கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.21

Page 1
ན་
Regi ed as a Nevs Per il Lan
- 0 - கதிர் - 191
நிமலராஜின் படுகொ
21-10-2000 சனிக்கிழ
ஊடகங்கள் கண்டன்
(யாழ் நிருபர்) யாழ் பத் திரிகையாளர் நிமலராஜனின் மறைவையொட்டி யாழ்நகரம் சோமயமாக காட்சி தருகிறது. யாழ் மண்ணின் மக்கள் குரலாக நன்று ஒலி த த நிமலராஜனின் படுகொலை
குறித்து பல்வே
உள்நாட்டு செய்
மற்றும் அமைப்
, 60 സെ ബf , ബ அனுதாபங்களை களையும் தெரி ഗ്രണ്ണങ്ങlf.
ulei LI.j;
iTsusi) jengJ50GT CDöIILIs
(யாழ்,வன்னி நிருபர்கள்)
நாகர் கோயில் பகுதியில் கடுமையான போர் மூண்டுள்ள கோயில் இராணுவத் தளங்கள் மீது விடுதலைப்புலிகளில் அலைகள்-4 படையினர் கடும் தாக்குதலை நடாத்தி வருக
நேற்று முன்தினமும் கடுமையான
சண்டை இடம்பெற்றுள்ளது.நாகர்
கோயில் படைத்தளத்தின் உயர்
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இறுக்கமான முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் இராணுவ
சத்தடம் போடாமல் வந்தவண் மாமாவின் கழுத்ததில் வெட்டினான்
நிமல்ராஜின் மனைவி சோகம் ததும் கூறியது.
(யாழ் நிருபர்)
மாமா வெற்றிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சத்தமும் இல்லை.அதே நேரம் சத்தம் போடாமல் வந்த நபர் மாமாவின் கழுத்தில் கத்தியால் வெட்டினான்.இவ்வாறு கூறுகின்றார் காலம் சென்ற நிமலராஜனின் மனைவி திருமதி நிமலராஜ
அவர் மேலும் தெரிவிக்கையில்
பின்னர் நிமலராஜனின் அறைக்கு வந்தவன் நிமலரயினின் தலையில் இருசூடுகள் போட்டான். துப்பாக்கி சூடுபட்டதும்கதிரையில் இருந்தவர் அப்படியே குப்புறசரிந்துவிட்டார். 6) TEL soil 61606) TLD 960)600 Eg, விட்டன.நான்புழந்தைகளை ஒன்றை
2üb uõib uraas
மட்டக்களப்பில் எறிகணைத்
(நமது நிருபர்) மட்டக்களப்பு நகரில் உள்ள 233வது இராணுவதளத்திலிருந்து இராணுவத்தினர் இன்று நண்பகல் 12.10 மணியிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டு பகுதியை நோக்கி ஆட்லறி தாக்குதலை நடத்தினர். நண்பகல் விடுதலைப் புலிகள் 233வது இராணுவ கலைமையகத்தை நோக்கி எறிக
த்தாக்குதலை நடத்தியதை யடுத்து இராணுவத்தினரும் பதில்
தாக்குதல்
தாக்குதல் நடத்தியதாக படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 5.30 மணியளவிலும் இராணுவத்தனர் மணி டும் ஆட்லறித்தாக்குதலை நடத்தினர்.
12ub ucholi) utńrów
(36) 6\f H, bij 6 விடுதலைப்
(12ம் பக்கம்
மனித
H
(DLD@l
தேர்தல் முறையீடுகளை ெ
நிமலராஜன் ப( காரணம் நிச்சயப புலிகள் அல்ல இயக்கத் அதை அடைக்கலநாதன்
மேலும் கையில் ஆயுதம் ஒன்றே இதனைச் 9GILE6)(UGOTGITig: மூலம் உண்ை மறைத்துவிட மு ഞഥbണ ഉ() {},
ரெலோ இயக்கம் கண்
(வவுனியா நிருபர்) வ" வ ச செய தயாளரும் வட இலங்கை செய்தியாளர்
EUEllefunele Mög blslíuúLILL Euhögjöf தொடர்ந்து தடுப்புக் காவலில்
(வவுனியா நிருபர்) நேற்று, முன்தினம் வியாழக்கிழமை வவுனியா நகரில் அவருடைய வர்த்தக நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட வர்த்தகராகிய நடராஜா சண்முகராஜாவும் (50) அவருடைய நறுவனத் தன் காசாளரும் சகோதரருமாகிய கதிர்காமத்தம்பி ஏரம்பமூர்த்தியும் (54) தொடர்ந்தும் படையினரால் தடுத்து வைத் துக் கப் பட்டு விசாரணை செய்யப் பட்டு வருகின்றார்கள் என பாதுகாப்பு
தமிழ் பேசும்
வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களுடன் கைது செய்து கொண்டு செல்லப்பட்ட
ஏனைய ஐவரும் வியாழக்கிழமை
இரவு 7 மணியளவில வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் இராணுவத்தினர் கொண்டு வந்து விடுதலை செய்து ஒப்படைத்துச் சென்றுள்ளார்கள் வாகன சார தரியா கசிய லத் து சிங்கபது
11üb udóøb u/r/röð
சங்கத்தின் ெ மயில்வாகனம நி
இனத்தின் சார்பு
மனிதனாக துணி) சார்பு இன்றி வாயிலாகவும் வா கவும் வானிலை தமிழ் இனத்தின் அகில அரங் வைத்தார்.
உ ண ை நேற்மையாகவும் மண்ணினதும் வி தன்னை முழுை ணித்து அயராது பத்திரிகையாளை (3LI j J II oli 60 60 இழந்துள்ளது என ULIIILIp LDIT 6)II L.
12D uólob
TIDEGG
 
 
 
 
 

f(blDoso sigf
li li li disassir iiIL
அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
0658
6.Toev(Eud
லை குறித்து செய்தி
fD
வெளிநாட்டு நி ஊடகங்கள் கள் அரசியல் ஆழ் ந த |LD B600TL 601 sh வித்த வண்ண
நமலராஜனின் படு கொலைக்கு யாழ்பாணத்திலுள்ள
ஒரு ஆயுத கும் பல தான் காரணமாக இருக்கலாம் என பல வேறு தரப் பினரும்
சந்தேகிப்தாகவும் இதுதொடர்பாக கண்டனங்களை தெரிவித்து
இன்று பிற்பகல் நல்லடக்கம்
ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ் செயப் தியாளர் நிமலராஜனின் இறுதி கிரிகைகள் இன்று பிற்பகல் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
யாழ் பேரியல் தேவா லயத்தில் பி.ப1.30 மணியளவில் (8ம் பக்கம் பார்க்க)
நியில் கடும் போர்! றியதாக புலிகள் அறிவிப்பு!
து. நாகர் ன் ஓயாத கின்றனர்.
ண் பன வற் றை
புலிகளின் ) LIITIB)
(நமது நிருபர்) ஏறாவூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரு குழுக்களுக் கிடையில் ஏற்பட்ட மோதலில்
ஐவர் காயமடைந்தனர்
காயமடை ந தவர் களி ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டனர். இவர்
நாவுரில் மோதல் ஐவர் காயம்
களில் மூவர் மேலதிக சிகிச்சை க்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதி க்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 உரிமை ஆணைக்குழுவின் காலஅவகாசம் நீடிப்பு =
நருபர் ) சம பநதமான தரிவிப்பதற்கான
கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்
தள் செய்யவில்லை
கொலைக்கு ாக விடுதலைப் என ரெலோ 06)ji (og 606)1661 தெரிவித்தார். வர் தெரிவிக் தாங்கிய குழு செய்துள்ளது.
ளை அழிப்பதன்
D8E560) 6 TT (CUDL9
LọULIITIgból 2D 60ÖT
ள் எப்படியும்
β). Ο
III 6N) IN 6TT(C) LIDIT 60 லராஜன் தமிழ் ல் தனி ஒரு து நின்று பக்க பத்திரிக்கை SOITT6NS 6) Tu M6NDIT வாயிலாகவும் ജൂ|ബബbങ്ങണ ல ஒலிக்க
D (L1 II &B 6)| LD மக்களினதும் மாசனத்திற்கு u II EE, oft LILI உழைத்த ஒரு
நல்ல தோர் மிழ் இனம் ரலோ இயக்க 1960) LIDL 'IL AT 6T si
Kitabas
வெளிவரும்.
எனவே இவ் படுகொலை யைப் புரிந்தவர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளிவரும் எனக் கூறியுள்ளார்.இறந்த நிமலராஜன் குடும்பத்துக்கு எனது அனுதாபத
தையும் தெரிவிப்பதாக கூறினார்.
மானித்துள்ளது.
பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தேர்தல்பணிகளில கடமை புரிந்த உத்தியோகத்தர்கள் அரசியல்
பழிவாங்களுக்குள் இலக்காகி
9) 661601.
இ வ க ளு க கு
சட்ட ரீதியான பாதுகாப் பு
நடவடிக் கைகளை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்க மாகும்.அத்துடன் இதுவரையில் கிடைததுள்ள முறைப்பாடுகள் சமம் பந்தமான 6)f 3 IT J 60) 600 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சித்தாண்டியில் புலிகள் தாக்குதல் ஒரு படைவீரர் காயம் !
(வந்ாதறுமூலை நிருபர்) சித்தாண்டியில் நேற்ற ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் நடத்தி தாக்குதலில் ஒரு இராணுவ
வீரர் பலியாகியுள்ளார்.
5 LÓ LJ 6), LÓ நடைப் பெற்றதைத் தொடர்ந்து சித்தாண்டி கிராமம் படையினரால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது அதேவேளை சித்தாண்டி
ரீமுருகன் ஆலயத்திற்கு பொது மக்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
காலை 5.30பின் னரே மக்கள் நடமாட வேண்டும. மாலையில் 700 மணிக்கு பின்னர் எவரும் நடமாடக்கூடாது. கூடாது என அறிவுறுத் தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
LOGOJITë gör 66TeOna i Guglieds
LjeniuNGT Filei tietiloi
(வவுனியா நிருபர்)
யாழ்ப்பாண ஊடகவி யலாளராகிய மயில் வாகனம் நிமலராஜன் 19 ஆம் திகதி இரவு அவருடைய வீட்டில் இருந்த (36) 60) 6Tuf 65 துப் பாக் கலி நபர்களினால் சுட்டுக்கொல்ல ப்பட்ட சம்பவத்தை அறிந்து
ஒலிக்கிறது
அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்துள்ள அதேவேளை, இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக வன்னி பத்திர கையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜனநாயக விரோத
தினக்தி
节

Page 2
31-10-2000
@ ந்த மாதம் நிகழ்ந்த தேர்தல்களின்போது வெளிநாட் டைச் சேர்ந்த தேர்தல் அவதானிப் பாளர்கள் நாடெங்கிலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் வணி ணம் சென்று வந்தது வாசகர்கள் அறிந்ததே இவ்வாறு சென்ற ஒரு குழுவினருக்கு திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தம்பலகாமம் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடை த்தது. வழக்கமான தேர்தல் களைப் பற்றிய அபிப்பிராய ங்களைக் கேட்பதுடன் இக்கலந் துரையாடல்கள் ஆரம்பித்தன. அங்கிருந்த மக்கள் வெகு தெளிவாகத் தங்கள் கருத்து க்களைத் தெரிவித்தனர். இந்தப் பாராளுமன்றத்தில் எங்களுக்கு நம்பிக் கையில்லை. எங்கள் பிரச்சனைகளுக்குத் தர்வு தமிழீழம் உருவாகுவதில்தான் இருக்கிறது. ஏதோ வாக்களிக்க வேண்டியதால் அன்றாடப் பிரச்ச ഞ60(1,60,611 ഏ]ബTബg) (960]] க்கும் கட்சிக்கு வாக்களிக் கின்றோம் என்றனர். வெளிநாட் டவர்களைக் கொண்டு சென்ற தொண்டர்கள் சனங்கள் பேசுவ தைக் கேட்கத் தமக்கு உடல் புல்லரித்தது என்று பின்னர் தெரிவித்தனர். இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் அவதானிப்பாளர்கள் தாம் சந்தித்த மக்களிடம் இந்தத் தேர்தலில் நீங்கள் முக்கியமாகக் கருதி வாக்களிக்கும் விடயம் யாது என்று கேட்டனர். அதற்கு அவர்கள் சமாதானம் ஒன்றுதான் எங்களுக்கு முக்கியமான விடயம் அதுதான் அவசியமாகத் தேவை யானது என்றனர். அவ்வாறாயின்
யாருக்கு வாக்குகளைப் போடப்
போகிறீர்கள் என்று கேட்டபோது, தேர்தலில் போட்டியிடுகின்ற யாரும் சமாதானத்தைக் கொண் டுவர மாட்டார்கள் என்று மக்கள் பதிலிறுத்தனராம். அப்படியாயின் நீங்கள் உங்கள் வாக்குகளை யாருக்கும் போட மாட்பீர்களா என்று கேட்கவே இல் லை நாங்கள் போடாவிட்டாலும் யாராவது போய் போட்டு ஒரு உறுப்பினர் வரத்தான் போகி ன்றனர் ஆகவே ஏதொ எங்களு க்கு நன்மையாகின்ற யாரையும்
பார்த்துத் தான் நாம் போட வேண்டும் என்றார்களாம்.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் கூட்டணி தொடங்கி டெலோ F. Lfl. 19. Lf 肝DTá 6) நிறக் கட்சிகளும் தேர்தலில் வென்றதன் சூட்சுமம் இதுதான்
மக்கள் மதிக்கின்ற அரசியல் தலைமை த்துவம் இன்று வெளிப்படையாக இயங்க மாட்டாத நிலை, ஆகவே அதற்கு அடுத்தபடியாக தமக்கு
போலும் தமிழ்
சில தற்காலிக நிவாரணங் களைத் தரக்கூடிய தீர்வுகளை நாடியிருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் அவர்கள் நாடிய தர்வுகள் வெவ்வேறாக கூறாகியிருக் கின்றன. இதிலெல்லாவற்றிலும்
தங்கள் எதிர்காலம் இன்று யாழ்
குடாநாட்டில் நடைபெறும் சமரில் தான் தங்கியுள்ளது
என்பதில் அவர்களுக்கு எள்ளவும்
சந்தேகமில்லை.
ஆயினும் நிவாரணங்களெல்லா வற் றரிலும் உட் கிடையாக விருக்கும் பிரச்சனைகள் இங்கும் இல்லாமலில்லை. எந்த வகை யான நிவாரணம் ஆனாலும் அது முதலில் மக்களைத் தமது சொந்தக் காலில் நிற்கவ்ொட் டாமல் தமது உதவி விழிங்கு னரில் தங்கி நிற்கும் பாரம்பரிய த்தினை உண்டாக்கும். தமக்கு உரிமையாகக் கிடைக்கவேண்டிய வசதிகளையும் ஏதோ தமக்கு இட்ட பிச்சையாகக் கருதச்
இதிலெல்லாவற்றிலும் இன்று யாழ் குடாநாட்டில் ந சமரில் தானி தங் கியவர் ளத அவர்களுக்கு எள்ளவும் சந்தேகமி
θ β) 60) θ, θ, (0)} | - வாழ்நாளை ஒ இருப்பது பே துணர் டும் ே வாழ்க்கையை தனது பொருள களைப் பற்றி
தங்கள்
தரப்படுகின்ற பி தினை வாங்க 6 யற்ற மனப்பாங்கி தனது பிரயாணத் வெந்நரிற்கு செலவழித் து
QGILLINGSG) LJġ GOD.
டவுனுக்கு வ
தகுந்த வி என்ற மன
Also நேர்மைய
பெறுமதியீான நிவாரணப் பொ செல்லும் கிரா நான் அவதானி நிவாரண உத தேயென்பதால்
யான நட்டங்க
த்தாதது (BLT6 எந்தக் குப்பை றுக் கொள்ளும் பாங்கினையும்
EEG 66ts, தீமைகள் இரு நிவாரணத்தை
LL LSLT LS ST L ST LS LT ST T T T T T LSLT LLS TS
ஆசை, ஆசை, ஆசை. தாக்கம் வி ஒரு கட்டில் வாங்க ஆசை. தாண்டில் வ சில மீன்கள் வாங்க ஆசை. பூட்டை
வாங்கி பூவை விற்றுத் தேனை வாங்கி தா பாசம் வாங்கும் சொல்லாத ஆசை. ஆ
சொல்லும் இந்தச் சின்ன நிராகரிப்பதில்
எலும்புத் துண்டுகளுக்கெல்ல்ாம் ஓடித்திரியச் சொல்லும் இந்தச்
வாழ்க கைய
[[]L/[[[[[[[]][[[6ì|-ẩi! ölüp Gigrisiyi)"
ம /மண்முனை வடக்கு கலாச்சார பேரவை வருடந்தோறும் நடாத்தும் முத்தமிழ் விழாவும் 'தேனகம் மலர் வெளியிடும் இவ்வாண்டும் எதிர் வரும் 28-102000 அன்று காலை 9
மணியளவில் மட்/ தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ഥ 600 (!p 60 60 வடக்கு பிரதேச செயலாளர் க.கதிராம நாதன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக D 小小on LOno °Uá
தங்கேஸ்வரி
ஆக்க இலக்கி துரை (தங்கள்
ᏧᏏ6006ᏍᏓ1fl6iᎼ (8
அதிபர் இமோனகுருசாமியும் சிறப்பு விருந்தினராக வடகிழக்கு மாகாண கலை கலாச் சார அமைச்சின் உதவிப் பணிப்பிளர்
எஸ்.எதிர்மன்னசிங்கமும் கலந்து வைத்தியத்து கொள்கின்றனர். ஞானப்பிரகா (310 m L119 நகழ் வில கெளரவிக்கப் கலைஞர் கெளரவமும் இடம்பெற விழாவி வுள்ளது. இதில் சஞ்சிகைத்து நடைபெறும் ப றையில் தொண்டன் சஞ்சியிைன் கல்வி சீர்தி இணையாசிரியர் மலர்வேந்தனும், சமூக அமைப் நாடகத்துக்கு வணஜோன் ஜோசப் பொருந்தாதா?
மட்/வின்சன்ட்
மேரி அடிகளாரும் தொல்லியலில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னேயே தமது ரு மயக்கத்தில் ல் கழிக் கத் வறு உயரிய னம் வேண்டாது. தார நிலைமை பாய் கூறிக்கூட
ச்சைச் சம்பளத் வக்கும் நேர்மை னை வளர்க்கும். திற்கும் தண்ணீர்
D ("Ib 2OO
கொதிக் கும் க்குழந்தையுடன் |ந்து ரூ 100
தேவைகள் என்ற அடிப்படையில் ஏற் றுக் கொணி டா லும் கூட தந்திரோபாய ரீதியில் நிவாரணத் திட்டங்களை உண்மையான அபிவிருத்தி இலக்குகளுடன்
இணைத து LID ES E 60) 6-III
விழிப்புணர்வடையச் செய்வோம்.
மேலே கூறிய அதே நிலைை மகள் எம்பிமார் கொண்டுவரும் நிவாரணங் களிலும் முற் று முழுதாக உண்டு. அவர்கள் தேவையான வேலைமாற்றல் களை ஏற்பாடு செய்து தருவர். வேலை எடுத்துத் தருவர். அங்கொன்றும் இங்கொன்றுமாக பாதையும் மின்சாரமும் போட்டுத் தருவர். இதெல்லாம் தங்களுடாக வரும் சலுகைகள் மூலமாக தமது அதிகாரத்தைக் கட்டியெழு ப்புவதற்காக கொழும்பு அரசு இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடு க்கும் மேடை என்பதை அறிந்தா
ர்னப்பதாரர்தாம் வேலை பெற வேண்டும் சாட்சி உறுத்திக் கூறினாலம்கட்ட எம்பி
வத்தத் தனக்கென வேலை றெம் ற தனத்தை மனதில் வளர்க்கும்.
அரிசி சாமான் ருட்கள் பெற்றுச் DÉI GALIGOÖTIH, 60)6II த்திருக்கின்றேன். வி கிடைக்கின்ற மட்டுமே இப்படி ளைப் பொருட்படு )(ഖ മുസൈഖ8DITB வந்தாலும் பெற் அடிமை மனப் நிவாரணத் திட்ட கும். இவ்வளவு தாலும்கூட நாம் ஒட்டு மொத்தமாக
ற்றுத்தானே ற்றுத்தானே விற்று சாவி யை விற்றுப் a്, ബഞg,
ഞ സെ. ജൂ|ങ്ങ് {]ITL னி அவசியத்
j256 UTěře TJ 6uje DSLuigi
லும் கூட தெரியாத மாதிரி இருப்பதற்கு மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும். இந்த சலுகைகள் வந்தால் போதும் என்று வேறொ ன்றும் வேண்டாத மயக்கநிலை யினைக் கொடுக்கும் தகுந்த விண்ணப்பதாரர்தாம் வேலை பெற வேண்டும் என்று மனச்சாட்சி உறுத்திக் கூறினாலும்கூட எம்பி சீட்டை வைத்துத் தனக்கென வேலை பெறும் நேர்மையற்ற தனத்தை மனதில் வளர்க்கும்.
முன்பு கூறியது போன்று நிவாரண ங்களினால் தங்குகள் பல இருப்பினும் நாம் நிவாரணத் தையும் நாட வேண்டிய நிர்ப்ப ந்தத்திற்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் அந்த சமயங்களில் எமது வாழ்க்கையினதும் இருப்பி னதும் இலக்கினை நாம் மற்க்கத் தலைப்பட்டோமென்றால் எமது
சமுகத்தின் சீரழிவிற்கு வழிவகுத தவர்களாகத் தான்
6, E, 6i தலைமுறை பேசப்படும். ஏனெ
னில் நிவாரணம் தற்காலிக சுகத் தினைக் கொடுத்தாலும் நீண்ட காலத்தில் எமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பாதகமாகவே முடியும், அதே போன்றே நிவா ரணம் வேண்டுமெனத் தேர்ந்தெ டுத்த எமது பாராளுமன்ற உறுப்பினர்களே எமது சந்ததி யினரை வேரோடு அழிக்கும் அவசர காலச் சட்டத்திற்கு கை உயர்த்தி ஆதரவளிப்பார்கள் எங்கள் எதிர்காலத்தினை அற்ப சொற்ப தீர்வுத் திட்டங்களை வாங்குவதால் விற்பார்கள் அதற்குள் தங்களுக் கென அமைச்சர் பதவிகளைப் பெற்று அமோகமாக வாழ்வார்கள்
எங்களுக்கு தமிழ் பிரதிநிதித் துவம் வேண்டும் என்றும், சில வேலைகள் வேண்டும் என்றும், கிரவல் பாதைகள் வேண்டும் என்றும் இருக்கும் சில எலும்புத் துண்டுகளுக்காக ஆகாயத்தில் போகின்ற சனியனை ஏணி வைத்தேறிப் பிடித்த கதையாகிப் போகக்கூடாது. இதில் தமிழ் மக்களாகிய நாம் உஷாராக வேண்டும் வேலைகள் வேண்டும் தான் எங்கள் ஊர்களுக்குப் பாதைகள் வேணி டும் தானி
சிங் களவர்கள் பிடிக்காமல்
நாங்கள் குடியேற்றம் செய்வதற்கு Ej, IL 600 f4, li தேவைதானி ஆனால். அது எங்கள் எதிர் காலத்தை ஒரேயடியாக விற்கும் அளவிற்குப் போகக் கூடாது. இங்கு கவிஞர் வைரமுத்துவின் முத்து முத்தான வரிகள்தாம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆசை, ஆசை ஆசை . துக்கம் விற்றுத்தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்றுத்தானே சில மீன்கள் வாங்க ஆசை. பூட்டை விற்று சாவி வாங்கி பூவை விற்றுத் தேனை வாங்கி தாயை விற்றுப் பாசம் வாங்கும் பொல்லாத ஆசை ஆசை ஆசை ஆசை.
இங்கு கவிஞர் கூறியதுபோலவே, நாங்கள் எங்கள் உறுதியை (உரிமையை) விற்றுத் தோட்டத் தில் (தாயகத்தில்) குடியேற ஈழத்தமிழர்
தனகம் வெளியீடும்
திர்காமநாதனும், த்தில் ஆதங்கத் 、山60cm11L」l cm ாசின்னத்தம்பி, )IBUL )6\) (32ygII 9 II ம் ஆகியோரும் |6||6||6||60||
ஓர் அம்சமாக டி மன்றம் 'புதிய ந்தம் இன்றைய |கு பொருந்துமா? என்ற தலைப்பில்
மகளிர் உயர்தர
பாடசாலையின் அதிபர் சுபாசக்கர
வர் த தயின் தலைமையில் !,ഞ| ||6||6||6||
தொடர்ந்து நடைபெறும்
அ.செல்வேந்திரன் தலைமையில் 'புத் தாயிரம் மலர் ந ததென ன' எனும் தலைப்பில் வீரசிங்கம், கிருஷாந்தி,
கவியரங்கில்
மிருணாளினி மெளனேஸ் ஆகி யோர் கவிபாடவுள்ளனர்.
விழாவின் சிறப்பம்சமான
"தேனகம் மலர் வெளியீட்டுரையை , 10 6) | ( ) ീ 616 |ി 1) || !,
தவுள்ளார் மேற்படி விழாவின் சிறப்பு சொற்பொழிவாளராக கிழக் குப் பல கலைக் கழக
கலைப் பீடாதிபதி யுவராஜா தங்கராஜாகலந்து சிறப்பிக்கவு bilo III || ||
அ மைக்கல் - < >
ܓܟ.
ܕ ܚܠ
7
വി
-

Page 3
15 1
2.0-2000
5டந்த மாதம் 26ம்
தகதி தமது சிரே ஷி ட உறுப்பினரான கோணல் தியாகி
திலீபனின் நினைவுநாளில
ஆரம்பித்த ஓயாத அலைகள் தாக்குதல் யுத்தத்தை புலிகள் மிக மெதுவாக அதே வேளை திட்டமிட்ட ரீதியில் நடாத்தி
வருகின்றனர்.
இராணுவ ஆய்வாளர்க எளினதும், இலங்கை இராணு வத்தினதும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்துக்கு முன்னரே ஆரம்பித்த ஓயாத அலைகள் நான் கு இராணுவம் எதிர்பார்த்தது போல தேர்தலை குழப்பும் அல்லது முறியடிக்கும் நோக்கில் ஆரம்பி க்கப்பட்டதல்ல என்பது இப்போது புலனாகி வருகின்றது.
மற்றவர்கள் எதிர்பார்ப்ப தற்கும், எதிர்வு கூறுவதற்கும் மாற்றாகவே விடுதலைப்புலிகள் தமது காய் நகர் த தலை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த காலங்களில் இராணுவ நட வடிக்கையிலும் சரி. அரசியல் நடவடிக்கையிலும் சரி புலிகளின் தலைமைப்பிட சிந்தனைகளும் திட்டமிடுதலும் எவருமே எதிர் பாராத முடிவுகளையே மேற்கொண்டு வந்துள்ளது.
அதே போன்று தான் ஓயாத அலைகள் நான்கின் தாக்குதல் நோக்கமும், அதன் கால எல்லையும், ஏன் அதன் தாக்குதல் மையம் கூட ஒரு வித்தியாசமான பாதையில் சென்று கொண் டிருப் பதை அதன் நகர் வோட்டம் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
@山川纽 அலைகள் நான்கின் தாக்குதல் மையம் எது. அது எதைச் சொல்லப் போகிறது. புலிகளின் தாமதமான நகர்வுக்கான காரணம் என்ன? இவையே இன்றைய
Th
106 yiel
பெறுமதியான கேள்விகளாகும்.
தமது ஆரம்ப தாக்குத லில் கிளாலியில இருந்து எழுதுமட்டுவாள் ஊடாக நாகர் "கோவில் வரை சுமார் 15 கி.மீற்றர் அளவுக்கு பரந்திருந்த இராணுவ வேலி யை ஊடறுத் து பல இராணுவ முகாம்களையும், மினி இராணுவதளங்களையும் சிதைத் தழித்து கைப்பற்றிக் கொண்ட ஓயாத அலைகள் படையணிகள் தொடர்ந்து தமது தாக்குதல்
வேகத்தை சற்று குறைத்துக்
GéBT600ILGOI.
இருப்பினும் தொடர்ந்து நடைபெற்ற தாக் குதல்
நடவடிக்கைகளின் காரணமாக கிளாலிப் படைத்தளத்தின் பெரும் பகுதியையும், எழுதுமட்டுவாள் படைத் தளத்தின் பெரும்ப குதியையும், கைப்பற்றிக் கொண்ட புலிகள் தற்போது நாகர் கோவில் பகுதியில் தமது தாக்குதலை தொடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. தாக குதல நடவடிக்கை என்ற வகையில் புலிகளின் ஓயாத அலைகள் படையணிகளை பொறுத்தவரை கிளாலி, எழுதுமட்டுவாள், நாகர் கோவில் படைத்தளங்களைக் கைப்பற்றிக் கொள்வதோ தாக்கி அழிப்பதோ பெரிய விடயமல்ல என்றாலும் தற்போதைய யுத்த நடவடிக்கையைப் பாக்கும் போது புலிகளின் தாக்குதல் மையம் ஒரு மிகப் பெறும் ராணுவ வெற்றியை நோக்கியதாக இருப்பதாக தெரிகிறது.
ஒரே நேரத்தில் கிளாலி, எழுதுமட்டுவாள், நாகர் கோவில் ராணுவ கடற்படைத் தளங்களைத் தாக்கி வரும் புலியணிகள் அதே காலப்பகுதியில் கொடிகாமம் ராணுவ பெருந்தளத்தை இலக்கு வைத்தும், அதற்கான பலாலி ராணுவ தளமூடான வழங்கல்
பாதையை குறில் வருகின்றது.
LJ6)I 6ns கொடிகாமத்தி ஊடான வழங்கி தாக்கி வரும் ஒ படையணிகள் த இராணுவ பெரு தாக்கத் தொடங் ஓயாத நான்கு ஆரம்பமா இதுவரை நூற்று ஆட்லறி
பலாலித்தளம் ரே
புலியணிகள் ஒட்டுமொத்தம நிலையையே கே வருகின்றனர்.
இதே ே சில நாட்களில் ஆரம்பித்து வி எதிர்வரும் நவம் புலிகளின் un நிகழ்வுகள் ஆர தொடர்ந்து நவம் மாவீரர் தினமா LILJL 6) | 6i6iiġbol.
மா விர புலிகளைப் பொ
பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களைத் தைலமிட்டுபதப்படுத்தி கெட்டுப் போகாமல் 'பிரமிட்' என்னும் கல்லறையில வைத்தனர். அந்த உடல்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே உள்ளன. அந்த உடல்களுக்கு மம்மி என்று பெயர். இத்தகைய "மம்மிகளை' (உடல் களை) உலகெங்கும் உள்ள பணக் காரர்களும் , கலைப்பொருள் சேகரிப்போரும் வாங்கினைப்போரும் உண்டு.
இந்த மம் பரிகளில ஒன்றை வாங்கி வைத்தவர்களின் கதி என்னதெரியுமா? உண்மையில் நடந்த நிகழ்ச்சிகள் சில.
இந்த மம்மி ஒன்றை வாங்கி வைத்திருந்த அராபிய வியாபாரிக்கு திடீர் என்று பெருத்த நஸ்டம் ஏற்பட்டது. காரணம் புரியவில்லை. அவர் வைத்திருந்த மம் மரியில் தான் கோளாறு
உள்ளது என்றும் அதை உடனே யாருக்காவது விற்றுவிடும்படியும் அவரது நண்பர்கள் வற்புறுத் தினார்கள். அந்த மம்மியில் தான் ஏதோகோளாறு, உள்ளது. சாபம் உள்ளது என்று நம்பிய வியாபாரி. உடனே அதை மூன்று ஆங்கில
வியாபாரி இளைஞர்களுக்கு விற்று
6LL ITİ,
ஸ்ரெல்லாபாரதி
ÖFTLİLDTT 6). 9) LD 600 ணாவது என்று சிரித்த அந்த இளைஞர்கள் நைல் நதியில் ஓர் 9) GÖGNOMI FÈ, BL'IL I GÓGÓ LILLI 600TLİ) செய்து கொண்டு இருந்தனர். மூவரில் ஒருவனின் அறையில் தான் மம்மி வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு திடீரென்று துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. அந்த இளைஞனின் கையில் குண்டு பாய்ந்து துடித்தான் அறைக்குள்
டைட்டானிக் புகழ் பெற
எகிப்திய மம்மிய
அவனையாரோ
இதன் விளை கையையே சத்தி டாக்டர்கள் ெ 6ÓILL GOTİT.
"U III Sil
8ALL LLL LITTLEGT 6T636TL யாருக்குமே தெரி மறுநாள் இளைஞனின்அை அன்று இரவே அ (BJTL I6 LT61. அவன் தணி 6 விழுந் திருக்க நினைத்தார்கள், ! தெரியாது 6 விழுந்தான்.ஏன் சு இன்று வரை தெரியாது.
மூன்றா6 மம்மியுடன் கெ யடைந்தான்.அவன்
 
 
 

வைத்தும் தாக்கி
யில் இருந்து ற்கான வரணி 5ல் பாதையை யாத அலைகள் ற்போது பலாலி ம் தளத்தையும் கியுள்ளன.
அலைகள் கியதில் இருந்து லுக்கு மேற்பட்ட தாக்குதலை
சஞ்சிகைப் பக்கம் THINAKKATHIR ILLUSTRATED WEEKLY 21-10-2000
lála í an AINMa 6.
೦ದಿಲಿ09) .ತಿಖಿರುಹಿಗ್ಗೆ
இலங்கை அரசைப் பொறுத்தவரை கூட முக்கிய வாரமாகும் இக் காலப் பகுதிகளிலேயே புலிகளின் பெரும் தாக்குதல் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் என்ற கணிப்பில் இராணுவம் மிக ஜாக் கிரதையாக இருக்கும் இலங்கை அரசின் முப்படைகளும்
முன் ஜாக் கிரதையாகவே
வைக்கப்பட்டிருப்பர்.
மா வீரர் தனமான
நவம்பர் 26ம் திகதயே
விடுதலைப்புலிகளின் தலைவர்
*
.infig வீசி வரும் இராணுவத்தின் ான வழங்கல் ள்விக் குறியாக்கி
வேளை இன்னும்
மழைக்காலம் டும். அத்துடன் பர் 21ம் திகதி ா விரர் வாரம் LÍDLIL DIT GE56||6ïT6T-60T. ம்பர் 26ம் திகதி க அனுஷ்டிக்க
si : 6) IT U Ló |றுத்தவரை ஏன்
பிரபாகரனின் பிறந்த தினமாகும் இவ் வருட ஆரம்பத்திலேயே இவ்வாண்டை போர் ஆண்டாகவே புலிகள் பிரகடனப் படுத் தியிருந்தனர். அதற் கேற்பவே புலிகள் ஓயாத அலைகள் தொடர்தாக்குதல்கள் மூலம் பல
இராணுவ முகாங்களை கைப்பற்றி
பல பிரதேசங்களையும் 60).E. பற்றிக்கொண்டனர்.
இவ் வருட
இறுதிக் குளிர் புலிகள் ஒரு மிகப்பெரிய இராணுவ வெற்றியை
இலக்காகக் கொண்டே தமது
தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனரோ என
க் காரணம் T.
சுட்டுவிட்டனர் வாக அவனது ரசிகிச்சை மூலம் வட்டி எடுத்து
ட்டார்கள்? எதற்கு பன இன்று வரை
யாத மர்மமாகும்.
மம்மியை வேறு றயில் வைத்தனர். 66ÖT BESIT 600T TIL D6Ö) இரவு நேரத்தில் Eரிலி தவறி 6) IT LÓ 6T 60 OO3|| அவனுக்கு நீச்சல் | | | | | lg |"[ിന്റെ
#96ി ബിബ്ലെ?
யாருக்குமே
வது இளைஞன் ப்ரோ நகரை ாது ஹோட்டலின்
-
shtë
அறையில் தந்திஒன்று காத்திரு நீதது. அவனது சேமிப் பு முழுவதும் போடப்பட்டிருந்த வங்கி திவாலாகிவிட்டது. செலவிற்கே LI 600T Ld6MÖ 6M) TLD GNÖ LDLÓ Ld60) u விற்றுவிட்டான்.
அதன் பிறகு மம்மியைப் பற்றிய தகவலே இல்லை. சென்னை அடையாறில் அமைந் துளிர் ள பிரம் மஞான சபை அமைப்பாளர்களின் ஒருவராகிய Lfl6T6). IT L. 6mö 351 59 Lň 60). LDUTsi இங்கிலாந்திலுள்ள கிராமப்புற பணி ண வீடு ஒன்றில தங் கி னார்.அங்கு குடியேறியது முதலே அந்த வீட்டில் ஏதோ தீய சக்தி
இருக்கிறது என்று கூறிவந்தார்.
அவரைத்திருப்திப் படுத்துவதற் காக வீட்டுச் சொந்தக்காரர் வீடு"
முழுவதையும் சுற்றிக் காட்டினார்.
(5ம் பக்கம் பார்க்க)
இராணுவ ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
எதிர்வரும் மழைக்காலம் புலிகளைப் பொறுத்தவரை பல சாதகமான அம் சங் களைக் கொண்டது ஆனால் அதேவேளை அது இராணுவத்திற்க்கு சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
மழைக் காலங்களில இராணுவத்தின் விமானங்களும் தாக்குதல் ஹெலி கெப்டர்களும் பறப்பதற்கும் தாக்குதல் இலக்கு களை அடையாளம் காண்பதற்கும் சிரமமாகவே இருக்கும்.
அதேவேளை ராணுவ டாங்கிகளும், ஆர்ட்லறிமற்றும் மோட்டார் வாகனங்களையும் சகதி நிறைந்த பாதைக்குள் கொண்டு செல்வதும் நகர்த் துவதும் முன்னேறி வருவதும் மிக கவஷ்டமாக இருக்கும்.
ஆனால் புலிகளைப் பொறுத்தவரை தற்போது புலிகள் தமது தாக்குதல் யுத்தத்தை வித்தியாசமான முறையிலேயே திட்டமிட்டுவருகின்றனர்.
இராணுவத்திற்கு அதிக சேதம் விளைவிக்கும் வகையில் நீண்ட தூர ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளும் புலிகள் தமது அணியினரை களமிறக்குவதில் தாமதம் காட்டுகின்றன. இது புலியனியரின் இழப் பரினை குறைக்கும் அதேவேளை இராணு வத்தின் ஆட்பல இழப்பினை அதிகரிக்கச் செய்வதாகும்
கடந்த கால யுத்த நடவடிக்கைகளில் புலியணிகளே அலை அலையாக முன்னேறி தமது தாக்குதலை நடாத்தி வந்தன.
ஆனால் தற்போதைய யுத்தம் நவீன முறையில் பல புதிய நண ட துர ஆயுத பிரயோகத்தைக்கொண்டு நடை பெற்றுவருவதால் புலிகள் தமது இழப் புக் களை குறைத் துக கொள்ளும் வகையிலேயே தமது தாக்குதல் யுத்தத்தை திட்டமிட்டு வருகின்றனர்.
எனவே எதிர் வரும் நாட்களில் யுத்த நடவடிக்கைகள் மேலும் தீவிர மடையலாம் என்பது புலனாகின்றது. ★ ★ ★
வயிற்றோட்டமா? -
ARROWROOT POWDER
STOP STOMLACH
DSORDER டெங்குமுள்ள சிறந்தாரிகள் Lirio, isin ang NK. Gulli
BROWNSON INDUSTRIES *
39, BANKSHALL STREET COLOMEYO - ,
TEL: 32797 FAX: 458507

Page 4
களுக்கு முன்
3 - 10-3000
மேை எங்கும் ஒரே பரபரப்பு தென்னிந்தியப்பாடகி சுசீலா அன்று பாடுவதற்கு அழைக்கப்பட்ருந்தாள். மக்களின் கரகோஷங்களும் கைதட்டல் களும் காதுகளைப் பிழந்தன. சிலர் எழும்பி குதிப்பதும்
சிறுவர்கள் அங்கு போடப்பட்டிருந்த ஆசனங்களில் ஏறித்துள்ளியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த அறை எங்கும் பலபல வித்தியாசமான வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. அந் நகர மக்களுக்கு அன்று ஒரு திருநாள் போன்று இருந்தது. அனைத்து மக்களும் தங்களை புத்தம் புது
ஆடைகளால் அலங்கரித்து வநதருநதார்கள். மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது. நுழைவாயிலில் (6 &É 856 i 945 (UpLió (Up U LDT EE, விற்பனையாகிக் கொண்டிருந்தன. ரமேஸ் மாலை 5 மணியளவில் தனது ஆபிஸ் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தான் விதியில் ஓட்டப் பட்டிருந்த போஸ்டரைப்பார்த்ததும் "ஒ இன்று தென்னிந்தியப் பாடகி சுசீலாவின் இன்னிசை நிகழ்ச்சி அல்லவா." என்ற நினைவுவந்ததும் உடனே தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக்கூட்டி விரைவாக சென்று வீட்டை அடைந்தான். முகம் கழுவி விட்டு தனது உடைகளை மாற்றிக் கொண்டு மிக விரைவாக புறப் படத தயாரானான் நேரம் 515 ஐ தாண்டிக் கொண்டிருந்தது. அம்மா கொண்டு வந்த காப்பியை அவசர அவசரமாக குடித்து விட்டு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த இன்னிசை
நகழ்ச் சரியை காணி பதற்கு
அவனுடைய நண்பன் ரவியும் வருவதாக அவனிடம் கூறியிருந் BM 60 J Gud om GDI L fl s சைக்கிளை பாதுகாக்குமிடத்தில் ஒப்படைத்து விட்டு இரண்டு நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டு ரவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான நேரம் 5.30ஐ தாண்டியது நிகழ்ச்சிகள் இன்னும் சொற்பநிமிடங்களில் ஆரம்ப மாகும் என்று ஐந்துநிமிடங் அறிவிக் கப்
ഞgബു#f'
பட்டிருந்தது 5 ) ஆகியும் நண்பன் வராததால் ஒரு நுழைவுச் சீட்டை கொடுத்து நுழைவாயில் உள்ளே செல்லஅனுமதித்துக் கொண்டிருந்
தவரின் அனுமதி கிடைத்ததும்
உள்ளே சென்று பார்த்தான ஹோல் எங்கும் ஒரே சனக்கூட்டம்
எங்கும் சுற்றி வரப்பார்த்து
விட்டுஒரு ஆசனத்தில் அமர்ந்தான் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவனுக்குப் பக்கத்திலுள்ள ஆசனம் ஒன்று
வெறுமையாக காணப்பட்ட்து.
அந்த ஆசனம் முன் னரே பதிவுசெய்யப்பட்டிருந்ததினால் அதில் எவரும் அமரவில்லை. "இப்போதுஉங்கள் முன்னிலையில்
தென்னிந்தியப்பாடகி அவர்கள் இன்னிசை மழை பொழிவார்கள்'என்று மேடைத் தலைவர் கூறியதும் எண்ணக் கணக்கற்ற மக்களின் நீண்ட கரகோசத்தின் மத்தியில் சுசீலா பாட ஆரம்பித்தாள். அந்தப் பாடலை அனைத்து மக்களும் மெய்மறந்துகேட்டுக் கொண்டிருந் தார்கள். பாடலுக்குத் துணையாக நடனக் கல்லூரி DIT 6001665606ö நடனமுமநிகழ்ந்து கொண்டிருந் தது. அப்போது தற்செயலாக திரும்பிய ரமேஸ் தனது ஆசனத் திற்கு பக்கத்தில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் ஒரு பெண் அமர்ந்திருந்ததை கண்டான் அவளைக் கணி ட அடுத் த நொடியே அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தவிப்பும் என்னமும் அவனுள் எழுந்தது.அவளோ 1 ഓക്സൈഡേ ரசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தான 20வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய பெணஅழகான முறையில்,சேலை உடுத்து பொட்டு வைத் து தலையில மல லிகை புச்
குடியும்இருந்தாள் மல்லிகைப்பூ
மணம் கமகமத துக் கொணி டிருந்தது. இது போன்ற அழகிய பெண் அவன் அருகில் இருப்பது இது தான் முதல் முறை. அவளைப் பார்த்ததும் அவனது நினைவுகள் அவளை யே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் அவ்விடத்தில் ஒரு தேவலோக கன்னியோ என்னும் படி அத்தனை
அழகாய் இருந்தாள். அவள்
திருமணமாகாத அவளதுநெற்றிப் காட்டியது. அது மகிழ்ச் f160) (II) அவளுடன் எவ் gƏ46), (6560)LLLI (QAL எங்கே இருக்கி அறிய வேண்டும் அவனுள் துடி ண்டிருந்தது. அ6 அவனைப்பார்: முத் தைத் த திசையில் எதை போன்று காட் சென்று கொண்டி நொடியும் அவ6
பேசாமல் இருக் எவ்வாறு பேச ! யோசித்தான் த டையை அவள்
பார்த்து அவள்மு 96), 6i a)60) காணாதவளைப் யின் பாடலை கொண்டிருந்தா அந்தமுயற்சி ே சில வினாடி கைக்குட்டைை 6)j60)6OTE (BLJIT6. கொண்டு பாவன கிடந்ததை எடுத் இனிநேரடியாக தவன் உடனே பார்த்தது விே கவனத்தை திரு எப்படிப்பட்டவே Hi, II. If (8ú III (96Ó 6. ன வளோ 'அ என்பதை அவனு
வாயில்அடிக்கடி
ஆனாலும் அவளு ജൂഖങ്ങി. ബി. | | | முதல்எத்தனைே பார்த்திருக்கின்ற கிறான். ஆனால் உணர்வு தவிப் போதும் அவனுவி இன்று அவன் இ துடியாய் துடி காரணமே ெ இத்தனை நேர இருக்கிறாள் ஒரு கேட்டிருக்கலாம் நன்றாக இருந்த நினைவு வந்த பார்த் தான் அதிதியாக அ6
○エ
GRAHAN
உரையாற்றிக் உடனே கடிகா LD 600f 6.40 திடுக்கிட்டு சற் முற்றிலும் பா சன தி தொ.ை (Lp(Q60)LDUIT E. கொண்டிருந்த முடிவுற இன்னு மாத்திரமே இ அவள் நிலை ജൂഖബ്രLങ്ങി 6 என்று சந்தாட்ப கொண்டிருந் அதிர்ஷடவச சா விக் கொத் கையை விட விழுந் ததை உற்சாகத் ே உங்களுடை
" 66[] ഞbഞu ജൂബ6 ജൂ|ബ60 கீழே கிடந்த
of sout
 
 
 
 
 
 
 
 

வள் என்பதை பாட்டு எடுத்துக் அவனுக்கு ஒரு கொடுத்தது. II DI பேசுவது ரென்ன? அவள் ாள' என்பதை என்ற எண்ணம் துடித்துக்கொ ள் சற்று திரும்பி ததும் அவன் ருப் பரி வேறு யா கவனிப்பது (GEIT 600TLT60. ருந்த ஒவ்வொரு ால் அவளுடன்
5 முடியவில்லை. ஆரம்பிப்பது என்று னது கைக்குட் பார்க்காத சமயம் ன்னே போட்டான். தக கண் டும் போன்று மேடை யே ரசித்துக் i, அவனுடைய நால்வியடைந்தது. | 4,6If 6oi L f 601 ய தவறிவிட்ட |று திகைத்துக் ன செய்து கீழே துக் கொண்டான். பேச வாயெடுத் நிறுத்தி அவள் பறு திசையில் ப்பினான். அவள் ஊாமுன் (335|TLI is து கடுமையா ழகு ஆபத் து டைய அம்மாவின்
கேட்டிருக்கிறான். நடைய எண்ணம் டில்லை. இதற்கு LIII ()L160ö1560)6llÚ ான் பேசியிருக் இது போன்ற பு: துடிப்பு ஒரு i ബേഴ്സിങ്ങെ இவ்வாறு தவித்து பதற்கு என்ன தரியவில 6Ꮱ) 6Ꮩ0 . மாக பக்கத்தில் வார்த்தையாவது அல்லவா பாடல் தா என்று என்ற தும் மேடையைப் அங்கே பிரதம
ழைக்கப்பட்டிருந்த
|N குறு
கொண்டிருந்தார் ரத்தை பார்த்தான்
ET ஒருவர்
தாண்டியிருந்தது
1று திரும்பி சுற்று
ர்த்தான் மக்கள்
E. மணி டபம்
நிரம்பி வழிந்து து நிகழ்ச்சிகள் றும் 20 நிமிடங்கள் இருந்தது மீண்டும் எவு ஊற்றெடுக்க |வ்வாறு பேசலாம் த்தை எதிர்பார்த்துக் த வேளையில் DITEE, 9946)(61b60DL ULI து அவளுடைய டு நழுவி கீழே 压、 Կ5 6001 || 6)I 601 தாடு மிஸ் இது பசாவிக்கொத்தா? க்காட்டிக் கேட்டான் னப் பார்த்து விட்டு தை எடுத்து தனது போட்டுக் கொண்டு
(BD60) 60) is கவனித்துக் Gla, II60öl டிருந்தாள் ஒரு நன்றியாவது சொல்லியிருக்க்லாம் அல்லவா என்றும் மனதில் நினைத்துக் கொணி டு ஒருவேளை தான் சொல்லியதற்காகஅதைஎடுத்துக் கொணி டாளே என் றெண் ணி திருப்தியடைந்தான்
கடைசி வரை அவள்
தன்னுடன் பேசாமலே சென்று விடுவாளோ என வருந்தியவன் ரமேஸ்ரம்ேஸ்"என்ற 5946160)||6001 ULI பெயரின் ஒலி திடீரென்று
இ காதுகளில் ஒலித்ததை கேட்டு
அதிர்ந்தான். சற்று பின்னே திரும்பினான் மூன்று வரிகள் S91 (65 95U19 LLUIT &b -960190)||60DL ULI நண்பன் ரவி அமர்ந்திருந்தான். திரும்பிய அவனுக்கு சந்தோஷ மும் அதைவிட அவள் தன்னுடன் பேசாமலிருப்பது ஒரு வகை ஏமாற்றத்தையும் கொடுத்தது. ரமேஸிடம் ஏதோ பேச எழுந்த ரவி அவனுக்கு அருகில அமர் ந திருந்த பெண் ணின் தோற்றத்தைஉற்று நோக்கினான். அது அவனுடன் ஆபிஸில் வேலை செய்யும் அர்ச்சுனாவின் தோற்றத் தைப் போன்று தெரிந்தது. அவளேதான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவன் இருந்த இடத்தை விட்டு ரமேஸை நோக்கி வந்தான் அவன் வரவும் நிகழ்ச்சிகள் முடிந்து மக்கள் அனைவரும் கலைந்து போகவும் சரியாக இருந்தது. அவளும் ஆசனத்தை
விட்டுஎழும்பிமுதல் அடிவைத் தபோது "ஹாய் அர்ச்சுனா என்று ரவி கூறியதும்ரமேஸ் அவளைப் பார்த்தான் அவள் ரவியை திரும்பிப் பார்த்து விட்டு (GLDG)65 புன்னகை செய்தாள். "ஆமா ரமேஸ் இவஅர்ச்சுனா என்னுடைய ஆபிஸில் டைப்ரைட்டராக (36)6O)6) பார் க் கறா' என்று கூறி (p9äBITLD6)6)Ilb வெளியில் ப்ே பேசலாம்' என்று கூற மூவரும் வெளியேறினர் ரவி
தொடர்ந்தும் இவ உன்னுடைய
சித்தப்பாவின் வீட்டுக்கு அருகில் தான் புதிதாக குடிவந்திருக்கா என்று கூறியதும ரமேஸ் அவளைப் பார்த்தான் அவள் அவனை முதன் முறையாக அப்போது தான் பார்ப்பது போன்று LIITTögi விட்டு "வணக்கம்' என்று செய்கை மூலம் தெரிவித்தாள். ரவி தொடர் ந தும் முதல் ல இந்தியாவில் இருந்தாங்க ஒரு தம்பியும் அம்மாவும் தான் இருக்காங்க இவங்க அப்பா இறந திட்டாரு என்ற வன் தொடர்ந்தும் இவள் விஷயத்தில் எல்லாத் திறமையும் இறைவன் கொடுத் திருக்கிறான் அழகு
திறமை அன்பு எல்லாவற்றையும்
கொடுத்த இறைவன் ஒன்றை மட்டும் குறைத்து விட்டான்.என்று கூறி பெருமூச்சு விட்டான். j(ഥൺ அவளைப்பாரிதாபத்துடன் பார்த்து விட்டு என்னவென்று அறிந்து கொள்ள துடிப்பது போன்று காணப்பட்டான். எல்லோருக்கும் இறைவன் எல்லாவற்றையும் கொடுப்பதில்லையே இவளுக்கு பேசமட்டும் இறைவன் கொடுத் திருக்கவில்லை இவருடன் GILDITL LLIT (BL 196||Lib (UpLQ LLIT QE5l." என்றுரவி சோகமாக கூறிமுடித் தான் இதைக் கேட்ட ரமேஸின் இதயத்தில் ஓர் பேரிடி வந்து விழுந்தது போன்று இருந்தது.
பதிலுக்கு அவளும்
முன்
நமத சிறுகதை
இதயத்துடிப்புவேகம் அதிகரித்
bobl.
அவன் அவளைப்பற்றி நினைத்தநினைவுகள் கற்பனை யாகவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மண் போலாயின. அவனால் பூமியில் நிலையாக நிற்கமுடியவில்லை. அர்சனாவை பரிதாபத் தோடு பார்த் தான்
பார்த்து புன்னகைத்தபடி அவள் தனது கைப்பையிலும் கையை விட்டு எதையோ எடுத்தாள் அதை அவன் நட்ட அவன் நடு நடுங்கியகையினால் வாங்கினான். அதை என்ன என்று பிரித்து படித்துப்பார்ப்பதற்காக எண்ணி அதைப்பிரிக்கும் போது 'ரவி ஆ அதோட ஒரு முக்கியமான சந்தோஷமானவிஷயம் அர்ச்ச னாவிறகுஇன்னும் இருவாரங்களில் aH6\SuLifT 60OTLíb, LDIT["JLʻil 60)61T 9946)I(36ITITL மாமா மகன் துபாய் இருந்து வந்திருக்கிறான். இப்படியான சிறந்த பெண அவனுக்கு மனைவியா அமைய குடுத்து வைச்சிருக்கனும் என்ற ரவியின் வார்த்தை காதுகளில் ஒலித்து ஓய ரமேஸ்சுயநினைவு அற்றவனாக நின்றிருந்தான் ரமேஸ் அம்மா எப்படி இருக்கா, கேட்டதாக சொல்லு, நேரமாகிறது நான் அவசரமாக போகனும் நாளை நான் உன்னுடைய வீட்டிற்கு வாறன' அப் போது தான் சுயநினைவு வந்தவனைப் போன்று சுற்றும் முற்றும் பார்த்தான் அாச்சுனாபக்கத்தில் தன்னுடைய நண்பிக்கு இன்விடேஷன் கார்ட் கொடுத்துக் கொண்டிருந்தாள்பிறகு ரமே ஸைப் பார்த்து தான்
போய்வருவதாக செய்கை மூலம் தெரிவித்து விட்டு வணக்கம் என்று
காட்டிவிட்டுவிடைபெற்று நகர்ந் தாள்.அவன் அவளையே வைத்த கணி வாங்காமல பார் த துக் கொண்டிருந்தான்.அவள் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான் அப்போது தான் தன்னுடைய கையில் ஏதோ இருக்கிறது என்ற உணர்வு வர அதைப் பிரித்தான் திருமண அழைப்பிதழ் என்று இருந்தது உள்ளே விரித்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி ரமேஸ் அாச்சுனா என்று பெயரிடப்பட்டிருந்தது. | (ഥൺ என்ற பெயருக்கு முன்னால் இருந்த இனிஷியலைப்பார்த்தான் அது வேறதாக இருந்தது ஏமாற்றமாக இருந்தது. தன்னு டைய பெயரில் உள்ள ஒருவன் தான் அவளைக்கட்டிக் போகிறான் என்று நினைத்துக் GT606 LT66.
இறுதி வரை அவனுடன் ஒரு வார்த்தையாவது பேசாமல் சென்றது பெரும் ஏமாற்றமாக இருந்தது. கண்களில் நீர்கசிவது போன்ற உணர்வுடன் அவள் எவ்வாறு பேசமுடியும்? அவனாள் தான் பேச முடியாது என்று உணர்ந்ததும் அவளுடைய முகம் மீண்டும் நினைவுக்கு வர அவன் அவளைப் பார்த்ததும் துடித்த துடிப்பு தவிப் பு என்பனவற்றை எண்ணி வருந்திக் கொண் டு அநத ஊமைப் பெண்ணின் நல் வாழ்வுக்காய் பிரிர்த்தித்தபடி தன்னுடை மோட் டார் சைக் கில நிறுத் தியிருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
. . . . . .
அவள்
(யாவும் கற்பனையே)

Page 5
31-10-3000
வாரம் ஒரு கவிஞர் .
வரம் ஒரு கவிஞர் என்ற தலைப்பில் மூத்தின் பல பிரபல கவிஞர்கள் பற்றிய அறிமுகத்தி வ. ஐ. ச ஜெயபாலன் தொடர்பான அறிமுகம் இடம் பெறுகிறது.
கவிஞர்களே உங்களைப் பற்றிய அறிமுகமும் இடம்பெற விரும்பினால் இர
(94) யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். பொருளியல் துறையில் பட்டதாரி சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது சில சமூக ஆய்வுக் கட்டுரை நூல்களும் வெ தொகுதிகள் வெளியாகின.
அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்குகின்ற ஓசை
இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி
ஏதுமொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள் துள்ளி விழுந்து "துழும்' என்னும் வரால் மீன்கள்
என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் இரு மருங்கும் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து சினந்து வாய்ச் சண்டையிட்டு துவைத்து நீராடிக் களிக்கின்றார்.
ஆனாலும்
அமைதியாய்ப் பாலி ஆறு நகர்கிறது அந் நாளில் பண்டார வன்னியனின் படை நடந்த அடிச்சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் அவன்
தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்கு தலைத் திட்டமிட்டு புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினால் நீரருந்தி வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நிம்மதியில் சற்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால் அதே மறைப்பில் இன்றும் குளிக்கின்றார் எங்களது ஊர்ப் பெண்கள் ஏதுமொருஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலி ஆறு நகர்கிறது.
41ம் நாள் நினைவஞ்
GDL
3) زاره பரணில் அந்த the IGITL Groef பிடித்தார். எப் வாங்கி வைத்தி சொந்தக்காரர் 6ÝMILLITÍT. LÓNGMI6) ITILI வற்புறுத்தலால் பிரிட்டிஸ் மியூசிய ഞഖഴ്ത്തi, ബീ ( மியூசியத்தினுள் bITUri 56 e சென்றனர். செல்லும் போ தடுக்கி விழுந் ஒருவன் நிரந்தரம விட்டான். மற்றொ இறந்து விட்டான் பிரிட்டில்
மம்மி பிரிவுத்த
LT6)
960)LLLIT6 g. இந்த நாடு என்னை நம்ப வெறும் காகித கெளரவப் படு நாட்டுக்குள்ளே சுணை கெட்ட நானும் இன்னு 9) (If GOGOIT 6).
உதிர்வு
2OOO
அமரர்
கனகசபை கருணாகரன் (5ങ്ങIങ്ങIങ്ങ്) (மட்/சிவானந்தா வித்தியாலய பழைய மாணவன.)
அன்பின் உருவங்களே எங்கள் உயிர்ப் பறவைகளே! எங்களை ஏங்கவிட்டு எங்கையா போனீர்கள்? சொந்தம் பந்தம் சுகத்தையெல்லாம் உதறி எறிந்துவிட்டு எந்தத் திசை நோக்கிப் பறந்தீர்கள் தம்பிமாரே! விந்தை உலகத்தில் மரணம் ஒரு விசித்திரம் தான் அந்த உலகத்தில் தரிசிக்க சென்றவரே எங்களை புலம்பி அழவைத்தது சரிதானோ? நேற்றிருந்தார் இன்றில்லை எனும் பெருமைக்குரிய இவ்வுலகில் தம்பியரே உங்களுக்குப் பாசக்கயிற்றை வீசிய கொடியோன் யாரோ ?
அமரர்
பூபாலப்பிள்ளை சிறிகாந்
(9,95 TT)
சிரித்து விளையாடிக் கூட்டாளி தோழரோடு பகிடி பல விட்டு உயிர்த்துடிப்போடு வலம் வந்த நண்பர்களே! எங்களை விட்டு பிரிய மனம் எப்படி வந்ததோ? பெற்றவர் துடிக்கின்றார். கண்ணா, சுதா கூட்டாளித் தோழர்களோ புலம்பி அழுகின்றார்!
விட்டகுறை தொட்ட குறை அத்தனையும் தொலைந்து போய் மோட்ச வீட்டில் நிம்மதியாம் சாந்திகாண படைத்தவனை வேண்டுகிறோம். 41ம் நாள் நினைவஞ்சலியில்
சாந்தி சாந்தி !
சாந்தி ! மரண வீட்டில் கலந்துகொண்டவர்களும், அனுதாப செய்தி அனுப்பியவர்களும் ஞாயிற்றுக்கிழமை (22 - 0 - 2000) இடம் பெறும் 4ம் நாள் கிரியைகளிலும், மதியபோ கேட்டுக்கொள்கின்றோம்.
(மட்/புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவன.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I (6)la 922- 3F. ஜெயபாலன்
னயும் அவர்களது கவிதை ஒன்றினையும் தருகிறோம். இவ்வாரம் கவிஞர்
சுருக்கக் குறிப்புடன் உங்கள் கவிதை an அனுப்பி வையுங்கள்
முக ஆய்வில் ஆர்வம் மிக்கவர். 1970 முதல் கவிதைகள் எழுதி வரும் இவர் சில ாகின. தற்போது நோர்வேயில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இவரது பல கவிதைத்
O ானிக. (3th Ilidiji (J.III id fl.)
ாது விட்டில் மம்மி இருப்பதை D60)LDLITT E606 (6. போதோ அதை ருந்ததை விட்டுச்
மறந்தேபோப் af SÐILD60DLIDLILIITÍsl6ÖT அந்த மம்மியை த்துக்கு அனுப்பி ச் சொந்தக்காரர்
இரண்டு கூலிக் தை எடுத்துச் ட்டிடத்தினுள் து இருவருமே தனர். இதனால் ITE(36). Dalglot ருவன் மறு நாளே
ல் மியூசியத்தின் 200606)]|| LITả5_ff
பட் ஜ இந தக் கதைகள் முழுவதையும் கேள்விப் பட்டார். அதைப் பற்றிக் ஆராய்வதற்காக அந்த மம்மியை புகைப்படமெடுக்க ஏற்பாடு செய்தார் பிரபல ஸல் ரூடியோ விலிருந்து ஆள் அனுப்பினார்கள் படம் எடுக்கப் பட்டது. மறுநாள் அந்தப் புகைப் படக் காரர் வேர்த் து விறுவிறுத்து ஓடி வந்தார். மம்மியின் படத்தைப் பிரின்ட் போட்டுப் பார்த்ததில் உயிருள்ள முகம் படத்தில் தெரிந்ததாம். இதனால் பயந்து போய் ஓடோடி வந்திருந்தார் புகைப்படக்காரர். மியூசியத் தலைவர் அவரைத் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். குழப்பத்துடன் விடு சென்ற புகைப்படக்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு
தற்கொலை செய்துகொண்டார். இதன் பிறகு மியூசியத் த ைரே பயந்து விட்டார். அமெரிக்கக் கோடிஸ்வரர்க்கு அந்த மம்மியை விற்று விட்டார். மிகவும் குறைந்த விலையில் எகிப்திய கலைப் பொருள் கிடைத்த மகிழ்ச்சியில்
கப்பலில் அமெரிக்காவுக்குப்
புறப்பட்டார். அந்த கோடீஸ்வரர்
அடலாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்தக் கப்பல் பணிப்பாறையில் மோதி மூழ்கிவிட்டது. பிரிட்டனுக்கு சொந்தமான அந்தக் கப்பல் தான் இன்று பலராலும் பேசப்படும் "டைட்டானிக்' அட்லாண்டிக் கடலில் பத்தாயிரம் அடி ஆழத்தில் இன்றும் அந்த மம்மி மூழ்கிக் கொண்டுள்ள கப்பலில் துயின்று கொண்டு இருக்கின்றது. மம்மி யினால் டைட்டானிக் கப்பலுக்கு ஏற்பட்ட அவலம் இன்னும் மக்களால் பேசப்படுகின்றது.
மனிதன் hold 6166tunit soil எதையோ நம்பி
ட்டையே. நீயில்லா விட்டாலும் எதற்காகவோ வாழ்கின்றோம்
எங்கள் நிலை அது தான்! நானும்
„)ol6ზ60)6\)! மனிதனை மனிதன் சந்திக்க, என்னுடன் பலரும்
தத் துண்டை மனிதனை மனிதன் நம்ப ரோசம் போன பிறவிகளாக
த்தும் மனிதனிருக்கும் இடத்தைத் 2960DL ULIMI 6
I தேடி அட்டையில் இருப்பதால்
ஜென்மங்களாக மனிதன் போக நாம் வெறும் கட்டைகள் தான்
Jub Ua)(bulb எதுவானாலும் கார்ட் வேண்டும்! மருதமுனை எம்.எச்.ஏ.கரீம்
LT6) பாவம் நாங்கள்
இசைக்கும் கானம் கேட்கவில்லையோ - அன்பு நண்பர் 976 "சிறிகாந், கருணாகரன்' எங்கே?
ஆரைநகர்த்ணில் அவதரித்து அரும்பணியாற்றி 2 மங்காப்பெயரொடு ஊர் புகழ 12 வாழ்ந்திட்ட உத்தம நண்பர்களே !
డి காலனவன் காவலனாய் கண்ணெதிரே நின்றதனால் 28 கண்ணிமைக்கும் நேரத்திலே - உயிர் விட்ட
லி (22 - 10 - 2000)
நண்பர்களுக்காய் !
விந்தையினை யாரறிவார் நண்பர்களே!
அந்திப்பொழுதினிலே கூடித்திரிந்துவிட்டு மீண்டும் நாளை சந்திப்போமென நம்பிக்கையுடன் சென்ற
எந்தன் உயிர் நண்பர்களே!
மறுநாட் காலையிலே உயிரற்ற உடலங்களாக நீங்கள் வீழ்ந்து படுப்பதை எண்ணி நெஞ்சம் அதிர்ந்ததையா? மரணிக்காத எந்தன் விழிகள் - உங்களை எண்ணி தினந்தோறும் கண்ணிப் பூக்களால் துதிபாடுதையா!
கதிரவன் வரவுக்கு கட்டியம் கூறும் - கானகப்பட்சிகள் கூட உங்கள் நிலையை எண்ணி ஒரு கணம் பாட மறுத்ததடா! பாடும் மீன்கள் கூட துள்ளி எழுந்ததடா - ஏன் ? இசைக்கும் குயில்கள் கூட புலம்பி அழுததடா ஏன்? பொங்கியெழுந்த கடலலைகள் கூட நீங்கள் அதன் மீதேறி நீராடிய நாட்களை எண்ணி ஒரு கண்ம் அமைதி கொண்டதடா நீங்கள் வீற்றிருந்த வாகை மரங்கூட இழந்து இனம் புரியாமல் தவிக்குதடா நண்பர்களே! மரணம் என்பது எல்லோர்க்கும் நிச்சயம் தான் - அதுவும் தமிழனாய் பிறப்போர்க்கு வாலை வயதிலே ஏற்படுவது தவிர்க்கமுடியாது என அறிந்து தமக்கோர் இருப்பிடம் முன்னமே தேடி வாழ வேண்டிய வயதினிலே விண்ணகம்
நோக்கி புறப்பட்ட இளம் காளையரே !
விண்ணகத்தில் இணைபிரியாது இன்புடன் வாழ உங்கள் நினைவு நாளில் பரம்பொருளை வேண்டுகின்றேன் நினைவுகளில் நித்தம் கவி பாடுகின்றேன்!
ஆருயிர் நண்பன் ஆரையூர் ரமேஷ்)
CBFIT60)L
- 9 IEE6i
பல்வேறு உதவி செய்தவர்களும், நண்பர்களும் னத்திலும் கலந்துகொள்ளுமாறு மிகவும் பணிவுடன்
குரும்பத்தினர் ஆரையம்பதி மட்டக்களப்பு

Page 6
வெளியூர் தொழிலாளர்க
விளங்கும் கிராமம்
2 O (O) 6) (b) L [bal  6 III பழமைவாய்ந்ததமிழ் கிராமங்களில் மல்லிகைத்திலும் ஒன்றாகும். இது அம் பாறை மாவட்டத தி ல சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் சம்மாந்துறையில் இருந்து மல்வத்தைச் சந்திக்கு சென்று அங்கிருந்து தெற்கு நோக்கி மூன்று மையில் தொலைவில் இக் கிராமம் தென்படும்
இத்தமிழ் கிராமத்தினைச் சூழ பள்ளவெளிக் கண்டம் வளத்தாப்பிட்டி புதுக் கண்டம் காத்தாண்ட வெட்டை பெரிய
கொக கனாரை க கண் ம்
கண்டம் போன்றன
ܨܘܪܬܐ ܀
ზა -
%8
செனவட்டை
GONESIT 60) : போகம்மாரி GALIITELD வெள்ளாமை செய்யக் கூடிய ஏறக் குறைய 3.000 o 5 bri நெற்காணிகள் காணப்படுகின்றன.
@ü விவசாயம் செய்யும் காரணத்தால் வெளிநபர்களின் நடமாட்டம்
(3III H. I.I I, nii
த வாக காட்சிதருகின்றதாலும் இக் கிராமத் தல ஓவி வொருவர் விட்டிலும் அதிகமான மல்லிகைச்
இருப்பதனால ஒரு
G) 23, 19 e, bi 叫mi、1111 @
இருந்தாலும் கிராமம் நிறைய இதமான மல்லிகை வாசனையே
விசும் இதனை வைத் தே இனிமையான 6)160) Œ II f] 6ለኝ மல்லிகைத்திவு
என அழைக்கலாயினர் இப்பொழுது கூடமல்லிகைச்
அதிகமாகவும் அவர் களின்
தொழிலுக்கு உதவி செய்பவர்களாகவும் மல்லிகைத்தீவு கிராம மக்கள் பழக்கப்பட்டுள்ளனர். வேளாண்மை அறுபடை செய்யும் காலங்களில் வெளியூர் குறிப்பாக மட்டக்கள மாவட்டத்திலிருந்து வரும் குழுக்கள் அனைத்தும் மல்லிகைத்திவிலே தரித்து நின்று மாதக்கணக்கில் தொழில் செய்யும் 6)60),
தங்கு தளமாகவும்.
பசறையாகவும் விளங்குகிறது
கிரா பெயரின் வரலாறு
சம்மாந்துறை உட்பட ஏனைய ஊர் களினை விட்ட தொலைவில் ஒரு ஒதுக்குப LA T 5 6 || LÓ அதனைச் சூழ நாறக்கமும் பல ஆயிரக்க ணக்கான நெற்காணிகள்
செடிகள் அதிகளவில காணப் படுகின்றது. @á
கிராமத்தினை ஆரம்பகாலத்தில் உடையார் எனும் செல்வந்தப்ப
ரம்பரையும், வண்ணியார் எனும் செல்வந்தப்பரம்பரையும் ஆட்சி செய்து வந்திருக்கிறது.
6J SONGST UN GRONG I
தற்போது மல்லிகைத் தவ ல 85 க்கு மே 1 ட குடுமபங்களினைச் சேர்ந்த 386 பேர்கள் வாழுகின்றார்கள். இவர்கள் சைவ மதத்தினையுடையவர்கள் இவர்களில் 10 பேர் கரும் பாம். 03 பேர் மாத தரம் அரச உத்தியோகத்தரும் ஏனையோர் விவசாயத் தொழிலினையும்
an sas g, தொழிலினையும் செய்கின்றனர் 1990-1100ல் LI, U 600 L D II b இக் கிராமம்
பயங்கரவாதப் பிரச் சினை
CbII J 600ILDII (I) நா சமாக கடப்
HL | 1 |B| H (GIblf Dl LDI, L.J. L. LDebehoř u IT 6) ( திருக்கோயில் அ அகதிகளாக த பின்பு காரைதீவில் இருந்தனர் மாதமளவில் இச் D"6 () (3u வன்செயலினால்
ഉ uി സെ' [' ],
போக்குவரத்து மலவத்தை சந் 3 மைல் துரம் போக்குவரத்து
நிலையில் இக்
so II yn ail, anrif GNOJ LÓ
IP 601 PTI 6 || IE6, L LIL JILI (6 G நிலையிலுள்ள } || ''' || ിന്റെ அதிரடிப்ப ைபின் ജൂ|| 600 !,ബ്ര} () ; முகாமும் B L 15 (3), செல்லவேண்டும் மணியுடன் மன துக்கே இ மி 7.15க்கு பின்பே வே ணி டிய து
நீடிக்கின்றது.
இங்கு 5ம் ஆண் மல்லிகைத்தீவு பாடசாலை மாதி 6ம் ஆண்டுக்கு வேண்டுமாயின்
காரைதீவு போன்ற செல்கின்றனர். இ | III J II GOGOL 6) மாத்திரமே உ பற்றாக குறை பற்றாக்குறை வசதிகளற்ற LIL ÖFT606) (BL
2) oli
 
 
 
 
 
 
 
 
 
 
 

னின் தங்கும் பசறையாக
லிகைத் தீவு
சொத்துக்கள் LI LI LI துடன .
தரை து. இக்கிராம ம் வீரமுனை, கதிமுகாம்களில் எந்சமடைந்தனர்.
92 அகதிகளாக
993 - 5 6 LỖ Li si 5 கிராமத்துக்கு ற னா கள 20 மேற்பட்டோர் து ள எா னா
தியில் இருந்து
எதுவிதமான வசதிகளுமற்ற கிராம மக்கள்
Hi, III 6NÖ Ď o Lrs , 6o||LIÓ சல்ல வேண்டிய மல்வத்தை
ബി (; ഒട്ടൂ ( ாரின் பாதுகாப்ப || () {} || 9, 6 60
து அதனைக்
| JJ II LD 6) I II (Jo 4, 6ii
DIG06) 5.00 த நடமாட்டத் ᏙᏱ 60) 6Ꭰ , ᏧᏏ IᎢ 60Ꭰ6v0 ിബി(u) (8 സെ 6| | | |ിസെ ഞഥ
டு வரையுமான அரசினர் கலவன் நிரமே உள்ளது. மற் கல்விபயில
மலவத்தை
Eഗ്രബ്. 与「60)6)cm (3cm。 கிராமத்திலுள்ள | அதிபர் Toll).
鲇6TUTL எதுவித வேறு
நிலையில LL) ഉ ബg,
ஆசிரியர்
8ம் ஆண்டு வரை தரமுயர்த்த வேண்டுமென கிராம மக்கள் விரும்புகின்றனர். பொது வசதிகள கிராமமக்கள் நோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமெனில் இங்கு எதுவித வசதிகளுமில்லை. இவர்கள சம்மாந்தறை
岛、
வைத்தியசாலைக்கு வந தே
வைத் திய வசதிகளை பெறுகின்றனர். இக்கிராமத்தில் எதுவிதமான சிறிய கிளினிக்
நிலையமோ சுகாதார நிலையமோ இல்லை. பொது நுா லகம்
சிறியவிளையாட்டு மைதானம் உபதபாற் கந்தோர் சனசமூக நிலையம் எதுவுமில்லை. இவைக ണിങ്ങ് 3ഞഥൺ g|]]) [[ ],8,9, மல்வத்தையில் பெறவேண்டிய துர்பாக்கிய நிலைமை காணப்பு டுகிறது.
அத்தியாவசிய சாப் பாட்டுத் தேவைக்கான உண வுப்பொருட்களினை பெறவேண்டு மெனில் சம்மாந்துறை அம்பாறை, கல்முனை பொதுச் சந்தைக்கு சென் றே பெறுகின்றனர் அண்மையில் மல்வத்தையில் மாதிரிக் கிராமம் அமைக்கும்
திட்டத்தின் போது (அமைச்சர் அவர் ர.ப் முயற்சியினால ) மல்லிகைத்திவில் 40 வீடுகள் கட்டப் பணிப்புரை வந்தும் முற்றும் நிறைவு பெறாத நிலையிலேயே உள்ளது.மின்சார வசதி தற்போதும் பூரணமாக கிராம மக்களுக்கு கிடைக்கப் பெறாத பரிதாபகரமான நிலையிலேயே தொடர் ந து காணப்படுகின்றது.
9U 于óT师Lúm நிறுவனங்களின் உதவியுடன் குறிப்பிட்ட 35 குடும்பங்களுக்கு மலசலசுட வசதிகளையும் வழங்கி
யிருக்கின்றனர். மேலதிகமாக மற் றைய குடும் பங்களுக்கு
தேவையான இருப்பிட மலசலசுப வசதியற்ற நிலமையும் கிடுகினால்
மேயப் பட்ட குடிசைகளுமே தற்பொழுது காணப்படுகின்றது.
25 unua 5a5jhon :
கிராமத்திலுள்ள மாரியம்மன் (3 dB, III u f'N GAS 60 வருடாந த
உற்சவத்தின் போது கிராமம் விழாக்கோலம்பூண்டு அழகுறக் காட்சியளிக்கும். திரு விழாக்காலங்களில் இக்கிராம இனைஞர் யுவதிகள் கலை நிகழ்ச்சிகளினை நடாத்துவிார்கள் இறுதி தினத்தில் நடைபெறும் abILDLD66 f60)6o60DLL 266) 6OL) எடுத்து வருவார்கள் வரும் போது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கடப்பிலும் நிறைகுடம், குத்துவிளக்கு வைத்து அம்மாளை வழிபடுவார்கள். இறுதியில் திாத்தம் ஆடலுடன் பள்ளயம் முடிவுறும்.
சகல வகைகளிலும் பின் தங்கிய கிராமத்தை பழைய நிலமைக்கு ஓரளவாவதுகொண்டு வர தற்போதைய அரசியல் வாதிகள் முன் வருவார்களா? முன்னேற்றுவார்களா?

Page 7
2-10-2000
துோரி தனது தாய்மாமன் மண்ணாங்கட்டி வீட்டுக்கு வந்து வேலைக்காரன் போன்று வேலை செய்து கொண்டிருந்தான். (5ULIGOT.
அன்று மாமி பாக்யம் சாப்பிடு வதற்காக குப்பனை அழைத்து டைனிங் டேபிளில் அமர வைத்து சாப்பிடச் சொன்னாள் குப்பனுக் ಇಂಗ್ಲ வேலை செய்த களைப்பு ' ஆரம்பித்த வேலையில் வெளியே விட்டு உள்ளே நுழைந்த மண்ணாங்கட்டியும், பூஜா, தேஜா
area eta 6O)L6oflri,J (3LL9l6Yfl6ü) உட்கார்ந் திருந்த குப்பனைப்
பார்த்து கோபப் பட்டார்கள். வேலை செய்து பிழைக்கிற நீ டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதா? எங்க அந்தஸ்து ཡི་ཤི། ཡི་ ? துபாய்க்கு போய்
கோடிக்கணக்கில் சம்பாதித்த எங்களுக்கு சமமா உட்கார்ந்து
சாப்பிட்டா எங்க அந்தஸ்து என்ன ஆகும் ? என்று சாப்பாட்டு தட்டுடன் கழுத்தைப் பிடித்து Golf CL தள்ளினார்கள்.
un runn என்னை கழுத்தை பிடித்து மட்டுமல்ல, செருப் பாலே அடிச்சிருந்தாக்கூட நான் வருத்தப்படமாட்டேன்.
லீவிங்ஸ்டனை அவமானப் பருத்திய
- வினிதா
எனக் குன்னு உள்ள ஒரே சொந்தமே நீங்க தானே என்று கண்ணிருடன் மன்னிப்பு கேட் LITGöT.
இப்படியொரு காட்சி கேபிரபா கரன் வழங்கும் அன்பாலயா பிலிம்ஸ் எங்களுக்கும் காலம் வரும் படத்துக்காகப் படமானது.
குப்பனாக லிவிங்ஸ்டன், மண் ணாங்கட்டியாக மணிவண்ணன், பூஜாவாக கஸ்தூரி, தேஜாவாக வினிதா, பாக்யமாக பிரமிளா
ஜோஷி நடித்தனர். முக்கிய வேடத்தில் கரண் நடிக்கிறார்.
மற்றும் கெளசல்யா வடிவேல், விவேக், கோவைசரளா, பாண்டு, ரவிக்குமார், டி.என்.கண்ணா, விஜய் கிருஷ்ணராஜ் பயில்வான் ரங்கநாதன் நடிக்கிறார்கள்.
பி.எல்.செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். காளிதாசன், பொன் னியின் செல்வன் பாடல்களுக்கு தேவா இசைமைக்கிறார்.
எடிட்டிங் பூரீதர் தயாரிப்பு நிர்வாகம் முனிரத்னம், தயாரிப்பு மேற்பார்வை ஐஸ்வர்யாபாலு, கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பாலருபன் தயாரிப்பு
கே.பிரபாகரன்.
அபராஜூத் பிலி LIL நிறுவ GOTLOT GOOTIL LDMT e
தயாரிக்கும்
ஸ்கோப் இப்பட 55 (TSTU9560TT கதாநாயகியாக நடிக்கிறார். அ; நடைபெற்றுக் 8ெ
மற்ற நடிகர் 9|60) 60T 6)J (O5 LD I. அதற்கான
நடைபெற்றுக் 8ெ
ரத்னவேலு
செய்கிறார்.
கார்த்தி கார்த்திக் நடிக் சீனுா என மாற்
Gn 6öln. தயாரித்த சொ ஒரு பாட்டு என
On 60
படத்தில் கதாந சீனு என்ற சீனி இப்போது சீனுா மாளவிகா நடிக் ராதாகிருஷ்ணன் பூரீகாமு ஆகியே பி.வாசு நடிக்கிற
கதை - திரைக்க தேவா, பாடல்க எடிட்டிங் மோகன் தயாரிப்பு நிர்வ நாராயணன்.
இப்படம் தீபாவளி
முருகன் தன் க சோகமாக அம
முருகனிடம் கெ
மூழ்க. ஒவ்வெ முருகன் சந்தித் வார்த்தைகளால் ஆனந்த வெள் படத்திற்காக ஒ.
நெமிலிக்குப்பம் ரோஜா நடித்தா கவிதாறுரீ, சாந்த
கதை, திரைக்க அசோக்மேத்தா,
ஜீவா புதிதாக நிறுவனம் ஆரம் ஜவுளி அதிபர் 56DL LIGGÖT 66SI6TTLOI ஜீவாவிடம் ஒப்பன் ஜிவாவும் ஜ அதிகமாக உள் 6Ŝl6TT Lia LI DJ LJ 6u 6 வைத்திருந்தா எப்படித் தெரிய கீழாக. ரோட் வருகிற மக்கள் நிமிடம் நின்
LJ 6060), 560). U LI| சென்றனர். போர் இருப்பதைப் ஜவுளிக்கடை அ கொண்டு 6)ITë GleyTsits.OTITi. போர்டு தை தொங்குது. அது காம மாட்டியிரு
 
 
 
 
 
 

னிக்கிழமை
இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஸ் என்ற புதிய் ந் தி படம் இது தயாரிப்பு: கணேஷ் OT Lin Lfil5 Ủ ரகு, கார்த்திக் ராதாகிரு முறையில் யுவன்சங்கர் ராஜா இசையமை ஷ்ணன், வெங்கி நாராயணன், படம் நந்தாா க்கிறார், பாடல்கள் அறிவுமதி, ராஜன் ராதாகிருஷ்ணன், த்தில் சூர்யா எடிட்டிங் சுரேஷ் அரஸ், கலை S S S S
நடிக்கிறார். ராமச்சந்திர சிங், செல்லா, இப்படத்தின் துவக்கவிழா துமுகம் ஒருவர் ஸ்டன்சிவா ஸ்டன்ட் அமைக் 29-ந் தேதி ஏவி.எம். ற்கான தேர்வு கிறார், தயாரிப்பு மேற்பார்வை சி தி யே ட் if sü ாண்டிருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகத் நடைபெறுகிறது. படப்பிடிப்பு
தயாரிப்பாளர் எம்.கேசவன்குட்டி, அக்டோபர் முதல் தேதியன்று நடிகைகள் கதை, திரைக்கதை, வசனம் ஆரம்பமாகி கும்பகோணம், துமுகங்களே, எழுதி டைரக்ட் செய்கிறார் சேது வேதாரண்யம் பகுதிகளில் தேர்வும் வெற்றிப்பட இயக்குனர் ஒரே கட்டத்தில் நடைபெற்று ாண்டிருக்கிறது. பாலா.சேது படத்துக்குப் பிறகு முடிவடைகிறது. பாலா இயக்கும் இரண்டாவது ஒளிப்பதிவு
ங் நடிக்கும் "சீனு”
கும் தம்பிக்கு ஒரு பாட்டு படத்தின் பெயர்
றப்பட்டது.
ħlief, L DIT 600GT 6) u 6oT g LLLLJL LJ 6u, LILI ille5600 6TT சேனல் படநிறுவனம் இப்போது தம்பிக்கு ற படத்தை தயாரித்து வருகிறது.
ாயகனாக நடிக்கும் கார்த்திக்கின் பெயர் வாசன் ஆகும். எனவே படத்தின் பெயரும் என மாற்றப்பட்டுள்ளது. கார்த்திக் ஜோடியாக கிறார். மேலும் தியாகு, ஜனகராஜ், காக்கா ா, மயில்சாமி, சத்யப்ரியா, மனோசித்ரா, ார் நடிக்கிறார்கள். கார்த்திக் அண்ணனாக
|TT
தை வசனம் டைரக்ஷன் பினுவாசு, இசை 1ள்: கவிஞர் வாலி, ஒளிப்பதிவு விஜய், ராஜ் தயாரிப்பு மேற்பார்வை என்.ராமதுரை, ாகம் முருகன், தயாரிப்பு: மாணிக்கம்,
ரி திருநாளில் வெளிவருகிறது.
கடற்கரையில் ரோஜாவை கட்டி அனைத்த பிரபு தேவா
ாதலை ஏற்க மறுக்கும் காயத்ரியின் நினைவாக தன்னந்தனியாக கடற்கரையோரத்தில் ர்ந்திருக்கிறான். அங்கு வரும் காயத்ரி-தன் கையில் வைத்திருக்கும் நாட்புக்கை ாடுத்து திறந்து பார்க்க சொல்கிறாள். நாட்புக்கை பார்க்க அவனது முகம் ஆச்சரியத்தில் ாரு பக்கமாக திருப்பிக்கொண்டு வருகிறான். ஒவ்வொரு பக்கத்திலும் காயத்ரியை ததிலிருந்து இப்பொழுது வரையிலுள்ள சந்திப்பை பென்சிலால் வரைந்திருக்கிறாள். இல்லாமல் ஒவியத்தால் தன் காதலை வெளிபடுத்திய காயத்ரியை பார்க்கும் முருகன் ாத்தில் எழுந்து காயத்ரியை கட்டி அணைக்க. காட்சி "களவும் கற்று மற' என்ற
கே. ஆனது.
கடற்கரையில் படமாக்கப்பட்ட இந்த காட்சியில் முருகனாக பிரபுதேவா, காயத்ரியாக கள். மேலும் சின்னிஜெயந்த், கரண், ராதாரவி, பாண்டு, ராஜசேகர், சபீதா ஆனந்த்,
தி வில்லியம்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தை டைரக்ஷன் மோகன்ஜி, ஒளிப்பதிவு எம்.வி.பன்னீர்செல்வம், இசை தேவா, எடிட்டிங்:
வசனம் பிரசாத் தயாரிப்பு: எஸ்.எம்.ஹரிஷ்.
சாந்தின் விளம்பர யுத்தி
தாழிலதிபர்கள் பாராட்டு
ஒரு விளம்பர
காலத்து இளைஞர்களுக்கு க்கக் த்ெதிருந்தான். பொறுப்பே இல்லை என்றார். " LIL ġbġjl 65 655 IT 55 LI ஒருவர் தனது ர பொறுப்பை தெரிஞ்சே தான் சார் அப்படி ஜீவாவாக பிரசாந்த் நடித்தார். டத்திருந்தார். மாட்டினேன். போர்டு தலைகீழா மற்றும் அமீஷா பட்டேல், நடமாட்டம் இருக்குன்னு எல்லோரும் மணிவண்ணன் வடிவேல் ா ஓரிடத்தில் பார்த்துட்டு இருக்காங்க விவேக், விஜயகுமார், ரகுவரன், க ஒன்றை விளம்பரம்ங்கறதே எல்லோரும் ஜெயசுதா ராஜீவ் கோவைசரள ா அதுவும் பார்க்கனும்ங்கறதுக்காகத் தான். மதன்பாய், பொன்னம்பலம், Ins ? தலை அதுல நாங்க ஜெயிச்சிட்டோம் பாலாஜி, பாலாசிங், வெ.ஆ. உல போகிற என்றான் ஜிவா, நிர்மலா பாத்திமாபாபு, சபீதா 6T6)6OTLD 905 னந்த், ஜானவி இவர்களுடன் று அந்தப் அப்போது தான் அந்தக் கடை : ಙ್ :- ர்த்துவிட்டே முதலாளி புதுமையான விளம்பர ஒளிப்பதிவு செய்கிறார். கவியரசு டு தலைகீழாக யுக்தியை புரிந்துகொண்டு வைரமுத்து
பார்த்த பாராடடினா அவா மட்டுமல்ல, தேவா இசையமைக்கிறார். திபர் கோபம் எல்லா தொழிலதிபர்களும் தயாரிப்பு நிர்வாகம் ராம்பாபு ஜீவாவை பாராட்டினார்கள். இப்படியொரு பாலாஜி தயாரிப்பு மேற்பார்வை என்ன ஜீவா காட்சி சி.எச்.வி.அப்பாராவ் ஆறுசாமி, கதை, திரைக்கதை கீழாகத் வழங்கும் ரீவிஜயமாத்தக வசனம் டைரக்ஷன் ராஜ்கபூர் கூட கவனிக் கமபைனல எணன 6S 606) தயாரிப்பு: சி.எச்.வி.அப்பாராவ், கீங்க. இந்த

Page 8
  

Page 9
2 - O-2OOO
கவிஞர் பிரபஞ்சப்பியன் 6 TLD
நாண் உண்னை காதலிக்கின்றேண் எந் நேரமும் உர்ை னரு கலில் அமர்ந்து உண்னையே பார்க்க வேண்டும் என் கர்ைகள்கல்லாகும் வரை
2 SöysosuyGIJ III மேலே வானம் கீழே பூமி இரண்டுக்கும் நடு எம் பூமியில்- எம
நானும்-நீயும் ம
"ஒவ்வொரு ஜோடிக்கும்
இரண்டு "ஸ்ரோ கொடுக்கப்பட்டு அவர்கள் முன்னால் பெரிய சோடா
போதிதலும் வைக் கப் பட்டது.
விளையாட்டு ஆரம்பிக்க ஜோடிகள் போத்தலில் உள்ள சோடாவை ஸ்ரோ els on) LÓ உறிஞ சிக குடிக்க வேண்டும். எந்த ஜோடி முதலில் குடித்து முடிக்கின்றதோ அந்த ஜோடிக்கேபரிசு வழங்கப் படும்போட்டி
ஆரம்பமாகியது ஐந்து ஜோடிகளும்
போத்தலுக்குள் ஸ்ரோவை விட்டு சோடாவை உறிஞ்சத் தொடங்கின. 'கமோன் நிவேதா கமோன் ரதன். பவித்ரா வும் சுகந்தியும் கத்தத் தொடங்கிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து அந்த ஜோடிகளின் பெயர்களைச் சொல்லி பலரும் உற்சாகப்படுத்தத் தொடங்கினர். அந்தப் போத்தலில் உள்ள சோடா முழுவதையும் முதலில் உறிஞ்சிக் குடித்து முடித்து போட்டியை முடிவுறச் செய்தனர் நிவேதாவும் ரதனும்
அதனைத்தொடர்ந்து இவ்வருடத் தின்
வெற்றி ஜோடிகளாக ரதன் நிவேதா பெயர்கள் தான் அறிவிக்கப்பட்டு ஒரு சிறிய பரிசுப் பொதி சீனியர் மாணவர்களினால் வழங்கப்பட்டது. அதனை வழங்க பைன் ஆர்ட்ஸ் டிபார்ட்மெண்ட் தலைவர் குருமூர்தியே அழைக்கப்பட்டார். அவர் சிரித்தபடியே DIII floo) நிவேதாவிடமும் ரதனிடமும் வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.விளையாட்டு நிகழ்வுகளைத்தொடர்ந்து கிசுகிசுக் களை வைத்து தயாரிக்கப்பட்ட செய்திவாசிக்கப்பட்டது. அச்செய்தியில் கூட ரதனதும் நிவேதாவினதும் பெயர்கள் தாராளமாகவே அடிபட்டது. தொடர்ந்து நடைபெற்ற சினிமாப் பாடல்கள் நிகழ் வில ஒன்றிரண்டு பாடல்களை சீனியர்ஸ் மாணவர்கள்பாடியதைத் தொடர்ந்து அடுத்த பாடலை படிப்பதற்கு ரதன் அழைக்கப்பட்டான்.ஒருசில வாத்தியக் கருவிகளின் துணையுடனேயே அவ் இசை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முழுக்கமுழுக்க அதில் பல்கலைக் கழக மாணவர்களே பங்கேற்று இருந்தனர்.
ரதன் மைக்கை வாங்கி தனது குரலை செருமிக் கொண்டு பாடத் தொடங்கினான். 'வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா. மானில்லாத ஊரிலே gFTuu60 + 60U1609fileum - பூவில்லாத மண்ணிலே ஜாடை வெண்ணிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா. அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக்கட்டிலா தீதிலா, காதலா,
20 bll 6DII i 8 sn | 60III அவள் மீட்டும் பண்ணிலா வழக்கை வழியிலா
பட்டது.
ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் எண்ணிலா கொண்டதேன் அதைச்சொல்வாய் வெண்ணிலா. ரதனின் பாடலைத் தொடர்ந்து கைதட்டல் ஓயவெகு நேரமாகியது. தொடர்ந்துஇன்னும்கில மாணவர்களும் மாணவிகளும்பாடலுக்கு அழைக்கப் பட்டனர் பாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சீனியர் மாணவர்கள் இருவர் தொகுத்து வழங்கும் "இசையும் கதையும்' என்ற நிகழ்வு இடம் பெற்றது.
அந்த இசையும் கதையும் நிகழ்வில் இருவர் கதையை வாசிக்க மூன்று பேர் அதற்கேற்ற பாடலை பாடுவதற்கு தயாராக இருந்தனர்.
அந்த இசையும் கதையும் நிகழ்வில் ரதன் நிவேதா வின் கதையேசிறுகதையாக சொல்லப்
சந்தித்துக்கொண்டது இருவரு
ஒன்றாக மட்டக்களப்பிற்கு வந்தது.
ரதன் கவிதைகள் எழுதுவது நிவேதா அவனது ரசிகையாக இருப்பது.என அவர்களைச் சுற்றியே அக்கதை பிண்ணப்பட்டிருந்தது. இடையிடையே பொருத்தமானசில சினிமாபாட்டுக் களுடன் இசையும் கதையும்
நன்றாகவே இருந்தது.
கதை ஆரம்பித்தவுடன் அது தம்மைப்பற்றியே சொல்கிறது என்பது நிவேதாவுக்கும் ரதனுக்கும் புரிந்து விட்டது. நிவேதா ரதனைப் பார்த்து சிரித்துவிட்டு தலையைக் குனிந்து (labПодili Isl.
பவித்ராவும் சுகந்தியும் நிவேதாவுக்கு பக்கத்தில் இருந்ததால் அவர்கள் இருவரும் அவளைச்சீண்டிக் கொண்டிருந் தனர். பல புதிய சினிமா பாடல்களுடன் தொடர்ந்த அந்த இசையும் கதையும் பல்கலைக்கழக காதலை மட்டும் சொல்லிவிட்டு முடிக்க முடியாமல். இறுதியாக இருவரும் இணைந்தனர். என்ற வகையில் மொட்டையாகவே முடிந்தது.
அந்த கதையில் இருந்து அதில் குறிப்பிடப்படும் பாத்திரங்கள் "யார்.யார்' என்பதைப் புரிந்து கொண்ட விரிவுரையாளர்களும் ரதனைப் பார் த து சரித துக GNAESIT 63öIL GOTÍ.
இசையும்கதையும் முடிந்ததை தொடர்ந்து கலாநிதி குருமூர்த்தி எழுந்து 'இசையும் கதையும் முற்றுப் பெறவில்லை அது தொடரும் என கூற அங்கு சிரிப்பொலி களைகட்டியது. அனைவரும் கைதட்டிச் சிரித்துக் கொண்டனர். சில மாணவர்கள் எழுந்து வந்து ரதனுக்கு கரத்தை நீட்டி 'விஸ்" LIGOöIGM60II.
இசையும்கதையும் நிகழ்வை அடுத்துகவிதைவாசிப்பு இடம்பெறவுள் ளதான அறிவித்தலைத் தொடர்ந்து ஒருஜனியர் மாணவன் அழைக்கப் பட்டான். அவன் தனது கவிதையில் தாம் வளாகத்திற்கு வந்தது முதல் தமக்கு நடைபெற்ற ராக் கிங்
அவலங்களையும் விபரித்து நகைச்
சுவை ததும் ப கவிதையாக்கியிருந் தொடர்ந்து ஒரு சில மாணவர்களும் க இறுதியாக நிவேதா அழைக்கப்பட்டாள். வணக்கங்களை தெ கவிதையை வாசிக்க நிவேதா ஏற்கனே குரலைக் கொண்ட ஒலிவாங்க மு வருகையில் மேலு இருந்தது. 'கவியரங்கத் தெ கன்னி நான் கைச் கையிலொரு கவி பாட வந்தேன் புது என ஆரம் தனது கவிதையை அவளதுகவிதைவள வெளியே சென்று இ சமுதாயம் பற்றி ே "இளைஞர்களே உங்கள் நைலான் சுட்டெரித்து விட்டு IB60Լ(Մ)60)ID
ரதனும் நிவேதாவும் ரயிலில் வாழ்க்கையோடு
வாருங்கள்
இன்றைய இளைஞ
நாளைய தல்ைவர்
6T60TD வார்த்தைகளை துார வீசுவோம் இன்றைய இளைஞ இன்றே தலைவர்க
காதல் பற்றிய நினைவுகளை மட்( கனவுகளாக்கும் இளையோரே. தேசம் பற்றி சிந்திக்க வாருங்கள்
விழிகளுக்குள் பாய இதயம் நுழையும் நேசம் பற்றி கதைகதையாய் கதைத்தது போதும் இனிமேலாவது வாழக்கை பற்றி ே எம் எதிர்கால வாழ்வுக்காய் இன்று
சிந்தப்படும் கண்ணிர் துளிகள் கருத்தரங்கு நடாத்
வெறுமனே பாட புத்தகங்களும் விரிவுரை வகுப்புக எம் அறிவை புடம் போடாமல் நிஜ உலகில் யதார்த்தம் பார்ப்ே BIT 6006 TT
நாம் சுயமாய் சிந்திக்க ബf (!gLഞസെ விசாலப் படுத்துவே இப்படியாக கவிதை இடங்களில கோஷங்களாக. இளைஞர் சமுதாயம் கந்தக வரிக் கவிதை ஈர்த்தது.
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
LDக வேண்டும்.
Ea
கான பூமியில் டுமே !
தினி
000000
ஒரு அழகிய தான், அவனைத் ஜூனியர், சீனியர் விதை பாடினர். வும் கவிதை பாட சபைக்குத் தன் வித்துவிட்டுதனது த் தொடங்கினாள் இனிமையான
அவளது குரல் OLD GA GDI Gf (3LLI b 3660)LDLIITE,
ாட்டிலுக்கு
குழந்தை எடுத்து க்கவிதை' பித்த நிவேதா த் தொடர்ந்தாள் ாக வாழ்க்கைக்கு ன்றைய இளைஞர் சியது.
Ց56016վ&60611
கைகுலுக்க
st 3,6
H56በ
ர்க்ள் நாம் SIII (36)IILi)
பந்து
LJBOBouTub
பற்றி
துவோம்.
நம் மட்டும்
|TLD
TLD...... தொடர்ந்தது. சில வெறும்
இருந்தாலும்
நோக்கிய அந்த அனைவரையும்
வெறுமனே.ஒரு களியாட்ட
நிகழ்வாக இருந்த அந்த ஷோஷல் பங்ஷன் நகழ் வில 9 (U) சீரியஸ் தனத தை அக் கவிதை கொடுத்தது.
நிவேதா கவிதையை வாசித்து முடித்த பிறகும் சில நிமிட நேரங்களுக்கு அதன் தாக்கம் மறையவில்லை.
மீண்டும் அந்த நிகழ்வு பழைய கலகலப்புக்கு வர சில நிமிடங்கள் சென்றன.
நிவேதாவின் கவிதை வாசிப்பு முடியவும், நேரம் சரியாக மதியம் 12 மணியை காட்டவும் சரியாக இருந்தது. தொடர்ந்துகலை நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டு மதிய போஷணம்
வழங்கலுக்கான ஆயத்தங்கள்
நடைபெற்றன.
அதே நேரத்தில் தனிப்பட்ட
ہے۔
மதுபான வகைகளும் வழங்கப்பட்டன. ஒருசிலஜூனியர் மாணவர் களும் விரிவுரையா ளர்களும் சேர்ந்து பார்ட்டியில்கலந்து கொண்டனர்.அங்கு விரிவுரையாளர்கள் மாணவர்கள் என்ற பேதம்இருக்கவில்லை. பொதுவாகவே இப்படியான நிகழ்வுகளில் இவை சகஜமாக இருக்கும்.
அந்தஇடைவேளை நிகழ்வு களில் பல ஜூனியர் மாணவிகள் தமக்கு மிகவும் பிடித்த சீனியர் மாணவர்களுடனும் மாணவிகளுடனும் விரிவுரையா ளர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிவேதா விடம் சொந்த மாகவே ஒரு கமரா இருந்ததால் அவள் தயாராகவே கொண்டு வந்திருந்தாள்.
நிவேதாவின் 'கமராவில்' நவேதா வும் LIGA) புகைப்படங்களைப் பிடித்துக் கொண்டனர். அப்படியே தமக்கு பிடித்த விரிவுரையாளர்களுடனும் g" Ganuri црпөло 6ыі нь олѣ1 000ішб மாணவிகளுடனும் இணைந்து புகைப்படங்களை எடுத்தனர்.
குறிப் பாக கலாநித குருமூர்த்தியுடன் படம் எடுக்க முயலும் போது அவர் சிரித்துக் கொண்டே 'ஆ.இவ்வருட வெற்றி ஜோடிகளுடன் படம் பிடித்துக் கொள்வது மகிழ்ச்சி தான் என்றார். தொடர்ந்து நிவேதா, ரதன், பவித்ரா, சுகந்திஎண்குழுபோட்டோவும் தனித் தனிபோட்டோவும் எனபல பேருடன் போட்டோக்களைவிடுத்துக் கொண் L60Isr.
ரதனும்
மதியஉணவை முடித்துக் கொண்டு மீண்டும் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க பி.பகல் 130 தாண்டி விட்டது. மாலை 300 மணியுடன் நிகழ்ச்சிகளை முடிக்க வேண்டும் எண் ற அவசரம் அனைவர் முகங்களிலும் இருந்தது. அதுவும் குறிப்பாக ஜூனியர் மாணவர் மத்தியிலேயே இருந்தது. அதற்கொரு பிரதான காரணமும் இருந்தது.
கவனிப்பு என விரும்புகிறவர்களுக்கு நீரும் இருக்கும் ஒரு பெக்கட்டை
@ தண்ணீரின் மணத்தில் கிட்டவே
அன்றை தினம் "ஷோஷல் பங்ஷன் முடிய ப்க்கட்டிங் நிகழ்வு நடைபெற இருந்தது. இவ்வளவு நாளும் தமக்கு 'ராக்கிங் செய்த சீனியர் மாணவர்களுக்கு பதிலடியாக பக்கட்டிங் நிகழ்வில் அவர்கள் மீது கலர் கலராக தண்ணீரை ஊற்றும் நிகழ்வு அது. ஆனால் அதற்கு எந்த ஒரு சீனியர் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அதனை ஆமோதித்து ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இது ஒரு சம்பிரதாய நடைமுறையாகவே இருந்தது.
ஆனால் வெறுமனே சாயம் கலந்த தண்ணி என்றில்லாமல் மு. நாளே ஜூனியர் மாணவர்கள் சேற்று அழுக்குத் தண்ணிரையும் சாணம் கலந்த தண்ணீரையும் சிறு சிறு பொலித்தின் பெக்கட்டுக்களில அடைத்து வைத்து விடுவர். அதில் ச்ேறும் சகதியும் கலந்த அழுக்கு
எடுத்து ஒருவர் மீது எரிந்தால் அ மீது சிந்தும் அந்த அழுக்
முடியாது இருக்கும் சில ஜூனியர் மாணவர்கள் தமது பங்குக் கு அழுகிய பழுதடைந்த முட்டை களையும்சேகரித்து வைத்திருந்தனர்.
மதியபோஷன இடைவே ளைக்கு பின்னர் நிகழ்வு அவ்வளவாக களை கட்டவில்லை. அனைவரும் "பக்கட்டிங் தாகத்தில் இருந்ததால்
எப்போது "பங்ஷன் முடியும் என்ற ஆர்வம் காணப்பட்டது. மணி மூன்றை நெருங்கவும் சில விளையாட்டுக் களுடன்மட்டும்நிகழ்வு முடிவடைந்தது. பக்கட்டிங் நிகழ்வின் போது கலந்து கொள்ளவென சீனியர் ஜூனியர் மாணவிகள் அனைவரும் தமது ஹொஸ்டலை நோக்கி விரைய ஜூனியர் மாணவர்கள் தாம் ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த தண்ணீர் பெக்கட்டுக்களை எடுத்து சீனியர் மாணவர்கள் மீது வீசத் தொடங் கனர் இதனை எதிர்பார் த தோ என்னவோ சீனியர் மாணவர்களும் மதிய உணவின் போதே ஹொஸ் டலுக்கு சென்று தமது ஆடைகளை மாற்றி விட்டு சாதாரணஉடையில் வந்திருந்தனர்.
லேடிஸ் ஹொஸ்டலுக்குச் சென்ற சீனியர் ஜூனியர் மாணவிகளும் வெளியே வந்து "பக்கட்டிங் நிகழ்வில் கலந்து கொள்ள.
foLITLDT606 to Tool of 6061 விரட்டி விரட்டி ஜூனியர் மாணவர்கள் 'பக்கட்டிங் செய்ய அந்த இடம் கலகலப்பாக இருந்தது. சில சீனியர் மாணவர்கள் மீது வீசப்பட்ட கழிவு நீரும் அழுகிய முட்டைகளுமாக சேர்ந்து ஒருவிததுர்நாற்றத்தை அப்பகு தியில் ஏற்படுத்தியது.
ரதனும் நிவேதாவும் ஆளுக்கு ரெண்டு தண்ணி பெக்கட்டைஎடுத்துக் கொண்டு தமக்கு ராக்கிங் செய்த மாணவ மாணவிகளை நோக்க வீசப்புறப்பட்ட்னர்
a ரும்)

Page 10
glo-2000
த.பெ. இல: 06 07, எல்லை விதி தெற்கு,
மட்டக்களப்பு.
தொ பே, இல 065 - 23055, 24821
6Li(F), snö : 065 - 23055 E-mail :- that hir(QS net.lk
ஏட்டுச் சுரைக்காய்.
"பயிற்சி நெறிகள் சான்றிதழ்களுக்காக நடத்தப்படக் கூடாது. சுயதொழில்ை உரு வாக்கக்கூடியதாக இருக்கவேண்டும்"
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து 6O6) lis-CEU IL IL LI கட்டிடக்கலை அழகுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நெறியொன்றின் ஆரம்ப நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கல்வி நடைமுறைகளில் மிகவும் அவசியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்து இது
இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முதல் க.பொ.த (சா-த), க.பொ.த (உ-த) மற்றும் பல்கலைக் கழகக் σουνοί, 6)160)) சான்றிதழ்கள் பரிசில்கள் பட்டங்கள் என்பவையே முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
இந்த சான்றிதழ்கள் பரிசில்கள், பட்டங்கள் என்பவைகள் கூடபெரும் கெளரவமாக மட்டுமே கருதப்படுகின்றன.
இவற்றை இலக்கு வைத்து ஆட்களை தெரிவு செய்வதற்காகவே ஒவ்வோர் மட்டத்திலும் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன.
எனவே கல்வி என்பது கூட இந்தப் போட்டிப் பரீட்சைகளில் சித்தி எய்துவதற்கான ஒன்றாக மட்டுமே கருதப்படும் நிலையும் இன்று தோன்றிவிட்டது.
பரீட்சையை மையப்படுத்திய கல்வி மனப்பான்மை இன்று ஐந்தாம் ஆண்டு மாணவர்களிடையே வளர்க்கப்பட்டு விடுகிறது.
புலமைப் பரிசில் பரீட்சைச் சித்தியை ஓர் கெளரவப் பட்டமாக கருதும் பெற்றோர் தமது பிள்ளைகளை அந்தப் பரீட்சைக்கான தயாரிப்பில் பிழிந்து எடுக்கின்றனர்.
பாடசாலை வகுப்புக்கள் மேலதிக வகுப்புக்கள் போக தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்கள் என கடிகாரததுடன் போட்டிக்கு விடப்பட்டு கல வி கற்க நிற்பந்திக்கப்படுகிறார்கள். இந்த இளஞ் சிட்டுக்கள்.
இவர்களுக்கென்ற விஷேடமான பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியச் செல்வங்களால் Gll Islu | ... தடித்த. புத்தகங்கள் வகைத் தொகையின்றி அச்சிட்டு வெளியிட்டுள்ளன.
இவற்றையெல்லாம் கரைத்துக் குடித்து ஒருவாறு பரீட்சையில் தேறிவிட்டால் பிள்ளைகளுக்கு தனி மரியாதை பெரும் கொண்டாட்டம் புகைப்படங்களுடன் பத்திரிகையில் செய்தி
"பெரிய பள்ளிக் கூடத்தில் மேற்படிப்பு ' தேறாத பிள்ளைகள் மக்குகளாக கருதப்படும் பாரம்பரியமும் பெற்றோரிடம் உண்டு.
இவ்வாறு சிறு பிராயத்திலே பரீட்சயை மையக்கல்விக்கும் பெறுபேற்றுக் கெளரவங்களுக்கும் பழக்கப் பட்டு விட்ட மாணவர்கள் உயர் கல்வி வரை இதே மனோபாவத்தையே காவிச் செல்கின்றனர். க.பொ.த.(சாத) பரீட்சை உயர் கல்விக்கான தகைமையை தீர்மானிக்கும் ஒரு பரீட்சையாகவே கருதப்படும் அதற்கு அப்பால் 2) Li si பெறுபேற்றைப் பெறுதல் ஓர் கெளரவமாகவும் கூடக் கருதப்படுகிறது.
இவை தவிர க.பொ.த (சாத) வரை கற்ற கல்வியின் மேலதிக பயன் என்ன? என்பது கேள்விக்குறியே.
எழுத்துப் பரீட்சையில் சித்தியடைதலை மட்டுமே இலக்காக கொண்டு கற்பிக்கப்பட்ட இக் கல்வி அதற்கப்பால் வாழ்க்கை தேவைகளுக்கு பயனேதும் தருமா?
தொழில் முன்னிலைப் பாடக் கல்வி கூட செயன்முறையை விட பரீட்சை நோக்கிலேயே கற்கப் படுகிறது, கற்பிக்கப்படுகிறது.
மரவேலையையோ மோட்டார் பொறியியலையோ, விவசாயத்தையோ கற்ற ஓர் மாணவன் தனது ஜிவனோபாயத்துக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு அதனை பயன்படுத்த கூடிய ஆற்றலுள்ளவனாக இருக்கின்றானா என்றால் இல்லை.
அனேகமாக இந்த நிலையே க.பொ.த (உ-த) கல்வியிலும் காணப்படுகிறது.
பல்கலைகழகத்துள் புகுவதற்கான போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற ஜாம்பவான்கள் தவிர ஏனையவர்களுக்கு அதுவரை
கல்வியின் பயன் என்ன?
அப்படியே பல்கலைக் கழகம் புகுந்து விட்டவர்கள் கூ
பட்டத்தை இலக்கு வைத்த பரீட்சையில் பட்டம் சூடி க்கொள்வது தவிர வேறெதனைச் சாதித்து விடுகிறார்கள்.
அவர்கள் பெற்றி பட்டங்களும் ஒரு தொழில் வாய்ப்புக்கான
சாத்தியத்தை மிகவும் குறைந்த அளவிலேயே அவர்களுக்கு h) ங்குகிறது.
இறுதியாக பட்டங்களுடன் விதிகளில் உண்ணாவிரதமிருக்கும் நிலையே இவர்களுக்கு கிட்டியுள்ளது.
இத்தனைக்கும் காரணம் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி ஓர் தெளிவான இலக்கின்றி வெறுமனே பரீட்சை சித்தி சான்றிதழ் பட்டம் எனும் இலக்குகளில் தொடரப்படுவதே
எங்கே புறப்பட்டுமோ அங்கு தானே போய் சேர முடியும் சான்றிதழ் பட்டங்களுக்காக பெற்ற கல்வி எப்படி வாழ்கைக்குதவும்.
பாடசாலை பல்கலைக் கழகக் கல்வியில்தான் இந்நிலை
என்றால் இன்று இ தனியார் கல்வி ெ
ஆனால் வியா தியாகி வி
படுத்துவதற்கென
ஏன் கற்கிறோம் எ
பலரும் கற்கின்ற இன்னும் நெறிகளும் கூட
இதனால் தோன்றியளவுக்கு ஏர் பிடி பயன்பாடு பற்றிய உண்டு கேட்கும் செய்முறை எம்6 உற்பத்திப் பண்ட செய்வதற்கு எவ் J. L.II () பொருளாதாரத்தை
இதற்கு நோக்கி உரிய மு நாம் வெறும் கற
 
 
 
 
 
 
 
 

க்களின் கையாலாகாத்தனத்தில் ஜனநாயகம் மாளிகை கட்டிக்கொள்கின்றது. வறுவாய் சப்புவது அரசியல் விமரிசனமாகி ஜனநாயகு சூழலை உறுதி செய்கின்றது. வற்றி பெற்ற மோசடிக்காரர்கள் தட்சியாளர் ஆகிறார்கள்.
கப்படாமல் செய்யப்படும் கள்ளம் மூக நிலையாக அங்கிகரிக்கப்படுகிறது. ண் திறக்க விடாமல் தொடர்வுபூடகங்கள் ாயைகளைக் கூடவி விற்றபடி திரிகின்றன. Sང་ திரைகளுக்காக படித்த கடிபெரியவர்கள்
ஆடைகளை உருவி ஆதரவை விசிறிக்காட்டுகின்றார்கள். மோட்ச ராச்சிய கதையாடல்களில் மதகுருமார் சீவியம் நடத்துகின்றார்கள்
சிதைவுகளில்,
வர்த்தகர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் பொன்னாடைக்குள் படைப்பாளர்கள் நத்தைச் சுகம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.
பாவம் பொது மக்கள்
எதிர்க்கால கனவுகளில் அல்ல, அடுத்த வேள்ை பற்றிய சிந்தனைகளில்
திணறுகிறார்கள்.
மாசுறா இளைய தலைமுறையீர்
இனிவரும் யுகத்தை இனிது செய்வீர்.
சி. ஜெயசங்கர்.
இவற்றுக்கும் புறம்பாக தொழில் நுட்பக் கல்லூரிகளி, நெறிகளிலும் கூட இதே நிலையே காணப்படுகிறது. கல்வி எமது சமுதாயத்தைப் பிடித்துள்ள ஒரு ட்டது. ஒவ்வோர் தேவைகளுக்கும் பயன் வடிவமைக்கப்பட்ட பல்வேறு கணனிப் பாடநெறிகளை னத் தெரியாது பெரும் பணச் செலவில் இவற்றைப்
ITALIITLIGONG
60III.
பல கைத் தொழில் மற்றும் தொழில் நுட்பப் பாட சான்றிதழ்களுக்காகவே கற்கப்படுகின்றன.
இன்று எம்மத்தியில் சான்றிதழ்காரர்கள் பட்டதாரிகள் தொழில் வல்லுணர்கள் தோன்றவில்லை. ப்பது பற்றியும, மோட்டார் திருத்துவது, கணனிப் |ம் இவர்களிடம் கட்டுக்கட்டாக பாடக் குறிப்புகள் கேள்விகளுக்கு பட்டென விடையளிப்பர்.ஆனால் மைச் சூழ எவ்வளவோ வயல்கள் உண்டு இவற்றை ங்களாக்கும் தொழில் நுட்பத்தில் நாம் தேர்வோமாயின் வவோ வேலையுண்டு. பாருளாதாரத்தையும் அதனுடாக நாட்டின் தயும் நாம் எவ்வளவோ மேம்படுத்த முடியும்
எமது அறிவும் மனித வலுவும் சரியான இலக்கை றையில் பயன்படுத்தப்படவேண்டும் இல்லாவிட்டால் விக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்களே
(ஆரையம்பதி நிருபர்)
ஆரையம்பதி திருநீற்றுக்கேணியில் 18 - 10-2000 புதன்கிழமை காலை C) 0 0 LD 600 U | IT 6) fil 6) | I II b) fi பாடசாலை ஒன்று அங்குரார்ப்பணம்
செய்துவைக்கப்பட்டது. இதனை ஆரையம்பதி கிழக்கு கிராம சேவையாளர் க. பொன்னம்பலம்
அவர்கள் திறந்துவைத்தார் இதில் பெருந்திரளான பாலர் பா சாலை மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இது இப்பகுதி மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதகமாக அமையுமென நம்பப்படுகின்றது.

Page 11
ளார்கள்
2 - O-2OOO
வழமையாகவே இரவு 10 மணிக்குப்பின்னர் தொலைபேசி மணி அடித்தால் மறுமுனையில் நிமாலின்
குரலுே ஒலிக்கும். 'என்னண்ண உங்கள குழப்புறனோ' என்ற நிமாலின் குரல் என்தாயகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த தவறுவதில் லை. ஆனால் அன்று இரவு 10.30க்கு பின்னர் வந்த தொலைபேசி என்னை தூக்கிவாரிப்போட்டது. என்னால் நம்பமுடியவில்லை. சர்வதேச வானொலிகள் தொலை
க்காட்சிகளில் ரீங்காரமிட்ட அந்த
குரலை இனி கேட்க முடியாது. விவேகமும் துடிப்பும், அஞ்சா மையும் கொண்ட செய்தி யாளன் நிமலராஜன் படுகொலை செய்யப் பட்ட செய்திகேட்டு நான் அடைந்த அதிர் ச் சியும் வேதனையும் அளவிடமுடியாதவை. துணிச்சல் மிக்க செயல்வீரனை யாழ் மண் இழந்து நிற்கிறது.
நிமலராஜனை நான்முதலில் கடந்த 13வருடங்களுக்கு முதல் முரசொ லியில் ஒரு விளம்பர சேகரிப் பாளராக சந்தித்தேன். அன்று
தொடக்கம் இன்று வரை அவனின்
துணிச்சல், செய்யும் தொழிலில் இருக்கும் பற்று என்பவற்
றைக்கண்டு பல தடவைகள்
நிறுத்திக்கொண்டார்.
வியந்திருக்கிறேன். எந்த தொழி லையும் பற்றுறுதியுடன் செய்தி அதில் வெற்றிகாணும் ஆற்றலை க்கண்டு வியந்திருக்கிறேன்
விளம்பரசேகரிப்பாளராக இருந்த நிமலராஜன் அந்த நாட்களில் எமது பத்திரிகையின் பிரதம ஆசிரியரை விட அதிக வருமானம்
(o) I J ABI Lö அளவிற்கு தன் உழைப்பின் மூலம் உயர்ந்தார். விளம்பர சேகரிப்பாளராக
இருந்தாலும் செய்தித்துறை ஆர்வம் காரணமாக தினசரி எங்கிருந்தாவது செய்திகளை
சேகரித்து வரும் ஆர்வம். இவை
எல்லாம் நிமாலை சர்வதேச ரீதியில செய் தயாளனாக உயர்த்தியது.
சிங்களம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த ஆற்றல் கொண்ட நிமலராஜன் பின்னர் ஈழநாதம் பத்திரிகையில் செய்தி யாளராக இணைந்து கொண்டார். குருகிய காலத்தில் சர்வதேச ஊடகங்களான பி.பி.சி. ஐ.பி.சி. தமிழ்நெற் மற்றும் தமிழ்.சிங்கள் உள்ளுர் ஊடகங்களின் யாழ்செய் தியாளராக தன்னை நிலை செய்தியா ளனாக மட்டுமல்ல மனித உரிம்ை மீறல்களுக்கெதிராக உரத்துக் குரல்கொடுக்கும் மானிடநேயம்
Elbellulbled...........
வாகன சாரதியாகிய லத் து சிங்கபது விஜயபால
ஜெயசூரிய (61) மற்றும் கோபால்
லோகேஸ்வரி (36), காசிப்பிள்ளை சந்தானமலர் (46) பாலசுந்தரம் எழிலன் (17) நிருத்தநாயகம் கார்த்திபன் (18) ஆகிய நிறுவன ஊழியர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
சிறிதளவு மருந்துப் பொருட்களைக் குறிப்பிட்ட வர்த்தக நிலையத் திலிருந்து புறநகரக் கடைத் தொகுதியாகிய குருமணன் காட்டி ற்குக் கொண்டு செல்வதற்கு வான் தேவையென கேட்டு வான் ஒன்றை கூலிக்கு அமர்த்திச் சென்று
பொருட்களை ஏற்றிய நபர் ஒருவர்.
பொருட்களை வாகனத்தில ஏற்றிக்கொண்டிருந்த போது பேப்பர்
வாங் A வருவதாகக் கூறிச் சென்றதாகவும், பொருட்களை ஏற்றி முடிந்தபின்பும் அவரது
வருகைக் காகக் காத்திருந்த வேளையில் திடீரென இராணு வத்தினர் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வர்த்தக நிறுவனம் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இராணுவத்தினரால சோதனையிட்டதன் பின்பு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அவருடைய உறவினராகிய ஒருவர். மற்றும் இரண்டு பெண்கள் உட்பட நான் கு நறுவன ஊழியர்களுமாக 7 பேரை இராணுவத்தினர் கைது செய்துள் இவர்கள் வவுனியா இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக குறிப்பிட்ட வர்த்தக நிலையம்
| LD g” 89- 6öi
இராணுவத்தினரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதலின்போது 150 கிராம் பிளாஸ்டிக் வெடிப்பொரு ட்களும் ஒரு கைக் குண்டும் கண்டுபிடிக்கப்கட்டதாகவும். இது தொடர்பாகவே கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை செய்யப் பட்டு வருவதாகவும் படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
Ls) is E660IIIa, சக செயப் த
LLINT 6MTÜ களின்
உற்றநண்பனாக திகழ்ந்த நிமா லின் இழப்பால் தமிழ் சிங்கள ப த தர கை 9) 6) EGD 6), கி நிற்கின்றது கிழக்கிலங்கை Gla u glumom | சங்கம் தன் உற்ற நண்பனை
வட இலங்கை சங்கத்தின் செய6
நிமால் கிழக்கில் யாளர் சங்கத்தி களுக்கு என்றும்
துவந்தவர் வட செய்தியாளர்கள் இணைத்து செயற்
(இரா. தை
அடிக்கடி கூறி அதனை செயற் |If ഞഥ ബി (;
சென்றுவிடுவான் நினைத்தார் ந படுகொலை இலங் தமிழ் செய்திய
விடுக் கப்பட்
OGUJ
நிராயுதபாணியாகி நிமலராஜன் ஆயுது சுட்டுக்கொல்லப்பு துப்பாக்கிக் கல யெடுத்துள்ளமை கின்றது. ஜனநா போக்காகிய இந்த சம்பந்தப்பட்டவர் கணி டு தணி ட
வேண்டும் என்று *
அரசாங்கத்தையும் ன்றோம் என்று அந் கோரப்பட்டுள்ளது.
வவுனியா மினி முகாய
ஆயுதங்கள் பற்றி
வவுனியா பர யநாளங் குளம்
இராணுவ முகாம் தாக்குதலில்
கைப்பற்றபட்ட ஆயுதங்களின்
விபரங்களை புலிகள் வெளியிட் (ബiണങ്ങi.
அவற்றின் விபரம் வருமாறு:
ரி56 இரண்டு ரக துப்பாக்கிகள்-6 f56 பட்மொடல் துப்பாக்கி-01. நடுத்தர ரவைகள் 4000 பிகே
ர வைகள் - 650 எம்-4 ரக குண்டுகள் -36, ஏகே ரவைக் கூடுகள்-9 ஏகே ர வைக் கூடு
தாங்கிகள் -3
பலியான புலிகள் பற்றியும் தெரிவிப்பு
இத் தாக்குதலில் லெப்ரினன் என்றழைக்கப் படும் மன்னாரை சேர்ந்த இம்மனுவேல் வின்சன் லெப்ரினன் பிரியவதனன் என்றழைக்கப்படும் திருமலையை சேர்ந்த யோகநாதன் ஜெய
காந் தன் 2ஆம் சங்கதேன் என்ற திருமலையை ே ட்ணம் சுதாகரன் தலைப்புலிகள் பல எனவும் புலிகளின் துள்ளது.
இதேவேளை கட் அன்று வண்ணாத்தி சிறரி லங் கா
தினருடனான மே சகாயன் என்றழை
னாரை சேர்ந்த தவராஜா என்ப u|6іI6ппі).
13.10.2000 அன் செட்டிகுளம் பகுதிய இராணுவத்துடன் லின் போது மெய ழைக்கப்படும் யாழ் சேர்ந்த ஏகாம்பரந நாதன், அரித்தேவ
 
 

இழந்திருக்கிறது.
பத்திரிகையாளர் ாளராக இருந்த மங்கை செய்தி ன் செயற்பாடு ஆதரவு தெரிவித் க்கு கிழக்கு
}|1||5||6606 படவேண்டும் என
ரத்தினம்)
வந்த படுத்த
நமால் முன்பே பிரிந்து 61601) (IJIT) மலராஜனின் 60),HLINGÖ 9) 6T6II பாளர்களுக்கு மரிகப் பெரிய
ய செய்தியாளர் நபாணிகளினால் |ட்டமையானது. )|| | | | | pഞ6) யையே காட்டு பக விரோதப் தச் சம்பவத்தில் களைக் இனம் ୩) ମୋ s]] [[}|til 4 ); னாதிபதியையும் கேட்டுக்கொள்கி த அறிக்கையில்
அச்சுறுத்தலாகும்.
சர்வதேச ஊடகங்களினதும் உள்ளுர் ஊடகங்களினதும் யாழ் செய்தியாளராக கடமையாற்றிய நிமலராஜன் துணிச்சல் மிக்க செய்தியாளன் யுத்தகள் செய்தி களை நேரடியாக சென்று திரட்டி வருவதிலும், யுத்த அவலங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்னல் களை உலகறிய செய்வதிலும், மனித உரிமை மீறல்களை சர்வதேச ரீதியில் அம்பலப்படு த்துவதிலும் நிமலராஜன் தனிமனி தனாக நின்று ஆற்றிய பணியை மறக்கமுடியாது. இருண்ட சிறைச் சாலையாக்கப்பட்ட யாழ் மண்ணில் இடம்பெறும் அநீதிகள் மோசடி களை செய்தியாளனுக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் எதிர்தது
நன்ற நமலராஜனின் எழுத்துக்களை கருத்துக்கவை. நேர்மையுடன் நேரில் சந்திக்க
வக்கற்றவர்கள் கோழைத்தனமாக துப்பாக்கி கொண்டு படுகொலை
செய்திருக் கின்றனர்.
யாழ்.மண்ணில் பல செய்தியா ளர்கள் மெளனமான போது உயிராபத்து என தெரிந்திருந்தும் தன் பணியி லிருந்து சற்றும் தளராது துணிவுடன் செயல்பட்ட செயல் வீரனை இழந்து கண்ணி) வடிக்கின்றோம். வடக்கு கிழக்கு மண்ணில் ஜனநாயககுரல்களின் குரல் வளைகள் ஆயுதக்கும் பல்களால் நசுக்கப்படும் செயல் களுக்கு எதிராக மக்கள் அணிதிர ளவேண்டியதன் அவசியத்தை நிமலராஜனின் மரணம் இடித்துக் கூறியிருக்கிறது இனியும் சர்வதேச சமூகம் கண்மூடி மெளனியா, இருக்காது தமிழ் மக்கள் மீது |s 山Is ●|川88cm Qり山oa கண்டிக்கவேண்டும். உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்கள் தாம் வாழுகின்ற நாடுகளில் இதற்கெ திரான கண்டனங்களையும். பேரணிகளையும் நடத்தி உலகின் கணி களை திறக்கவேண்டும் நமலராஜன் விட்டு சென்ற பணிகளை தொடரவேண்டியது
வ1 க்கு கிழக்கில உள்ள ஒவ வொரு செய்தியாளனின் கடமையாகும் 35ஆண்டுகளே
வாழ்ந்தாலும் நிமால் பதித்துவிட்
த பங்கள் பல. அந்த தடங்கள் ஒவ்வொன்றும் எமது விடுதலைக்கு வித்தி சென்று ன் 2 லைதான்
விதர்கள் நிால் நீ
கொடியவர்களால் அழிக்கமுடியும்.
உன் ஆத்மா எம்மு ன் தான்
இருக்கிறது
நிமலராஜனின் படுகொலைக்கு σε ται στότύότώ διαδίο στώ
poll issueIII of GOLDG) 6,60) |ിഥൺ || ജൂബിബ (ിങ്ക160 സെഞ|| குரியன் எப் எம் கடுமையாக கண்டிக்கிறது.ஆசிய ஒலிபரப்பு
மில் கைப்பற்றப்பட்ட புலிகள் அறிவிப்பு
லெப்ரினன்
ழைக்கப்படும் சர்ந்த இராசர ஆகிய 4 விடு பியாகியுள்ளனர் குரல் அறிவித்
bg, 10.10.2000 பல பகுதியில்
இராணுவத் தலின் போது க்கப்படும் மன்
முனியாண்டி வர் பலியாகி
று வவுனியா
பில் சிறி லங்கா ஏற்பட்ட மோத
பயப்பன் என்ற
மாவட்டத்தை ாதன் செந்தில் ன் என்றழைக்
கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை ஜெயராதா
ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
18100000 மட்டுவில் பகுதியில் சிறி இராணுவத்துடனான மோதலின் போது விழுப்புண் அடைந்த நிலையில் தனக்குத் தானே குண்டை வெடிற்க வைத்து எழுச் சிக் கதிர்
6υ Πη ΑΕΠ
லெப்ரினன் என்றழைக்கப்படும் மன்னாரைச் சேர்ந்த ஏகாம்பரம் தட்சணாமூர்த்தி
என்பவர் உயிரிழந்துள்ளார்.
07:10, 2000 அன்று வவுனியா பகுதியில் சிறி லங்கா இராணு வத்துடன் ஏற்பட்ட மோதலின்
போது 2ஆம் லெப்ரினன் ரவி என்றழைக்கப்படும் அனுராத புரத்தைச் சேர்ந்த கந்தசாமி
ரவிச்சந்திரன் என்பவர் உயரிழந் துள்ளார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்து ள்ளனர்.
(BTS)
கூட்டுத் தாபனத்தை சேர்ந்த சூரியன் சன்கோல்ட் ஹிருதரு, அகிய சேவைகளின் செய்தி
தொடர்பாளர் நிமலராஜனின் கொலை ஊடகத் துறைக்கு
ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும் என
ஆசிய ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் முகைமைத்துவப் பணிப்பாளர் ரேனர் சில்வா தெரிவி த்துள்ளார். அன்னார் எமது ஒலிபரப்பு சேவை கள் தவிர்ந்த வேறு பல ஊடகங் களுக்கும் பணியாற்றினார்.
நடுநிலைமையான உண் மைச் செய்திகள் திரு நிமலராஜன் எப்பொழுதும் வழங்கி வந்தார். அவர் பொது மக்களின் நலன் களில் மிகுந்த அக்கரையுள்ள சித்தமான ஊடகவியலாளராக திகழ்ந்தார்.
உள்நாடு வெளிநாட்டு ഉണ|| !ബി||6||6||16|| ||p| ||60| குடாநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் திரு நிமலராஜன் யாழ் நிகழ்வு களை சர்வதேச சமூகதிற்கு விபரத்துடன் வெளியிட்டார்.
அவருடைய உயிருக்கு அச்சுருத்தல்கள் பல விடுக்கப்பட்
}, 60 g) Hot 60)[D 60LL தலை வணங்காது செய்தார்
அவர் தனது உயிரை இழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் னர் ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலி சேவை களுக்கு செய்திகளை வழங்கி இருந்தார் என அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்படுகிறது.

Page 12
2-O-2OOO
பாலஸ்தீன முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும்
(pantă (jigu
gjynë sy
ஸ்ரேலின்
கொலையைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை கல்முனைக் குடியில்
ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நேற்று ஜும்ஆ தொழு கையின் பின்னர் கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளி வாயல் முன்னால் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் இந்த இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து GléBss60öIL60Iss.
கல்முனை மெஸ்றோ அமைப்பினால் ஏற்பாடு செய்யப் பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேலிய தேசியக் கொடியும் 'இஸ்ரேல் நாயே ஒழக எனும் வாயப்பிழந்த கோஷத் திற்கு மத்தியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந் தொகையான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் ஆர்ப்பா த்தில் ஈடுப்பட்டவர்கள் இஸ் ரேலுக்கு எதிரான கேளஷங்களை
எழுப்பியும் சுலோக அட்டை களை
ஏந்தியவாறும் காணப் பட்டனர்.
"கிளிங்டனின் முகமூடி கிழிகிறது' 'ஐநாதீர்மானங்களை இஸ்ரேல் அசட்டை செய்கிறது அமெரிக்கா அதற்கு ஆதரவளி
கிறது ஐ.நா.வின் இரட்ை வேடத்தை உலக நாடுகளி 45 600i (9 of ab வேண் டும் 'க' யோ ன ஸ்' வெறிய வர் களிடமிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்று உலக நாடுகள் - - - - - - இஸ்லாமிய
விசாரணை நடத்த ஜனாதிபதி கல்ல
குண்டு
றுங்கள்
நாடுகளே ஒன்றுபடுங் களி இஸ்ரேலியர்களை வெளியேற ?, b, if (!pg ബ|b60) ബ இஸ்ரேல் துஷபிரயோகம் செய் வதை ஐநா கண்டும் கணாதிருப் பதேன் "ஈராக்குக்கு ஒரு நீதி இஸ்ரேலுக்கு ஒரு நீதியா?
இஸ்ரேல் முஸ்லிம் களிடம் 6)III 6Mont L T (85 g. Ab T. (36), Li6O6mü) தினத்துக்கு திரான கொடுமை BԵ60)6II கண் திறந்து பார் - என்பன போன்ற வாசகங்களை
A.L.M. g65D
(Glass 608T. J. (36)III, ஆாப் பாட ட த த கொண்டவர்கள் ஏர் அவற்றை ே எழுப்பினர்.
கல்முனை விளையாட்டுக் க அஷரப் நட்புறவு !
போராளிகள் அ.ை
இணைந்து இந்த ஆதரவளித்தனர்.
61 () от боб) пруд о
டிடி 52), all
ܕܐܢܐ,1 ܙܗܼ |LIrr1Jr - .
= உத்தரவு =
(நமது நிருபர்) பாபு செய்தியாளர் மயில் வாகனம் நிமலராஜ் படுகொலை செய்யப் பட்டமை தொடர்பாக விசாரணை கள்ை மேற் கொள்ளுமாறு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கா பாதுகாப்பு ). தியோகத்தர்களுக்கு உத்த
96olpd gi
ரவிட்டுள்ளார்.
ஊடகத தகவல துறை அனுராபிரியதர்ஷன யாப்பா விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் அபாய நிலைக்கு
தள்ளப்பரும்
நிமல்ராஜனின் படுகொலையைப் புரிந்தவர்களின் பின்னணியில் இருந்தவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் எதிர் காலத்தில் ஜனநாயகம் அபாய நிலைக்கு தள்ளப்படும் மேற்கண்டவாறு
நிமல்ராஜின்
ளவில திருப் பலி ஒப் புக் கொடுக்கப்பட்டு குச்சேந்தி மாதா தேவாலயத தல புதவுடல நல்லடக்கம் செய்யப்படும்.
நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நமல ராஜனின் தந்தை மயில்வாகனம்.திருமதி மனோகரி பயிலவாகனம்,மருமகள் பிரன்சா 3, H5N (3 LI I IT si குணமடைந் து வருவதாக வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிமலனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்கு
நேற்று நிமலராஜனின் பூதவுடல் வைத்தியசாலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது வீடான யாழ் கச்சேரி நல்லுர் வீதியில் அவரது விடல் * , of f H,1á,606川éá山
டுள்ளது
i Gj (36)II
இத்திரிகை வேல்
ஆனந்த சங்க
தமிழர் விடுதலை கூட்டணி பாரா ளுமன்றத் குழுத் தலைவர்
வி.ஆனந்தசங்கரி தெரிவித்தள்ளார்.
மேலும் அவர் தெரிவிக் கையில் ஊடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை நிமல் ராஜனின் படுகொலை இடம் பெற்றுள்ளதால் கொலையாளியை இலகுவாக இனங்கானக் கூடியதாக இருககும் எனத்தெரிவித்தார்.
மேலும் கூறுகையில யாழ் மாவட்டத்திலுள்ள தமிழ்
குழுக் களின் ஆயுதங்களை
களைந்தால் இவ்வாறான கொலை க்கு யார் காரண்ம் என்பதை கண்டுபிடிக்க முடியும்இது குறித்து பிரதமருக்கு தொலைநகல் மூலம் தெரிவித்துள்ளேன் எனத் தெரிவித்
தார்.
6lga (S/.
செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அரச பயங்கர வாதத்தின் கை கூலியாக யாழ் மண்ணில் அலைந்து தமிழ் தேச விரோத செயல்களில் ஈடுபடும் தவறுதலான வழிநடத்தலில் இயங்கி வருபவர்களால் செய்யப் பட்ட இக் கொலைச் செயலை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது என குறிப்பிடப்
* பட்டுள்ளது.
வொயில் ப்ரிக்கேஷன் நிறுவனத்திரை
(சரி நாகேந மட்டக்களப்புகல்ல காலை குண்டுப்புர ംേg } || ിസ് ബ് வைக்கப்பட்டதா4
தகவல் கி ைதத
த்துக்கு விரைந்த கு க்கும் பட்ைப்பிரிவு நடத்திய போது
பிடிக்கவில்லை
வருகிறது.
8360TDs 9 (f)(Dda, கொருக்கி (நமது நி அரசியலில் ஜனந மைகளைமதிக்கும் உருவாக்கவேண்டு
நாம் குரல் கொடு றோம்.என ஈ.பி.டி. |bslu 1 BlÖ | d. bil 61
தா விடுத்துள்ள செய்தியில் தெரிவி
DLL 36 ஆடிலறித்தாக்குத இராணுவத்தினரின் கன்னன்குடர், கு ஆகிய இடங்களி
வெடித் திருக் கடு நம்பப்படுகிறது.
அனுப்பினர். நிமல காயமடை ந த ஏற்றிக்கொண்டு ெ சோகம்ததும்பத் ெ திருமதி நிமலராஜன்
 
 
 
 
 
 

பில் இஸ்ரேலுக்கு TÜLITLLLLÍ !
இனப்படு
ம் மாபெரும்
அட்டைகளை சில கலந்து நதியிருந்ததுடன் 6 (T 69 LDII YH56||LÓ
ஹெலிபீல்ட் ழகம்,கல்முனை *)|60)LDU İLD,(Up.85.III. மப்பு என்பனவும் ஆர்ப்பட்டத்திற்கு
டியில் நேற்றுக் ளி ஏற்பட்டது. தியில் குண்டு படையின்ருக்கு
தாம் ஸ்தல குண்டு செயலிழ பினர் தேடுதல் குண்டு கண்டு எனத் தெரிய
Uőb
ாக குரல் ன்றோம்.
bl jlfT) ாயகத்தின் தன் சூழ்நிலையை b என்பதற்காக
த்ெது வருகின் (Gyuj6)T6 TT
v தேவானந்
அனுதாப ச் த்துள்ளார்.
d6.......
லை நடத்தினர். எறிகணைகள் றிஞ்சாமுனை ரில் விழுந்து ) NI Lsó 660
நாதன் மற்றும் ബ If ഞ ബ1 || [
சென்றோம்.என தரிவிக்கின்றார்
பொலிசார் இருவரை சாரீரப் பிணையில் செல்ல
9-go) I D25)
(நீதிமன்ற நிருபர்) கடமைக்காக வழங்கிய சீர் உடைகளையும், திணைக்க ளத்திற்கு சொந்தமான பொருட் களையும் பொலிஸ் திணைக்க ளத்திற்கு ஒப்படைக்காது தன் வசம் வைத்த கொண் டு கடமைக்கு சமூகமளிக்காத இரு பொலிசாரை சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு பொலிஸ் (O) LITT ABILI பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று கைது செய்து நேற்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது சந்தேக நபர்கள்
திகதி வரை விளக்கமறியலில தடுத்து வைக்குமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி மன்றை கேட்டி ருந்தார். அதன்படி குறித்த இரு சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் தடுத்து வைக்க மட்டக்களப்பு மேலதிக நீதவான் அப்துல் கழுக உத்தரவு வழங்கி இருக்க சந்தேக சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஆஜராகி யதையடுத்து சந்தேகநபர் ஒவ்வொரு வரும் 10000ரூபா பெறுமதியான சரீரப் பிணை களில் செல்வதற்கு மேலதிக நீதவான் அனுமதி வழங்கினார்.
காவல நிலைய
இருவரையும் எதிர்வரம் 23ம்
விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு
(நமது நிருபர்) யாழ் செய்தியாளர் மயில் வாகனம் நிமல்ராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற் கொள்ளுமாறு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா பாதுகாப்பு உதியோகத்தர்களுக்கு உத்த ரவிட்டுள்ளார். ஊடகத் தகவல் துறை அமைச்சர் அனுராபிரிய தர்ஷன யாப்பா விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
育 页 R 育 பத்திரிகையாளர்களுக்கு
a * படையினர் மறுப்பு
(யாழ் நிருபர் நிமல்ராஜின் மரணச சடங்கில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த பிரபல சிங்களப் பத்திரிகையாளர்க்கு படையினர் அனுமதி வழங்கியிருந்த போதிலும் பின்னர் மறுத்ததாக தெரிவிக்கப் படுகிறது.
சிங்கள பத்திரிகையாளர்களான
குறிப்பிடத்தக்கது.
வர்ணகருணாதிலகஅனுரத்தலொக்கு கப்புவாராச்சி.ஜெயசிறி உட்படபலா கலந்து கொள்ள சென்றனர் என்பது
ஊடகத்துறை அமைர்டூர் குண்டனம்
(நமது நிருபர்) LLI IT LỘ GI) 3F ULI தியாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் படு கொலை செய்யப்பட்டமை குறித்து ஊடகத் தகவல் துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப் பா
கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க செய்தியாளர் சுதந்திரத்தை வலியுறுத்துகின்ற
சமயத்தில இவ் வகையான மிலேச்சதனமான பயங்கரவாத செயலை பொறுப்பு வாய்ந்த எந்தவொரு நபரும் சகித்துக் கொள் ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை நிமல்ராஜின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்தார்
முல்லந்ைதீவு மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவம னைகளில் மருத்துவ அதிகாரிகள் பற்சிகிச்சையாளர், உதவிமருத்து வஅதிகாரி ஆய்வு கூட பரிசோ தகர் மருத்துவ தாதிகள் வெற்றிட ங்கள் தொடர்ந்தும் நிரப்பப்படா துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரித்த மக்கள் தொகைக் கேற்ப மருத்துவமனைகள் ஆளணி களை கொண் டிரா துளி என
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளில மருத் துவ
அதிகாரிகள் 7 பேரினதும் உதவி
மருத்துவ அதிகாரிகள் ) பேரினதும் ஆய்வு கூ பரிசோதகர்கள் 2 பேரினதும், மருத்துவ தாதிகள் 29 பேரினதும் மருத்துவ மாதுகள் 7 பேரினதும் இடங்கள் இதுவரை நிரப்பப்படாதுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றே விளம்பரம் செய்யுங்கள் தினக்கதிர்
வாரமலரில்
வல்ரன் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சி ரு வெளியிடப்பட்டத