கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
THINAKKATHIRDALY
ஒளி - 01 - கதிர் -
90
20-10-2000 Gholas of disa
யாழ் பத்திரிகையாளர்
(யாழ் நிருபர்)
வடஇலங்கைப் பத்திரிகை uIII 6lli glögg Gu60stólli tDuflað வாகனம் நிமல்ராஜ் நேற்று இரவு 10.15 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் கைக்குண்டு தாக்குத லுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். மற்றும் உறவினர்கள் மூவர் இத்தாக்குதலில் காயமடைந்
துள்ளனர்.
யாழ் சுண்டிக்குழியிலுள்ள அவரது இல்லத்தில் இலண்டன் தமிழோசையில் அவர் வழங்கி யிருந்த செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த சமயம் இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் கைக் குண்டை விசியுள்ளனர். அத்துடன் துப்பாக்கிப்
பிரயோகமும்
இச் சம்பவத்தி ஸ்தலத்திலேயே அவரது தந்தையா தாயாரான திரும மருமகள் ஆகிய
வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள
(ID | isbill|| ബബ്
தமிழீழ வி
ஓட்றுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள்
செய்யப்பட்டுள்ளது.
கடந்த 90 ஆம் ஆண்டு முதல் ரெலொ இயக்கத்திற்கு சட்ட ரீதியாக ஆயுதங்கள் வழங்கப்பட் டிருந்தன. நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி மட்டக்களப்பு செங்கலடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரெலோ அலுவலகங்களுக்கு சென்ற இராணுவத்தினர் இந்த ஆயுதங்
எமது நிலைப்பாட்டில்
களை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று வவுனியாவில்
ரெலோ இயக்கத்தினரின் முகாம்கள்
அமைந்துள்ள இடங்களான வவு
னியா வைரவர் புளியங்குள சிறுவர்
பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் உள்ள முகாம், குருமன் கரட்டு முகாம், உக்குளாங் குளம் ஆகிய முகாம்களை படையினர் சுற்றிவளைத்தனர்.
இருந்து
பின்னர் ஆயு பறிமுதல் செய்
LOĎ (D|L) நகரங்களில் உ6 முகாம்களிலிரு படையினரால் பு ്ഥൺ { வந்த உத்தர ஆயுதங்கள் பறி டுள்ளதாக ட
56JJUDJ
ஆயுதக்களைவு பற்றி ரெலோ முதல்வர்
அரசாங்கம் எந்தவொரு
நெருக்குதல்களை கொடுத்தாலும்
நாம் இப்போது எடுத்திருக்கும்
நிலைப்பாட்டிலிருந்து தளரமாட்டோம்
என ரெலோ முதல்வரும், வன்னி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான அடைக்கலநாதன் செல்வம் தெரிவித்தார்.
ரெலோ அலுவலகங்க
ளினதும் முக்கிய உறுப்பினர்களதும்
விவேகமும், அஞ சாமையும்
துணிச்சல் மிக்க செயல் வீரனை யாழ்மணன் இழந்து நிற்கின்றது.
கிழக்கிலங்கை செய்தியாளர் HEALD
தன் உற்ற நண்பனை
செய்தியாளன் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றோம். துணிச்சல்மிக்க செயல்வீரனை யாழ் மண் இந்து
நிற்கின்றது. யாழ் செய்தியாளர்
சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழந் திருக்கின்றது.
சர்வதேச ஊடகங்களிலுதம் உள்ளுர் ஊடகங்களிலும் யாழ் செய்தியாளராக கடமையாற்றிய நிமலராஜன் துணிச்சல் மிக்க செய்தியாளன், மனித உரிமை மீறல்களை சர்வதேச ரீதியில்
(8ர் பக்கர் IIக்க)
(வவுனியா நிருபர்)
வடமராட்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியில் விமானப்படை யினருக்கு சொந்தமான எம்ஐ24 ரக
கிழக்கிலிருந்து Gere Gा
gi ćoro goto
ஹெலிகப்படர் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்
ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் நான்கு விமானப் படை வீரர்கள் காயமடைந்
பாதுகாப் பிற் ஆயுதங்கள் அ வியாழக்கிழமை பறிமுதல் செய் பாக கொழும்பில் யின் முதல் வி கொண்டு கே இதனை தெரிவி இது ந எதிர்பார்த்திரு கொழும்பு, யாழ் LD66,601|Tif, LDL, களில் இருந் அனைத்தும் இ எடுத்துச் செல்ல ♔ളുഖങ്വേ பட்டது. பாராளு கத்தை எதிர்த் கால சட்ட மூல (8ர்
துள்ளனர்.
60IL LDIL (BEIIul60 | 160). விடுதலைப்புலி LITB 96.06),
 
 
 
 
 
 
 
 

ழமை
NA
Isa - 08.
அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
Gİ ന്ദ്രഥജ്ഞ ബി
மட்டக்களப்பு
Juničiai)
தொலைபேசி
S-8
விலை ரூபா
நிமல்ராஜ் படுகொலை!
செய்துள்ளனர். ல் நிமலராஜ் பலியானதுடன் OI LIDUN6i) 6)|III&B6OTLD தி மயில்வாகனம் மூவரும் காயம
யுததாரிகள் கைவரிசை
ഞLigബങ്ങlf.
38 வயதான நிமலராஜ இரண்டு பிள்ளைகளின் தந்தை யாழ் முரசொலி பத்திரிகையில் தனது பத்திரிகை வாழ்வை இணைத்துக் கொண்ட இவர் வட இலங்கையின்
தலைசிறந்த பத்திரிகையாளர்களில்
ஒருவராக திகழ்ந்தார்
606061166 f(p1603 (BBC).
சந்தேசிய, ஐ.பி.சி. தமிழ்நெட்
(8/6 1/44.1/ 11/4.)
O
னியா நிருபர்கள்)
சுற்றிவளைப்பு
விடுதலை இயக்கத்தின் அலுவலகங்களுக்கும் ரெலோ
நேற்று முன் அறிவிப்பு இன்றி படையினரால் பறிமுதல்
தங்கள் யாவும் பப்பட்டது.
மன்னார். யாழ். ாள ரெலோ இயக்க தும் ஆயுதங்கள் றிக்கப்பட்டுள்ளன. இடத்தில் இருந்து வின் பிரகாரமே முதல் செய்யப்பட் ட்ைத் தரப்பினர் ட்டோம்.
கு வழங்கப்பட்ட னைத்தும் இன்று இராணுவத்தினரால் பப்பட்டது தொடர் இருக்கும் அக்கட்சி ரிடம் தொடர்பு
ட்டபோது அவர் த்தார்.
L - Hü (95 LÖ. 616ÖL GLOJI ந்தோம் எமது
பாணம், வவுனியா, 5ளப்பு அலுவலகங் து ஆயுதங்கள் ராணுவத்தினரால் ப்பட்டதுடன் அந்த ம் சோதனை இடப் மன்றத்தில் அரசாங் அரசின் அவசர த்தை வாக்களித்த மககம Iர்க்க)
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட் நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பில் ரெலோ நீடிப்புக்கு எதிராகவே
வாக்களித்தனர். அதேவேளை யுத்தம் நிறுத்தப்பட்டு விடுதலைப் புலிகளுடன் பேச் சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என அழுத் தமாக கோரி வருவதும் குறிப்பி தக்கது.
அரசும் புலிகளும் பேச்சுவார்த்தை நடாத்த ஈ.பி.டி.பி.முயற்சி செய்யும்.
தேசிய ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ அரசையும் புலிகளையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈ.பி.டி.பி தீவிர முயற்சியில் இறங்கும் என வட மாகாண புனர்வாழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நேற்று பதவியேற்றதைத் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்
போரை முடிவுக்கு கொண்டு வருதற்கு ஈ.பி.டி.பி.மூன்று அடிப்
(BI) (1645/d IIIsland)
பதினோராவது பாராளுமன்றத்தின் புதிய அமைச்சரவை பற்றிய விபரம்
பார்க்க.
அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
(கொழும்பு) புதிதாக பதவிப் பிரமாணம் பெற்றுள்ள அமைச்சர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரி வித்துள்ளார்.
இதேவேளை மேலும் பல தற்கொலைக் குண்டுதாரிகள் கொழும்பு நகரப் பகுதிக்குள் ஊடு ருவியிருக்கலாம் என தெரி விக்கப்படுகிறது.
சி கிழக்கு நாகர் முகாம்கள் மீது ள் நடத்தி வரும் ள் 4 தாக்குதல்
காரணமாக உதவிக்கு விரைந்த எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர் மாலை 5.30 மணியளவில் சுட்டு
வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப
படுகிறது.
இதேவேளை நேற்று தொடர்ந்தும் அங்கு கடும் சமர் இடம்பெற்று வருவதாகவும் கூறப் படுகிறது.

Page 2
2O-O-2000
த.பெ. இல: 06 07. எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தெர். பே. இல 065 - 23055, 24821
6(IF)-56ö : 065 - 23055 E-mail:-tkathir(QSnet.lk
தேசிய அரசு என்றால் என்ன?
இலங்கையின் பதினோராவது பாராளுமன்றம் நேற்றுக் கூடி எதிர்க்கட்சியைச் சேர்ந்த அநுரா பண்டாரநாயகாவை சபாநாயகராக ஏகமனதாக தெரிவு செய்து ஒரு சாதனை படைத்திருக்கிறது.
ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியோ ஐக்கிய தேசியக் கட்சியோ ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையைப் பெற்று கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த இரண்டு கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி புரிவதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் தான் இரண்டு கட்சிகளும் சேர்ந்து கபாட்டியில்லாமல் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அநுராபண்டாரநாயகாவை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளும் இந்தத் தெரிவை அங்கீகரித்து ஏற்றுள்ளன.
நாட்டின் இன்றைய நெருக்கடியான் கட்டத்தில் சபா நாயகர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டிருப்பது நல்ல சகுனமென்று பொது வாகக் கருதப்படுகிறது.
தேசியப் பிரச்சினைகளுக்கும் இப்படி சகல கட்சிகளும் சேர்ந்து ஏகமனதாக நல்ல Uplga கண்டால் நாட்டில் அமைதியும் சாந்தியும் ஏற்படும் நாடும் முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.
இதேசமயம் தேசிய அரசாங்கம் அமைக்க இருபெரும் கட்சிகளும் முன்வர வேண்டுமென்ற கோரிக்கையும் சில வட்டாரங்களில் எழுந் துள்ளது.
தேசிய அரசாங்கம் எண் பதற்கு இக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் கொடுக்கும் விளக்கம் வித்தியாசமாக இருக்கிறது.
தாய்நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சிரத் தொட்டுவ ஆனந்த தேரர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார்.
'இரு பிரதான கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க போதிய ஆசனம் கிடைக்காத தற்போதைய நிலையில் சிறுபான்மைக்க்ட் கையேந்தாது தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முயல வேண்டும். சிறுபான்மைக் கட்சிகள் தமக்கு வரப்பிரசாதங்களை பெற இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முனைகின்றன. என்று தேரர் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேசமயம் ஐக்கிய சிங்கள மகாசபையின் செயலாளர் நாத் அமரக்கோன் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அவரும் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜன முன்னணிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்காததால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலாபம் பெற சிறுபான்மைக் கட்சிகள் முயல்கின்றன. இதற்கு செவிசாய்க்கக்
பொதுஜன முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் குறைந்தளவு வாக்குகள் பெற்ற சிறிய கட்சிகள் நிபந்தனை விதித்து அமைச்சு பதவி பெற முயல்வதைக் கண்டிக்கின்றோம்.
பிரிவினைவாதத்தை ஒழித்தல். பயங்கரவாதத்தை தோற்கடித்தல் போன்றபொதுவான குறிக்கோள்களை நிறைவேற்ற இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டுமென்றும் அமரக்கோன் தமது கடிதத்தில் கேட்டிருக்கிறார்.
இதேசமயம் தேசபிரேபிக்கு முன்னணி செயலாளர் பெக்கமுவே நாயக்க தேரர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் `பல்வேறு நிபந்தனைகளை விடுத்துள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அரசு அமைப்பதால் நாட்டுக்கு பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று பயங்கர வாதத்தைத் தோற்கடிக்காது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெற்றோ முகாம்களில் முடக்கியோ அரசாங்கம் யுத்தத்தை முடித்தால் மக்கள் புலிகளுக்குப் பலியாவதைத் தடுக்க முடியாமல் போய் விடுமென்றும் வடக்கில் தனி ஈழம் உருவாகுவதோடு நாடு துண்டாடப்பட்டு விடுமென்றும் தெரிவித்திருக்கிறார்.
பெளத்த பிக்குகளினதும் பேரினவாதிகளினதும் தேசிய அரசாங்கம்” என்ற சிந்தனை இதுதான். பெளத்த பிக்குகள் மகா சங்கத்தின் ஆசியும் அனுசரணையும் பெற்றுத்தான் ஆட்சிபீடத்துக்கு வருபவர்கள் ஆட்சி நடத்தி வருவார்கள்.
மகா சங்கத்தின் ஆசியும் அனுசரணையும் இல்லாமல் எதுவும் ஆட்சியாளர்களால் செய்ய முடியாது.
தேசியம் என்றால் அவர்களின் அர்த்தப்படி அது சிங்களத்தேசியம் தான்.
தமிழர், முஸ்லிம்கள் என்ற சிறுபான்மையினத்துக்கு இந்தத் தேசியத்தில் இடமிருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை.
நாட்டுக்காகத் தமிழ், முஸ்லிம் மக்கள் செய்த தியாகம், கடும் உழைப்பு, நடத்திய போராட்டங்கள் எல்லாம் மறந்து போன அழிக்கப்பட்ட விஷயங்கள்.
இந்த நிலையில் தேசிய அரசு உருவாக்கப்பட்டாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கு என்ன வந்து விடப்போகிறது.
ஆனால் இச்சமயத்திலாவது தமிழ், சமுகங்களும் தலைவர்களும் சற்று அமைதியாக சிந்தித்து சிறுபான்மை இனத்தின் எதிர்காலம் குறித்து ஒரு நல்ல வழிகாணமுன் வர வேண்டும்.
சிறுபான்மைத் தேசியம் அழிந்து போக முடியாது சிந்திக்கத்தெரிந்த சிங்களப் பெருபான்மைச் சமுகத்துக்கு எடுத்துணர்த்தி பிரிவினைக்கு மாற்றாக ஒரு நல்ல சுயாதிபத்தியமுள்ள (Confederation) தனிமாநிலம், தனிக்கொடி, தனிப்படை அமைந்த சமஷ்டி அமைப்பை ஏற்படுத்த, அரசுகளுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சியைக் காப்பாற்ற முன்வந்துள்ள, அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் முன்வர வேண்டும்.
இப்பொழுதே இதற்கு முயற்சி செய்யாவிட்டால் அவர்கள் சொல்லும் தேசிய அரசு அமையும். இவர்களுக்கும் இடமில்லாமலேபோகும்.
கூடாது. சிங்கள மக்களின் எண்பத்தைந்து வீத வாக்குகளைப் பெற்ற
| digitereit
file) G
நாம் வாழு
சூழல் ஆகும். இச்
மாக பேணப்படுவத தாரம் அபிவிருத்தி மின்சக்தி பெரு செய்கின்றது. இல அழுத்த சக்தியை கொண்டு மின் உற் டுகின்றது என்பது பு விடயமாகும்.
ജൂബങ്ങ6 | மின் உற்பத்தி ெ இருந்தும் மின் சக் 600TLD LÓNE 9 LULJf6)IIT ஏனெனில் நீர் மின்ச விட குறிப்பிடத்தக் சக்தி பெரும் செல GléFuju.J. JLJGub LDF ( பயன்படுத்தும் அன6 மூலம் உற்பத்தி தனால் ஆகும்.
அனல் மின்
மின்சக்தி வீன் சிக்கனப் படுத இலங்கை அதகரித் து தlஇ. க. ச. பூ மாணவர்களின எழுதப்பட்ட
மூலம் உற்பத்தி மின்னின் அளவை தினால் மின்சக்திக்
தையும் கட்டுப்படுத்
பொது மக்களாகிய
தியை சிக்கனமா
வதன் மூலமும், மி
6)Ĵ) Ju | LÐ (G) & Fu|u|| || மூலமும், தரமான
களைப் பயன்படுத் சட்ட விரோத மி தடுப்பதன் மூலமும், கட்டண அதிகரி வீழ்ச்சியை ஏற்படுத் சந்தேகமில்லை.
ყ:|'' | 6)|]] (8 LJET6)||600601 Ab TGM bëb( ரித்துக் கொண்டு வ தும் நாம் இவற்றை யாதவர் போல் ஏனெனில் நாம் ஏதாவது பாதிப் அடைய விலி லை எண்ணுகின்றோம். ஒவ்வொருவரும் மறைமுகமாகவும் களை நாம் அறியா விக்கின்றோம் என்
அதாவது 660ÖT 600Mä560) BESLUIT 607
L56õI LIIT660)600ILLIIT
மின் அளவைவிட 伊LL பூர்வ பு LJT 6) 60) GOOI LLUIT GITIM மின்னளவு அதிகம இவர்கள் பாவிக்கு கட்டணம் எதுவ வதில்லை. எனவே விரோதமாக பயன் திக்கு செலவு செய அரசாங்கம் தம யாளர்கள் மீதே
983,60)LD60) || 6TLD& லேயே நாம் சுமக்க
தும் மறக்க முடியா
யாகும்.
இது மாத்தி மின் வழங்கும் மின் ஒரு குறிப்பிட்ட மாத்திரமே பெற பூர்வமற்ற மின் அக்குறிப்பிட்ட வீச் AELDIA, Lóilgöl60601 ஏற்படுகின்றது. இ திமிக்க மின்மாற்
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2.
நிக்கான கட்டண உயர்வை கட்டுப்படுத்த
பழிகளும், ஆலோசனைகளும்
ஓம் சுற்றுப்புறம், சூழல் ஒளிமய ற்கும் பொருளா யடைவதற்கும், ம் பங்களிப்பு ங்கையில் நீரின் சக்தி முதலாக பத்தி செய்யப்ப பாவரும் அறிந்த
நீர் சக்தி மூலம் சய்யும் நாடாக திக்கான கட்ட க இருக்கின்றது. க்தி வளங்களை க அளவு மின் வில் இறக்கமதி த ண்ணெயைப் ல் மின் நிலையம்
செய்யப்படுவ
சக்தி நிலையம்
l
செய்யப்படும் பக் கட்டுப்படுத் கான கட்டணத தலாம். இதற்கு ப நாம் மின்சக் க பயன்படுத்து 619 fo) II 65606 து இருப்பதன் மின் உபகரணங்
துவதன் மூலம் ன்பாவனையை
மின்சக்திக்கான L'IL 16N) I III full
தலாம் என்பதில்
ராதமாக மின் த நாள் அதிக ருகின்றது. இருந் அறிந்தும் அறி இருக்கின்றோம்.
(GLJfuJ666) பை இதுவரை என நாம் ஆனால் நாம் நேரடியாகவும் LJ6) LITSÜLä, மலேயே அனுப பதே உண்மை. ஒரு குறித்த சட்டபூர்வமான நுகரும்
அதே அளவு )(13 (12 d 60 களி நுகரும் ாகும். காரணம் மின் சக்திக்கு |ம் செலுத்து இவ்வாறாக சட்ட டுத்தும் மின்சக் பயும் பணத்தை து வாடிக்கை சுமத்துகிறது. கும் தெரியாம கின்றோம் என்ப த ஓர் உண்மை
ரமல்ல எமக்கு மாற்றியிலிருந்து வீச்சு மின்னை (LpL9 UL||LİD, GFDL 960)600TLIL 6016). சுக்கு மேலதி பெற வேண்டி தனால் பெறும றி விரைவில்
ண் விரயத்தை தவிர்ப்பதிலும் மின்சக்தியை த் துவதிலும் மின் பாவனையாளர்களினதும்
மினி சார சபையினதும் விழிப் புணர்வை ஏற்படுத் துவதற்காக g கோணேஸ் வரா ாது செயற்திட்ட குழுவின்ரால் இக்கட்டுரை
செயல் இழந்து ப்ோவதற்கும் சந்தர்ப
பம் உண்டு. இதற்கான செலவு யார்
மீது சுமத்தப்படும்
மேலும் இலங்கை சபை யினால் மின் பாவனையாளர் களுக்கு வழங்கும் மின் சக்தியில் அழுத்தம் 230 வோல்ற்றாக இருக்க வேண்டும். ஆனால் சடட பூர்வ மின் இணைப்பினால் தற்போது வீட்டுக்கு வழங்க்படும் மின் சக்தியின் அழுத்தம் 230 வோல்ற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் நாம் மின் விளக்குகளின் முழுப்பிர காசத்தையும் பெற முடியாமல் இருக்கின்றது. அத்துடன் சில மின் உபகரணங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படாமல் இருப்பதுடன், அவை செயல் இழந்து போவதையும் காண்கின்றோம்.
சட்ட பூர்வமற்ற மின் இணைப்பு எமக்கு மின் சக்தி
பாப் களிப் பை
இந் துக் கல் லுரி
மின் சக்தியில் உச்ச பயன்பாட்டை அனுபவிக்க முடியாது இருப்பதற்கும் காரணமாக மாத்திரமல்லாமல் உயிராபத்தையும் தரக் கூடியதாக உள் ளது. அதாவது தெரு ஓரங்களில் இருக்கும் மின் பிகளில் தொடுக்கும் உ யிர்க்கம்பி மூலப் பீட்டுரு களவாக கொண்டு வரப்படும மின் இணைப்பு மீண்டும்
பாதுகாப்பாக தெருக்கம்பத்தின் நடுநிலை கம்பிக்குக் கொண்டு செல்லாமல் நேரடியாக பூமிக்கு அல்லது கிணற்று நீருக்குள் கொண்டு செல்லப்டுவதால், அயல் வாசிகளுக்கும் கால் நை களுக்கும் உயிர் ஆபத்து ஏற்படு கின்றது. சில விவசாயிகள் தமது தோட்டப்பாதுகாப்பிற்காக மின் வேலிகள் அமைத்து இருக்கி றார்கள். இதன் மூலமும் மனித ருக்கும் கால் நடைகளுக்கும் உயிரா பத்து ஏற்படுகின்றது.
சட்ட பூர்வமற்ற மின்சக்தி பாவனை எமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிதுதுச் செல்வதற்கான காரணம் யாது? என வினவினால், மின் சக்திக்கான கட்டணம் கட்டுக்கடங்காது அதிகரித்துச் செல்
கட்டண உயர்வுக்கும்.
கின்றது என பொதுவாக எல்லோ ரும் கூறுவார்கள். ஆனால் மின்
சக்திக் கான கட்டணம் கணிசமான அளவு அதிகரிப்பதற்கு இவ்வாறான சட்ட விரோத மின் பாவனையும் ஒரு முக்கிய காரணி என்பதை BITLD அறிந்த பின்பும், நாமும் சட்டமும் இப்படிப்பட்ட சட்ட விரோத செயல்களை கண்டும். காணாத மாதிரி இருக்கக் கூடாது. நாமும் சட்டத்தை அமுல்படுத்து பவர்களும் இவ்விடயத்தை கண்டும் காணாமல் இருப்பதால் தான் இவர் கள் இப்படிப்பட்ட சட நடவடிக்கை களில் எவ்வித பயமும் இன்றி தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. உண்மையில் இதுவோர் சமூகப் பிரச்சினை. இதைச் சட்டம் போட்டுத் தடுத்தா லும் திட்டம் போட்டு திருடுகின் றவர்கள் திருடிக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே திருடனாகப் பார்த்து தன்னில் நல்ல மனப்
(6ர் பக்கம் Iர்க்க)
நாடும் நடப்பும்
'ഥങ്ങlp ബി' (Ib தூவானம் விடவில்லை' என்று சொல்லு
6)ዘ|በ8b6ቨ
நல்ல மழையில் நனைந் தால் பரவாயில்லை. தூற்றல் என்ற தூவானத்தில் நனைந்தால் வியாதி தான் வருமென்று ஒடித்திரியும் பிள்ளைகளைப் பார்த்து தாய்மார் எச்சரிப்பதையும் காணலாம்.
தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்கள் அடுத்து ஏதாவது பதவி கிடைக்குமா? கொழும்பில் எங்கே தங்கலாம். (ဈ);ifjးရှူ) !! வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு ஏதாவது செய்யலாமா என்ற எண்ணத்துடன் பலரும் கொழும் புக்குப் படையெடுத்துத் தங்கி யிருக்க இடம் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.
தோற்றவர்களில் anaill I இன்னமும் தங்கள் தோல்விக்கு என்ன காரணம் என்றும் யார் காரணம் என்றும் ஆராய்ந்து கொண்டி ருப்பதாகக் கேள்வி.
சிலர் தேர்தல் தோல்வியை மறந்திருக்க நினைத்து தாலும் அவர்களுக்காகத் தேர்தலில் உழைத்தார்களோ இல்லையோ ஆறுதல் சொல்வதாக நினைத்துக் கொண்டு எரிச்சலைக் கிண்டிக் கொண்டிருப்பதாகவும் Од 16060ії І படுகிறது.
ஒரு கிராமத்தில் சிலருக்கு தோல்வியடைந்த வேட்பாளர் களிடமிருந்து நன்றிக்கடிதம்' கிடைத்திருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
'உங்களுக்கு விரை நாங்கள் நன்றி சொல்லக்காத்திருக் கிறோம் என்று கடிதம் கிடைத்தி ருக்கிறதாம் இதைப் பெற்றவர்கள் பிதியிருப்பதாகவும் கேள்வி
பல வருடங்களுக்கு முன்பு ஒரு மாநகர சபைத் தேர்தல் நடந் தது. அப்போது முன்னாள் மேயர் ஒருவரை எதிர்த்து ஒரு கடைக்காரர் போட்டியிட்டார். அவர் நகைச் Ji60)6)I u IIITab 2) 60 DJ LI JIT (6, 16) Iri. 9)6)IJġib தேர்தல் வெற்ரி ககாகவோ தோல் விக்காகவே 'ஆத வ ளர்கள்' என்று சிலர் கூடவே சென்று வேலை செய்தார்கள் தேர்தலில் அவர் தோல்வியடைந்து 6)]]| | | |f'''''' ..
தேர்தல் முடிவுகள் முன் னாள் மேயர் வெற்றிபெற்றதாக அறிவித்தது. மறுநாள் ၈။ရှူးရ)! யிலேயே தோலி வியடைந , வேட்பாளர் மேயர் வீட்டுக்குச் சென்று மேயருக்கு வாழ்த்துக் கூறினார். பின்னர் அவர் வெறியேறிய போது மேயரும் வழியனுப்புவதற்காக கூடவே வந்தார்.
சறுக்கு வந்ததும் அங்கு நின்றவர்களில் சிலரைப் பார்த்து இவர்களெல்லாம் எனக்காகச் சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள். மேயர் இவர்களைப் பற்றிக கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லி விட்டுப் 6ÓILL ITMİ.
இதன்பின் அங்கு நின்ற
மலேயே நழுவி விட்டனர்.
நடந்து முடிந்த தேர்தலில் மட்டக் களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந் தவர்களில் கவிஞர் முத்தழகுவும் ஒருவர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின் முத்தழகுவி மிருந்து பிறந்த நாலு வரிக் கவிதை இது.
"மாண்டவர் மீண்டதென்ன பாண்டவர் தோற்றதென்ன ஆண்டவனே நீ எங்கே -இருண் ஆதவனே நடந்ததென்ன?”
வாசகர்களுக்கு இது சமர்ப்பனம்
os com ab

Page 3
A.
2O-O-2OOO
தினக்கதிர்
Sibliosfléöll Feldki/Ed BIGöEI
தீவிரவாதி பின்லேடன் கடும் எச்சரி
(96th6)TLDTLITg5) தான் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சர்வதேச பயங்கரவாதி யான ஒசாமா பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இவனைப் பிடிக்க சர்வதேச அளவில் அமெரிக்கா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவன் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை தகர்க்கவும் அமெரிக்கா முயற் சிகளை மேற்கொண்டு வருவ தாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாகிஸ்தா னிலிருந்து வெளிவரும் உருது நாளிதழ் ஒன்றில் ஒசாமா பின்லேடனின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் தான் வசித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது இஸ்லாமிய எதிரிகளாக அமெரிக்கா, இஸ் ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிய வருகிறது. அப்படி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமே LLITGOTTT6ü LLIálasITLDITSOT LYlsóT66lőOGYT வுகள் ஏற்படும் என்று பின்லேடன்
மிரட்டல் விடுத்துள்ளான்.
கடந்த வாரம் ஏமனுக்கு அப்பால் அமெரிக்க கடற் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று வெடிகுண்டுகள் கட்டிய தற்கொலை படையினரால் தாக் கப்பட்டு அழிக்கப்பட்டது. இதில் 17 அமெரிக்கர்கள் பலியா னார்கள். இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. என்றாலும் இந்த சம்பவத்திற்கு பின்லேடனும் அவனது கூட்டாளிகளும்தான் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.
எனவேதான் ஒசாமா பின்லேடன் தங்கியுள்ள ஆப்கா னிஸ்தான் நாடு மீது தாக்குதல்
கருங்கடல் வசிப்பிடத்தில் சந்திப்பு
(LDT) (851)
பெல்ரோசிய ஜனாதிபதி அலெக்சான்டிறா ருசிங்கொ ரஸ்ய ஜனாதிபதி விலாடிமிர்புட்டினை அவரது கருங்கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள வசிப்பிடத்தில் சந்திக் கவுள்ளனர்.
வெளிநாட்டு வியாபாரம் சுதந்திரம், பொருளாதார வலயங் களை ஸதாபித்தல் போன்ற பொரு
ளாதார விடயங்களைப் பற்றி தாம்
இருவரும் கலந்துரையாடவுள்ளதாக அலெக்ஸாண்டர் அலக்சனிடம் தெரி வித்துள்ளர்.
நடத்த அமெரிக்க
ளதாக தெரிகிறது
அமெரிக் சவூதி அரேபிய நாடுகளும் சேர் தாக்குதல் நடத்தி LJuJÚLILLDITL GL6öl லேடன் பாகிஸ்த தாளில் வெளியா கையில் கூறியுள் GT 6öT 9 L உள்ளவரை இஸ் களுக்கு ஒய்ே மாட்டேன். நான் கைகளை தொட கொண்டேதான் என்றும் பின்லே GITT6öT.
மனைவி புதுடில்6
புதுடில்லி நீதிமன்றம் ஒன்று நடைபெற்ற கெ தொடர்பில் ஒரு மரண தண்டனை
31 வயது குமார் பாண்டே கர் மனைவியையும்
IÓNII GOLDFIM 9. பாதுகாப்புக் க LÓlu II 6öI IDI
மீண்டும் தங்க நாடுகளிற்குத் அவர்களது பாதுக கண்காணிப்பதற்கு
ராஜ்குமாரை மீட்கும் முயற்சி;நெடும
ரெய்ச்சூர், அக்
9|ala) இந தய காங்கிரஸ் தலைவி சோனியா நேற்று ரெய் ச் சூரில் கர்நாடகம்) க ள | ட ம கூற ய த வது
பாவனை வாத கள மற்றும் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் என்று குற் றம் சாட்டப்பட்டவர்களை ராஜ
தொடர்பு உள்ளவர்கள்
குமாரை மீட்க வீரப்பனிடம் தூதர் களாக அனுப்பியது கண்டிக்கத் தக்கது. இந்த தூதர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உண்டு @Tဓijp' உண்மையை கர்நாடக முதன் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவும் உறுதி செய்துள்ளார் ஆனால கர்நாடக காங் கிரஸ் அரசுக்கு இதில் தொடர்பு இல்லை.
(ராஜகுமாரை மீட்ப தற்காக நக்கீரன் கோபாலுடன் பழ நெடுமாறன் விழுப்புரம் பேரா சிரியர் கல்யாணி புதுவை சுகுமாரன் துதர்களாக அனுப் படப் பட்டது குறிப் படத்தக்கது)
ஆகியோர்
(ölgyőtő
19
நிருபர்
அவர்
தமிழ்நாடு வேண்டுகோள் கேள்வி- பேச்சுவார்த்தை குழுவில் 3 பேர் சேர்க்க்ப்பட்டதால் காங்கி ரசின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
பதில்- நான் இதே கேள்வியை
கர்நாடக முதல்வர் எஸ்எம் கிருஷ்
ணாவிடம் கேட்டேன் அதற்கு தமிழ்நாடு வேண்டுகோள் படிதான் புதிய நபர்கள் அனுப்பப் பட்டார்கள் கர்நாடக அரசு எந்த வேண்டு கோளும் வடவில்லை என்று எண் ணிடம் விளக்கினார்.
ராவை கைவிடவில்லை
எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில முனி னாளர் பரதமர் ரா வக்கு கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பற்றி கேடடதற்கு சோனியா கூறிய தாவது
ஜார்கண்ட்
by &#Lió un
இந்த இக் கட்டான நேரத தல் நரசிம்மராவை காங்கிரஸ் கைவிட்டு வட்டதாக கூறுவது தவறு. தனிப்பட்ட முறையில் ராவி மீது
பாகிஸ்தான் பஸ் விபத்தில் af MTO dól 9) LÜLIUL 836 liñT UGIÓ
கராச்சியில் ஏற்பட்ட பளல் விபத்தொன்றில் சாரதியுட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இதில் ஆறு பேரின் நிலை கவலைக்கிட மாக உள்ளது எனவும் தெரிவிக்கப் படுகிறது.
பேலா மாவட்டத்தில இருந்து கராச்சியின் தென் நகரை
நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்வண்டி தென்மேற்கு மாநிலமான பாகிஸ்தானில் விபத்துக்குள் ளாகியது. வேகமாக வந்த பளில் வண்டியின் சாரதி தனது கட்டுப் பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டது என சம்பவத்தை விசா ரித்த பொலிஸ் அதிகாரி அப்துல் ரஸ்மான் தெரிவித்தார்.
ßfllastunäßihelfss
காங்கிரசுக்கு அ
ജൂഖങ്വേ ബി ( 6 பேச்சுக்கே இடம்
og L L L I நடத்தக் கொண் ( Lugliel)၊ ရွှံ့လဲ)းne)
CJ, Gi al III flui
காலத்தில் காங்கிர
பலனை நன்கு அ இப்போது வழக்கில் ஒடி விட்டதாக சு
பதில் இந்த 6J (Dj J, GOT C3 6AJ Ligo
| G\f]], {{:L. Chỉ Lo GjT
வரும் பவல் லை fly i la. இடஒதுக் கீடு ம இருக்கும் பாராளு தொடரில் நிறைே
என்று காங்கரள
இவ்வாறு அவர்
 

வெள்ளிக்கிழமை 3.
តំប្រ ÉGODES
திட்டமிட்டுள்
கா, இஸ்ரேல், ா ஆகிய 3 து முத்தரப்பு னாலும் நான் என்று பின் ான் செய்தித் கியுள்ள அறிக் NTIToiT.
his so suit பாத்தின் எதிரி வ கொடுக்க எனது நடவடிக் ர்ந்து நடத்திக் இருப்பேன் டன் கூறியுள்
&F L 6A) IE 85 6
சட்டவிரோத குடியேற்றக்காரர் சடலங்களாகக் கண்டுபிடிப்பு
(இத்தாலி)
தென்கிழக்கு இத்தாலியின் கொகி நகரின் வீதியோரத்தில் 6 சட்டவிரோத குடியேற்றக் காரரின் கணி டுபிடிக் கப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக் கின்றனர்.
டிரக் வண்டி ஒன்றில் பய ணம் செய்த இவ் ஆறுபேரும் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீதியில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இவர்கள்
யைக் கொன்றவனுக்கு
5uT65
If G) go 6 6. 1996ஆம் ஆண்டு | ഞ6) ഖ[bn வரிற்கு நேற்று விதித்துள்ளது. 60)LLII GeoqC3%9F/Tib, பினியான தனது 19 6). Ligi 60LL
கதிகளுக்கும் ர்ைகாணிப்பு ார் அகதிகள் ளது சொந்த திரும்பும்போது ப்பு தொடர்பாகக் தமக்கு அனுமதி TUDI
றுதாபம் Úla) dlá
இல்லை. அவர்
உண்டு.
செல்லும்
GLITTU (TL L LS
இருக்கிறார்.
மரா வ ஆட்சி Its bellular னுபவித்துவிட்டு தீர்ப்பு வந்ததும் றப்படுகிறதே? கேள்விக்கு நான் அளித் து டும் பதில் தர இது ஒரு Т () Lani u oni சாதாவை வர மன்ற கூட்டத் வற்ற வேண்டும்
வற்புறுத்தும் கூறினார்.
DJ 6001 5600IL-6O60
மகளையும் வீட்டில் வைத்து மிகக் கொடுரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக் கப்படமையால் இத்தீர்ப்பு வழங்கப் பட்டது என நிதிபதி ஆர். கே. குப்தா நேற்று தெரிவித்தார்.
காப்புப் படகுகள்
வழங்கப்பட வேண்டும் என்று மெயான்மார் இராணுவ ஆட்சியா ளரைக் கேட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளிற்கான உயர் ஸ்தானிகர் சடாகோ ஒகாட தெரிவித்தார்.
பேங்கொங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டில் பேசுகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்தார்.
ஆறுபேரும் கொர்கிஸ்தான்
வர்கள் என்றும் தெரியவரும் து மேலும் கொல்லப்பட்டவர்களின் 5 பேரினது தலைகள் துண்டிக்கப் பட்டிருந்தாகவும் மற்றவரது தலை யில் பலத்த காயங்கள் காணப்பட்ட தாகவம் கொலைசெய்யப்பட்டு 10 மணித்தியாலங்களின் பின்னரே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட
டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இஸ்ரேல்பாலஸ்தீனம் போர் நீடிக்கிறது
(EESTEFAT)
மூன்று வாரங் களாக வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவர இணக்கம் காணப்பட்ட போதும் மேற்குக் கரையோரம் மற்றும் காசா பகுதியில் இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீனர்க ளிற்கும் இடையே தற்போது மோதல்கள் இடம்பெற்று வருவ தாகத் தெரிய வருகிறது.
பலஸ் தனர்கள் மேற் கொண்ட எறிகணைத் தாக்குதல், மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்ப வத்தில் படையினர் இருவர் காயம டைந்ததாகத் தெரிவித்த இஸ்ரே லிய படையினர் ஆங்காங்கே தாக்கு தல் சம்பவங்கள் இடம்ெ பற்றதாகக் குறிப்பிட்டார். இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை அறியப்படவில்லை.
BůLITai SLasů JGŽu 5ůLG) மூழ்கியது= ஊழியர்கள் தப்பினர்
(3L Tj, (ELL IMT; ஜப்பான் அருகே ரஷ்ய மூழ்கியது கப்பல் ஊழியர்கள் அனைவரும் உயிர் Cup Golf; 2) u9lft தப்பினர் ஜப்பானின் ஹொக் கைடோ தீவு அருகே நிமூரோ கடல்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 130-க்கு இவ் விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. டைஃபன் 1 என்ற அந்த கப்பலில் இருந்தவர்களின் அபயக் குரலைக்கேட்டு ஜப்பான் கடற்படை மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.அங்கு 3
J, LIL IG)
உயிர் காப்புப் படகுகளில் சிலர்
இருந்தனர். அவர்களை மீட்டு விசாரித்தபோது கப்பலின் இன்ஜின் பகுதியில் தண்ணீர் புகுந்து கப்பல் மூழ்கி விட்டதாகவும் கூறினர்
கடுமையான காற்றுடன் அலைகள் பெரிதாக இருந்தபோதி லும் அப்பகுதியைச் சுற்றிப் பார்த்த போது கப்பல் ஏதும் தென்பட வில்லை. இதையடுத்து கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று கருதுவ தாக ஜப்பான் கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர். மீட்கப்
பட்ட கப்பல் ஊழியர்கள், ஜப்பான்
கடல் பகுதியில் வந்து கொண்டி ருந்த மற்றொரு ரஷ்ய மீன்பிடிப்
படகிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முருகன் வரைந்த
ஓவியம்
ராஜீவ் காந்த கொலை வழக்கில்
துக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் தனது ஓய்வு நேரத்தில் வண்ண ஓவியம் தீட்டி வருகிறார். அதே வழக்கில் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவி நளினி மற்றும் இலங்கை யிலுள்ள பெண் குழந்தை பூீஹரி ஆகியோருடன் உள்ளதாக கற்ப்னையில்
வரைந்த மனதை உருக்கும் ஓவியம் இது.

Page 4
  

Page 5
20-10-2OOO
இலங்கையில் இது 43ßLIss blöIgnüL
வடபகுதி அபிவிருத்தி புனர்வாழ்வு, வடக்கு கிழக்கி ܐ ܓ ܐ
(பௌசியிடமிருந்த போக்குவரத்து
(கொழும்பு) இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்டு பதவியேற்றுக் 9000 ! இல்லாத பாரிய அமைச்சரவை கொண்டது. சர்ச்சைக்குள்ளாகி (2Es திபதி சந்திரிகா பண்டார ||60|pu] ♔|ഞഥ് ' ] ഞബ бЈ.618.6 III) () је поll) நாயக முன்னிலையில் சத்திய யிலிருந்தவர்களே இந்த அமைச் S|60|DöFGið-A56slóð
பிரமாணம் செய்து பதவியேற்றது. பொதுத் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி எட்டு
சரவையில் பெரும்பாலும் இடம் பெற்றிருந்தபோதிலும் அமைச்சு இலாக்காக்களில் மாறுதல் செய்யப் LI'ണ്ണങ്ങി.
துறையைத் தெ வைத்துள்ளபோது மிருந்த போக்கு தினேஸ்குணவர்த்
நாட்களின் பின் இந்த அமைச்சரவை
1. பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க
-புத்தசாசன சமய விவகாரம் பெருந்தோட்டத்துறை 2. லக்ஸ்மன் கதிர்காமர்
-வெளிவிகாரம் 3. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - அரசியல் யாப்பு விவகாரம், கைத்தொழில் அபிவிருத் 960) LOF 3, 4. பட்டி வீரகோணன்
-நீதி அமைச்சு 5. மங்கள சமரவீர
நகர அபிவிருத்தி, நிர்மாணம், பொது வச s960) Linggi 6. எஸ்.பீ.திசாநாயக
-சமுர்த்தி விவகார அமைச்சர் :' மகிந்த நாஜபக்ச
-கடற்தொழில், நீரிய வள அமைச்சர் 8. ரிச்சட் பத்திரன
- பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் நிர்வாக சீர்திருத்த ஆகியவற்றிற்கான அமைச்சு 9. அமரசிரி தொடங்கொட
-தொழிற்பயிற்சி அமைச்சு
10. ஏ.எச்.எம்.பெளசி
-நெடுஞ்சாலைகள் 11. நிமால் சிரிபால டீ சில்வா
-தபால், தொலைத்தொடர்பு அமைச்சு 12. மகிந்த விஜ்ேசேகர
-வனவளம் சுற்றாடல் அமைச்சு 13 டீ.எம்.ஜயரத்தின
-விவசாய அமைச்சு 14. இந்திக குணவர்தன
-உயர்கல்வி தகவல் தொழில் நுட்ப அமைச்சு 15. ஆறுமுகம் தொண்டமான்
- தோட்ட உட்கட்டமைப்பு கால்நடை அமைச்சு 16. டினேஸ் குணவர்த்தன
-போக்குவரத்து அமைச்சு
ரொனி டி மெல் ہے۔
-துறைமுகங்கள், தென்மாகாண அபிவிருத்தி அமைச்சு
18. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே
-விமானப்போக்குவரத்து, விமான நிலைய அமைச்சு. 19. டக்ளஸ் தேவானந்தா
-வடபகுதி அபிவிருத்தி, புனர்வாழ்வு, வடக்கு கிழக்கு தமிழ் விவகார அபிவிருத்தி அமைச்சு 20. ரவூப் ஹகீம்
-உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம், கப்பல்
போக்குவரத்து அமைச்சு 21. ஜென்றல் அனுருத்த ரத்வத்தே
-எரிபொருள், மின்சக்தித்துறை 22. அலவி மெளலானா
-தொழில் அமைச்சு
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 5
Umyuld Feilangi
அமைச்சரவை
தமிழ்மொழி அபிவிருத்தி டக்ளஸிடம் ஒப்படைப்பு.
ந்துறை தினேஷிடம்
டைக்கப்பட்டிருக்கிறது.
ஒப்படைப்பு.
சும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவரப்புடன் . . . . .
ஈ.பி.டி.பி.தலைவர் டக்ளஸ் புதிய அமைச்சரவையில் bb{D 960 DOFFIT
6ö760 Iri 6) leĝaj தேவானந்தாவுக்கு வடபகுதி பதினைந்து பேர் புதிய அமைச் D I 6) புனர்வாழ்வு வடக்கு கிழக்கு விவகார சர்களாக இடம்பெற்றுள்ளனர். நடுஞ்சாலைத் . . . رير - - - அபிவிருத்தி அமைச் சும் ரவூப் லக்ஸ்மன் கதிர்காமர் தொடர்ந்தும் ஹக்கீமுக்கு உள்நாட்டு வெளி வெளிவிவகார அமைச்சராகப் பதவி ANNU ༧) நாட்டு வர்த்தகம் கப்பல் போக்கு 6)I&ÉAL ILITAİ. 呜 வரத்து முஸ்லிம் விவகார அமைச் னாவிடம் ஒப்ப
23. கலாநிதி சரத் அமுனுகம
-நீர்ப்பாசனம். நீர்வள முகாமைத்து
<9|6DLD母凸
24. மைத்திரிபால சிரிசேன
-மகாவலி அபிவிருத்தி அமைச்சு
25. டபிள்யூ டீ.ஜே.செனவிரத்ன
3, 5/75/TULD
26. நந்திமித்திர ஏகநாயக
-உள்ளுராட்சி மகாண சபைகள் அமைச்
27. சுனித்ரா பீ.ஜயசேன
-மகளிர் விவகார அமைச்சு
28. பவித்ரா வன்னியாராச்சி
-திட்ட அமுலாக்கல் அமைச்சு
29. மொண்டி கொபல்லாவ
-கலாச்சார அமைச்சு
30.மிலி ரோய் பெர்னாணி டோ
-சமூக சேவைகள் மீனவ சமூக அபிவிருத்தி அமைச்சு 31. ஜீவன் குமாரதுங்க
-இளைஞர் விவகார அமைச்சு 32லக்ஸ்மன் கிரியல்ல
-சுற்றுலா, விளையாட்டுத் துறை ரெஜினோல் குரே
-இன விவகார தேசிய ஒருங்கி
60600TLIL 360)LDF3 34. ஷாலிந்த திசாநாயக
-காணி அபிவிருத்தி, சிறு ஏற்றுமதி 35. அனுர பிரியதர்சன யாபா
-தொட்ர்புச் சாதன தகவல்த் துறை 36 திஸ்ஸ கரலிய அத்த
-சுதேச மருத்துவத்துறை அமைச்சு 37 மகீ பால ஹேரத்
- கிராமிய கைத்தொழில் அமைச்சு 38 சிசில் பிறேம ஜயந்த
ட கல்வி அமைச்சர் 39. பேராசிரியர் வெஸ்லி குணவர்த்தன.
-விஞ்ஞான, தொழில் நுட்ப அமைச்சர் 40. விஜேபால மென்டிஸ், ரெஜி ரணதுங்க
-அமைச்சுப் பொறுப்புக்கள் அற்ற அமைச்சர்
O Ipsusĩ GODögg
சிறீலங்காப் பொலிஸார் நுவரெலியா வில மின்மாற்றி ஒன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு ஒன்றைக் கண்டுபிடித்த அகற்றியிருப்பதாக
தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.

Page 6
2O-O-2OOO
முளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான
பயிற்சி நெறி
(நமது நிருபர்)
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு விசேட பாடசாலை மூலம் அபிவி ருத்தி அடையவைக் கவுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த தமிழ் நாடு மூளை வளர்ச்சி குன்றியோருக்கான புனர்வாழ்வு விசேட கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜோன் முருகசெல்வம் அவர்களினால் மூளை வளர்ச்சி குன்றியோருக்கும் அவர் களது பெற்றோருக்கும்
விசேடகருத்தரங்கினை நடாத்
ஆசிரிய LIDIT GOOI GAustras Gñt கற்பித்தல் பயிற்சி (வெல்லாவெளி நிருபர்)
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முதலாம் வருட ஆசிரிய மாணவர்கள் இருவாரக் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3ம் திகதி வரை இப்பயிற்சி நடை பெறுகிறது. இவ் ஆசிரியர்கள் பட்டிருப்பு மட்டக்களப்பு. கல்குடா வலயநகள்ப்புறப் பாடசாலைகளிலே கற்பிக்கவுள்ளனர்.
இப்பயிற்சி முதலாம் வருட மாணவர்களின் முதலாவது கற்பித்தல் பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.இவ் ஆசிரியர் கள் தமது பயிற்சிக் காலத்தில் 40 கற்பித்தல் பயிற்சி நாட்களைப் பூர்த்தி செய்ய வேண்டியது இன்றியமையாதது.
இரு சிரேஷ்ட aggiiiiiiiiiiiicraniči -
ബiബ!,
இதில் கலந்து கொள்ள விரும்புவோர்பின்வரும் முகவரி யுடன் 30-10-2000க்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு மட்/ கல்வி அபிவிருத்திச் சங்க செயலாளர் ச. சந்திரகுமார்
அபிவிருத்திச் சங்கம், 15/1 கோவில் வீதி,கல்லடி உப்பேரடை மட்டக்களப்பு
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி |
மட்டக் களப் பு, கலி, லடி உப்போடை, இ. கி.மி. விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் சசிகரன் கோபிநாத 5ம் ஆணி டு புலமைப்பரிசில் பரீட்சை யில் 148 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் சசிகரன்பிறேமா தம்பதிய
ரின் புதல்வராவார்.
பற்முகாங்கிரஸ் இடைநிறுத்தியது
(கொழும்பு)
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம், நேற்று முன்தினம் அதன் இரு உறுப்பினர்களை இடைநிறுத்தம் செய்வதாகத் தீர்மானித்துள்ளது. மேற்படி இருவரும் , இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஐதேக பக்கம் சேர்க்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப் பட்டே இடைநிறுத்தம் செய்யப்
LILI (66i6IT 60Tfi.
இந்த இடைநிறுத்தம் முற்றிலும் ஓர் ஒழுக் காற்று நடவடிக்கையே என முஸ்லிம் காங்கிரஸின் இணைத்தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ரவுப் ஹக்கீம் பேரியல் அஷரப்புடன் கட்சிக்குள்ஏற்பட்டுள்ள முரண் பாடுகளை நீக்குவது தொடர்பாக இரகசியப் பேச் சுவார்த்தை யொன்றை நிகழ்த் தியுள்ளார்.
விஞ்ஞான கணிதப் போட்டிகள் எதிர்வரும் உ2,29ம் திகதிகளில்
(காத்தான்குடி நிருபர்)
மட்டக்களப்பு வலயத்திற் குட்பட்ட கோட்டங் களுக் கிடையிலான விஞ்ஞான கணித போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 22-10-2000, 29-10-2000 ஆகிய தினங்களில் நடைபெறவிருக் கின்றன. மண் முனைப் பற்று மண்முனை மேற்கு ஏறாவூர், காத்தான்குடி மண்முனை வடக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த
பாடசாலைமாணவர்கள் இப்போட் டிகளில் பங்குபற்றுகின்றனர். தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான பங்குபற்றும் இம்மாணவர்களில் தெரிவு செய்யப்படுவோர் 66) மட்டப் போட்டிகளில பங்கு பற்றுவார்கள் என விஞ்ஞான உதவிக்கல விப் பணிப்பாளர் செல்வி.அ.கனகசூரியம் தெரிவித்
BITIT.
வலயக்கல்விப்பணிப்பாளர் திடீர் விஜயம்
(காத்தான்குடி நிருபர்)
LD LE6TCIL 6)6OLLJ3556) விப்பணிப்பாளர் ஆர்மாணிக்கராஜா நேற்றுவியாழக் கிழமை காத் தான்குடிஅந்-நாஸர் வித்தியால யத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்டிெகாண்டார். அங்கு சென்ற 6) 6A) LLU BÉ, AB5, 6) 6sNLÜ LU 600f'L LI NT 6MT si
அவர்கள்வித்தியாலய ஆசிரியர் களின் கற்றல் கற்பித்தல நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ததோடு.புதிதாக நிர்மாணிக் கப்பட்டு வரும் ஆராதனை மண்டபத்தின்கட்டிட வேலைகை ளயும் பார்வையிட்டுச் சென்றார்.
துவதும் ,
--
தேர்தல் 6A III.
பொது முன்னணியின் அ பேர் நுவரெலிய BESIT 6)6NÓ6ù) 60D6)lő58
floo) 600 if G5 ( மறுக்கப்பட்டுள்ள
கடந்த திகதி அன்று பொதுத்தேர்தல6 நரிலையங்களு அமைந்திருந்த க புனித ட்ரினிட் BESIT 60)6NDULÓ6Ò (Q)&F ஐக்கிய முன் ன 6) I TGITT E6 g)|E FF (6 LI LI Lq (Obb ġbi
பாங் கைவளர்த் ற்கானவழிவகை
தர் வழியாகவும் அ6
வரப்புய கோன் உயர்வ ஒவ்வொருவரும்எ நுகரும் மின் ச யோகம் செய்ய LDITé66)|LD LJUL16öT"J( நாம் ஒவ்வோர் வ நுகரும் மின் சசி குறையும். அத்து மின்சார சபையி மின் சக்திக்கா6 கணிசமான அ அப் படி குறை அனலி மரின் உ
குமார்
(கொ
Bl b#5 சுட்டுக் கொல் பொன்னம் பல தொடர்பான மேற்கொண்டு (கொழும்பு புல6 யினர் குமார்
'செலுாலர்'
ஆய்வுக்கூடப் அனுப்புவதற் அனுமதியைக் III (8 மூலம் குமார் ெ சில நிமிடங்க தொடர்பு ெ விபரங்களை என் அவர்கள்
8 () ഉ நடந்தஇடத்தி ளிகள் தப் பு
LD5LDITgilbon.
வாழைச் சேன பிரதேச ச்ெய ഉ_ണ്ണ ജൂബ് ஆலயத்தில் ந சனிக் கிழை எழுச்சிக்கூட்ட பெறவுள்ளது.
SPQ,6NDU ഞൺഖi 616 தலைமையில் எழுச்சிக்கூட்ட துறவி ரீமத்சு பிரதம அதிதி சொற்பொழிவு LIDI L - மாவட்ட இந்
 
 

வெள்ளிக்கிழமை
6
வண்முறையில் ஈடுபட்ட 2.மு.அற்தரவாளருக்கு
பிணை மறுப்பு
(நமது நிருபர்)
ன ஐக் கசிய ஆயுதங்களைப் பறித்துள்ளதுடன் தரவாளர்கள் 7 வாக்களிக்கும் பத்திரங்களையும் ாலிஸ் தடுப்புக் பறித்துள்ளனர். பட்டுள்ளதுடன் இதையடுத்து பிரதி ፵ 6ù 6)! தறி கும் நீதவான் எஸ்.எம்.ஆர்.ரனராஜவால் II நடாத்தப் படம் ட அடையாள க்டோபர் 10ஆந் அணிவகுப்பின் போது பொலிஸ்
நடைபெற்ற கொன்ஸ்டபிள் ராஜரட்ணவால் று வாக்களிப்பு 960DLULINT 6 MILD BESITL LLILILL 60Tİ.
ர் ஒன்றாக biguിന്റെ ഉ_ണ്ണ கல்லுாரிக்கு 1ற பொதுஜன Eயின் ஆதர கு கடமையில் பொலிசார து
II. (alázs Ggléd)
து திருந்துவத களை ஏற்படுத் புக் கான நல LDLLIGOIIIb.
நெல் உயர்ந்து து போல் நாம் து தேவைக்காக கதியை துஸ்பிர TLDgy)|LİD, சிக்கன }த்துவோமாயின், ாடிக்கையாளரும் தியின் அளவும் துடன் இலங்கை Lü நாம் கோரும் ன கேள்வியும், ளவு குறையும். யும் இடத் து டற் பத்தியைக்
இதையடுத்து கைது செய்யப் பட்ட இந்த ஏழு ஆதரவாளர்களையும் பிணையில் விடுதலைசெய்வதற்காக விடுக்கப் பட்டகோரிக்கையை டபிள்யூ.ஏ. ரீ.ரட்னாயக மறுத்துள்ளார்.
குறைப்பதன்மூலம் மின்சக்திக்கான கட்டணத் தையும் குறைக்கலாம் என்பது மின்சார சபையினது முக்கியமான வாசகமாகும் (மந்திரமாகும்).
எது எப்படி இருப்பினும் மின் சக்திக்கான கட்டணம் குறைகிறதோ இல்லையோ நாம் ஒவ்வொருவரும் மின் சக்தி சிக்கனத்தையும் மின் சக்தி துஸ்பிரயோகத்தை தவிர்ப்பதையும் கடைப்பிடிப்போமாயின் எமது தனிப்பட்ட மின் சக்திக்கான கட்டடணம் குறையும் என்பது நிச்சயம். இதனை எங்களில் பலர் தமது சொந்த அனுபவத்தின் மூலம் கண்டிருப்பார்கள்.
(6.5/11 b/d)
GITGOUD மரம் விழுந்து ஒருவர்
UDOJG0ONUD
(கொழும்பு)
வாழை மரத்தில் இலை வெட்ட முயன்ற ஒருவர் மரம் முறிந்துவிழுநத்தால் அவ்விடத் திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நாகொட வலகும்பறபகுதியில் நடந்துள் 6TTg5).
எச்.எம்.சுபசிங்ஹ என்பவரே
இச்சம்பவத்தில் பலியானவராவார்.
- ம - ம - ம - ம - ம
ஓட்டமாவடிப் பிரதேச இந்து இளைஞர் LOGOU ADOLID (அரியம்)
மட்டக்களப்பு மாவட்ட த்தில் உள்ள ஓட்டமா வடி பிரதேசத்தில்புனானை ஆலங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் இந்து இளைஞர் மன்றம்அங்குரார்ப்பணம் செய்யப் பட்டது.
LDL Låsb6IIIL (DII6)IL. Lஇந்து இளைஞர் பேரவைத் தலைவர் சியோகேஸ் வரன் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் பின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவானார்கள்.
தலைவராக சரி வம் அருளானந்தம், செயலாளராக
நாராயணமூர்த்தி புவனஜெகன்,
பொருளாளராக கந் தவனம் இளங்கோவன், உபதலைவராக பேஜிவரெத்தினம், உபசெயலாள ராக நா.புலேந்திரன்
இவர் களுடன 5 பேர் கொண்டநிர்வாகசபை உறுப்பினர் களும் தெரிவு செய்யப்பட்டனர்.
யன்படுத்திய செலுலரை ஆய்வுக்கூடப்
பரிசோதனை செய்யக் கோரிக்கை
լքլbւլ) ஜனவரி மாதம் NOLUL ILL (GULDATÍ தின் கொலை ിg [] ഞങ്ങി 1560) ബ് DI (Ibi Lò Gf. Lọ Ls. ாய்வுப் பிரிவினர்) பயன்படுத்திய தாலைபேசியை பரிசோதனைக்கு நீதிபதியின் கோரியுள்ளனர்.
ாதனைகளின் ால்லப்படுவதற்கு ஒளுக்கு முன்னர் T600 (6 (6L flu 06 (BG516616) TLD தரிவித்துள்ளனர். தாக்குதல் ருந்து குறறவா யோடுவதற்குப்
LT L TS L S S S S Sq S S S S S S S S L S S S S LSLS தைத் தருத்து இந்து மதம்காக்க கிராமம்
தோறும் எழுச்சிக் கூட்டம்
(அரியம்)
| L: LLDT 6). DIT 6 Is LÍNIf6f6Ö ளம் ரீமுருகன் ளை 21ம் திகதி இந்து சமய ஒன்று இடம்
பரிபாலன சபைத் குணரெத்தினம் டம் பெறும் இவ் தில் இந்துமத மி தந்திரதேவா 5 கலந்து சிறப்பு |ற்றவுள்ளார். ளப்பு அம்பாறை ஆலயங்களின்
பயன் படுத் தய முச் சக கர வண்டியைக் கண்டுபிடிக்கவும்
சி.டி.பி.விசேட பொலிஸ் குழுவை
நியமித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட மொரட்டுவ சுனில், சுஜீவ் மற்றும் இன்னொருவரும் தமது பாதாள உலக வேலைகளுக்கு முச்சக்கர வணி டியையே பயன்படுத் தி வருவதாகவும்.இதனைக் கண்டு பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டுமெனவும் சி.டி.பி.தெரிவித்
துள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி பற்றிய தகவல் தமது விசாரணைகளின் முன்னேற்றத் துக்கு மிக அவசியம் என சி.டி.பி யரின் சிரே ஷட அதிகாரி
தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற
ஒன்றியூத்தின் செயலாளர் எஸ்.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் யோகேஸ் வரன் ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்ற வுள்ளனர்.
மதமாற்றத்தை தடுத்து இந்துமதத்தின் தத்துவத்தை எடுத்துக் கூறி தியானத்தை வளர்க்கும் நோக்குடனேயே இவ் எழுச் சிக் கூட்டம் கிராமம் கிராமமாக இடம் பெறும் என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இந்துஆலயங்களின் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.புஸ்பலிங்கம் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
எஸ்.பி.பந்துல விக்கிரமசிங்ஹ GFD
லயன கே , குறி ற வாளி களி பயன்படுத் தியதாகக் கருதப்படும் இரு ஆயுதங்களையும் மருதா னைப் பொலிசிலிருந்து எடுத்து வர மெளன்ப வவுனியா நீதவானிடம் அனுமதி கோரியுள்ளார்.
குமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த ஜனவரி 5ம் திகதியன்று கொல் லப் பட் ராமகிருஷ்ண விதிப் பகுதியிலுள்ள மக்களையும் பொலிசார் தற்சமயம் விசாரித்து வருகின்றனர். பழுகாமம் குண்டு
வெடிப்பு
தேக நபர்கள் கைது
(நமது நிருபர்)
மட்டக்களப்பு இராணுவக் கட்டுப் பாட்டிலில்லாத பழுகாமத்தில் கடந்த 15ம் திகதி ஞாயிறு இடம் பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக விடுதலைப்புலிகள் பழுகாமத்தைச் சேர்ந்த சிலரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
இக் குண்டு வெடிப் பின் போது குண்டை பொருத்தியவர் உயிரிழந்தம்ை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் மூத்த உறுப் பினரான"ரமணன்' என்பவரை இலக்கு வைத்தே இக் குண்டு பொருத்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதே வேளைஇக் குண்டு வெடிப்பில் உடல் சிதறி உயிர் இழந்தவர் குறுமன் வெளியைச் சேர்ந்தவர் என நம்பப்படுவதாகவும் இவர் பழுகாமத்தில் வந்து தங்கி நின்றவிட்டுக்காரர்களை விடுதலைப் புலிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள் ளதாகவும் அப் பகுத பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொண்டு வரும் டி.ஐ.ஜி.போதி

Page 7
2O-O-2OOO
ாக்கிஸ்தான் பயிற்றுவிப்பாளர்
பதவி விலகும் அபாயம்
(பிரகாளில்)
கென்னியா நைரோபில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. நொக்கவுட் போட்டிகளின் போது பாக்கிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்தது. நியுசிலாந்து அணியிடம் இதுதொடர்பாக பாக்கிஸ்தான் பயிற்றுவிப்பாளரான யாவிட்டுக்கு பதவியில் இருந்து விலகக்கோரி அக்ரம், மொயின் ஹான் சகித் அன்வர் இன் சுமாம் முல் ஹக் இதியாஸ் அகமட் சக்கிலின் முஸ்டக் யுசுப் யொகானா ஆகிய ஏழு வீரர்களும் பாக்கிஸ்தரன்
கதிரிக்கட் கட்டுப் பாட்டுச் சபைக்கு கீழ்கண்டவாறு கருத் தினை சமர்ப்பித்துள்ளனர். இம் முறை தமக்கு ஏற்பட்ட தோல் விக்கு எமது பயிற்றுவிப் பாளரே காரணம் எனவும், தமக்கு போதிய ஆதரவு இன்மையும். சில வீரர் H560)6II Ol600fusl6ð 6)sl60)GITUIL அனுமதிக்காததுமே இவற்றுக்கான காரணங்களாக அமைந்துள்ளன என்று இவ் வீரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது புதிய பயிற்றுவிப்பாளர் யார் என்பதுதான் கேள்வியாக மாறிவிட்டது.
பெல்ட்டி அடித்த
(
கென்னிய நைரோபில் நடைபெற்ற ஐசிசி நொக்கவுட் இறுதிப் போட்டி நியுசிலாந்து இந தியாஅணிகள் மோதிக் கொண் டன. இப் போட்டியில் தனக்காகவும், அணிக்காகவும் திறம்ப ஆடிக்கொண்டிருந்த 960)IDIIILD (39 6oli, (Bab|| 600| 6Îflu
பந்தையுவராஜசிங் மிகலாவகமாக
அடித்து விட்டு ஓடிய சமையம் ரண் அவுட்முறையில் ஆட்டமிழக்க நேர்ந்தது அவ்வேளை ரொபிங் சிங் பெல்ட்டி அடித்து அந்த ரன்அவுட் முறையை தக் க ைவத் துக்
ரொபின் சிங்
கொண்டார்.அது மாத்திரம் இன்றி தனக்காக 5வது ஓட்டத்தை பெற முனைந்த சமையம் நியுசிலாந்து அணி வீரர் மீது வீசப்பட்ட பந்து பட்டுசற் று நேரம் துடிதுடித துப்போனார். பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அலோட் வீசிய பந்தில் டீபன் பிளைமினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு நடந்த சில உபாதை காரணமாக இந்திய ரசிகர்கள் ஆத்திரப்பட்டு கோஷம் எழுப்பினர். என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கட் சூதாட்டம் தொடர்பான விசாரணை நவம்பர் 30இல்
கிரிக் கற் சூதாட்டம் தொடர்பாக சகல நாடுகளினதும், கிரிக்கற் வீரர்கள் நடுவர்கள் மற்றும் சபை அதிகாரிகளிடம் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்குமுன்னர் விசாரணைகளை ாத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக் கற் கவுன் சில சபை அறிவித்துள்ளது.
ஒவ்வொருவருடமும் 5 கேள்விகள் கேட்கப்பட வேண்டும் எனகோரியுள்ள சர்வதேச கிரிக்கற்
இறைவன் அருளிய வார்த்தைகள் நம் மதக்கோட் பாடுகளிலும் கொள் கைத திரட்டுக்களிலும் காணக்கிடக் கின்றன.இவ்வார்த்தைகள் ஞானம் நிறை வல்லமை நிறை. உயிர் தரும், ஊட்டம்தரும் வார்த்தைகள் ஒவி வொரு மதத்திலும், மார் க்கங்களிலும் ஆன்மீகம் சொல்லப்படுகின்றது.ஆன்மீகம் கற்று, ஆன்மீகம் கண்டுணர்ந்து ஆன்மீகத்தையே கடந்து பக்தி முத்திநிலை அடைந்த குருமணி களும், குருதேவர்களும் அனேகம் காணப்படுகின்றார்கள். இவர்கள் இறைவனைக்காண இறைவனை அடைய இறைவனைச் சந்திக்க இறைவனுடன் சங்கமமாக தனிமையை அமைதியை நாடினார்
கள் தியானமும் , த பமும் இவர் களுடைய வாழ் வில
ஒன்றாகக் கலந்துள்ளது. இவர்
V
சபைகுரற்றச்சாட்டுகள் நிரூபண மாகும் பட்சத்தில் அவர்களிற்கு கடுமையானதண்டனை வழங்கப் படும் என்றும் கூறியுள்ளது.
இதேவேளை பாக்கிஸ் தான். இந்தியா, மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளது வரர் களிடமே விசேடமாக
விசாரணைகள் மேற்கொள்ளப்
படவுள்ளது எனவும் கின்றது.
கூறப்படு
கள் அமைதியின் ஆண்டவரை மெளனத்தில் கண்ட Iார்கள்
"கடவுளின் வார்த்தையே ஞானத்தின் ஊற்றும் அதனை அடையும் வழிகளே அவருடைய நித்திய கட்டளைகளுமாய் இருக்கின்றன.தமது எல்லாப் படைப்புகளிலும்,எல்லா உயிரினங் களிலும் தமது விருப்பத்திற்கு ஏற்றபடி, அதைப்பகிர்ந்துள்ளார். தம்மை நேசிப்பவர்களுக்கு அதை அருளினார் சீராக் 15-10
ஆகவே கடவுளின் வார்த்தைகளையும், ELL 6061T களையும், மனச் சான்றிதழின் நற்கட்டளைகளையும் சிரமேற் கொண்டு தூய வாழ்வு வழங்கி வாழ்ந்து ஆன்மீகத்துள் நுழைந்து பரலோக இன்பம் காண்போம்.
அருட்சகோ.ஞா.மரியநாதனி
பேருந தியின்அல்போட்ே மகள் கெய்தோ மாதம்நியுயோக் ருக்கும் 42.கி.மீ பந்தயத்தில்ப் பா
இவரது பேரு நாட்டுக்க் துாதுவரான ஜே ஆவார்.அவரும் தயத்தில் பங்கு
தற்பே தனது தகப்பன உதவியாளராக வருகிறார் என்பது தக்கது.
கம்போடியாவின் குழுவினரில் இரு
ளுக்கு ஆயத்தம
காணலாம். | விர நில கண் ணி
பாதிப் புற்ற க அல்லதுகைகலை 6) si E, 6. இங்கிலாந்து போ விலகியதை அடு குழு அவ்விடத்த பதிலாக போட்டி (old. T6 it frog).4000d.
凸,60Lá
அங்கவீன வீரர்கள்
இருந்து 18 வின் பங்கு பற்றுகின்ற பங்குபற்ற இருக்கு ஒலிம்பிக் விை நேற்று அவுஸ் ஆரம்பித்துள்ளது. நைஜீரியா பர்
ტf16\olu fl:6 வுள்ள சர்வதே மெய் வல்லுனர் நைஜரியா அ (ONGESIT 6T 6T 6s 6Ö. 60) 6 அணியினர் சிலிக் கடவுச்சீட்டைப் டெ இந்நிலை ஏற்பட்(
நைஜீரிய சில நாட்டுத் எவ வித அத நடவடிக் கைளு நிலையில் நைஜீ னருக்கு அனுசர6 அனைத்து விமான உதவி செய்ய ம
வானத்தில் ே காட்டிய
கென்னிய நடைபெற்ற1-C- போட்டிகளில் செ தென்ஆபிரிக்காவு
டியில் 141ஓட்டங்க
காதுபெற்றுக்கொன டியரி ல 15 பவுண் 1 சிெக்சர்களையும்கி LI I ri 60) 6jLLIT SI ri :
வேடிக்கை பார்
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
ட்டு ஜனாதிப ா குஜிபோரியின் சோபியா அடுத்த ல் நடைபெறவி மரதன் ஓட்டப் கு பெறவுள்ளார். பயிற்சியாளர் |ன அமெரிக்க ன் ஹெமில்டன் ந்த ஓட்டப்பந் | []) ഉ_ണ്ണIി.
து சோபியா அதிகாரபூர்வ ப் பணியாற்றி |ம் குறிப்பிடத்
கரப்பந்தாட்டக் வர் பயிற்சிக வதை படத்தில் 前á6fö 10 GL间 ിഖ് ബിങ്ങ[6) III 6NÖ I, 60)6II (3 ULIMI
(3LLIII
நேரத்தில் டியில் இருந்து து கம்போடிய நில் அதற்குப்
கும் அதிகமான
125 நாடுகளில் ണu|' (ബിന്റെ னர். இவர்கள் ம் 11வது பரா
ாயாட்டுக்கள்
(3) ou 66)
(5) LIDDITS) நடைபெற
போட்டியில் னி கலந்து நைஜீரியா ான நுழைவுக் 9த்தவறியதால் 6T6TTg).
T956) JT 60u Jub கார பூர் வ எடுக் காத யா அணியி ண வழங்கிய கம்பனிகளும் |த்து விட்டன. வடிக்கை ங்குலி
நைரோபில் நொக்கவுட் ரவ் கங்குலி 60 (T601 (BLITL
ா ஆட்டமிழக்
LITT. 3)Ü(oUTL ரிகளையும் | || || Бену јур. O) 6T 6). 600 கவைத்தார்
மண் டு களுவாஞ சிக் குடி,
வேண்டாம் என்ற
O O யுத்தம் வேண்டாம் எதிர்வரும் 20,2122ம் தேதிகளில் கல்லாறு வை.எம்.சி.ஏ யுத்தம் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் கிழக்கு வை.எம்.சி.மக்களை ஒன்றி bl செயல்திட்டமொன்றை நடாத்த உள்ளது. இதில் கல்லாறு கோமாரி கல் ன,
வாழைச் சேனை, வை.எம்.சி.ஏக்களின் இளைஞர்கள் பங்குபற்றவுள்ளனர். இதன் படி 21ம் திகதி கல்முன்ைநகரிலும் 22ம் திகதிபெரியகல்லாற்றிலும் யுத்தம் வேண்டாம் சமாதானமே வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்களிடையே கையெழுத்து பிரச்சாரமும் கருத்தரங்குகளும் இடம் பெறும் அத்தோடு யுத்தம்
ஸ்ரிக்கர்களும் வழங்கப்படும். இந்நிகழ்வில் கொள்வதற்காக நோர்வே அடல்டா இன்ரநேசனல் ஸ்தாபனத்தை சேர்ந்த
இரு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை ஆகிய
கலந்து
சு.பாவிந்தனர் கல்லாறு
இழந்த
10-19-28-ம் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள்: எண் 1 அதன் அதிபதி சூரியன்
பூண்
யூன் 1, 10 இல பிறந்தவர்கள் சுக கிரனின் ஆதிக் கததையும் பெற்றவர்கள்.
மரிகவும் இரக க மனப் பான்மை உடையவர்கள் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள் கற்பனைவளமிக்க விஞரா விகள்,எந்த சூழ்நிலையிலும்
செயல் வீரர்கள் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவைகளையெல்லாம் தாங்கும் மனோசக்தியும் துடிப்பும் உள்ள வர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பணிசெய்யும் ஆற்றல் பெற்றவர் கள் அரசபணியில் அமர்ந்திருந்தால் ஓய்வு பெற்றபின் ஓய்வாக இல்லாமல் தாங்கள் கற்றகலைகளில் ஏதாவ தொன்றில் தொழிலும் செய்து வருவீர்கள் சும்மா இருப்பது சுகம் தரும் என்று நினைக்காதவர்கள் உங்களது பணியில பார் குறுக் கிட்டாலும் அதை விரும்ப மாட்டீர்கள் உங்களது செயல் திறனை மற்றவர்கள் புரிந்து கொள்வது கஷ்டமே.
எப்பொழுதும்ஒரே நேரத் தல இருக்கும் எண் ண மசில லாதவர்கள். அதற்கேற்ற பணியும் அமையும் அரசு ஊழியராக மாறுதல்பெறும் பணியாளரா கவோ அல லது விற்பனைப் பிரதிந திகளாவோ பணியாற் றுவீர்கள் பல ஊர்களில் வாழ்ந்து அங்குள்ள மக்களுடன் பழக்கவழக்கங்களை ஆராய்வதில் ஆர்வம் அதிகம் உடையவர்கள் விஞ்ஞான கண்ணோட்டத்திலேயே எதை யும் ஆராயும் ஆராய்ச்சி LOGOLLI LI IT GO GOLD GELIT 600 L - 6) fil EGT . விஞ ஞானியாக கணி டுபிடிப் பாளராக ஜோதிடராக, மனோதத் துவநிபுணராகஇதில் ஏதாவதொரு தொழிலும் அமைந்து அதில் புகழும செல்வமும் பெறுவீர்கள் எதிலும் புதுமையை விரும் புவர் களி புத்தகப்பிரியர் பல நூல்களைக் கற்கும் திறமைசாலி மேலும் சிறந்த எழுத்தாளர் குடும்ப வாழ்க்கையில் சிறுசிறு சலசலப்புக்களும் ஏற்படும். ஆனால் அவைகளையெல்லாம் கடந்து செல்லும் ஆற்றல் உள்ளவர் எப்பொழுதும் சுறுசுறுப் புடன் பணியாற்றுவிர்கள் மனக் கட்டுப்பாடுடையவர்கள். சுயமுன்னேற்
plunggol of 3,61.
உங்களது இளமைக் காலம்பண விஷயத் தில் சற்று தொல்லைகளைத் தரும் வாழ்க்கை என றால 66 to அக்காலத்தில் உணரும் பல சந்தர்ப்பங்கள் ஏற்படும் அது பிற்காலத்தின் வாழ்க்கைக்கு ஒரு அடித்தளமாக அமையும் அதிர்ஷ்ட லாபச் சட்டில ஆர்வமுடைய வர்கள்.ஆனால் அதில்அதிகலாபம் பெற முடியாது.இருந்தும் எதிர் பாரத நிலையில் எதிர்பார்க்காத இடத்தில்
பழகி அவர்களது
றத் தாலி செலவ நிலையில
என் பதை
யோகப்பியாசம் மன ஆறுதலையும்,
ளாகும் வாழ்க்கையில் 4-5-10-13
உறவுச்சோர்வு
வியாதியாகும்
செ ல வம் பெறும் யோகம் உடையவர்களே எழுத்தாற்றலால் பல நூல்கள் வெளிவரும் மக்களின் ஆதரவும் புகழும் பெறுவீர்கள் வாழ்க் கையில் உயர்வடைவீர்கள். நல்ல உடல வாகுடை யவர்களே மத்திம வயதின்மேல் குண்டாகாமல் பார்ததுக் கொள் ளுதல் அவசியம் நரம்புத்தள்ாச்சி யால்பிற்காலத்தில் சிலகோளா றுகள் ஏற்படும் அதக உழைப் பு மூழைக்கு அதிக வேல்ைகளைப் பையும் தரும்.அதனால் அவ்வப்போது ஓய்வு அவசியம் தேவை துங்கி எழுந்தால் சுறுசுறுப்புபெறலாம். வயிற்றுக்ககோளாறு, அஜீரணக் கோளாறு அல்சர் மத்திமவயதில ஏற்படலாம். அது நேரம் தவ உணவு உண்பதால் ஏற்பட ! மிதமான உணவு நேரத்துக்கு உணவு உண்ணு பழக்கம் தணி னிர் அதிகம் அருந்துதல் இவைகளால் வியாதி யைக் குறைக்கலாம். தியானம்
சந்தோஷத் தையும், சுகத்தையும் தரும்.
1-4-5-10-13-14-19-22-23-2831ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும்நன்மை தரும்நாட்க
14-19-22-23-28-31-32-37-4()41-40-50-55585964-68-ம் வயதுகளில் மிக முக கலியமான நிகழ்ச் சரிகள் நடைபெறும் 4-5-10-13-14-1922-2328-31ம் தேதிகளில் பிறந்தவர்களின் நட்பு என்றும் நிலையானதாகவும் கணவன் மனைவியும் இவ்வெண் அமைந்தால்குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைஏற்படாது அமைதியான தாக இருக்கும்
வர்ணம்- மஞ்சள் வர்ணம் மிக்க அதிர்ஷடம் தருவதாகும். பொன்நிற ஆடைகள் அணியும் போது பொலிவுடன் விளங்குவர் இந் நிறம் இவர்கட்கு வெற்றி தரும்
தங்கம் இவர் களது சாரத துக்கு நன் மை தரும் 9) C36)|Typ).
இரத்தினம் புஷ்பராகம் அலுமினியம் ஹைட்ராக்ஸேடு பிலோரின ரசாயனச் சேற்கை, கடினத் தன்மை 8 ஒப்படர்த்தி 34க்கு மேல் ஒளி தரும் தன்மை உடையது.
இக்கல்லை அணிவதால் சிறுநீர்க்கோளாறுகள் சர்க்கரை வியாத புற்றுநோய் உடல தோல்வி யாதி, முடக்குவாதம், சுவாசக்கோளாறுகள் சிறுநீர் எரிச்சலையும் குணப்படுத் துவதோடு மனமகிழ்ச்சியையும் அதிர்ஷட்ட த்தையும் தரும்.
(36. g56.J. Taft

Page 8
GUEST 600i L
2O-O-2OOO
கொழும்பில் குண்டு
இரு பொலிஸ் அதிகரிக
கொழும்பு நகரசபை மண்டபத்திற்கு அருகாமையில் நேற்றுக்காலை த
குண்ருதாரி ஒருவர் குண்டினை வெடிக்கவைத்ததில் இருபொலிஸ் அதி
23 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இரு இவர்களில் ஒருவர் பின்னர் மரணமடைந்ததாகவும் கொழு
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொண்டு குண்டுதாரியை சுட எத்தனித்த சமயம் குண்டுதாரி குண்டினை வெடிக்கவைத்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து
(கொழும்பு) இச் சம ப வத  ைதத தொடர்ந்து படையினர் நடத்திய தேடுதலில் ஐவர் சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்டு 4 வாங்க விசாரணைகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆரம்பமாகியுள்ளன.
இச் சம்பவம் பற்றி மேலும் 3) UöFTU60ÖTÜ LI(U5ÜLİTLÜ தெரியவருவதாவது வாளர்கள் சம்பவம் நடைபெற்ற
இடத்திற்கு விரைந்து
மேற்படி தற்கொலை
பரிசோதனைக்குத் தேவையான
குண்டுதாரி மீது சந்தேகம் ജൂ, ഞഥ j ഞഖ பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை சோதனையிட முயன்ற போது சோதனையரிடச் சென்றவர்களை கத்தியைக்காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட முயற்சி செய்தாராம்.
இ தே வே  ைள தற்கொலை குண்டுதாரியின் g) L 6.65 குனர் டுக் கவசம் பொருத்தப்பட்டிருந்ததை கண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குண்டுதாரியை பின் தொடர்ந்
தெரியருகின்றது.
இதேவேளை நேற்று
இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில்
பலியான குண்டுதாரியின் இடது
C. C.
đổệg. zờ. Từ
(கொழும்பு) மக்கள் விடுதலை முன்னணியைச்
துள்ளனர். சேர்ந்த மூவர் ராஜினமா
குணி டு தாரி செய்யவுள்ளனர். மண்டபப்புக்கமாக ஓடியுள்ளார். மக களர் விடுதலை
அச்சமயம் எதிரே நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகம்
தவறிய குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
(யாழ் நிருபர்) தென்மராட்சிப் பகுதியில் யுத்த அனர்த்தங்களின் போது மக்கள் 3) L (QL[[[]|[[} {5 ở LD (LILf) தவற விடப் பட்ட மு ன் று குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதற்கான நடவடிக்கை
ങ്ങണ ബ്ള്യുണ്ടെg.
6), 6Ö 6Of Lif GÜ 9 6ű GII பெற்றோர்கள் தங்களது மூன்று பிள் ளை களையும் தேடி
உறுப்பினர் களான அத் துல
ஒப்படைக்குமாறு மல்லாவியில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் விண்ணப்பித்திருக் கின்றார்கள் இந்தக் குழந்தைகள் துன்னாலை ஞானாஸ்சாரியார் பாடசாலை நலன் ஓங்கு நிலையத்தில் இருந்து பொறுப் பேற்று நோய்யாளிகளின் கப்பலில் கொண்டு சென்று எதிர் வரும் சனிக்கிழமை பெற்றோரிடம் ஒப் படைக கவுளர் ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது நிலைப்பாட்டில். அஞ்சப்போவதில்லை. அதற்காக நாம் தளரவும் மாட்டோம் என செல்வம் தெரிவித்தார்.
அரசாங்கம் எம்மீது மேற்கொண்டிருக்கும் கெடுபிடி தொடர்பாக எமது அரசியல் உயர்பிடக்குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகாவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருப்பதாகவும் செல்வம் கூறினார்.
எமது பாதுகாப்பிற்கு இருந்த ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட்டபின் எமது உறுப்பினர்களுக்கு ஏற்படும் விபரீதங்கள் அனைத்திற்கும் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் தெரிவித்தார். யுத்தம் நிறுத்தப்பட்டு விடுதலைப் புலிகளுடன் பேசி தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இனப்பிரச்சிக்ைகு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் விலக்ப்போவதில்லை. தமிழ் மக்களை Lisa ஒடுக்கும் அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், உட்பட சகல அடக்குமுறைகளையும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாம் எதிர்ப் போம். இவ் வித கொள்கைகளுக்காகவே எமக்கு மக்கள் ஆணை தந்திருக்கிறார்கள். அதிலிருந்து எள்ளளவும் விலகமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ரெலோவின் கொழும்பு அலுவலகத்தில் நள்ளிரவு வரை அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாதிரிகளை பெற்றுள்ளதாகவும்
முன்னணியின் பாராளுமன்ற
&B, III 6NÝ6NÖ காணப்படுவதாக
டுகின்றது.
தற்கொலைக் கி
சிதைவடையாத
புகைப்படத்தை என தெரிவிக்கப்
(வவுனிய வவுனியாவில பிரிவினரால் 6
«Ûಕಿಡಿ
ψωμίτ (τίτε στιτ
இந்திக்கவீரக்கே நிமல் உபதிள மூவருமே செய்யவுள்ளனர். LD 85 8E5 6 முன்னணி ஜே போட்டியிட்ட விஜயசிங்க வி
சுனில் அந்து மு வருக் கும் வழங்குமுகமா மூவரும் பதவி மேற்படி கட் 08 (L|60|| 6IIsi 6. தெரிவித்தார்.
—9IUJÖyLD
படைத் திட்ட ഞഖpg|ബബg. 1. யுத்தத்தை ( 6) (D956) 2 அரசியல் தீர் " 3. LD&i, 856M
அன்றாட பிரச்சி காணுதல்
CLIII
கொண்டிருக்க தெரிவித்தார்.
மேலு இணைப்பு ெ தெரிவிக் ை இலங்கை தொடர்ந்த தற்காலிகம பட்டுள்ளது. இ இணைப்பதற் நடவடிக்கை மேற்கொண்டு தெரிவித்தார்
u h u
go மன
பத்
 
 
 

வெள்ளிக்கிழமை 8
கொலைக்
Tfito - LIL
பதாகவும்
பு தேசிய
றுவிரலி கள் தெரிவிக்கப்ப அதேவேளை ரியின் தலை காரணத்தினால் ரசுரிக்கமுடியும் டுகின்றது.
வில்பாக்கு மூட்டைக்குள் இருந்துவெடிபொருட்கள் மீட்பு
sell almonument all again alaig
நிருபர்) புலனாயப் வுப் ாகனம் ஒன்று
க்கள்
Dst
ான் நிமல்கேரத்
() 6) ஆகிய ராஜினாமா
ர் விடுதலை „6)n. L m g ITML n6N5
சந் தர சேன மல்ரெத்தினாயகா நற்றி ஆகிய
89 b ġb, II L I LI LD கவே மேற்படி விலகுவதாக சியரின் பிரதி மல் விரவன் ச
ங் களை முன்
டிவுக்கு கொண்டு
வை வலியுறுத்தல திர் நோக்கும் னைகளுக்கு தீர்வு
ற மூன்று அணுகிக் ன்றோம் எனத்
வடக்கு கிழக்கு
டர்பாக கருத்து பில இந தய ப் பந்தத் தைத் டக்கு கிழக்கு இணைக் கப் ைேற நிரந்தரமாக | 9) fuLu &F&E56) ளையும் நாம் வருவோம் எனத்
6/26/11 கிழ்ந்த த்திற்கு
6
டிய ஒரே Psoa,
சோதனையிடப்பட்ட போது பாக்கு மூடை ஒன்றிற்குள் இருந்து வெடிபொருட்கள் கண் டு பிடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் ஒருவரும் கடை வேலையாட்கள் ஐந்து பேரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச் சபம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது வவுனியாவில் புலனாய்வுப்பிரிவினர் சோதனை நடவடிக் 60)BU 6) ஈடுபட்ட சமயம் பாக்கு முட்டை ஒன்றிற்குள் இருந்து வெடி பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
துணிச்சல் .
அம பல ப படு த துவதலும் , நிமலராஜன் தனிமனிதனாக நின்று ஆற்றிய பணி மறக்கமுடியாது. அநதிகள் மோசடிகளை செய் தியாளனுக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் எதிர்த்து நன்று நமலராஜனின் எழுத்துக்களை கருத்துக்களை நேர்மையுடன் நேரில் சந்திக்க வக்கற்றவர்கள்.
கோ ள த தன மாக துப்பாக்கி கொண்டு படுகொலை செய்திருக்கின்றனர். இந்த கொடுர செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். நிமலராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருடனும் யாழ்ப்பாண செய்தியாளருடனும் எமது பெருந்துயரை பகிர்நிது கொள்களின் றோம் 660 கிழக்கிலங்கை செய்தியாளர்
(FIH) 36 L/5 விடுத் திருக்கும் அறிக் கையரில தெரிவிக கப்படுகின்றது.
மேற்படி வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியவர் மெல்ல நழுவி விட்டார் . அதனைத தொடர்ந்து வாகனச் சாரதி பாதுகாப்புத் தரப்பினரிடம் கொடுத்த தகவலையடுத்து மேற்படி பாக்குமுட்டை ஏற்றப்பட்ட கடையான சிவசக்தி வியாபார நிலைய உரிமையாளர் சி. சண்முகராசா, மற்றும் கடையில் வேலை செய்யும் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட ஐவரில் நான்கு பேர்  ெப ண க ள எ ன ப து குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடை சீல்வைக்கப்பட்டுள்ளது.
யாழ் பத்திரிகை.
கீதவாணி, செயப் த goal art, E 6f 60 செய்தியாளராகவும் சூரியன் எவ்.எம். உட்பட பல உள்ளூர் தமிழ் ஊடகங்களின் ஊடகவி யலாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இ  ேத 6ே  ைஎ தென் மராட்சிப் பகுதியில இடம் பெறும் யுத்த களச் செய்திகளை சம்பவம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று சேகரிக்கும் துணிவும் சுறுசுறுப்பும் கொண்டவர் வடக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோச டிகள் போன்றவற்றை வெளியுல கிற்கு கொண்டு வருவதில் மிகவும் அக்கறை காட்டியவர்
இவ் வாறான மனித உரிமை மீறல் சம்பவங்களினால் அதிருப் த யுற்ற சில Dg6 (ubuguLINT 6MTiffa56ff6ör GASFULIGAOITEE,
எனும் வெளிநாட்டு
இது இருக்கலாம் எனவும் யாழ்
செய்திகள் தெரிவிக்கின்றன.
தீபாவளியை முன்னிட்டு
யாழ் கடைகள் திறக்க நடவடிக்கை
(யாழ் நிருபர்)
வட பகுதியில தபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கி ழமையும், ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல வர்ததக நிலையங் Ъ (olђшб LJ 600IDMa திறந்து வைக்கப்ப டவுள்ளன.
இ  ேத வே  ைள இந்தக்கோரிக்கையை ஏற்று
ரென் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யலாம் என்று யாழ் வணிகக்கழகம் கூறுகின்றன.
யாழ் குடாநாட்டில தீபாவளிக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் போது வர் த தகம் தடைப் பட்டு இருக்கின்றது. தினசரி மக்கள் கூட்டம் யாழ் நகரில் அதிகரித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
ܠ ܐ . ܓ .