிதமிஞ்சிய அளவில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன என்று அந்தக் கடிதத்தில் எடுத்துக்காட்டப்பட்டியிருக்கிறது
இதே சமயம் கடந்த தேர்தலில் பல தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத சிஹல உறுமயவில் LLLTTMMLMTLLLLS 0 TMLMLMLL TLMMT T S TLTLLL STTLT பொதுச் செயலாளர் திலக் கருணாரத்தினா தெரிவித்திருக்கும் கருத்தும்
சிந்தனைக்குரியது.
நோங்கள் சகல மதங்களையும் மதித்து கெளரவித்துச்
செயல்படுகிறோம். சிங்கள மக்கள் இழந்து போன உரிமைகளை மீட்டெடுப்பதே எமது இலட்சியம். இன்று சிறுபாண்மை இனத்தவர்கள் பெத்துக்கொண்டுள்ள உரிமைகள் அளவுக்கும் அதிகம். ஆனால் சொந்த LT MTTLLL LLLLLL TTT LLTLLTT T TTTTS களவர்கள் இழந்த உரிமைகளைப் பெறவில்லையாம். நாம் முஸ்லிம்களும் அதிகம் கேட்கிறார்களாம் சிறுபான்றை வணக்கள் பெற்றுக் கொண்டுள்ள உரிமைகள் அளவுக்கு அதிகமாம்
கருணாரத்தினாவின் கூற்று. பனவாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் மிக மிஞ்சிய அளவில் முன்வைத்துள்ளன என்று நாத் அமரக்கோன் சொல்விார்.
தமிழர்கள், முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவை இனாம் எந்தப்பவாதம் இப்பொழுது அரசு அமைப்பதற்காகப் பேரம் பேகம் கட்சிகள் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைக் கூடக் கேட்கவில்லை. அவை பதவிகளைத் தான் கட்டும் நடந்துகின்றன. ஆட்சி செய்வதற்கு உதவி செய்ாம் அமைக்கும் பங்கு நரச்சொல்லித்தான் பேரம் பாகின்றன. தற்கே STTMLMLMTT TMMLMTT LLTLTLTMT LLL LLTTLLLLSSS இதற்கே ந்ேதனை போட்
இந்தச் சிறுபான்றைக் கட்மின் த பேகம் மக்களின் உரிமைகளைக் கேட்டால் என்ன சொல்வர்கள்
LTS LT LLTLLLLLLS S LLLL SLLLLLLLL L LMT TTSTTLLLL LL LL S T
- gego.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆட்சியமைக்க உதவினாலும் கடா அடிமைகள்தான், உங்களுக்குப்புகள் கொடுப்பதனாறும் நாள் விரும்பினால் தான் கொடுப்போம் என்பது தான் அவர்கள்ா
என்னதான் தே ஒற்றுமை என்று போம் மக்கிய இலாம் கையில் sana கனகருக்கு தீர்வுகாணமுடியுமென் பி.டி.பி. தேசிய க்கிய முன்னனி போன்ற கட்சிகள் நம்பிக்கைாாம் பெரும்பான்மைக் கட்சிகளும் சமுகத்தவர்களும்ாண்மையினரைத் தங்களுடன் சமமாக கருதவோ,
தெரிகிறது.
outralian ஆட்சிக்கு முண்டு கொடுத்து அதற்குப்பதிலாக சிலவற்றைக் கேட்டாலும் இனவாக தான்னங்கள் உரிமைகளை நாங்களே போராடிப்பெற்றுக் கொள்வோம் årlig குரல் கொடுத்தாலும் TTLLTT TL LT S TMLLT LL TT LLLTLTLL S TT LLLTT S LLLTML முடிவாக இருக்கிறது.
இந்நிலையில் எந்த அரசுக்கு எவள் ஒத்துழைப்புக் கொடுத்தாலும் என்ன பயன் சிறுபான்மையினருக்குக் கிடைக்கப்போகிறது
sinuiten igi
சம்மதிப்பதும் இல்லையென்படும் கட்சிக்கு ஆசைப்படுபவர்களின்
ஆட்சியில் பங்கு தரவோ தயாராக இல்லை என்பது உறுதியாகத்
2OOO LD LB6T LOT6 o gol LLPAGOT ft 256|| படுத்தப்பட்ட நி படுவான் கரைப் குறைவான நிதி ஒ பட்டுள்ளது.
2000 ஆ ஒதுக்கிட்டு விபர மன்முனை வடக் நகரப் பகுதி) மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு) காத்தான்குடி-146 மன்முனை தெற் (களுவான்ஞ்சிக்கு
222,5000 but போரதீவுப்பற்று வுப்பகுதி)142000
பெண் பெண்
பேயும் இரங்கும் இரங்கும் போது பெண் இரக்க அதிசயமா? ஆச்
said துடிப்பவர்களுடன் தமிழ் தலைவர்க என்பதை நிரூபி 2160)Dófers 6ILD.6
self. தாலோ என்னே சந்திரிக்கா அர முண்டு கொடு ரீலங்கா முஸ் தேசிய ஜக்கிய கூட்டு சார்பில்
въ(660ошошп6ы (;
முன்வைத்தார். வேற்றுவதற்கு காசமும் கொடுத் இந்தப்பே முடிவு காண்ப இருந்தது. ரவூப் sili (BejGeEAT (BIL g இந்த மு நீக்குவதற்கு ச ஒரேயொரு 6 ரிந்தது.சாட்சிக்க விழுவதை விடி காலில் விழுவே பழமொழியும் ஞாபகம் வந்தி ஞாபகம் வந்தே சரியான ஒரு சந்திரிக்காவுக்கு
sts, ஜனாதிபதி சந்த
| labas
ராச்சியங்கள்
osten så gassa எத்தனையோ
வலுவிழந்து கான சமய்த்தில் U LILI பிறிதொரு சமயத்
கீழ்நிலைக்கு
இடிய மினுக்கு இ
கொள்வதற்கே
கூட சொந்தமில்
சிரியாத துக் கொண்டு ஐ சிறப்பாகக் காய் ராவிற்கு இப்போது
 
 
 

வியாழக்கிழமை 2
இந்தப் பாரபட்சம்?
ஆணி டிற்கான LLL LI JITGI bl possi Gi ( p, தி ஒதுக்கிட்டில் பகுதிக்கு மிக
EL GATII
ண்டுக்கான நிதி பின்வருமாறு: கு (மட்டக்களப்பு 351 2000, LIT (ஆரையம்பதி, 1853000 tun 5000 BLITT கு எருவில் பற்று டி,கல்லாறுபகுதி
isassiv (Bir (BLJITyg5g5
Oebe
р 60й (ур бор 60 தென்மேற்கு பற்று(கொக்கட்டிச்சோலை) 545.000D. மண்முனை மேற்கு(வவுனத்தீவு) 690,000 கோரளைப்பற்று வடக்கு வாகரை) 665,000 ULIMIT Gässt so stüLüg Gambig (g prog) 249.000 lb. La கோரளைப்பற்று (வாழைச்சேனை கிரான்பகுதி) 2245000ருபா ஏறாவூர் பற்று (செங்கலடி கரடியனாறு பகுதி) 4015000ருபா ஏறாவூர் நகரம் 2270,000 09LIII ஏறாவூர் நகரம்(தேசியப்பட்டியலும் Li 1250,0005. In
இதில் ஆச்சரியப்படத்தக்க இன்னுமெரு விடயம் ஏறாவூர் Licíli LégjLIGlorofil gigulatai
DDETLDLDLIIGäg, LIT 200000 ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது
шош. дѣ дѣ6пLIц црп6ut ! மொத்த ஒதுக்கீடு ரூபா 248.30600 ஆனால் மண்டு தொடக்கம் வாகரை வரையான மேற்குப்பகுதிக்கான ஒதுக்கீடு ரூபா9320000 மட்டுமே
சென்ற காலங்களில் மட்டு p6ooo @ČIGLIAT(pg5 Lb LINT UITGEBILDGörg உறுப்பினர்களும திணைக்களங் களும், அரச சார்பற்ற நிறுவனங் களும் மட்டக்களப்பு வாவியின மேற்குப்பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. இனிவரும் காலா களில் என்றாலும் இப்பகுதி.ை புறக்கணிக்காமல் நடந்துக் கொள்
an
க.ஆறுமுகம் கண்ணங்குடா
பேயும் இறங்கும் என்றால்
ஜனாதிபதிக்கு இரங்கக்கூடாதா?
OD GROOT BÉ GEGOL AT 6)
GIGILITISSi G. GUI
பெண்ணு க்குப் ம் காட்டுவது y ffuLUDIr? பீடத்துக்கு வரத் பேரம் பேசுவதில் ளை விட சமர்த்த த்தவர் மறைந்த ச்.எம்.அஷரப்
மிருந்து பழகிய
வரவுப் ஹக்கீம் சுக்கு இப்போது க்க முன்வந்த லிம் காங்கிரஸ் முன்னணியிற்கு பேரம்பேசினார். பந்தனைகளை இவற்றை நிறை
ச்சுக்களில் ஒரு | 8569 LILLDITAE, ஹக்கீம் எதற்கும்
16 ജൂൺ. ட்டுக்கட்டையை ந்திரிக்காவுக்கு பூரி தான் தெ ாரனின் காலில் Goi60Labas TU Genesi த மேல் என்ற ந்திரிக்காவுக்கு ருக்க வேண்டும் தா இல்லையோ பேர்வழி இதை நினைவூட்டிருக்க
திங் கட்கிழமை fless using
நாயக்கா குமாரத்துங்க தின் என்று அஷ்ரப்பின் இல்லம் சென்றுள்ளார் திருமதி பேரியல் அஷரப்பை சந்தித்து ஆறுதல் சொல்லியிருந்தாள்
அரசியல் நெருக்கடி முற்றி யிருந்த காலத்தில் தனக்கு ஆறுதல் கேட்ட போது திருமதி அஸ்ரப்பினால் மறுக்க முடியுமா? ஒரு பெண்ணுக்கு அதுவும் ஒருநாட்டின் தலைவிக்கே இப்படியொரு நிலை ஏற்பட்டிருக் கையில் சும்மா இருக்க முடியுமா?
ஹக்கம் கிடக்கிறாரு
நாங்கள் நிபந்தனை இல்லாமல்
உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று வாக்களித்திருக்கிறார் Clifugió el69Jú.
விளைவு இப்பொழுது பேரியல் அணியென்றும் கக்கிம் அணியென்றும் முஸ்லிம்களுக்குள் நுஆவும் இரண்டாக பிளவுப்பட் 06ỉ1631604. ^{3_{fuj6ò 946ü]]][fil_{if} ஜனாதிபதி சந்திரிக்கா செல்வதற்கு யார் காரணம் முன்னாள் பிரதிய மைச்சர் ஹிஸ்புல்லாதான் இந்த யோசனையை ஜனாதிபதி சந்தி ரிகாவுக்கு தெரிவித்ததாக கொழும்பு
நாடும் நடப்பும்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரீலங்கா முஸ்லிம் காங்கி ரசுக்கு பாராளுமன்றத்தில் இப்போது 11 ஆசனங்கள் இருக்கின்றன. இதில் இப்போது பேரியல் அஸ்ரப் பிற்கு ஆதரவாக ஆறு எம்பிகளுள் ஹக்கீமை மூன்று எம்பிகள் ஆதர வளிப்பதாகவும் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
எப்படியோ ஆட்சி அை
வதற்குள் ஒரு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது.
கடந்த சனிக்கிழமை த ஐலண்ட் பத்திரிகையின் முதற் பக்கத்தில் ஒரு அரசு உருவாக்கம் என்ற தலைப்பில் சனிவார விமர்சனப் பத்திரிகையில் ஹக்கி முக்கு உட்கட்சிப் பிரச்சினைக ளும் நிறைய இருக்கின்றன என்று எழுதப்பட்டிருந்தது.
தேசிய ஐக்கிய முன்னணி முஸ்லிம் காங்கிரஸின் மட்டக் களப்பு தலைவர் ஹிஸ்புல்லாஹற் தம்மை தேசியப்பட்டியலில எம்.பி.யாக்க வேண்டும் என்று கோருவதாகவும் ஆனால் இதற்கு அமைச்சர் அஸ்ரப்பின் மனைவியாள் பேரியல் அஸ்ரப் சம்மதிக்கவில்லை என்றும் எழுதப்பட்டிருந்தது அவரப் ஹெலி விபத்தில் கொல்லப் படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்ள்ை தேசிய ஐக்கிய முன்னணி யிலிருந்தும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸில் இருந்தும் வெளியேற்றப்படும் நிலையில் ஹிஸ்புல்லாஹற் இருந்தார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து தெரிய வருவதாக இந்தப் பத்திரிகை
யில் எழுதப்பட்டிருந்தது. அஸ்ரப் பின் அமைச்சர் பதவி துறப்புக்கான கடைசி ஒரு வாரமும் மறக்க முடி யாது என்று முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறதாம்.
BEGITIGNOLİ), (BLITTEEL" (BLITTEE LIGA) உள் விவகாரங்கள் பல கட்சிகளி டமிருந்தும்,வட்டாரங்களிலிருந்தும்
மைச்சர்கள் மாற்றமோ
மைப்போ காப்பாற்றுமா?
எத்தனையோ 66d60)Ln|Lega
got 360 gold Դյո Ժ մՊաIE B6ի ப்படுகின்றன ஒரு பதவி வகித்தவர் தில் மதிப்பிழந்து ள்ளப்படுவதும் | 606 som
போது ஒளிந்து று மூலை நிலம்
6).
ந்து வருடங்கள் நகள்த்திய நரசிம் சிறைக்கதவுகள்
முகத்தை வைத்
சொந்தமாகி விட்டன
Ia agrafi graf யத்தின் ராணி வேக வேகமாக வந்த நாகரீகராணி" என்று புகழப்பட்ட ஜெயலலிதாவிற்கு சிறைச்சா லையே இனி FLFou R. Lity of a Ausly up Musly if உதாரணங்களை அழகாக அடுக்கிக் Garai G. Gumasanib angyin இவை எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? அல்லது யார்? இந்தக் கேள்விக்கு விடை கான முயற் சிக்கும் போது நேரம் என்பதே பதிலாக கிடைக்கும். எல்லாம் அவர்கள் அவர்களுக் குரிய நேரம் இந்த நேரம் என்பது
இலங்கையின் அரசியலை எவ்வாறு திமானிக்கிறது? இதற்கு விரிவாக விளக்கமாக பதிலளிக்க இது உகந்த நேரமல்ல எனினும் ஓரிருவார்த்தைகளில் சொல்வ தானால் சோதிட ரீதியாக சனி செவ்வப்கேதுமூன்று கிரகங் களின் பார்வையில் கும்ப ராசி
சோதிடர் ரமணி
பலவீனப்பட்டு நின்ற வேளையில் கும்ப ராசி நட்சத்திரங்களில் ஒன்றான சதய நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்து
கொண்டிருந்த தினமான அக்டோபர்
(5ர் பக்கர் Iகக)

Page 3
  

Page 4
9-0-2OOO
அஸ்ரப் ஹெவி விபத்தை ஆரா
abolis நிபுணர்குழு அறின்
(கொழும்பு)
ഗ്ര, ൺ an is airதலைவரும் அமைச்சருமான மர்ம் அஷ்ரப் பயணம் செய்த ஹெலி ாப்ரர் அண்மையில் அரநாயக பகுதியில் விபத்துக்குள் ளானது குறித்து அமெரிக்க புலனாய்வு நிபுணர்கள் குழு தமது விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்
பிக்கவுள்ளது.
10கோடி நஷ்டஈரு கோரி வழக்கு
(கொழும்பு)
அரச தொலைக்காட்சியில் வெளியிட்ட தகவல் மூலம் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி உள்ளதாகவும் அதற்கு வழ்டஈடாக 10 கோடி ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் கண்ேடி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காத கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்
றைத் தாக்கல் செய்துள்ளார்.
இவரது முறைப்பாட்டில் ஜனவரி மாதம் 26ஆம் திகதியில் அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் ஒளிபரப்
பப்பட்டதாகவும் தெரிவித்தார்
மேலும் கம்பளை ஜம்மா ள்ளி நிர்வாக சபையில் இவரது பதவிக் காலத்தின்போது மோசடி இடம்பெற்றதாகக் கூறி செய்தி வெளி யிட்டமை அவருக்கு மேலும் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாகவும் அவரது முறைப்பாட்டில் குறித்து
ரைக்கப்பட்டிருந்தது.
முதலிடம் பெற்றார்
(ஏறாவூர் நிருபர்-அஹமட் கபீர்)
கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத் தனால உயர் தர LIITIL ANTIGOGNO DIT 6006) fias 6s 60 GULI நடாத்தப்பட்ட பங்கு பரிவர்த்தனை சம்பந்தமான கட்டுரைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை வர்த்தக பிரிவு மாணவி ஏ.ஆர். பஹா முதலிடம் பெற்றுள் ளார். கொழும்பு உல்க வர்த்தக நிலைய கேட்போர் கூடத்தில் பங்கு பரிவர்த்
னை நிலைய முதல்வர் அஜித்
குணவர்தன தலைமையில் இன்று நடைபெறும் வைபவத்தில் சான்றி தழும் பதக்கமும் வழங்கப்படும்.
இன்று trial lingaiti.
(நமது நிருபர்)
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலூாசாலை அருள்மிகு ரீ யால விநாயகர் ஆலய சங்காபிஷேகம் இன்று வியாழக்கிழமை காலை நடை பெறவுள்ளது.
அமெரிக்க மத்திய புல -- iள இந் திரட்டியுள்ள இந்
னாப் வுத் துறையின் வெடி பொருட்கள் தொடர்பான நிபுணர்கள் இருவர் அண்மையில் விபத்து நிகழ்ந்த அரநாயக பகுதிக்குச் சென்று இது தொடர்பான ஆய்வு களை மேற்கொண்டதாக இராணுவ ஊடகத்துறை பேச்சாளர் சனத் கருணாரத்தின தெரிவித்தார்.
மேலும் தொடர்பான சகல
தமது ஆய்வுக கொண்டு நாடு தி எனவும் இது G.
வாரங்களில் சம எதிர்பார்ப்பதா தெரிவிக்கப்படுகி
காத்தான்குடி சம்பவ
விசாரணைக்கு
(ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு காத்தான்
குடியில் இடம்பெற்ற தேர்தல்
வன்செயல்கள் குறித்து பூரண விசாரணை நடாத்துமாறு ஐதேக வேட்பாளர் சட்டத்தரணி அப்துல் மர்குக் வேண்டுகோள் விடுத்துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாவை நேரடியாகச் சந்தித்து அவர் இந்த வேண்டு கோளை விடுத்தார்.
வேட்புமனு தாக்கல் செய் யப்பட்ட நாள் முதல் காத்தான் குடியில் தொடர்ச்சியாக பல்வேறு வன்முறைகள் நடைபெற்றுள்ளமை
GBGGIT
தொட்ர்பாக பொடு முறைப்பாடுகள் தாகத் தெரிவிக்க
6) Tassos காத்தான்குடி-இ வாகக்ளிப்பு நிை g|Trilo) Glass கடமையாற்றிய என்பவரை குண்டு சென்று பலமாக பூநொச்சிமுனையி பொன்றை வெட் பகுதி மாத்திரம் கூடியதாக புதைத் LIT(B GFLILLÜLLC
மோட்டார் தாக்கு ஏறாவூர்ப் பெண்
(எறாவூர் நிருபர்) ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்
இரவு 945 மணியளவில் SLD
பெற்ற மோட்டார் தாக்குதலில் 24
வயதான பெண்ணொருவர் காயம டைந்துள்ளதோடு இரு வீடுகள் சேத LOGOM IE9EIGTIGΠ60.
காயமடைந்த பெரியதம்பி சாந்தி என்பவரை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட
(66italsTit.
தேன்சிட்டு நூல் வெளியீ
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை வலயக் கல்வித் திணைக்கள சேவைக்கால பயிற்சி ஆலோசகர் திருமதி ராணி சீதரன் எழுதிய "தேன்சிட்டு சிறுவர் பாடல்கள் நூல் வெளியிடு அண்மை யில் (30-09-2000) நடைபெற்றது. தIசல்லி அம்பாள் வித்தியாலயத் தின் அனுசரணையுடன் பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தி
யாலய மண்டபத்தில் இந்நிகழ்வு
இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகள் அமைச்சு
உதவிப் பணிப்பாளர் சுெ.எதிர்மன்ன
சிங்கம் கெளரவ அதிதியாக பங்கு
கொண்டார். பூரி சண்முகா இந்து மகளிர் அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் நூல் வெளி பீட்டுரையினை நிகழ்த்தி இதனை வெளியிட்டு வைத்தார்.
சல்லி அம்பாள் வித் தியாலய மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட கலை நிகழ்வுகளும் மேடையேற்றப் பட்டன. நூல் அறிமுக உரையினை சட்டத்தரணி
கா.சிவபாலன், விமர்சன உரையை
அதிபர் க. ஜெயநாதன் நயவுரையினை ஓய்வு பெற்ற சேவைக்கால ஆசிரிய ஆலேர்சகர் திருமதி சித்தி பத்மநாதன், நன்றியுரையினை கோ.உருத்திரகாந் தன் ஆகியோரும் நிகழ்த்தினார்கள்
தி/சல்லி அம்பாள் வித்தி
யாலயத்தின் ஆன்மீக வளர்ச்சி நிதிக் காக நூல் ஆசிரியர் ராணிசீதரன் 1000 ரூபா பெறுமதியான தேன் சிட்டு நூலினை பாடசாலைக்கு அ |ளிப்பு செய்க வைத்தார்.
புனித
மீது செவ்வாய்
இரண்டாவது தட மோட்டார் தாக்கு
இதனை முறிடி பதில் தாக்குதல்
தாகத் தெரிவிக்க
இதேவே குடியிருப்பு பி எறிகணைத் தாக பட்டிருப்து தொடர் LDT6)ILLITUTSID அலிஸா ஹிர் ெ பதில உதவ அத்தியட்சகர் ஜி தெரிவித்துள்ளனர்
of
(நமது
DL ஐ.சி.ஆர்.சியின் ஊக்கப்படுத்து திகதி செவ்வா பேடினன்ஸ் ம LDM 6 L 866 ஜோன்ஸ் நிக்க ஒன்றுகூடல் நிக இந்நிக தாங்கிய ஜோன் தலைமையுரை பாதிக்கப்பட்ட
Daisaste bes ஐ.சி.ஆர்.சி செயற்படுவது 6hlulib elsba இக்கட்டான
ULITUD.
உதவி
(@t ULIITILDLILI #60.016) tD[[[[DIId உதவ வேண்டு கதிர்காமர் கேட் LILI ITL ġ LI இப்போது பு வருகின்றது.
பிராந்தி
நிலையம் என்ற
 
 

வியாழக்கிழமை 4.
விமான விபத்துத் ஆதாரங்களையும் இரு நிபுணர்கள் D6T (uplogs glds
blШпушћfitelji ni blancians. Islip. Biolgä) ஒருவர் பவி
(GSSITQUpLoL) (QF 669,6) CLT66) பிரிவில் அமைந்துள்ள இந்தி
கொல்ல பெலச்ச பகுதியில்
கொள்ளை கோஷடி ஒன்றிற்கும்
நம்பி உள்ளனர்" கிராம மக்களிற்கும் இடையே
TLfiLJIT62OI பர்ன இன்னும் ஓர் இரு ILil'ILIIII atóil éigil கவும் மேலும்
gybl.
His Gri flags SOSEG
it நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ப்படுகிறது. ப்பு தினத்தன்று நம்புத் தைக்கா யத்தில் ஐதேக ப்பு முகவராகக் முகம்மது பாயிஸ் ண்டர்கள் கடத்திச் தாக்கிய பின்னர் ல் ஆழமான குழி கழுத்தின் மேற் வெளியே தெரியக் ததாகவும் முறைப் }ள்ளது.
தலில் BITUJð
இரவு புலிகள் வையாக ஆர்பிஜி நதல் நடாத்தினர் த பொலிஸார் மேற்கொண்ட UGeogs. 606 LDE 6 ரதேசங்களில் குதல் நடாத்தப்
மன்ற உறுப்பினர் ளலானா ஏறாவூர் 1ι ή Οι που εγύ குரேயிடம் விசனம்
ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரி
pig, Gilgiri.
இப்பிரதேசத்தில் களவாக
மதுபானம் உற்பத்திசெய்யும் இடத் திற்கு பொலிசார் என்று சொல்லிக்
கொண்டு வந்த Classimairedbama, கோஷ்டியினரிற்கும் கிராமத்தவர்க
இளைஞர்களுக்கு கணணிப்பயிற்சி (திருமலை) வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அமைச்சு இளைஞர் யுவதிகளிற்கு கணணிக் கல்வி பயிற்சி நெறியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. திருகோண மலை உவர்மலை விவேகானந்தா கல்லுரரியில் இடம் பெறவுள்ள இந்த பயிற்சி நெறியில் 18 இற்கும் 25ற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர் யுவதிகள் விண்ணபிக்க முடியும் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
ளிற்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக செவன கல பொலிஸ் அதிகாரி பீ.ஜி.எஸ். குணதிலக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோதலின் போது காயமடைந்த இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றதுடன் இது தொடர்பாக 4 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக செவனகல பொலிஸார் கூறுகின்றனர்.
நகராட்சிமன்ற வளாகத்தில் மூலிகை
(திருமலை)
திருகோணமலை யரில D 661. நகராட்சி மன்றம் அமைந் துள்ள காணியில் ஆயுர் வேத மூலி கைத் தோட்டம் ஒன்று உருவாகி வருகின்றது. இதிலிருந்து பெறப்படும் மூலிகைகளைக் கொண்டு ஆயுர் வேத மருந்து வகைகளை உரு நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக நகராட்சி மன்ற செய லாளர் எஸ்.சோதிலிங்கம் தினக் கதிரின் திருகோணமலை நிருப ருக்கு தெரிவித்தார்.
மத்திய கிழக்கு வேலை aյուննց இருய்வு நடந்த நடவடிக்கை
(கொழும்பு)
மத்தியகிழக்கு நாடுக ளிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையரிற்கு ஒப்பந்த அடிப்படையில், சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்படு கின்றனவா என்பது குறித்து ஆய்வு ஒன்றை நடாத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மா னித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் போது குறிப்பிப்பட்ட நிபந்தனைகள்
க்களப்பு ஐ.சி.ஆர்.சி.
U நிருபர்) 56TCIL LDIT6)ILL LIGO fungilis)6
முகமாக 17ம் க்கிழமை காலை TL Lig,56) up / ளத் தலைவர்
வு நடைபெற்றது. வில் தலைமை நிக்கலஸ் தமது ல் "யுத்தத்தால் தேசத்தில் உள்ள LEF 6006). GLAFullu ன்ட் காலமாகச் மகிழ்ச்சி தரும் எனினும் இந்த [[ിഞ്ഞuി.ഇ.)
ஒன்றுகூடல்
து ைபங்களுக்கு மத்தியில் பணியாற்றிய ஊழியர்களின் சேவை கருதி இந்த 10வது வருட பணியாளர்களின் ஒன்றுகூடல் இடம் பெறுகிறது" என்றார்.
இக் கலந்துரையாடலில் செய்தித்தொடர்பாளர் உமா காந்தன் உரையாற்றும் போது "எமது தலைவர் ஜோன் நிக்கலஸ் கூறியது போன்று மக்கள் அனைவரும் சுய கெளரவத்தோடு வாழ்வதைத்தான்தங்கள் பன்னியா ளர்கள் விரும்புவதாகவும் இதுவே ஐ.சி.ஆர்.சியின் ப்னியாகும்." என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச் சியில் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
ாலகத்துக்குள்ளேயே கேட்கிறார் கதிர்காமர்
BET) ண நூலகத்தைக் வதற்கு நோர்வே 660 ego))3F8Fs
கொண்டுள்ளார். T600 bit 6) as if
மைக்கப்பட்டு
masasi பயிற்சி
60auisi) Lion IU
நாயக சர்வதேச ராஜதந்திர பயிற்சி நிலையத்தை விஸ்தரிப்பதற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நோராட் நிறுவனத்திற்கு இலங்கை சமர்பித்துள்ள 12 திட்ட யோசனைகளை துரிதமாக அமுல் படுத்துமாறு அமைச்சர் கதிர் காமர் நோர்வேயைக் கேட்டுக கொண்டுள்ளார்.
உட்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் இந்த ஆய்வின் போது கவனத்தில் எடுத்துக்கொள்ள படும் என வெளிநாட்டு வேை வாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஒப்பந்தங்களிற்கு முரணாக நடக்கும் முகவர் நிலையங்களைப் பட்டியல்படுத்தி அவ்வெளிநாட்டுமுகவர் நிலையங் களுடாகவ்ெளிநாடு செல்வோரைத் தடுக்கநடவடிக்கை எடுத்துள்ள தாகவும்அவர்மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி சமுர்த்திக் Glas (GTT). Gall i Ly Gufyn (சிநாகேந்திரன்) சமூர்த்தி இயக்கத்தின் முன் னேற்றத்திற்காக மிக அர்ப் பணிப்புடன் கடமையாற்றியவர் கள்ை மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை தெரிவு செய்து பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கும் விழா மிக விரைவில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளத
இவ்விழாவில் பரிசு பெறு வோருக்கு ஜனாதிபதி பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்க இருக் கிறார். பல கட்சிகளை சிக்கலுக்கள்
- LDII Ligu Gai GAT Gjb&full Li
ILIgLIIG (கொழும்பு) பொ.ஜ.மு.வின் 13 தேசியப் L | L | LQ LLI 6
உறுப்பினர்களைத் தெரிவ செய்வதில் ஜனாதிபதி சந்திரிகா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்த பொஜமுஉறுப்பினர்களுட அவர் நடாத்திய பேச்சுக்கள6 முடிவு எதுவும் எட்டப்படவில்லை LDS, a 6. ஐக் கி. முன்னணி, ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைத் தலைவர் ரவூ ஹக்கம் ஆகியோரை ஒே சமயத்தில் சமாளிக் வேண்டிய க்கட்டான நிலை சந்திரிகாவுக் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ஐ.தே.க. உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் தெரிவுக்கான அதிகாரத்தையும் ரணில் விக்கிரமசிங்காவுக்கு வழங்கி புள்ளமையால் அக்கட்ட்ங்கள் சிக்கலேதும் இல்லை

Page 5
9-0-2000
"நிபந்தனைகளோ உடன்பாடுகே
pEiEle DU Sigis
அம்பாரை மாவட்ட இளைஞர்
(அம்பாரை) எந்தவித நிபந்தனைகளோ ഉ_6 || ( $('ണ{ ജൂൺ 6)|Dൺ பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரிப்பதென்று திருமதி பேரியல் அஷ்ரப்பின் நிலைப்பாடு கிழக்கு மாகாண முஸ்லிம்களை பெரும் அச்சத்திலும் ஆச்சரிப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.இந்நிலைப்பாடு "லங்கா முஸ்லிம் காங்கி ஸினதோ தேசிய ஐக்கிய முன்னணினதோ அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாகும்
இவ்வாறு அம்பாரை மாவட்ட இளைஞர் போராளிகள் ன்றியம் இன்று காலை கூட்டிய அவசர கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குகள்
நிறைவேற்றப்படவில்லை
கடந்த ஆறு வருட பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்
தில் நமது மாபெரும் தலைவர்
அஷ்ஷஹித் அல்ஹாஜ் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களுக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியால் வழங்கப் பட்ட பல வாக்குறுதிகள் நிறை 8ഖ[]] || ിഞ്ഞൺ (ലൂ ജിങ്ങ് ஐக்கிய முன்னணி தலைவர் பூர் லங்கா முஸ்லிம்
காங்கிரசை
வந்தாறுமுலை முறி மகா வித்தியாலயத்தில் அண்மையில் சிறுவர் பூங்கா திறப்
ஒரம் கட்டுவதிலும் அதற்கெதிரான சக்திகளைப் போஷித்து வளப்ப டுத்துவதிலும் பெரும் பிராயத் தனங்களை மேற் கொண்டார். தலைவர் அஸ்ரப் அந்திம நாட்க ளில் கூட பொதுஜன ஐக்கிய முன
னணி தலைவர் அவர்களின் முது
கில் குத்துவதற்கு முயற் சித்தது இதனால் மரணிக்கும் நிமிடம் வரை மிகவும் வேதனையும் விரக்தியும் அடைந்த நிலையிலே காணப்பட் டார்.எனவே கட்ந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து எதிர் கலத்தில் ஆக்கப் பூர்வமான நிபந்தனைகளை முன்வைதது ** 鼩 *p6ups உத்திரவாதங்களைப் பெற்ற பின்பே எந்த கட்சிக்கும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஆதரவளிக்க முடியும் என்பதிலும் தலைவர் உறுதியாக இருந்தார்
ஆன ல தற்போது எதுவிதமான நிபந்தனைகளோ எழுத்து மூலமாக உத்திரவாதங் ങ്കൾബ1 ജൂൺഥൺ (Logറ്റങ്ങ ஐக்கிய முன்னணியை ஆதரிப்ப தென தேசிய ஐக்கிப் முன்னணி யின் தலைவர் என்ற தோரணை யில் திருமதி பேரியல் அவர எடுத்திருக்கும் நிலைப்பாடானது முஸ்லிம் சமுகத்தின் எதி கால இருப்புபாதுகாப்புதன்மானம் ) லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும்
தேசிய ஐக்கிய ஸ்திரதன்மை பெரும் சவ ருத்தலையும் 6 வரலாற்று
36
D6000 JF55 DIT DIT MINDÖ SO6) இலட்சியத்தை கொச்சைப் படு புதைப்பதுடன் ( விடுதலை
பேரினவாதிக கொடுக்கிற வ ബii) ഋഞഥu| பட்ட ரீதியில் கணவருக்கு
g|ബ}} || 96 நம்பிக்கைத்
மைக்கின்ற அர அரசியல் பலத் பேசி மறுக்கப் வென்றெடுக்கத் ഗ്രൺബീഥ 645 ÜLİL İBİ D) அடைகின்ற தான் எமது த6
ரும் அப்பணிக்
துடிப்புள்ள பல அரும் தங்கள் 2 GNU FET onto
கல்விப்பணிப்பாளர் சி.நாகேந்திரம் உரையாற்றுவதை முதலாவது படத்திலும் Luar அருகில் இடப்பகக்மாக பாடசாலை அதிபர் அ.சுகுமார் வலது பக்கமாக கோட்
| dalë LEAID ITGIGiflulllerJTITG) LIL 56DJGIGOGUub LijsteFibl
(நமது நிருபர்)
குடியிருப்பு சத்துருக் கொண்டான் பகுதிகளில் கடந்த ஞாயிறு அன்று வீசிய மினிச் சூறா வளியினால் பல தோணிகளும், பட கும் கடலில் இழுபட்டுச் சென்று அமிழ்ந்து போயுள்ளன.
குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்களின் 5 தோணிகளும் சத்துருக்கொண்டானில் தொழில் புரியும் மட்டக்களப்புக் கல்லடியைச் சேர்ந்த குமாரசாமி கணேசன் (வட்டி முதலாளி) படகும் கரைவலையும், அறுக்குளாமடியும் முற்றாகவே சேதமடைந்து கடலி லேயே அழிந்து
போய் விட்டதாக வட்டி முதலாளி
தினக்கதிர் காரியா லயத்திற்கு வந்து மிகுந்த கவலை (3 LLUIT (6) தெரிவித்தார்.
இவருடைய படகு கரை
வலை, அறுக்குளாமடி போன்ற வைகள் கிட்டதட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியுள்ளதாம் இவற்றை நான் மீண்டும் தேடியெடுத்து எனது தொழிலை எப்படி ஆரம்பிக்கப போகிறேன்? என்றும் வட்டிமுதலாளி துயரத்தோடு குறிப்பிட்டார்.
இவ்விடயமாக சத்திரக் கொண்டான் கிராம சேவையாள
ருக்கு முறைப்
ளதாகவும் வ
வித்தார்.
அரசின்
9{IJ{ தடை குழந்ை ᏬᏏ600160Ꭰ601 e9 காலந்தாழ்த்த போசாக்குண போன்றவற்றா போசாக்கற்ற
ÉQUITA, ഉ (!,
 
 
 
 
 
 
 
 
 
 

6LUI pas disp6OLD 5
Barri gisa sortusii Glungean erabiadu ர்ரப்புக்கு செய்யும் துரோகம்"
முன்னணியினதும் போன்றவற்றுக்கும் | օհ) օII սկլի 918 ծ ற்படுத்தியுள்ளது.
yn Gymras a Drais
DUDLub
GALICEBIDO தலைவர் ஸ்ரப் அவர்களின்
ബ| ബ്
த்தி குழி தோண்டி முஸ்லிம் சமுகத்தின் : III, II, III L. L. If so it, ளுக்கு காட்டிக் லாற்று துரோகமா அத்துடன் தனிப் மறைந்த தனது திருமதி பேரியல் |ழக்கிற பெரும் GJITHDI gjin. Επι τα οι οι εία சாங்கத்திடம் எமது தைக் காட்டி பேரம் AL"L. gp (flGo)LDa,6O)5TI தான் ரீ லங்கா ங்கிரஸ் உருவா ந்த இலட்சியத்தை ண்ட பயணத்தில் லைவரின் இன்னுயி EL A LA EDAS GÓ ഗ്രന്റെ റ്റൺ பயிர்களை தியாகம் எனவே இந்த
பு விழாவும் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. கல்குடா வலயக்
உன்னத தியாகங்களை ஜனாதிபதி சந்திரிக்காவின் வார்த்தைகளுக்காக மலினப்படுத்தி பொதுஜன ஐக்கிய முன்னணியின் காலடியில் சராக தியடைய முயற்சிப்பது முஸ்லிம் சமூகத்தை நிரந்தர அனாதை யாகவும் அடிமைகளாகவும் மீண்டும் மாற்றுவதற்கு பேரினவாதிகள் மேற் கிெறள்ளும் சதிதிட்டத்தின்
வெளிபாடு என்பதை மறந்து விடக்
Bin Lt.
எனவே தலைவர் அஸ்ரப்
அவர்களின் பரிசுத்த நாமத்துக்கும்
அவரின் அளப்பெரிய தியாகளுக்கும்
களங்கத்ைைதயும் கெளரவத் தயுைம் ஏற்படுத்த முயற்சிக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் இணை தலைமைப்பதவியில் இருந் இராஜினாமா செய்து பெரும் 560) sebesari ഥf ഊ"ഥ அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவப் பாசறையில் வளர்ந்து வரும்சமூக சிந்தனையும துணிவும், துரதிருஸ் டியும் ஆளுமைமிக்கவரான ரவூப் ஹக்கிம் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் த ைராக பிரகடனம் செய்வதற்கு ஒத்துழைக் குமாறு வேண்டுகிறோம்.
அமைச்சர்கள்.
10ஆம் திகதி அன்று தேர்தல் நடைபெற்றதாலி முடிவுகள் குழப்பமாகும் என்பதே வித 2001 ஏப்ரல் 11ஆம் திகதிக்குப்பின் வருட
நடுப்பகுதிக்கு உள்ளாக அரச
பீடம் ஆடிப் போக வாய்ப்புண்டு பாரிய அளவில் அமைச்சரவை மாற்றங்களை செய்வதன் மூலமே அன்றி அரசியல் சட்டங்களைத் திருத்திக் கொள்வதன் மூலமோ புதிய அரசாக மெருகூட்டி ஆட்சி கவிழ்ப்புகளிலிருநது தப்பிக் கொள்ளவும் வாய்ப்புண்டு
27,) ( 2000
SSSSSSSS
(ൂ ! |} || '0.j(juിന്റെ
போர் நிலவரம் அரக்கு LIgGIDIEG6) gye)LDLLb 6likuib அண்டை நாடான இந்தியாவுக்க டிசம்பர் முதல் 2001 பெப்ரவரி வரை தலையிடியான காலமாகும் போர்ச் சூழல் ஒன்று தோன்றி மரையலாம் அல்லது இயற்கை செயற்கை விபத்துக்கள் தோன்ற லாம் அல்லது வீணாண இரத்தக் களரிகள் ஏற்படலாம் அரச மதிப்பு பெற்றவர் அல்லது அரசியல் தலைவர்களில் ஒருவர் மரணமடையலாம் கலையுலகில் நடிகர் திலகம் ரஜணிக் காந் இருவருக்கும் தீமையான காலம்
ܠ ܠ .
சாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ந.சம்புநாதன் மங்கள விளக்கேற்றுவதையும் டைக் கல்வி அதிகாரி இ.வேலுப்பிள்ளை நிற்பதையும் காணலாம்.
படப்படிப்பு-சநல்லரெட்னம்)
(10,
பாடு செய்யப்பட்டுள் டி முதலாளி அறி
வவுனியா இ ம்பெயர்ந்தோர்
முகாமில்
(வவுனியா) வவுனியா பூந்தோட்டம் இடம்பெயர்ந்தோர் முகாமில் ஐந்து பொதுமக்கள் சிங்களப்படையினரால்
பொருளாதாரத் தடையால்
9TOBBLICIbLD)
ன் பொருளாதரத் களுக்கான போசாக் ഇlീ ബിന്റെ ல் மற்றும் தரமற்ற ഞഖ ജൂ|ഇ||1||56) ல், இளைய சந்ததி ஆரோக்கியமற்ற சந்த வடுத்து வருவதாக
விளைவுகள்
வைத்திய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். முல்ல்ைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக் குட்பட்ட பகுதிகளில், ஐந்து வய துக்குட்பட்ட குழந்தைகளில் இரண் டாயிரத்து எழுநூற்று அறுபத் தொன்பது குழந்தைகள் போசாக் கின்மையால் பாதிப்படைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
து பேர் கைது
கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காலை இம்முகாமை திடீ ரெனச் சுற்றி வளைத்த சிங்களப் படையினர் அங்கிருந்து, நா.சந்திர சேகரன், ஆயோகராஜ் ஜோஜோன் இதவக்குமார், ரராஜ்குமார் ஆகிய ஐந்து பொதுமக்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் கைதுக்கான காரணம் அறியப்ப வில்லை. வன்னிப் பகுதியில் குழந்தைகளின் போசாக்கு நிலை Lğla, Cuong LDIra, உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Page 6
ںاں9-10-2O |
பாராளுமன்ற ஆசனங்கை அலங்கரித்த குடும்ப உறவு
1948ஆம் ஆண்டிலிருந்தே பாராளுமன்றத்தில் சொந்தங்கள் உறவுகள் எதிர் கட்சியில் அல்லது ஆளும் கட்சி சார்பாக ஆசனங்க ளில் அமர ஆரம்பித்தனர். 1948 ஆம் ஆண்டில் முதலாவது பாராளு மன்றத்திலே ஐக்கியதேசியக்
கட்சியை மாமா மருமகள் கட்சி
என்று டாக்டர் கொல்வின் ஆர்.டீ. fgdom en gåsebil 1960III i 96)s இதற்கு உதாரணமாக பயன் படுத்தியது எமது முதலாவது பிரதமர் டிஏஸ் சேனனாயகா, முதலாவது போக்குவரத் து அமைச்சர் சேர் ஜோன் கொத்தலாவ ஆகியோரை ஆகும்.
ஆரம்பக்காலம் தொட்டு எமது நாட்டு பாராளுமன்றத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தவர் மந்திரி பதவி வகித்து வந்துள்ளார். அதற்கு உதாரணமாக தகப்பனும் மகனுமான டீ.எல்.சேனனாயக்கா வையும் டட்லி சேனனாயகாவையும் குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் ஒரே கபினட் மந்திரிகளாக ஒரு கட்சியில் இருந்துள்ளனர் தாய்pass ഉ ദ്യൂ ജൂ|11||6തLuിന്റെ நோக்கின் சிறிமாவோபண்டார னாயக்காவும் இலங்கை சுதந்திரக்
கட்சியில் அங்கம் வகித்தனர்.
இன்னுமொரு உறவுமுறை
"கணவன்-மனைவி உறவு முறை
முறையாகும். இதன் அடிப்படை யில் பிஇலங்கரத்தினதமராகுமாரி இலங்கரத்தினலங்கா சமசமாஜ கட்சி உறுப்பினர்கள் லெஸ்லியும் அவர் மனைவி விவியன்குணவர்த்த ாைவும் ஆகும் அத்துடன் கே.எம்பி
ராஜபக்ச
சாஜரத்தினவும் அவரது மனைவி குசும ராஜரட்ண ஆகியோரும்ஒரே பாராளுமன்றத்தில் உறுப்பினர்க எாக இருந்தனர்.
சகோதரர்கள் பட்டியலில் நோக்கின் உஏராஜபக்ச ஜோர்ஜ்
ഖ5ൺഥങi jigb0 ஆகிய மூன்று சகோதரர்களும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் களாக இருந்துள்ளனர்.
புதிய 11 ஆவது பாராளு மன்றத்திலும் கூட இந்த உறவு முறை நிலைகள் காணப்படு கின்றது. முதல் தடவையாக தகப்பனும் மகளும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்தில் அமரவுள்ளனர் தர்மதாச வன்னியாராச்சி அவர் மகள் பவித்ரா வன்னியாராச்சி ஆகி யோரும் பிொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டவர் њ(gbшоп6шпії. மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த சகோதரர்களான 圆圃 呜呼叫D FDT的 ராஜபக்சவும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்தில் அமரவுள்ளனர். இவர்கள் இருவரும் அம்பாந்தோட்ட மாவட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்த பிரபுத்துவ குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் என் பது குறிப்பிடத்தக்கது. பிலிப் குண வர்த்தன மக்கள் ஐக்கிய முன்ன ணிையிலும் ரொபர்ட் குணவர்தன ADELI BEAT FIDAJ LDT 23 KB( «flu(ig)ub 69C5. வரை ஒருவர் எதிர்த்து பாராளு
அம்பாந்தோட்ட
தேசிய
ஐக்கிய சாஹித்திய விழாவினையொட்டி தேசிய ஒருமைப்பாடு வேலைத்திட்ட பணியகத்தின் அனுசரணையுடன் சிலுமின பத்திரிகை நடாத்திய அகில இலங்கை ரீதியான சிறுகதைப்போட்டியில் ஓகே குணநாதன் எழுதிய சமாதானத்தின் ஆயுதம் என்ற சிறுகதை முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
இவருக்கான பரிசினை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபொ தேசிய ஐக்கிய சாகித்திய விழாவின் போது கலாசார அமைச்சர் லக்ஸ்மன் ஜெயக்கொடி வழங்கி கெளரவித்தார்.
இவர் ஏறாவூர் பற்று இளைஞர் சேவை அதிகாரியாவார்.
மன்றத்தில் அமர்ந்தாலும் பிலிப்
சிறுகதைக்கானமுதற்பரின்
வாகனக் கொள்ளையரும்
வாகனங்களும் அகப்பட்டன.
Glass கொழும்பு நா வேறு பகுதிகளிலும் தி மிகவும் " | Iof 5 ിഥ16 ബിന്റെ
ഖ ബിംബ ബuി' ( வந்த இருவரை தெகிவளை பொலி ஸார் கைது செய்துள்ளனர்.
() oli I, II6) (, ,II oli 606.II al IIL II BIDIii 36 Gool alb பெறுமதியான வாகனங்களையும்
GLTUSA), D L0°Jó1D
பகுதியிலிருந்து மீட்டுள்ளதாக தெகிவளை பொலிஸ் குற்றவியல் பிரிவு பொலிஸ் அதி காரி கீர்த்தி ரணவீர தெரிவித் துள்ளார்.
இதேவேளை இவர்களால் கொள்ளையிடப்பட்டதாக சந்தேக நபர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் இந்தக் கொள்ளைகள் பற்றிய விபரம் கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குணவர்த்தனவின்
களும் அரசாங்க பாராளுமன்றத்தி இவர்களுள் ஒரு குனிவர்தன மக்கள் 鼬ußMb。@呜 கொம்யூனிய கட் GLILIgull L6Ifes
எதிர்கட்சி தேசியக் கட்சியின் புதிய உறவுமுை காணப்படுகின்றன சேர்ந்த கரு ஐய திசானாயகாவும் EIT Jie 56 TIT Gidi, spare இருந்து இரு
உப்புள் சமரவி
சமரவீரவும் பதுை இருந்து பாராளும
வான மற்றைய
லிருந்து மைத்து ULITIILIT o LG) LLIITIÜLIT 9LILLI6)II
பொதுஜன ஐக்கி
GFIT (İLJIT SE56||LÊ), 8 SEL"fluflöö) SENTÁLJAT, மாத்தளையில் இ மகனும் அலிக்
ரஞ்சித்தும் காண
LÓNGOJE I U LÊ
LIL LI
GlebTG),
(நமது நிற
கல்முை கடந்த நான்கு ந்ா 8 സെ ഞ6). ഋ, சொல்லொண்ணா தனர். மின்சாரத் கடந்த ஞாயிறு (ဂံဓ၈၊ ၂၂,#; போது கெளுத்தி தமது வெளிக்காட்டினர்.
GODLADLI N6) LD5856
BELL GOD LED-E GTT LI குள்ளாகின. குழா தடைப்பட்டன. மி யிருந்த பலரும் கினர் இரவு வே6 அமைதி நில6 தினங்கள் களில் blögiryti கிடை சந்தோசப்பட்ட கொளுத்தி தமது வெளிக்காட்டினர்.
616ыц2 г. குண்டு ெ
(ஏறாவூர் 匈DTQ。响 புதன்கிழமை ே ഥങ്ങിuബിന്റെ G| வெடிப்புச் சத் ஏறாவூர் நகரம் அ பெரும் பதற்றத்தி
இது கு ()|| ||6), If I (3
சில தினங்களு புலிகளால் நடா தலின் போது வெ காணப்பட்ட குன் கச் செய்ததாகத்
 
 
 

கள்
இரு புத்திரர், g5 at First Li Tes ல் அமரவுள்னர், Gujar (a_66b ஐக்கிய முன்ன |க குணவர்தன. சியிலும் முன்னர் ாவர். யான ஐக்கிய First T356), D LIGO றத் தொடர்புகள் கம்பஹாவைச் சூரியாவும், நவீன் உறவுமுறைக் வா மாகாணத்தில் full Tiflis GITT 60 ரவும், ரவீந்திர ள மாவட்டத்தில் ன்றத்திற்குத் தெரி ஜோடி காலியி எர்களான மகிந்த தன. லக்ஷ்மன் தன ஆகியோர் ய முன்னணியின் ஐக்கிய தேசிய Ъ6)|Lib 22 6ії6п60Ӏії. ருந்து தந்தையும், அலுவெகெரவும், ப்படுகின்றனர்.
மீண்டதும் 6)
த்தினர்
List (LpLJIT)
பிரதேசத்தில்
ட்களாக மின்சாரம் stir að LD, E, 6.
துயரம் அடைந் தடைக்குப்பின் இரவு மின்சாரம்
LIDGE 6T L ILL T6i)
சந்தோசத்தை மின்சாரம் இல்லா
Alsóör
ல பாதிப்புக் ய் நீர் விநியோகம் ன்சாரத்தை நம்பி பாதிப்புக்குள்ளா ளைகளில் மயான வியது. நான்கு LLJL JLLL L DIEGI த்ததும் பெரிதும் தோடு பட்டாளில் து சந்தோசத்தை
அன்றாடக்
க்காத
வடித தடு
நிருபர்) 6) நேற்று நற்று பகல் 100 டம்பெற்ற குண்டு தமொன்றினால்
புதிர்ந்தது. மக்கள்
ற்குள்ளாகினர்.
றித்து ஏறாவூர் நட் போது கடந்த ருக்கு ந்தப்பட்ட தாக்கு டிக்காத நிலையில் டொன்றை வெடிக் தெரிவிக்கப்பட்டது.
முன்னர்
விா
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெ பரிசளிப்பு வைபவம் ஒன்றில் அரபு எழுத்தணிப் போட்டியில் வெற்றியிட்டிய மாணவர் ஒருவருக்கு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எம்ஐஎம்முஸ்தபா பரிசில் வழங்குவதையும் அருகே அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் நிற்பதையும் படத்தில் காணலாம்.
(LJI LÎD CUPLJIT)
| Epgsflölsleit&listi
துண்ைடிப்பு
(முதுர் அனஸ்) முதுர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி பழுதடைந்ததால் நேற்று பின்னிரவு முதல் மூதூர் இருளில் மூழ்கி உள்ளது.
ஆறு வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட மேற்படி மின்மாற்றி மின் ஒழுக்குக் காரணமாவே சேத மடைந்துள்ளதாகவும் இதனால் மின்சார சபைக்கு சுமார் இரண்டு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு படையினரின் நலனுக்கென ஒரு பிரிவு
(கொழும்பு)
அரசு பாதுகாப்பு படையின ரிற்காக தனியானதொரு வேறுபடுத் திய பொது நல ஸ்தாபனத்தை பாது காப்புப்படையினரினதும், அவர்களது நன்மையும் கருதி அமைக்கப் படவுள்ளதாம் இவ்வமைப்பு பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்
டின் கீழ் இயங்கிவரும் எனவும்
அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினை களிற்கும் ஒரு கூரையின்கீழ் தீர்வு காண்பதே இதற்குக் காரணமாகும். இதில் பாதுகாப்புப் படையினரது பிள்ளைகளது கல்வி, அவர்களது குடும்பங்களிற்கான வசதிகளைச்
செய்து கொடுப்பதும், அத்துடன்
இவர்களிற்கு வ்ைத்தியசாலைகளில்
முன்னுரிமை வழங்கவும் தீர்மானி கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான
அட்டைகள் பாதுகாப்புப் படையி னரது குடும்பங்களிற்கு வழங்கப் பட்டுள்ளன.
இத் திட்டத்தின் கீழ் படை யினரது குழந்தைகளிற்கு சர்வதேச பாடசாலைகளில் காணப்படும் மாணவர்களிற்கான அனுமதியில் 10 விதமான அனுமதிகள் பெற்றுக் கொடுக்கப்படும் மேலும் இவர்களது கல்வி தொடர்பாக பிரதேச ரீதியாக இரு பாடசாலைகள் விதமும் அமைக் கப்படவுள்ளது. மேலும் படையினரின் குடும்பங்களிற்கு வீடமைப்பதற்காக 600 மில்லியன் ரூபாகக்ள் தருவ தாகவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது
ESIMILANGONOfisi gjiti LDII Gg நுளம்புகளுக்கு காதல் அதிகம்
(கொழும்பு) நுளம்புகள் பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களைத் தேடிச் சென்று அதன் உணவுத் தேவைக ளைப் பூர்த்தி செய்து கொள்வ தாகவும் இதனால் கர்ப்பிணித் தாய்
மாருக்கு மலேரியா ஏற்படக்கூடிய அபாயமும் தோன்றியுள்ளதாகவும்
சுகாதார அமைப்பொன்று தெரிவித்
துள்ளது.
அமெரிக்க நாட்டு சர்வதேச சுகாதார அமைப்பினால் ஆபிரிக் காவில் நடாத்தப்பட்ட ஆய்வுக ளின்போது சாதாரண நபர்களில் இருந்து நுளம்புகள் இரத்தத்தைக் குடிப்பதைக் காட்டிலும், கர்ப்பிணித் தாய்மாரது இரத்தத்தைக் குடிக்க விரும்புவதாக தெரியவருவதுடன் சாதாரண நபர்களில் இரத்தம்
குடிக்கும் நுளம்புகளைக் காட்டிலும்
இரு மடங்கான நுளம்புகள் கர்ப்பி ணித் தாய்மார்களது இரத்தத்தைக் குடிக்க விரும்புவதாகவும் தெரிய வருகிறது.
மேலும் நுளம்புகள் கர்ப்பி ணிைத் தாய்மாரிடம் கவரப்படுவதற்கு
இரு காரணங்கள் உள்ளன. ஒன்று கர்ப்ப காலத்தில் தாய்மார் சாதாரணமான ஒருவரது சுவாசத் தையும் பார்க்க 2 வீதம் அதிகமாக சுவாசிக்கின்றனர். இதனால் சுவாசத் தில் உள்ள நீராவி அதிகரிப்பதால் நுளம்புகள் கவரப்படுகின்றனர்
அடுத்து இக் காலகட்டங் களின் தாயின் உடலில் தோலிற்கு அடியில் காணப்படும் இரத்தத்தின் செறிவு அதிகரிப்பதால் நுளம்பகள் கர்ப்பிணிப் பெண்களிடம் கவரப் படுகின்றன.
இது தொடர்பான ஆய்வு களின் அடிப்படையில் நுளம்புகள் கர்ப்பிணிப் பெண்களது இரத்தத் திற்கு அதிகம் கவரப்படுவதால் தாய்மாரிற்கு மலேரியா ஏற்படும்
வாய்ப்பு அதிகமாகக் காணப்
படுகின்றது. பல விஞ்ஞானிகளை யும் கொண்ட குழுவொன்றால் கெம்பியாவில் உள்ள வைத்திய
ஆராய்ச்சி நிலையத்தில் நடாத்தப் ப்ட் பரிசோதனைகளின் பிரதிபலன்
இதுவாகும்.

Page 7
O-2000
சர்ஜர் கிண்ணத்தை
அணி தக்கவைக்கும்?
(பிரகாளில்)
æsilegt Lu 1600[[DIéu 16Ísll இலங்கை அணி தாம் இம்முறை வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதே வேளை இந்தியா சிம்பாவே இரு அணிகளுமே தமக்குத்தான் இம்முறை சார்ஜா கிண்ணம் என்கிறார்கள் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
காரணம் தற்போது இலங்கை அணியை பொறுத தழுட்டில் முத்தையா முரளிதரனை தவிர்ந்த ரயை விரர்கள்
சிறப்பாக துடுப்பாடக்கூடியவர்கள்
பந்து விச் சில முரளிதரன், கெளசலிய விரட்ண சமிந்த வாஸ் மூவரும் இந்தியா அணிக்கு சிம்ம சொப்பனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@g5 g6? ut se saxoflussa வீரர்களைப் பார்க்கும் போது டெண்டுல்கர்கங்குலி, யுவராஜசிங் ராவிட் ரொபின் சிங், இந்த ஐவருமே துடுப்பாட்ட மன்னர்கள் பந்து வீச்சில் சகிர்கான் பிரசத கும்பிளே அகார் காக், திறம்பட விக கட்டுக்களை சாயி க்கக் கூடியவர்கள்என்பது குறிப்பிடத் தக்கது.
நியுசிலாந்து வெற்றி பெற்றது!
இறுதிப் போட்டியில்கலந்து
நியூசிலாந்து அணிவெற்றி 蠶.豎*@瑩 鷺 நியூசிலாந்து கிரிக்கட்
"தலைவர்
ந்தியவாறு நிற்பதை இங்கு காணலாம். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சிறில் கேயின்சும்தெரிவு செய்யப்பட்டார்.
கொண்ட நியூசிலாந்து, இந்தியா ஆகியநாடுகளிற்கு இடையிலானபோட்டியில்
Gröfugt?)GeIIlóle
ஐ.சீ.சீ கிண்ணத்தை
புத்தகம் எழுதப் புறப்பட்ட ஹன்சி குரோனிக்கு என்ன ஆச்சு? (பிரகாஸ்)
கிரிக்கட் வரலாற்றில் சூதாட்டத தல பரபரப்பை ஏற்படுத்திய ஹன்சிக் குரோனிக்கு ஆயுள் முழுவதும் கிரிக்கட் விளையாடதடை விதிக்கப்பட் டுள்ளது.
இதற்குமுன்பு குரோ னியே சூதாட்டம் தொடர்பாக அனைத்து உண்மைகளையும் அப்படியே எழுதப்போவதாக லண்டனில் உள்ள அச்சகத்துடன் கைச்சாத்திட்டார்.
பாதுகாப்பு காரணங்கள்
artisti)
கருதி ஹன்சி குரோணி லண்டன் செல்ல முடியாமல் போனது. காரணம் இந்தியப் புலனாய்வுப்
பிரிவினர் இவர் எங்கே போகிறார் எங்கே தரித்து நிற்கிறார்
என் றெல லாம் தவிரமாக செயல்பட்டதே ஆகும்.
குரோணியே அஸாரு தீனுடன்நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியதே.இதற்கு காரண மாகும் தற்போது நிலை தடுமாறி
இருக்கிறாராம் ஹன்சி குரோணி
இறைவன் நம்மைப் டைத்தவர் மனிதர்களாகிய ഥഞ്ഞഥ ബഞLLILബിളഥ மேலான படைப் பாப் படைத் துள்ளார்.வல்லபமும் மகிமையு ள்ள இறைவனுக்குத் தலை 66001 (x +5), LD GOTLö LJLJ |5 g5). சிநேகமுடன் வாழவேண்டும். இறை பயத்துடன் வாழும் போது நாம் பாவத்தில் விழுவதற்குச் சந்தர்ப்பமே வராது. இறைவன் எங்கும் இருக கன்றார். எல்லாவற்றையும் பார்க்கின்றார் எல்லாரும்நன்றாக வாழவேண்டும் கிழ்ச்சியாய் மனநிறைவாய் ாழவேண்டுமென்று விரும்பு கின்றார். ஆனால் இறைபயம் அற்றவர்களாக வாழும் போது லவிததவறுகளுக்கும் தப்புக் களுக்கும் உள்ளாக நேரிடும் இறுதிக்காலத்திலும், மரணநேரத் திலும்மேலும்,ஆசிரும் பெற்றுக்
கொள்ளவே வேண்டும்.
"தெய வபயம் மகி மையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடிவுமாய் இருக் கின்றது. தெய்வபழம் இதயத்தை மகிழ்விக்கும். அகமகிழ்ச்சி யையும் அக்களிப் பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும் ஆண்ட வர்க்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதிக்காலத்தில் பேறு பெற்றவ னாவான் மரண நாளிலும் ஆசீர் வதிக்கப்படுவான்' (சீராக்.1:11,13) ஆகவே,நம் வாழ்வில் @GODFDL uJub sa 66Teadustas omnes மகழ்ச்சியுள்ளவர்களாக
நற்பேறும் நல்ஆசி வாதங்களும்
நிறைந்தவர்களாக வாழ்ந்து இறைத்தந்தையை மகிமைப் படுத்தி, நல்லதோர் சமுதாயம் LIGOL LIGILIITLIS
அருடசகோ ●"rfu"^|
பிரான் வரும் மூன்று ல guTulyLib 90 LIGIOONILLING *响血üGunL சுற்றுப்போட்டியி போட்டி முடிவி ിഖണിuിLIL",
இதன் சேர்ந்த ஜோர்த ÜGULLGO)6O3 (3 றியை 6-2 64 அடிப்படையிலும் Garfi 55 UAs regió சேர்ந்த அல்பொ 5, 6-0 என்ற படையிலும் தே
பற்றி பாராளு ნი?!*@ II (@
リ。
LUFTGROT (UPGORABLJALI
இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்
விளையாட்டுத்து
தெரிவித்துள்ளா
இதற்கி புலனாய்வுத்து சாட்டுத் தொடர் 6Ýy hassifilesión GAMLA கட்டுப்பாட்டுச்ச as "Gurrougaras
இந்தகு தொடர்பாக எதி மாதம்20ம்திகதி
விவாதிக்கப்படும்
ഒിഞണu[[L !
மேலும் தெரிவித
ஜான்ஸ், அக்18 மேற்கு இந்திய அணியின் நம்பிக் இருந்தவர் கூப்பர் கோப்பை போட்டி இவர் மேற்கு இந் é ao Lyšéfkonces a அணியில் இருந அதுமட்டுமின்றி இருந்தும் ஓய்வு ெ தார். கிரிக்கெட் பெரியஅதிர்ச்சி கிட்டத்தட்ட ஒரு வெளிக்குப் பின்ன போட்டிகளில் ஆ வந்திருப்பதாக ெ மேற்கு இந்தியதி களை சந்தித்து வ வீரர் கூப்பரைமீன் என்று ஒருசிலர் க எனவே விரைவில் இடம்பெறுவதுபற்ற areadigol Gogynfelypg கூப்பர் கூறுகையில் dahild Glast GunitG எடுக்க வேண்டும் EMLL ar förstLoan)
அணியில் மீண்டு
அக் கறையடணி
குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7 స్తోe
یہ تصہا
வயாழக்கிழமை
றப்போட்டி ongasani
görario)
சில் இடம் பெற்று |ட்சத்து எழுபத்தி NLDiflg5čB GILITGOÍ ஏரி.பி.ரெனிஸ் டியின் முதலி ன் முதல் கற்றுப் கள் தற்போது stana.
டி ஜேர்மனியைச் 6ÖT GALINT", GBL GB6 சர்ந்த அல்பெற் என்ற புள்ளிகள் ஸ்பெயினைச்
அதே நாட்டை
ட்டோவை 4-6, 7 புள்ளிகள் அடிப் ற்கடித்துள்ளனர். சூதாட்டம் நமன்றத்தில் தம்
ந்தியா)
சூதாட்டம் தொடர் ாடுகள் குறித்து மிக விரைவில்
3 660 @ ÉÉlu ருை அமைச்சர்
ஈடையில் மத்திய றஊழல் குற்றச்
பின் 4 ரெஸ்ட் ர்களை இந்திய
Låg, Glostle, றிவித்துள்ளது. நற்றச் சீரட்டுக்கள் ர்வரும் நவம்பர் பாராளுமன்றத்தில் எனவும் இந்திய துறை அமைச்சர் pg|ബി.ബി.
தீவு கிரிக்கெட் கை ஆட்டக்காரராக
autug. 34), a Goes க்கு தேர்வு பெற்ற பதிவுடன் ஏற்பட்ட Togerlords the Glogo
து விலகினார்
ர்வதேச அரங்கில்
பறுவதாக அறிவித்
வட்டாரத்தில் இது யஉண்டாக்கியது. ஆண்டு இடை மீண்டும்.சர்வதேச
ம்முடிவுக்கு கூப்பர் ரிகிறது. தொடர்ந்து பு அணி தோல்வி ருவதால் அனுபவ
டும் அழைக்கலாம்
நத்து தெரிவித்தனர்.
கூப்பர் அணியில் அறிவிக் கப்படும் இதுதொடர்பாக இந்த விஷயத்தில் தான் இறுதிமுடிவு என்றார். முன்னாள் மேற்கு இந்திய தீவு கூப்பரை சேர்க்க
உள் ளது
amugilalui Insanggo:Erft Lispediganggo
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டு வந்தனர்.
தற்பொழுது இரண்டு வைத்தியர்கள் மத்திரமே கடமையில் A.
இவர்கள் இரவு வேளையில் கடமை செய்யும்பட்சத்தில் பகலில் கடமை செய்ய எவருமே இல்லாத நிலை ஏற்படுகிறது.
இதனால் பகலில் வைத்தியசாலைக்கு Schub (GobiiTLERETGITT ÖVERS6MDGNäs கவனிக்க யாருமே இல்லை. ஆகவே பெரும் துன்பப்ரீம் நோயாளர்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மேலதிக வைத்தியர்களை நியமிக்க உடன் நடவடிக்கை எடுக்குறு
வேண்டுகிறேன்.
சிசூரியக்கவி
ஆரையம்பதி ('
மே 9-1827ம் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள்
எலர் 9 அதன் ஆதிபதி செவ்வாய் மே 9 இல பிறந்தவர்கள்
செவ்வாயின் ஆதிக்கத்தையும்
ap GODLL116) fab, G.I.
தைரியம் மிக்கவர்கள். சரியோ தவறோ மனதில்
தோன்றியதை யார் எதிர்த்தாலும் அவைகளை எல்லாம் தவிர்த்து செய்து முடிக்கும் செயல்வீரர்கள் மக்கள் சமுதாயத்தை ஒன்று திரட்டி அணைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் என்ன செலவானாலும் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற தைரியம் கொண்டவர்கள்.
அதனால மறைமுக எதிரிகளும் தோன்றுவார்கள் வாழ்க்கைப்பாதையிலே பல ஆபத்துக்களைச் சந்திப்பீர்கள்
அவசரச் செயல் ஆபத்தாகவே
முடியும் ஆழ்ந்த சிந்தையின் பின் செயல்பட்டால், ஆபத்திலிருந்து நிச்சயம் உங்களைக் காப்பாற்றும் கடமை, கட்டுப்பாடு உங்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். மிகவும் கவர்ச்சியுடையவர்கள் தங்களின் பேச்சால், அன்பால் அனைவரையும் தன் பக்கம் கொண்டு வரும் ஆற்றல பெற்றவர்கள். அதனால் பலரும் பொறாமை கொள்வார்கள் பெரிய தொழிற்சாலைகள், கம்பணிகள்
பணியாற்றுவீர்கள்
அரசாங்கத்திலும் உயர் பதவி அமையும் காவல் துறை
உயர்அதிகாரியாகத் திகழ்விகள் தன்னம்பிக்கை, தைரியம், கடமை தவறாமை இவைகளால் மிகவும் உயர் நிலையும் பெறுவீர்கள் சிலநேரங்களிலி தங்கள் கொள்கையில் விட்டுக்கொ டுக் காத நிலையில் 9 Ağ (DI கஷடங்களையும் அனுபவிக்க
-
இவற்றில் முகாமையாளர்களாக
இராணுவம் போன்ற துறையில்
உங்களது எந்த செய லும் திட்டமிட்டு செயல்படுத் தினால் அதில் வெற்றியும் லாபமும்பெறுவீர் செயல்படுத்து திறமைக்கேற்ப உடல் உறுதி
பெற்றவர்கள் தலைப்பாகத்தில் ஜனன உறுப்புகளில் நோய் ஏற்படலாம் அறுவைச்சிகிச்சையும் சிலவேளைகளில் நடைபெறலாம். பெருவயிற்றிலும் நோய் ஏற்பட்டுத் திரும்
வாகனவிபத்து, வெடி விபத்து தீவிபத்து ஏற்படப்பலன் எனவே இவற்றுடன் செயல்படும் போது கவனம் தேவை
6-9-15-18-242 L) தேதிகளில் எந்த ஆண்டு எந்த LDII DIT GOTTSAOILÍb GUUNTasub 5Optibi
stiles GT, Glasgo) E. une8 6-9.15-13-24.2733-36-42-A5. 51-54-60-63-69-72-lb ouglass முக்கியமான நினைவில் நிற்கக் in L9U நிகழ்ச்சிகள் நடைபெறும் 6 - 9 - 5 - 18-24-275 தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கைத்துணையோ, உறவோ
அமையுமானால்சுகமான அனுபவ
த்தைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் །གཞི་ ஆவீர்கள்.
வர்ணம் - இவர்களுக்
கேற்ற வர்ணம் சிகப்பு, கடுஞ் சிகப்பு நிலமும் அதிர்ஷடம் தரும்.
@呜呜 uömá CORAL (@, #5l6A) & Gol 60 Iriĝi புச் சத்து *、砷、
ஒப்படர்த்தி 2.6 கடினத்தன்மை 3 உள்ளது. இதை அணிந்தால்
ரத்தக் கொதிப்பு ஜீரண்மின்மை, ரத்த மூலம், குவடம், குடல்புண் விக்கல், ரத்தகுலை, கொடிய சுரம், சிறுநீள்கடுப்பு மால்ைக்கண், மாதவிடாய்த்தாமதம், ரத்தப் புற்றுநோய் போன்றவைகளை நீக்கும் சக்தி கொண்டது.
வே. தவராசா

Page 8
19-0-2OUO
தினக்கதிர்
ee | r காத்தான்குடியில் (
* (சூரியக்கவி)
காத்தான்குடியில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொலைத் தொடர்புகள்
9160LDd 3 (bLDII 601
எம்.ஏ.எல்.எம்.ஹிளப்புல்லாஹர்
தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாததைத் தொடர்ந்து, நேற்று காலை கர்த்தால்
அனுட்டிக்கப்பட்டது.
தேசிய ஐக்கிய முன்னணி அல்லது பொதுஜன ஐக்கிய முன்னணி தமது தேசியப்பட்டியலில் இருந்து பிரதி அமைச்சரை தெரிவு
செய்யுமாறு பல அமைப்புகள்
கோரிக்கை விடுத் திருந்தது
குறிப்பிடத்தக்கது.
நேற்றைய சம்பவத்தை
யுத்தத்தை நிறுத்த
Gob HMTGUD DEOTGNU GOGOGUD
(கொழும்பு) ,叫感鲇 ஏற்படுத்தி நாட்டில் சமாதானத்தை கொண்டு வரவேண்டும் என் தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக் கையில் யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு இரு சாராரும் ஆர்வம் காட்ட ஜனநாயகம் இழந்து பல வருடங்களாகி விட்டது. வன்னி, யாழ் மாவட்ட மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது. ஊர்கா வல்துறை பகுதியில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப் படவில்லை இந்த நிலை கடந்த ஆதி வருடங்களாக அங்கு
-
60) 3566)... கட்டிடத்திற்குள் நுழைந்ததும் பழைய பாராளுமன்ற உறுப்பி னர்கள் முகமன் கூறி கைகொடுத்து வரவேற்றனர்.
சபாநாயகர் கலரி பொது மக்கள் கலரி என்பன் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களால் நிரம்பிக் காணப்பட்டது.
நேற்று பாராளுமன்றத்தின் போது தந்தையும் மகனும் அலித்அலி விகாரை அவரது மகன் ஐக்கிய கட்சி சார்பிலும்பவித்திரா வன்னியாராட்சி அவரது தந்தை தர்மதாஸ் வன்னியாரட்சி பொது ஜன முன்னணி சார்பிலும் பாராளு மன்றத்துக்கு சமுகமளித்து இருந்தார்கள். இலங்கை கம்னியூஸ் கட்சியை சேர்ந்த இந்திக குணவர்த்தன மக்கள் ஐக்கிய முன்னணியை சேர்ந்த தினேஸ் குணவர்த்தன ஆகிய சகோதரர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பிலும் பாராளுமன்றத்துக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது. முதல் பாராளுமன்ற முஸ்லிம் பெண்மணியாக ஜேவிபி சார்பில் ஏ.ஆர்.அஜாசான் உம்மா தெரிவாகி பாராளுமன்ற அமர்வுக்கு வருகை தந்திருந்ததும் சிறப்பம் சமாகும்
படைக் கல சேவிதர் செங்கோல் ஏந்திவர பாராளுமன்ற Dudst 6) ஆரம்பமாகியது. பர்ராளுன்றம் சட்டபூர்வமாக
கூட்டப்படுவதாக ஜனாதிபதியினால்
பிரகடனப்படுத்தப்பட்டி செய்தியை பாராளுமன்ற செயல்ாளர் bluebb வாசித்தார். அதனைத் தொடர்ந்து PLIbruasi தெரிவு இடம் பெற்றது. ஏகமனதாக சபாநாயகர் தெரிவு செய்யப்பட்ட பின்பு எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க பிரதமர் ரத்தினசினி விக்கிரம
நிறுத் தத் தை 三勢?クク ór/2)のり 。
வேண்டும்
நிலைக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக் கையில் நாட்டில் நிலவும் அராஜக நிலை ஒழிக்கப்பட வேண்டும். 1977 ஆண்டுக்குபின்பு நேர்மையான ஒரு தேர்தல் இந் நாட்டில் நடை பெறவில்லை எனவும் கூறினார்.
(நமது நிருபர்) இலங்கை அரசியற் வரலாற்றில் நாற்பது ஆண்டுகளுக்கு பின்பு எதிர் கம் சி பிரதிநிதி ஒருவர் EF LITT B FT LILI GE5 U TT 85 தெரிவு செய்யப்பட்டுள்ளார்.என அரசியல்
FLIII 5 ILLIġbJJ II ġibs ଗ
தொடர்ந்து கா
கடைகள் முட
சந்தைகள் இ LJILA II9060456 floo
6). U6 (856036). TEE தெரிவிக்கப்படுகிற
| ვისწoექნ காற்று
nian ғидті 400 தொலைவில் காற்று அமுக்க ஆந்தாத
அவதாக ெ இன்றிரவு புயல் இருப்பதால் களை கடலு 630au CC 5 6
படுகின்றது
Ug
அவதானிகள் தெ 995 be, (y பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்
மாதங்களுக்கு பின் கலைக்கப்பட்டது
விடுதலைப்
(நமது நிருபர்) அவசரகால சட்டம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவ
61.Göç Gof LDIGIL" LI TT UT IT (GUI) LID 60 g உறுப்பினர் செல் வம் அடைக்க நாதன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
BTuudis üri ripuu
ஆசனத்திற்கு அனுராபண்டார நாயக்காவை அழைத்து சென்றனர் அங்கு சென்ற அனுராபண்டார
நாயக்கா சபாநாயகர் ஆசனத்தில்
அமர்ந்து பதவியை பொறுப்பேற்றுக் GASESITGIGÖTL MTİ.
அதனைத் தொடர்ந்து பிரதமர் உரையாற்றினார். அவர் தமதுரையில் சபாநாயகர் அவர்களே நீங்கள் இனி எந்தக் கட்சியை சேர்ந்தவருமல்ல உங்கள் சேவை LĎlg5 நேர்ழையானதாக நடைபெற எமது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.
இப்பற்றி ைவேல்ட் வொயில் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரால்
புலிகளுட பேச்சுவார்த்தை நடத்த ே и ш и ш и (da subutt slap aja,
மேலும் ஆ வெளிநாடுகளில் இ ரூபாய் பணத்தில் செலவழித்து ஆயு
ததத்தை செல்கிறது. இத
@ பிரச்சினை நீண எனவே மூன் மத்தியஸ்தத்துட னைக்கு தீர்வு வேண்டும் என அ தமிழ் காங்கிரள உறுப்பினர் அ.வி நேற்று பாரா தெரிவித்தார்.
மேலும் யாழ்பாணத்தில் தேர்தல் நடைபெ தெரிவித்தார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 8
நேற்று ஹர்த்தால்
த்தான்குடியில்
LI LI L - 19 (libb ġb, 60T. LLIFE &B6f6ð 6006A)
LDITGSO 6)i E6M6. காணப்பட்டதாக து.
La அமுக்கம்
விரிகுடாவில் Gouno லகொண்டுள்ள ம் இந்தியாவின்
தாக வானிலை தரிவிக்கின்றனர் காற்று அபாயம் ang usapati க்கு செல்ல ou org a faisant
LIL' (66i6iiIIIir.
ΦΙΤ6)
ரிவிக்கின்றன. மன்னர்எதிர் கட்சி
9-UITEITULJ5JIT85
பட்டு ஒரு சில பு பாராளுமன்றம் குறிப்பிடத்தக்கது.
SUBITg56OTவர் கூறுகையில் இருந்து பல கோடி னை அரசாங்கம் தங்களை வாங்கி முன்னெடுத் து னால் புலிகளை
ሇllff፴!
மூன்றாம் தரப்பு ன் பேசுவதற்கு வேண்டும். எனத்
நிருபர்) TIL L96ð g6OTL) டு செல்கிறது றாம் தரப் பு ன் இனப்பிரச்சி கர்ண முன்வர அகில இலங்கை b LITUT(gLD6ör விநாயக் மூர்த்தி ரூமன்றத்தில
கூறுகையில
நீதியான ஒரு றவில்லை எனத்
(கொழும்பு) தேசிய ஐக்கிய முன்ன ணியின் குழுக்களின் தலைவராக ரவூப்ஹக்கிம் தெரிவு செய்யப் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பிடம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அத்துடன் முன்னணியின் உத்தியோகப்பூர்வமான பேச்சாள
ராகவும் ரவுப் ஹக் கிம்
அவசரகால
தேமுே.குழுக்களின் 5096lITE Jelül a Döleli
தஐ.முன்னணியில் இருந்து இரண்டு உறுப்பினர் இடை றுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஒழுக் காற்று நடவடிக்கை
டுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளை முறியடிக்க முடியாது
(GlassI(go) அவசரகால சட்டம் நீடிக்கப் படுவதால் விடுதலைப்புலிகளின் நட்வடிக்கைகளை முறியடிக்க முடியவில்லை என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான விமல்
விரவம்ஸ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு
மாதத்துக்கு நீடிப்பது சம்பந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும் போது இதனைத்
தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்
கையில அரசுக்கு ஆதரவு
வழங்குவதற்கோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ நாம் நிபந்தனைகள் விதிக்கமாட்டோம் ஐக்கிய இலங்கையில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஒன்று பட்டுசெயல் படுவதையே நாம் விரும்புகிறோம்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐந்து லட்சத்துக்கு மேலான மக்கள் ஜே.வி.பி.க்கு வாக்களித்துள்ளனர்.
நீதியான ஒரு தேர்தல் நடத்தப்
படவில்லை. பலர் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். இவை எல்லாற்றிக்கும் அரசாங்கம் அவசரகால சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
Iம் பக்கத் தொடர்ச்சி
bIll JEI ை OOOOOOOOO
டுள்ளார். அவரது பெயரை பொ.ஐ.மு.யின் பாராளுமன்ற உறுப்பினர் றிச்சட் பத்திரன பிரேரித்தார். இதனை உபாலி பியசேன வழிமொழிந்தார்.
குழுக்களின் பிரதித தலைவராக திகாமடுல்ல மாவட்ட பொ.ஐ.மு.உறுப்பினரான லலித் திசநாயக்கா தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை தேஐ.மு.யின் பாராளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கிம் முன் மொழிய தவிகூயின் LITT U TT (Gb LD 60 AD உறுப் பினர் வி.ஆனந்தசங்கரி வழி மொழிந்தார். சாபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அனுராபண்டார நாயக்கா காலம் சென்ற முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா, சிறிமாபண்டார நயக்காவின் புதல்வராவார்.
அவர் தற்போைைதய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங் காவின் சகோதரரும் ஆவார்.
யுத்தத்தை
133 உறுப்பினர்களும் அதை எதிர்த்து 19உறுப்பினர்களும் வாக்களித்தனர்.ஈ.பி.டி.பி தேஐ.மு. சிஹல உறுமய ஆகியவற்றின்
உறுப்பினர்கள் அரசாங்கத்துடன்
சேர்ந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவசரக் கால சட்டம்
நீடிக்கப்படுவதற்கு எதிர்த்து த.வி.கூ.ரெலோ,அ.இ.த.கா.ஜனதா விமுத்தி பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்கள் வாக்களித்தனர்
ஐ.தே.க. உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
பிரதம மந்திரி ரத்தின சிறி விக்கிரமநாயக்க விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில்
பயங்கரவாதத்தை தோற்கடிப்
ஸ்ரண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இவர் 1949ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்றார். லண்டன் பட்டதாரியான இவர் தனது 34 வது வயதில் நுவரெலிய மஸ்கலிய தொகுதியில் இரண் டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1993ம் ஆண்டு கருத்து முரண்பாடு காரணமாக சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி டி.பி.விஜயதுங்காவின் ஐக்கய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கல்வி உயர் கல்வி அமைச்சராக நியமனம் பெற்றார்.
இதேவேளை கடந்த 83ம் ஆண்டு தனது தாயாரான சிறிமா பண்டார நாயக்காவின் குடியியல் உரிமை முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்ததனாவினால் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர் ab af தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.என்பது குறிப்பிட தக்கது.
LS S S S S S S S S S S S S S S S S
பதற்கும்புத்தத்தை வெற்றி பெற செய்வதற்கும்அவசர கால சட்டம் அவசியம் எனக் கூறினார்.
நாட்டின் புதிய அரசியல் என்பது மக்களுக்கு அபிலாசை யாகும் நீதி பேணப்படும் அதே FİLDUQLU İLD) FL LL) சரிவர பேணப்படுவதற்கான ஒழுங்கை அரசாங்கம் மேற் கொண்டுள்ளது எனக் கூறினார்.எந்த வகையிலும் அநீதிக்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார் நாட்டில் சமாதானம் நிலை பெற செய்வது அரசாங்கத தின் முக்கிய நோக்கமாகும். ஜனாதிபதியின் முழுமையான அங்கீகாரத்துடன் தாம் இந்த கூற்றைத் தெரிவிப்பதாக விக்கிரம நாயக்கா தெரிவித்தார்
faias (66istri. இதேவேளை
ܒ ܐ ܐ ܐ