கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.23

Page 1
.35
Registered as a News Paper in Sri Lanka.
23 - O-2OOO
ர/அரசு அவர்
திங்க
Silji - Giglies
(நமது நிருபர்)
தேசிய அரசு ஒன்றை உருவாக்குவது சம் முன்னணியும் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய ே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த பதினோ ராவது பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் அறுதிப் பெருபான்மையை பெற முடியாத நிலையில் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஆதரவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்துள்ளது.
சிறுபான்மை கட்சிகளான
ஐக்கிய முன்னணி ஈ.பி.டி.பி.இலங்கைத் தொழிலாளர்
தேசிய
NS வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்
விருதுக்கு பதினொரு பேர்தெரிவு
(திருமலை நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுதுறை அமைச்சு இவ்வருடம் பதினொரு பேருக்கு ஆளுநர் விருது வழங்கி கெளரவிக்கவுள்ளது.
இவ்வருடம் புதிதாக பத்திரி கைத் துறையும் சேர்த்துக் கொள் bIII II (666IIgl.
இலங்கை தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.குருநாதன் இவ் விருதுக்கு தெரிவு GleFu Jiu JL U LIL' (66i T6 TIT fi.
இவ்விருதுக்கு தெரிவு செய் யப்பட்டுள்ள ஏனையவர்களின் விபரம்:
(4/ /க்கர் //க்க)
வடக்கு கிழக்கு மாகாண
ஆசிரியர்களுக்கு
(திருமலை நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு சாரணியத்தில் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐம்பது ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
சாரணியப் பயிற்சி
பாடசாலைகளில் சாரணிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக இப்பயிற்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில்
(4// //a6/a6/fi //////a6a5)
மிலேச்சத்தனமான ஜனநாயகம் படுகொலைக்கு எதிராக கண்டன அறிக்கை
(வவுனியா நிருபர்)
பத்திரிகையாளர் நிமலராஜன் U(6085/T606) Gay Liu |ÜLİL 1 gol (OpyILİ பாக யாழ்பல்கலைக்கழக வளாக வவுனியா மாணவர் ஒன்றியம் கண் டன அறிக்கை ஒன்றை வெளியிட்
ണ്ണg).
அந்த அறிக்கை வருமாறு கடந்த 19, 10.2000 அன்று யாழ்நகரில் வைத்து பத்திரிகையாளர் மையில்வாகனம் நிமலராஜன் படு கொலை செய்யப்பட் தன் மூலம் மீண்டும் பத்திரிகைத்துறை மீது ஜனநாயக அத்துமீறல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது என் இன்று நா டில் நிலவும் இக்கட்டான இறுக்க
மான சூழ்நிலைகளின் மத்தியில் மக்களின் விழிப்புணர்வு தொடர்பில் மக்கள் பத்தியில் பணியாற்றிவரும் ப த ந கையாளர்களுக கு 3 A (RCola, T9)6)
(,
4/ /ககம் /கக)
(OJILÓ")
VIII, எலுமபுக் கூடுகள் மற்றும் மன்ைை
ஓடுகளும காணப்பட்டதாக தெரிவிக்
காங்கிரஸ் என ஐக்கிய முன்ன வழங்கி வருகில் மேற்படி முக்கு ஆதரவு (660) LDLIIT.60 விதித்திருப்பது வழங்கும் விடய நடவடிக்கையிலு
இதே ே
ங்கத்தில் சிறுபாடு
கொழும்
பத்து
(G. கொழுப் வியாழக்கிழமை Q6)IIọ[IL| 9 tDL பத்துப்பேர் 6FM தப்பட்டுள்ளனர்.
அத்து பயன் படுத்த தொலைபேசி இறுதியாக ெ இந் தவி
L366
(நமது இந்து கென தனியா ஒருவரை நிய இந்து மதகுரு File:Luis G. 60ll ᏓᏝMᎢᏰᎸᎢ600Ꮣ L160 தமிழ் விவகா டக்ளஸ் தேவா துள்ளார்.
ஆரையம்பதியில் எ In air/Saaf =
மட்டக்களப்பு ஆரையம்பதி கப்படுகிறது.
யில விதி வடிகால் அமைப்பதற் குழிகளை வெட்டிய போது
மேற்படி
காணப்பட்ட இ њопbѣхъ (Uр6ӧll| என்பது குறிப்பிட
 
 
 
 

அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
و اعطيك
ിന്ദ്രധ്രീ
in Liaisorill
Ο Ο
JITLEDGIDI
தொலைபேசி
05-82
பக்கங்கள் - 08 விலை - ரூபா 5/-
'f alfEngl JeUT 3.5UG
பந்தமாக ஆளும் கட்சியான பொதுஜன ஐக்கிய
தசிய கட்சியும் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக
பன பொதுஜன
1ணிக்கு ஆதரவு றன. கட்சிகள் பொ.ஐ. வழங்கும் நிமித்தம் நிபந்தனைகளை ன் அமைச்சுக்களை த்தில் பேரம் பேசும் லும் ஈடுபட்டனர்.
8)| 60) nll , °)l J ᏭᎭ fl மை இன கட்சிகள்
பு குண்டுவெடிப்பு தொடர்பாக பேர் மீது விசாரணை
(ԼԶւDւլ) | நகரில் கடந்த இடம்பெற்ற குண்டு
வம் தொடர்பாக
ணைக்கு உட்படுத்
ண் குண்டுதாரி
(0) + 6\} (BLIT 601 குறித்தும் அவர் ாடர்பு கொண்ட
ன் தொலைபேசி பற்றி ஆராய்வு
இலக்கம் பற்றியும் விசாரணைகள் தொடர்வதாக கொழும்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா போதிலியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த பத்து மாதங்களுக்குள் நகர மண்டபத் திற்கு முன்னால் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் 13வது தாக்குதல் சம்பவமாகும் எனவும் தெரிவித்தார்.
து மத விவகாரத்துக்கு யான பிரதியமைச்சர் ல் தேவானந்தா உறுதி
நிருபர்)
விவகாரத்துக் பிரதியமைச்சர் ாம் செய்வதாக த் தலைவரிடம் லாளர் நாயகமும் ாழ்பு அபிவிருத்தி அமைச்சருமான தா உறுதியளித்
|նկ
Iம்புக் கூடுகள் இருபது வருடங் 66ö LDLIIT60ILD க்கது
D
ஐக்கிய தேசிய ஆட்சி காலத்தில் இருந்தது போல் இந்துசமய BIGITU @lളഖേ ளுக்கு பிரதியமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கத் திடம் வலியுறுத்துமாறு இந்து மத குருபிடத் தலைவர் U ஐயப்பதாஸன் சாம்ப folná a Nuri Léonorů தேவானந் தாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர்
ab af
அங்கம் வகிப்பதை விரும்பாத பேரினவாத சக்திகள் ஐக்கிய தேசியக்கட்சியை அரசாங்கத்துடன் இணையு மாறும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறும் வலியுறுத் தி வந்துள் ளனர். இவவிடயத்தில் பெளத்த மகா சங்கமே கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
தேசிய அரசு
அமைக்கும் நோக்கில
oy Ꮒ0l oᎣ) li *лдыbli)
(9/ /கர் //கிக)
கிராமப்புற மக்கள் Loĝögslusio GalingŭLIGOUTńGA disgluEDILDéfei
LeligiD6 (கொழும்பு)
நாட்டின் சட்டங்களின் கீழ் உள்ள உரிமைகளை கிராமப்புறங் களில் வசிக்கும் மக்கள் பெற்றுக் கொள்வதை எளிதாக்கும் வகையில் புதிய வேலை திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிராமப் புறங்களில் செய லாற்றும் பல்வேறு அமைப்புகளின் உதவிகளையும் நாடளாவிய ரீதி யில் இயங்கும் சமாதான நீதவான் களின் ஒத்துழைப்பையும் இந்த திட்டத்திற்காக பெற்றுக் கொள்ள விருப்பதாக நிதியமைச்சர் பெட்டி வீரக்கோன் தெரிவித்தார்.
புதிய திட்டத்தின் கீழ் அடிப் படை மனித உரிமை பற்றிய விளக்கம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.
அத்துடன் தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் மற்றும் சலு கைகள் மிக விரைவில் பெற்றுக் கொள்ள தேவையான அறிவைப் பெற்றுக் கொடுத்தலே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் என அமைச்சர் பெட்டி வீரக்கோன் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்ரும்
(கொழும்ப)
பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு உண்மை நலையை வெளிக் கொணர வேண்டும் என உலகளாவிய ரீதியில் பல அமைப்புக்கள்
Ο Ρέ5ΟΟ
கோரிக்கை விடுத்துள்ளன.
@icleDDLILöbel விடுத்த வேண்டுகோளில் நிமலராஜனின் படுகொலைக்கு காரணகர்த்தாக்கள் இனங் காணப்பட்டு தண்டனை
பெறவேண்டும் என தெரிவித்தனர்.
தினசரி

Page 2
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821
6u(F)ästö : 065 - 23055 E-mail :-tkathir(Osnet.lk
வரம்பில் நின்று நியாயம் பேசும் கதிர்காமர்
(SLIIT என்றால் போர், சமாத்ானம் என்றால் சமாதானம்"
இது மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழருக்கெதிராக இன வன்முறை ஏவவிடப்பட்டிருந்த ஒரு சமயத்தில் கர்ச்சித்த வார்த்தைகள்
அவர் அத்துடன் விட்டுவிடவில்லை 'உலகத்திலுள்ள எந்த பிசாசுக்களையேனும் அழைத்து இவர்களை அழித்தே தீருவேன்'என்றும் கூட முழங்கியிருந்தார்.
அவர் முழங்கியது பேர்லவே இஸ்ரேலிய மொசாட்டை .ெட்ருவரவழைத்து தமது இராணுவத்தை பயிற்றுவித்ததுடன் இராணுவ ஆலோசனைகளையும் பெற்றார்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் பலி கொண்ட இந்த அமைப்பே இலங்கையில் இடம் பெற்ற பல்வேறு படு கொலைகளுக்கு காரணமாக இருந்தது.
இவ்வாறாக இலங்கையில் தொடர்ந்து நீடித்து வரும் இப்போரை தூபமிட்டு வளர்த்ததில் பெரும் பங்கு எடுத்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் 'புகழ்பூத்தவசனங்களையே முன்னர் குறிப்பிட்டிருந்தோம்
இதே பாணியிலே இலங்கையை பின்னாளில் ஆண்ட சில ஜனாதிபதிகளும் சிங்கள அரசியல் தலைவர்கள் கூட பேசிவந்துள்ளனர். அண்மையில் தேர்தல் தயாரிப்புகள் நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட தமது இறுதி பிரசாரக் கூட்டம் வரை பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க இதே பாணியில் 'புலிகளை அழிக்கும் வரை போர் தொடரும்' எனத் தெரிவித்திருந்தார்.
இப்போது அத்தகைய நிலைப்பாடு ஒன்று புதிய ஒருவரின் வாயிலிருந்து வெளிவந்திருக்கிறது.
'அவர்களுக்கு போர் தான் வேண்டுமானால் அதையே அவர்கள்
பெறுவார்கள்
என்பதே இந்த புதிய பேச்சு. இதைக் கூறியிருப்பவரும் அரச தரப்பிை சேர்ந்த ஒருவரே. * ஆனால் ஒரு வேறுபாடு இவர் தமிழர் இலங்கையின் கெளரவ வெளியாவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரே அவர்,
கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டை ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செய்தியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அத்துடன் நிறுத்தி விட வில்லை விடுதலைப்புலிகள் தனி நாட்டை உருவாக்குவதற்காகப் போராடுகிறார்கள், அது சாத்தியமான ஒன்றல்ல அவர்கள் தனிநாடு கோரி போராடும் வரை நாம் அவர்களுடன் சண்டையிடுவோம்"
எனவும் அவர் கூறினார். இன்னும் வடகிழக்கில் போர் நடக்கிறது. அரசாங்கத்துக்கு இந்த யுத்தத்தைத் தொடர சக்தி உண்டா எனக் கேட்கப்படுகிறது.
இன்னும் நூறு ஆண்டுகள் வேண்டுமானாலும் ஏன் அதற்கு மேலும் அரசாங்கத்தால் சண்டை செய்ய முடியும்' என்றும் அவர் தெரிவித்தார். உண்மையில் புலிகளுக்கெதிரான போர் என்ற பெயரில் அழிக்கப்படுபவர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்த விடயம்.
எனவே எத்தனை பேர் அழிந்தாலும் பரவாயில்லை நுாறு ஆண்டுகளுக்கு நாம் யுத்தம் செய்வோம் என்று அவர் பொறுப்பற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இத்தனைக்கும் இவரொன்றும் பாதுகாப்பு அமைச்சரோ அன்றி அதனோடு தொடர்பான ஒருவரோ கூட அல்ல.
உண்மையாக களத்தில் என்ன நடைபெறுகிறது என்பதைப் பாவம் அரச செய்தி ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து வருபவர்.
தவிரவும்,தமிழரான இவர் வடகிழக்கு பிரதேசங்களைத் தரிசித்து எத்தனையோ ஆண்டுகள் சென்று விட்டன.
ஏதோ ஓர் வகையில் இப்போதைய அரசோடு ஒட்டிக்கொண்டு அமைச்சரானார்.
இவரது அரச விசுவாசம் காரணமாக இம்முறையும் தேசியப்பட்டியல் முலம் எம்.பி.யாகி தனது வெளியுறவு அமைச்சையும் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டார்.
அந்த உசார் அவரை இப்படி பேச வைத்திருக்கிறது. இலங்கையின் இன்றைய இராணுவ நிலை தொடர்பாக சில முன்னாள், இன்னாள் இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொண்டுவரும் யாதார்த்த பூர்வமான கருத்துக்களை இவர் அறியவில்லையா?
வெளியுறவு அமைச்சரான இவர் தன்னுடைய வேலையுடன் நில்லாமல் போரை முன்னெடுப்பது தொடர்பாக பேச வேண்டிய அவசியமோ,தகுதியோ என்ன இருக்கிறது?
6Ꮝ) தசாப்தங்களாக அர்த்தமின்றி டிேத்து வரும் இந்தப் போரால் பலியெடுக்கப்பட்டுவிட்ட ஆயிரக்கணக்கான தமிழ்,சிங்கள உயிர்கள் பற்றியும் ஏற்பட்டுள்ள அழிவுகள், பொருளாதார சீர் கேடுகள பற்றியும் எவ்வித அக்கறையும் கொள்ளாமலும்,
கள யதார்த்தம் பற்றிய சரியான அறிவில்லாமலும் 100 ஆண்டுகள் சென்றாலும் போர் தொடரும் என்ற பிரகடனம் செய்ய இவர் எப்படி துணிய Աptդպib?
மாட்டின் வேலையை மாடு பார்க்க வேண்டும் நரியின் வேலையை நரி பார்க்க வேண்டும்.
வரம்பில் நின்று நியாயம் பேசிய நரிக்கு நேர்ந்த கதியை இவர் ஒருமுறை படித்தால் நல்லது.
கிழக்கி எனக் கூறப்படு பிரதேசம் க அபிவிருத்தி கா இருப்பது அறி ET6)IE66) LDL பிரதேசத்தை வா நினைக்கும் அ இருக்கும் வரை படுவான் கரைய
நடந்துழு 'படுவான்கரை தலைப்பில் பி Q6316 fus LüLJL ரங்களில் இருந் இன்னும் இந்த பு இரண்டு மூன்று முன் பரிருந த நோக்குகின்றனர் காட்டுகிறது. அந் 6|ffpoil. " " ш р 600 шр
படுவான்கரை
மக்களே! நா இரு ந த க நினைத்துப்
இன்னுமொரு வ
"ஏர் இழுக்க பாலி , தயி மணமும் ஞாபகம் அதனால் D bi &E, GMs L Ló வரவிருந்தும் முடியவிலி ை இதயத்தால் DLPhil 86 T 6) ITB அளியுங்கள்' இதே ே
பிரசுரங்களை மீ
இவர்களின் ஏமா 660ighlinitial முடியுமா? மட்ட
மரணி உன் நி
நிமலனே
உன் வேட்டு 6 சகிக்க முடியா உன் உயிருக் வேட்டு வைத்
来训
g) 66 (360TT
தலை குனியும் g) G.GIGOLDE60)6 தலை நிமிர ெ
*
இங்கே உண்மைக6ை உலகறிய செ மரணம் தான் உன் பணியை துணிந்து செ 毫
உன் மரணச் கேட்டதும்
தாங்க முடிய இதயத்தை இ கொண்டோம்
来
நீ மரணித்தா ഉ_ങ്ങ് ിഞ്ഞങ്ങ6 மரணிக்காது 61,956 நிை
 
 
 
 
 
 
 
 
 
 

EUDJI LIITaf3e0d9
ழாத அரசியல்வாதிகள்
நெற்களஞ்சியம் படுவான்கரைப் OLÓ GH5III 6NOLD IT &B ாத பிரதேசம்ாக ததே தேர்தல் ம் படுவான்கரைப் கு வேட்டைக்காக சியல் வாதிகள்
படுவான் கரை'
வே போய்விடும். ந்த தேர்தலில் bகளுக்கு என்ற ச்சாரத்திற்கென துண்டுபிரசு அரசியல் வாதிகள் 6,606 LD&E,6061 சாப்பதங்களுக்கு LD, E, 61st E, (86). |ன்பதை கோடிட்டு பிரசுரத்தின் சில
ப ா ற று ம
உங்களோடு ல நு' க  ைள ாருங்கள்' իսիaՆ
புளுதி மணமும் ரின் பழைய
வருகின்றது.
நேரில
ல. ஆதலால வருகிறேன் குகளை எனக்கு
பான்று தே ஆரித்த I (6IIL IIIi,60)au î60 ற்றுவித்தைகளை மல் இருக்கத்தான் க்களப்பு நகரிற்கு
க்காது
னைவுகள்
grfoSun Gis : EGO SOIGITT si
ார்த்தையை நவர்கள்
விட்டனர்
来来来
போதெல்லாம்
ய்தாயே 来来来
பவருக்கெல்லாம் ன தெரிந்தும்
நவனே!
来来来
சய்தி
சோகத்தால் ம்பாக்கிக் ULIMIT! 来来来
s
களிலிருந்து
"Tܗܝhadasܠܰܐܢ" சி. நாகேந்திரை o, obyli buf
சோலையூர்- ஜெயமோ
தென்மேற்கு மண்முனைத்துறை, அதையடுத்து சுமார் 1Kmவரை மட்டு வாவி வாவியைக் கடக்க 6)! () 6). 9) தான் படுவான கரைப்பிரதேசத்தின் இதயமாக கருதப்படும் கொக்கட்டிச்சோலைப் பிரதேசமாகும். மண்முனைத் துறைக்கும் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திற்கும் இடையில் காணப்படும் வாவியில் பாலம் அமைத்துத் தருவதாக 1988க்கு முன்னர் நடந்த தேர்தல்களில் அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்து வாக்குக்கள் பெற்றனர். இப்பொது படுவான் கரைக்கு பாலம் ஒன்று தேவையா என்பதை மறந்து விட்டனரோ என்னமோ, நடந்து முடிந்த தேர்தலில் இது பற்றிய பேச்சு எந்த அரசியல் வாதிகளின் நாவிலும் அடிபடிவில்லை.
கடந்த காலங்களில் இந்த வாவியைக் கடந்த பிரயாணிகள் பலர் பலியானர்கள். இதனையிட்டு அரசியல் வாதிகள் பத்திரிகைக்கு அனுதாபச் செய்தியை கொடுத்து விட்டு நின்று விடுவார்கள். நஷட ஈடு பெற்றுக் கொடுக்க என்னதான் நடவடிக்கை எடுத்துள்ளனர். மனதையுருக்கும்ஒரு வேதனை யான சம்பவம் இவ்வாவியில் 1992ம் ஆண் டு சரித தரை மாதம் நடைபெற்றது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.இதே போன்று இன்னும் துன்பமான சம்பவங்களை நீட்டிக் கொண்டே போகலாம்.
பிரசவத்திற்காக நகள் நோக்கி வந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மாட்டு வணி டியரிலேயே குழநி தை பிரசவித்ததும், வாவியை கடக்கும்
நாளையோ தீர்ந்துவி ப்
b
வள்ளங்களிலேயே பிரசவம் நடந்து
முடிந ததும் Ds AH, அண்மையில்சோதனை சாவடியில்
குழந்தை பிரசவித்ததும் மிக சோகமான துன்பங்கள்
இவை தவிர விவசாய
உற்பத்தி பொருட்களை உச்ச விலைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலையில் தரகர்களின் சுரண்டல் காரணம் போக குவரத து வசதியின்மை இது போன்று இன்னும்எவ்வளவோ துன்பங்களை இப்பிரதேசமக்கள் அனுபவிக் கின்றனர் என்பதை இந்த அரசியல்வாதிகள் எண்ணித்தான் பார்ப்பார்களா?வாக்கு வேட்டைக் காக பிரசுரங்களில் போட் வாக்குறுதிகளை இப்போதாவது நினைத்துத்தான் LIITILČIL JITNI HII INI ?
அப்படி பிரசுரத்தில் போட்டதையே
மறந்து விட்டால் எப்படி நினைப்பது?
யுத்தத்தின் கோரம் இந்த
மண்ணில் தாண்டவம் ஆடிய காலங்களில் ஏற்பட்ட உயிர் உடமை இழப்பு தொழில் பாதிப்பு இதன் மத்தியிலும் சோர் வின் மையால் அம்மக்கள் தோற்றுப்
வளர்ச்சியடைந்து வருகின்றனர். இதனால் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தும் வேலைவாய ♔ സെ 60 സെ. ജൂ|ഖ് ഖ|| []] (് ഖ 6) ) வாய்ப் புத் தேவையானா லி காணித்தரகர்களிடமும் நகை வியாபாரிகளிடமும் அ ை இளைஞர் யுவதிசளிடம் வேலை தருவோமென கைரீ 60) on ATP H56O6) III 6öIH56ÍT.
இது போன்று இபிரதேச மக்களின் இன்னல்கள் இன்றோ
(3. தில்லை போலி வாக்கறுதிகளை அளிக்கும் அரசியல கள் இருக்கும் வரை
(ஒட்டமாவடி நிருபர்)
ஏறாவூரில் கடந்த வெள்ளி இரவு நடைபெற்ற கிரனைட் வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 660 அடையவும் BESIT 600T LILILL வர்கள் மட்டக்களப்பு:பொலிஸாரால்
LDII 6)IL I
கைது செய்யப்பட்டு நீதவானின் உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட டிருக்கின் றார்கள்.
இச் சம்பவத்துடன் தொடர் புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட இஸ்மாலெப்பை றசாக் முன்னாள் ஊர்காவல் படை வீரர்) இஸ்மாலெப்பை மன்சூர் (முன்னாள் இராணுவ வீரர்) ஆகியோர் ஏறாவூரி லிருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது மட்டக்களப்பை அண்மித்த பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து, பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத் து மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் 6006)JibJESTI LILL IT FT B6T.
ஏறாவூர் பொலிஸாரின் உத்தரவின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மாவட்ட நீதிபதி ஜே.விஸ்வநாதன் முன்னிலை யில்ஆஜர் செய்யப்பட்ட இவர்களை தொடர்ந்து 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். இவர்கள் எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டி
ருப்பார்கள்
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த
வாரம் இரு குடும்பங்களுக்கிை
யில் நடைபெற்ற வாய்த்தக்க இறுதியில் கைக்கலப்பில் வந்து முடிய சம்பந்தப்பட்ட குழுவில்
இருந்த ஒருவர் கிரனைட் ஒன்றை
வெடிக்கச் செய்துள்ளார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமுற்ற நிலையில் ஏற வூர் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக அவசரச் சிகிச்சைக்காக மட்டக்க ளப் பு போதனா வைத் தய சாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சம்பவத்தில் காயமுற்ற இன்னு மொருவரும் பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சுலைமாலெப்பை - அஹ LDL" (os)'60)LI, h606)LDI (ol6)I 1601 - றசாக் சுலைமாலெப்பை முனாப்தீன், சுலைமாலெப்பை-ஆறிப், கயாத்து முகம்மது தாஜுடின் ஆகியோரே சிகிச்சைக்காக வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
இச்சம்பவம் ஏறாவூர் பெண் கள் பாடசாலை வீதியில் அமைந் துள்ள ஷாதுாலிப் பள்ளிவாய லுக்கு அண்மையில் நடைபெற்றது. இச்சம்பவத்தை அடுத்து ஸ்தலத்
திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம்
நடைபெற்ற இடத்தை பார்விை யிட்டதுடன், அயலவர்களின் வாக்கு மூலங் களையும் கேட்டறிந்தனர்.

Page 3
23 - 1 O-2OOO
தின
Saü6Ji)- LINGUGüUTGI
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் சண்டையை
நிறுத்த உலக தலைவர்கள்
எகிப்தில் நடந்த சமாதான மாநாட்டில் கூடி பேசினர். இதன் ஒரு கட்டமாக இஸ்ரேல்பாலஸ்தீன பாதுகாப்பு படை வீரர்களும் சந்தித்து பேச்சு நடத்தினர் இந்த வார்த்தையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடும் காரசாரமாகமோதிக் கொண் டனர். இதில் இஸ்ரேல்
CL 9.
முற்றுப்புள்ளி இல்
செப்டெம்பர் 28ம் திகதியிலிருந்து 193டேர் உ
(இஸ்ரேல்)
பாலஸ்தீனத்தை இணைக்கும் சாலைகள் முடப்பட்டுள்ளன. சர்வதேச போக்குவரத்து கருதி மேற்கு கரைக்கு வரும் வாகனங்கள் வருவதற்காக இந்த எல்லை சாலைகள் எல்லாம் திறக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை பாலஸ் தீன மக்களை படுகொலை செய்து கொண்டு இருக்கிறது இஸ்ரேல்' என்று பாலஸ்தீன விடுதலை இயக் கத்தின்
தலைவர் ய தெரிவித்துள்ள எகிப் கெய் ரோவி eji L'IL LI LILLமாநாட்டில் க G3LufLL LLIT மேற்கண்டவ சாட்டினார்.
இந்த 22 உறுப்பு ந G3, T600TL6GT. ஹோ ஸ்னி மாநாட்டை கூ
போதைப் பொருள் உற்பத்தி ஆய்க
உலகில் போதைப் பொருள்கள் ஆப்கானில் அதிகமாக உற்பத்தியாகிறது என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. இப்போது அது தலைகீழாகிறது. ஆப்கனின் போதைப் பயிரிடல் 2000-த்தில் ஏராளமாக சரிந்துவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நா.போதை தடுப்பு பிரிவின் தலைவர் பினோ அர்லச்சி கூறிய அறிக்கையில் போதை தயாரிப்பு 230 மில்லியன் டாலரில் இருந்து 90 மில்லியன்
குறைந்த
(!,16റ്റംബll )
டாலர் ஆக குறைந்துள்ளது. இந்த தகவலை மத்திய ஆசியாவில் தீவிரவாதமும், போதையும் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் தெரிவித்து உள்ளார். இங்குள்ள போதைப்
பொருட்கள் ஆப்கானில் இருந்து
தாஜிகிஸ்தான் எல்லை வழியாக
ஐரோப்பியமற்றும் ஆசியநாடு களுக்கு கடத்தப்பட்டு வந்தன. இப்போது அதனை கண்
காணிக்க 10 ஆயிரம் ரஷ்ய
துருப்புகள்எல்லையில் பாதுகாப்பு
பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
3, LOTst 1.3 L sit
எச்சரிக்கையுடன் ராஜ்கும
மீட்க நடவடிக்கை
ஹெராயின் பறிமுதல் செய் கடந்த ஆண்( LILIGIrfu L'ILJLL GUIT 3,275 டன்னாக பயிரிடப்படும் ஆயிரம் ஹெக் 82 ஆயிரம்
குறைந்துள்ளது நாட்களில் இங் பொருட்கள் L முற்றிலுமாக
என்று எதிர்ப பினோ தெரிவித்
விரப்பன் விவகாரத்தில் ஜெயலலிதா தன் ஆட்சியின் போது ஒன்றும் இப்போது ஒன்றும் பேசி இரட்டை வேடம் போட்டு ஆத்திரப்பட்டு அக்கினி கணை பொழிகிறார். ஆனால் முள்ளில் விழுந்த துணியை எடுக்கும் எச்சரிக்கையுடன ராஜ்குமாரை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது என முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியுள்ளதைக் தொடர்ந்துளத்துணை கடுமை LLITGOT6600TLGOTO, 660)6OOTB6067TLLO -இட்டுக் கட்டிய அவதூறு களையும் வெறுக்கத்தக்கக் கற்பனையான குற்றச் சாட்டு களையும், ஏதோ ஒரு கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு அம்மையார் ஜெயலலிதா நம்மீதும் நமது அரசின் மீதும்ராஜ்குமாரைமீட்கும் நல்லெண் ணத்துடன் காட்டுக்குச் சென்று வரும்தூதர்கள்மீதும் குழாயடிச் சண்டை மொழியில் பொழிந்து வருகிறார் என்பதை அவரது அறிக்கைகளின் வடிவத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
பத்திரிகைகள் அவரது முழுமையான அறிக்கைகளை அப்படியே வெளியிடுவது நாகரீகமல்ல, பண்பாடல்ல என்று கருதி சில அறிக்கைகளைப் பாதிக்குமேல் மறைத்தும் குறைத்தும் வெளியிட் டுள்ளன. சிலஏடுகள்தனிச் சுவையுடன் முழுவதும் வெளியிட்டு மகிழ்ச் சியைக் காட்டிக் Gl 6, IT GouT டுள்ளன.
வீரப்பன் குழுவினர் மீது
படை கொண்டு ஏன் மோத ნიმlნსენთ6u ?
காவல் துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது ? அவனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தேவைதானா?
இ ரா னு வ த்  ைத அனுப்பி அவனை சம்காரம் செய்து விட்டு ராஜ்குமாரை மீட்டு வர வேண்டியதுதானே ? இந்தக் கேள்விகளை யாரேனும் 66TUL9 si GUISh 69 L LIT GJ பாமரத்தனமாக எண்ணுகிற வர்களுக்கு ஆமாம் நியாயமான கேள்விதானே என்று சொல்லத் தான் தோன்றும்.
ஆனால் இந்தப் பிரச்சினையில் ராஜ்குமாரின் மனைவி மக்களும் உற்றார் உறவினரும் நண்பர்களும் என்ன கருதுகிறார்கள் ?
குறிப்பாக இப்போது கூட ராஜ்குமாரின் மகன்கள் விடுத்துள்ள செய்தி என்ன ? ாராஜ்குமாரை மீட்பதற்கு அதிரடிப் படையை அனுப்பக் கூடாது. பேச்சுவார்த்தை என்ற அணுகு முறை மூலமே அவரை மீட்க வேண்டும். அப்போதுதான் அவர் உயிருக்கு ஆபத்தின்றி மீட்க முடியும் ?
இதுதான் அவரது மைந்தர்களின் வேண்டுகோள். முள்ளில் விழுந்த துணியை எப்படிக்கிழியாமல் எச்சரிக்கை யுடன் எடுக்க வேண்டும் என்பதைநிதானமாகச் சிந்திப்ப வர்கள் அலட்சியப்படுத்தி விட முடியுமா ?
இன்று நம்மீது அக்கினி அள்ளிப் பொழி முதலமைச்சர் அம்மையாரின் 6T6T60T 2
அவர்
ஐந்தாண்டுகால திலும் கர்நாடக பனால் உரு எத்தனை எத்த
ஏற்கனவே வி
பிட்டிருக்கிறே அதனைத் திரு தேவையில்லை கூறினார்.
அமெரிக்க
சமீபத்தில் ஏ தகர்க்கப்பட்ட மாலுமிகள் பலி விபத்தில்பலியா இல்லத்துக்கு அ Shoo farfloor L6GT விசாரிக்க உள்ள அமைதிப் பேச் கொண்டுநாடு ண்டன்முதற்கட் மாலுமிகளின் இ செல்கின்றார்.இ 39பேர் படுகாய
 
 
 
 

திங்கட்கிழமை 3
ம்முறைகளுக்கு DUNGUULI?
இழப்பு 7000பேர் su
yʼff 9|IT (TLI (T ğ5 Tr.
தின் தலைநகர் ல் அவசரமாகக் அரபு உச்சி பந்து கொண்டு சர் அராபத் ாறு குற்றம்
உச்சி மாநாட்டில் ாடுகள் கலந்து எகிப்து அதிபர் முபாரக் இந்த பட்டி இருந்தார்.
ானில்
இந்த ஆண்டு பயப்பட்டுள்ளது. டு 4,600 டன் தை பொருட்கள் குறைந்துள்ளது. இடங்களும் 91 டேரில் இருந்து ஹெக்டேராக து. இனிவரும் |கு போதைப் பயிரிடப்படுவது நிறுத்தப்படும் |TFT LJ35 T 56). LD ந்துள்ள்ார்.
* 。ルー
IᎢ60ᎧᎫᎫ
ஆத்திரத்தில் 95 8560)6OOTG,606.T. கிற முன்னாள் ஜெயலலிதா 9I ġUDI LI6al L 0
ட்சி நடந்த நதில் தமிழகத் த்திலும் வீரப் OOT Lg560) 60 956/T னை என்பதை வாகக் குறிப்
öT. GT 60T (36)I ம்பவும் கூறத் என வும்
IL 601) போர்க்கப்பல் மன் நாட்டில் து. இதில் 17 பாயினர். இந்த ா மாலுமிகளின் மெரிக்க அதிபர் சென்று துக்கம் ார். மேற்காசிய சை முடித்துக் திரும்பும் கிளி -மாக இறந்த ல்லங் களுக்கு ந்த விபத்தில் மடைந்தனர்.
இம்மாநாட்டில் பேசிய யாசீர் அராபாத், செப்டம்பர் 28-ம் தேதி
முதல் வன்முறை வெடித்தது.
அது முதல் 193 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். 7000 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார்.
பிடல் காஸ்ட்ரோவின் எதிர்ப்பு பேரணி
(9) NB6) III 60III ) கியூபா நாட்டில் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பொருளாதார தடை எதிர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டதாக ஹவானா செய்திகள் தெரிவிக்கிறது. 74 வயது நிரம்பிய காஸ்ட்ரோம்ை இந்த கூட்டத்தில் கொடியுடா கலந்து கொண்டார். இதுதவிர இந்த கூட்டத்தில் கலந்து கொண்டஅனைவரும் கொடி களுடன் கலந்து கொண்டனர்.
gueror 雳飞
ரயில் விபத்துக்கு நீதி விசாரணை
(സങ്ങIL601)
லண்டனில் அதிவேகமாக செல்லும் ரயில் ஒன்று விபத்தில் சிக்கியதில்4 பேர்
மடைந்தனர். ஏராளமானோர்
LOT 600T
படுகாயமடைந்தனர். இந்த ரயில் விபத்துக்கான 5ITIJ 60OT in இன்னும் தெரிய வராததால் போலீசார் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர். தற்போது இந்த ரயில் விபத்து குறித்து நீதி ஸ்பெயின் பிரதமர்
ஈரான் விஜயம் (LOLsll )
n பெயரின் பிரதமர் ஜோசே மரியா அஸ்டர் இரண்டு நாள்உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் ஈரான் சென்றுள்ளார் 1929ம் ஆண்டு ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியை அடுத்து அங்கு ஸ்பெயின் பிரதமர் ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் சியோலி ல
இடம்பெற்ற ஐரோப்பிய ஆசிய
மகாநாட்டில் கலந்து கொண்ட பின்னரே பிரதமர் அளில்னா ஈரான் சென்றுள்ளார். பிரதமர் ஈரானிய ஜனாதிபதியுடன் 2 சுற்று பேச் சுவார்த்தைகளை மேற் கொள்ள உள் ளார் இந்த விஜயத்தின் போது இரு தரப்பு உறவுகள் குறித்தும் மத்திய கிழக்கு விவகாரம் குறித்தும் ஆராயப்பட உள்ளது. இந்த சந்திப்பின் போது மத்திய கிழக்கு விவகாரம் தொடர் பரிலான ஐரோப்பாவின் நிலை குறித்து ஸ்பெயின் தெரிவிக்கும் என ஸ்பெயின் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பிரிட்டனின் துணைப்பிரதமர்ஜான் பிரஸ்காட் தான் ரயில்வே துறை பொறுப்பு வகித்து வருகிறார். எனவே அவர்இதுகுறித்து விரைவாக விசாரணை அறிக்கை தாக்கல்
செய்ய உத்தரவிட்டுள்ளார்.
யுத்த விமானம் விபத்துக்குள்ளாகியது
(கலிபோனியா)
அமெரிக்க E. 6) படையின் யுத்த விமானம் ஒன்று வழமையான பயிற் சியரி ல
ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில்
6(3LIIT 60LLI II 6f 6õi தென கரையோர பகுதியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.
விமானத்தின் விமான ஒட்டிக்கு என்ன நடந்தது என இது வரை தெரியவில லை என அமெரிக்க கடல்படை தெரிவித் துள்ளது.
தேடுதல்களும் மீட்பு வேலையும் தொடர்ந்து நடப்பதாக கடல்படை பேச்சாளர் தெரிவித் துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு இவ்விமானம் வழமையான பயிற் சியில் ஈடுபடுவதற்கு புறப்பட்ட தாகவும் விபத்துப் பற்றிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
உகண்டாவில் விஷ
Tਣੌਣ60
(EDL JT6))
உகாண்டா நாட்டில் எபோலா எனப்படும் ஒருவகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயின் தாக்குதலுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை இந்த காய்ச்சலுக்கு 39 பேர்
பலியாகி விட்டனர். குறு மாவட்டத்தில் பரவிய இந்த காய்ச்சல் இப்போது வேறுசில மாவட்டங்களுக்கும் பரவி உள்ளது. இதனால் சில கிராமவாசிகளும் பலியாகி வருகின்றனர் என்று உகாண்டா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 4
23-10-2000
liliția]6I 2-ală]ulă flirii
பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (பி.பி.சி) தமிழ், சிங்கள சேவை மற்றும் வீரகேசரி தினசரிப் பத்திரிகையின் நிருபரும் வாராந்த சிங்களப் பத்திரிகையான ராவய வின் செய்தியாளருமான மயில் வாகனம் நிமலராஜனின் கொலையை பத்திரிகையாளர் பாதுகாப்புச் சங்கம் (சி.பி.ஜெ) வன்மையாக கண்டித்துள்ளது.
LLUIT Up) குடாநாட்டின் உண்மை நிலையினை சுதந்திரமாக வெளியுலகிற்கு இயம்பிய மிகக் குறைந்தளவு பத்திரிகையாளரில் இவரும் ஒருவர்-பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க இங்கு அனுமதியில்லை.
வியாழக்கிழமை பிற்பகல் 9
மணியளவில் உயர் பாதுகாப்பு 616)LLILD/1601 (IIITUp"ILIT6001 uDébéfu நகரத்தில் உள்ள நிமலராஜனின் வீட்டை இனந்தெரியாத ஆயுதபாணி கள் நெருங்கினர்.
படித்துக் கொண்டிருந்த நிமல்ராஜனைத்தாக்கக் 9inly UJ6)ITO யண் ன லினுடாக அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அவ்வேளை அவர் ஓர் கட்டுரை யினை எழுதிக் கொண்டிருந்தார். அதன் பின் தாங்கள் தப்பியோடு வதற்கு முன் ஓர் கிரனைட்டையும் வீட்டினுள் எறிந்து வெடிக்கச் செய்தனர். பி.பி.சி.யின் செய்தியின் படி அவ்வேளை அங்கு ஊரடங்கு otto அமுலில் இருந்துள்ளது.
மீனவர்களிண் நண்மைக்காக நாடு முழுவதும் 50 வங்கிகள்
(ஒட்டமாவடி நிருபர்) மீனவர்களின் நன்மை கருதி நாடு முழுவதிலும் 50 வங்கிகள் அமைக்கப்படவிருப்பதாகவும் இதற்கான செலவுகள் பற்றிய விபரங்கள் தற்போது அமைச்சினால் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செயப் யப் பட விருப்பதாகவும் கடற்றொழில் நீரியல் வள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவைகள் மீனவர்கள் கூடுத லாக வாழும் பகுதிகளான மன்னார். யாழ்ப்பாணம், திருகோணமலை மட்டக்களப்புபோன்ற பகுதிகளில் அமையவிருக்கின்றது.
ஒரு வங்கி அமைப்பதற்கு அமைச் சினால் ரூபா 10 லட்சம்
ஒதுககபட்டிருப்பதாகவும் ஏற் கனவே மீனவர்களின் நலன் காக்கும் | | Đô (36)] []] திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டு ஓய்வு தயம் விட மைப்பு சனசமூக கட்டிடம்,கடன் வசதிகள்,போன்ற துறைகளில் மீனவர்கள் கூடுதலான நன்மைகள் அடைந்து வருகின்ற போதிலும் அவர்களுக்கான தனியான வங்கித் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு 50 வங்கிகள் அமைத்துக் கொடுத்தல் என்ற தோரணையில் மன்னார்.யாழ்ப்பா ணம், மட்டக்களப்பு திருகோண மலை ஆகிய மாவட்டங்களில் அமைய விருப்பது இதுவே முதல் தடவை என அவ் வதிகாரி தெரிவித்தார்.
இதன் மூலம் கடற்றொ
ழிலில்
சமூகப் பொருளாதார நிலைமை களை மேம்படுத்த முடியும் என பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
ஈடுபட்டுள்ளவர்களினது
பலியானோர் விபரம் புலிகள் அறிவிப்பு
(யாழ்ப்பாணம்)
ஓயாத அலைகள் நான்கில் இறந்த புலிகளின் விபரத்தை புலிகள் வெளியிட்டுள்ளனர். அவை
6)l(bl. DMT (DI: -
பரந்தாமன் அல்லது ரமணன் என அழைக்கப் படும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் பிரதீபன் பரந்தன் என அழைக்கப் படும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பநாயகம் லோகேஸ்வரன் பொன்னாலன் என அழைக்கப்படும் கண்டியைச் சேர்ந்த வீரப்பன் அழகுராஜீ தமிழ்மாறன் என அழைக்கப்படும் ஒட்டிச்சுட்டானச் சேர்ந்த அப்துல்லா ரகுமான்
மகரகமையில்.
அமைச்சும் தேசிய இளைஞர் மன்ற மும் இணைந்து நடாத்தும் இவ்வதி விடக் கருத்தரங்கிற்கு நாடெங்கி லுமுள்ள கோட்டைக் கல வி அலுவலகங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்யப்பட் (ബ60i.
இப்பயிற்சி நெறியின் பின் இந்த ஆசிரிய வளவாளர்கள் இவ்வாண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தொழில் வழி காட்டல் ஆலோசனைகளுக் கான கருத்துரைகளை முறைசாராக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கு வார்கள் என தேசிய இளைஞர் (By 606) E6 மன்றம் அறிவித் துள்ளது.
புயலவன் என அழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் சுமதி, எல்லைப்படை கம்பி என அழைக்கப்படும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் புலேந்திரன் ஆகியோர் மரணமடைந்துள்ளனர் கடந்த 18ம் திகதி எழுதுமட்டுவாள்
பகுதி சண்டையில் மயக்கமுற்று
19ம் திகதி மரணமடைந்த சிறப்பு எல்லைப்படை வீரனான வசந்தம் என அழைக்கப்படும் மாங்குளத்தை சேர்ந்த சிவஜோதி சிவநாதன் என்பவரும் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SS மிலேச்சத்தனமான. மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளது.
இவ் அச்சுறுத்தல் மூலம் மக் களி உணி மை நிலை தொடர்பில் விழிப்படையாது. இப்படுகொலை மூலம் தமிழ் மக்களின் அவலத்தை யும், எமது மண்ணில் நடைபெறும் முறைகேடுக ளையும் உலகுக்கு வெளிப்படுத்தும் பத்திரிகைத்துறை செயற்பாடுகள் நசுக்கப்பட்டுள்ளது என்றே கருத வேண்டி உள்ளது. எனவே மக்க ளின் ஜனநாயக பாதுகாவலராக திகழும் பத்திரிகையாளர் அமரர் நிமலராஜன் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக கண்டனத்தை தெரிவிப்பதோடு நிமலராஜனின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனு தாபங்களையும் தெரிவித்துக் கொள் கின்றோம் என அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வே6 யாக நிமலராஜன் அதிகாரிகளை வி என்று ஓர் சி.பி. தெரியவருகிறது யாளர் யாழ்ப் சாலைக்கு எடுத் அங்கு மரணமெ நமலர ഖങ്ങഖ grip கண்களையும் ச நேர்மையோடு வ பாடுகள் மறுக் களங்களில் இரு உலகுக்குக் ( ணித்தார்.
சி.பி.ெ இணைப்பாளர் " தெரிவித்ததா6 எங்களது உத்த மரணத்தை அ 6NaF6OTLILIL (BLITLD குடும்பத்திற்கு அனுதாபங்கை கொள்கின்றோம்
உள்ளூர் ராஜனின் அறிக் கடந்த பாராளும களில் அச்சுறுத் இதற்கும் அவர தொடர்பு இருக் சந்தேகிக்கிறது. மேலும் கொலை சம்பந் செய்து வருக விபரங்கள் தெளி இதைப் பற்றி தொடர்ந்து வரும்
5ம் த
(6) [b5IT CUBICIJI
GSLD ġ L, IL சித்தியடைந்தோ பெற்ற விபரங்க படுன்றது. அ குறிப்பிடப்படும் பு பகுதியிலுள்ள இப்பரீட்சை எடுத் முன்கூட்டியே பு
சார்பற்ற நிறுவ
யத்தின் நிதியுத களப்பு கல்வி அ யின் அனுசர6 நிறுவனத்தின் டனும் தொட ஆண்டு தொடக் 7ம் மாதம் வரை கள் மாதாந்த ப ങ്ങണ| ||സെഞഥ தோற்றுவதற்கா வந்தது என்பது தக்கது.
மேலும் குறைவாக புள் DIT 60016) IsiH560)6IT கூட இம்முறை தொகையுடை இவர்கள் பெற ഗ്രങ്ങiഇ|ണ്ണ ജൂ அளவிலான
l|ബിസ്മെ.ബ இம்முன்னோடி உதவியளித்து இங்கு குறிப்பிட சித்தியடை
வந்தாறுமூன் விஷனு விதி எஸ்.ரகுபரன் 2.இ.முகுந்தன் 3.சி.கார்த்திகா 4.ரி.நிமலன் மட்-வந்தா கணேச வி Iரிமலர்விழி

திங்கட்கிழமை
தவர்
ளையில் உடனடி il6öl tᏝ60Ꭰ60l6Ꮫl [ 160Ꭰi . ட்டிற்கு அழைத்தார் ஜெ.செய்தி மூலம் பின் பத்திரிகை பாண வைத்திய துச் செல்லப்பட்டு ய்தினார்.
ாஜன் அவரது என மதித்து தனது ாதுகளையும், நீதி ழமையான செயற் abLILIL L (3 IIIii, ந்து செய்திகளை கொடுக்க அர்ப்ப
ஐ.ஆசிய திட்ட கவிற்றா' மனோன்" வது: "நாங்கள் நியோக தோழரின் அறிந்து மிகவும் அதோடு அவரது
மிக ஆழ்ந்த ள தெரிவித்துக்
நிருபரான நிமல
1560D8E5 8BITOJ 600TIL DIT 85 ன்ற தேர்தல் காலங் தப் பட்டிருந்தார். து மரணத்திற்கும் தம் என சி.பி.ஜெ.
சி.பி.ஜெ.இந்த தமாக புலனாய்வு றது. மேலதிக வாகும் பட்சத்தில் ய விபரங்கள்
D
அரசுக்கு ஆதரவு.
(8If II ől,5 65/II jjal) விற் றுவிட்டு நாயெலும் பு சலுகைகளை வாங்கி கொள் ளுங்கள் என்கிறார். இவருடைய இந்தப் பத்திரிக்கைப் பதிலில் அவர் தமிழ் பேசும் மக்களுக்கு தாம் செய்யும் துரோகத்தை முழுப் பூசணிக் காயையும் சோற்றில் மறைப்பது போல் எத்தனிக்கிறார். இவருடைய சில்லறைச் சமாதானங்களும் காரணங்களும் இவர் தமிழ் பேசும் மக்களை நுனிப்புல் மேயும் மந்தைகளாக கணக்கெடுக்கிறார் என்பது மிகத் தெளிவாக இருந்தும் இவருடைய இந்த அறிக்கைக்கு பதிலளிப்பது எமது அரசியல் விவேகத்தின் பயனற்ற சுய விபரம் என நாம் நினைத்தாலும் அம்பாறை வாழ் தமிழ் மக்களின் சிந்தனைக்கும் கருச
னைக்கும் சில விடயங்களை முன்
வைக்க விரும்புகிறேன்.
1.அம்பாறை மாவட்ட தமிழ்
பிரதிநிதித்துவம் ஏன் பாதுகாக்கப்பட
வேண்டும் என்பதன் அடிப்படைக்
காரணம்1988-1989ம்ஆண்டுகளில்
மாகாண சபையை ஆண்ட கட்சியின் பிள்ளை பிடிப்போனாய் பின்னர் அதிரடிப்படை முகாம்களில் ஜீவ னோபாயத்திற்காக உறங்கி கிடந்த இவர் போன்ற ஒரு சுய சிந்தனை யற்ற அரசியல் மலடிற்கு தெரிய நியாயமில்லை என்றாலும் தமிழ் தேசியப் போராடட்த்தில் தமிழ் பேசும் மக்களின் தேசிய ஜனநாக உரிமை களை ஸ்தாபித்து உறுதிப்படுத்தும் போராட்டத்திற்கு வலுவும் உத் வேகமும் சேர்த்து வைராக் கியத்துடன் போராடு வதற்காவேயாம் இந்த பிரதிநிதித்துவம் என்பதை தமிழ் கட்சிகளிடம் பால் குடித்து பைந்தமிழில் தாலாட்டுக் கேட்டு வளர்ந்த மண்ணின் விடுதலைக்
ர புலமைப் பரிசில்
பரீட்சை 2000
லை நிருபர்)
கூடிய புள்ளிகள் ள் கீழ்குறிப்பிடப் த்துடன் அங்கு கவும் பின்தங்கியப் LITL FIT606) bossa) த மாணவர்களுக்கு DL. L.ᛠ Tilt | 9)|JU) னங்களின் ஒன்றி வியுடனும் மட்டக் பிவிருத்தி ச் சபை ணையுடன் எமது (சி.டி.எப்) ஆதரவு "Ở đflu || H., 1999Lf) கம் 2000ம் ஆண்டு முன்னோடி வகுப்பு ரிட்சைகளும் அவர் I Isflod Lis 60Fus) க நடாத்தப்பட்டு இங்கு குறிப்பிடத்
வெட்டுப் புள்ளிக்குக் ளிகளைப் பெற்ற பொறுத்த வரையில் யே இவ்வாறான ய புள்ளிகளை |றுள்ளனர்.இதற்கு ண்டுகளில் இந்த புள்ளியையேனும் வே இவர்களுக்கு வகுப்புக்களும் |ள்ளது. என்பதும் தக்கதாகும். B, GELİ 6ÓL JUILD:
AO LOGGI 25u intsvou lo 143
143 42 40
ELP son 6A) தியாலயம்
39
செங்கலடி மத்திய
கல்லுரி Iரி,திலிபன் 151 2.எஸ்.கீர்த்தனா -50 3.வி.ஜோபிதா 149 4.எம்.டிலக்சினி - 47 5.கே.சிறிரகுபரன் -||-() 6.ஏ.எல்.பிரதீபராஜ் -145 7ரி சறோபிகா -143 8fിഞഖണ്ഡങ്ങ6ി -38 9.எஸ்.சத்தியசர்மிளா:137 ஏனைய பாடசாலைகளிர் பெற்ற
மிகக் கூடுதலான புளர்ளிகளினர்
small nib
மாவடி வேம்பு விக்கினேஸ்வரா
வித்தியாலயம், ..6) This - 4 2.கு.சந்திரலேகா - 9:4 3.பேதனராஜ் - 93
ad -urueuonvrage Gervaarnavay
விபுலானந்தா வித்ததியாலயம் 1.பூதரிசுதன் - 16 2.L.D.9560)1231 87 மட்- வந்தாறுமூக்லை
கணேசா வித்தியாலயம்.
ரிஜீவிதா -32 2.ஐ.சுசிகலா 115 3.எஸ்.ஜீவானந்தி - 99
4,616), FLSGITT - 98
மட் -களுவாங்கேணி விவேகானந்தா வித்தியாலயம்
1.எம்.ராதிகா - 89 2.ரி.பிறேமிளா 82 3.எம்.கீதா - 80 4.வை.ஜெகதீஷரன் - 72 மட்- களுவங்கேணி சரஸ்வதி வித்ததியாலயம் 1.எப்.பிரதீபா 115
2.எஸ்.கமல்ராஜ் - 93 3ரிஜனார்த்தனா . - 65 மட் - கொம்மா துறை
விநாயகர் வித்ததியாலயம் |கசுசாங்கன் 107 2.பா.கோமதி -112 3.தி.கிருஷ்ணவதனி - 11
கான போராட்டங்களின் உயிர் தியாகங்களை கண் முழுக்க கண்டவன் எவனும் மறுக்கவோ மறக்கவோ மாட்டான்.
திருகுணசேகரம் (சங்கர்) அவர்கள் இவைகளை மறுப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவருக்கோ அவர் சார்ந்தி ருக்கும் ஜனநாயகப் போர்வை யொன்றை போர்த்திக் கொண்டு எதிர்ப்புக்களுக்கும் விமர்சனங் களுக்கம் வன்முறையால் பதில் கொடுக்கும் அரசியல் போக்கிரி தனத்திற்கு இது தெரிய வேண்டா மல் இருக்கும் என்பதே மிகவும் முக்கியம்
2. தேர்தலுக்கு முன் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட முன்வரும் போது ஒவ்வொரு இயக் கமும் தங்கள் தங்கள் கொள்கை களோடுதான் போட்டியிட்டோம் என்பதும் வென்ற பிறகு தாம் தாம் விரும்பிய விதத்தில் இயங்கலாம் என்பதும் ஒரு ஆற்றைக் கடந்த பிறகு தோணியை மறக்கும் சுய லாபத்தின் அப்பட்டமான வடிவமே யன்றி அரசியல் சாணக்கியம் அல்ல. இன்னமும் சாமான்யர்களின் வார்த் தையில் சொல்லப்போனால் இது கடைந்த்ெடுத்த சந்தர்ப்பவாதமாகும். ஆகவே மீண்டும் ஒரு முறை அலவாங்கை விழுங்கி விட்டு மருந்தாக சுக்குத் தண்ணீரைத் தேடும் அரசியல் முயற்சிகளில் இறங் காமல் தமிழ் பேசும் மக்களுக ஏற்படக் கூடிய ஆபத்தான பிரள யத்தை தடுக்க இப்போதாவது தமிழ் பேசும் மக்களின் பொதுவான ே நலனுக்காக ஒன்றுப்பட்டு அரசுக்கு ஆதரவாயிருப்பதை தவிர்த்து ெ ளுமாறு வேண்டுகிறேன்
lõ(..........
(1 Ioffi // Bobby 605 11 If ydy 2.)
மகாவித்துவான் ந.வீரமணி ஐயர் யாழ்ப் பானம் ( இசைநடன கவிதை) மாஸ்ரர் சிவலிங்கம் மட்டக்களப்பு (இசைத்துறை சிறுவர் இலக்கிய கலாபூசணம் செபமாலை குழந்தை மன்னார் மாவட்டம் (கலைநாட்டார் இலக்கியம்) பொன் சாம்பசிவம் - முல்லைத்தீவு (கலைஇலக்கியம்)
6 || ബി , L L" | ID ഞിu Ip திருகோணமலை கலை இலக்கியம் செகுனரெத்தினம் (அமிர்தகழியான்) நாவல், சிறுகதை தமிழ்மணி நா.தர்மராஜா (அகலங்கன் வவுனியா கலை இலக்கியம்) கலாநிதி காரை-சுந்தரம்பிள்ளை (யாழ்ப்பாணம்)
கவிதை நாடகம் சித்தர் கு.இராசையா கிளிநொச்சி (கலை இலக்கியம்)
வடக்கு.
பயிற்சி வழங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய்களை வடக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஒதுக் கீடு செய்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் முதலா வது பயிற்சிநெறி அடுத்த மாதம் 10.1112ம் திகதிகளில் திருகோண ഥങ്ങന്നെ ബി-8601ൺഖ| ID ഒിഴ്ത്തu| லயத்தில் நடத்துவதற்கான ஒழுங்கு களை திருமலை மாவட்ட சாரணர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருகி றது. இப்பயிற்சி நெறியின் இணைப் பாளராக தம்பலகாமம் கோட் க் கல்வி அதிகாரி கதுரைரெட்ண சிங்கம் மாகாணகல்வி அமைச்சி னால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Page 5
23 - 1 O-2OOO
காத்தான்குடி பிரதேசத் திலுள்ள இவ்வருட க.பொ.ச. பரீட்சைக்கு தோற்றவிருக்கும் சுமார் 375 மாணவர்களுக்கு "அன்நாஸர் வித்தியாலயத்தில் 21/10/2000 திகதி தொடக்கம் இலவசமாக மிக முக்கியமான ஏழு பாடங்களை பட்டதாரி ஆசிரியர்கள் ஊடாகவும் விசேட பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களாலும் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.
இம்மன்றத்தின் தலைவர் சி.எம்.எம். சபம் கருத்துத் தெரிவிக்கையில் 150க்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட காத்தான்குடி, தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் அயராத உழைப்பாலும் ஓய்வுபெற்ற கலாசாலை ஆசிரியர் ஜனாப் எம்.எம் (B)பாரி ஆலோசனையின் பெயரில் இப்பகுதி மாணவர்களின் கல்விக்கும் கலை கலாச்சாரத் திற்கும் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்திற்காகவும் உருவாக் கப்பட்டதே இம்மன்றமாகும். தற் பொழுது நடைபெறும் விசேட
காத்தான்குடிமாணவர்களின் கல்விக்கும், கலாச்சாரத் gagbunaaliõi "இளந்தளிர்நற்பணிமன்றம்
வகுப்புகளுக்கு junii 15000 eli ITui செலவாகும் என்றும் இப் பணத்தை காகுடிப் பகுதி நிறுவனங்களும், வர்த்தகர்களும் மனமுவந்து அன்பளிப்பு செய்வதாகவும் குறிப்
îl I III.
இவர்களின் பணி இவ்வருட இறுதிக்குள் சுமார் 5,000க்கு மேற்பட்ட (மக்களுக்கு இதில் மாண வர்களும் அடங்குவர்) மக்களுக்கு கண் பற் சிகிச்சை விஷே வைத்திய நிபுணர்களைக் கொண்டு நடத்தவிருப்பதாகவும் அத்தோடு
எதிர்வரும் றம்ச விசேடநிகழ்ச்சி ந வும் அவற்றுக் ரூபாய் செல6 குறிப்பிட்டார்.
சென்ற வி புலமைப் பரீட் 6 ഖn Libഞ61 !, களுக்கு பரிசுகளு துடன் 40 கழக மென் பந்து கி போட்டியும் நடாத் குறிப்பிடத்தக்கது
நவீன கணின கண்காட்சி
(ச.மயூரவதனன்)
வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழகம் வவுனியா சன்ரெக் கணினி நிறுவனத்தின் ஆதரவில் கணினிக் கண்காட்சியை நடாத்த ഖുംiണg). வவுனியா வளாக முகாமைத்துவ மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந் நவீன
வாக்குப் பெட்டிக்குள் பாஸ்!
(ச.மயூரவதனன்) வவுனியா நகருக்கு செல் வோர்கள் அனைவருக்கும் பொலிசா ரால் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாஸ் வவுனியாவில் வசிப்பவர்களுக்கு அடையாள அட்டையை வி மிக முக்கியமான தொன்றாகும் இந்த பாஸ் இருந் தால்தான் வவுனியா நகருக்கு செல் வதற்கோ, வெளிவருவதற்கோ முடியுமானதாக இருக்கும்.
அண்மையில் இடம்பெற்ற பதினோராவது பாராளுமன்றத்
தேர்தலில் வாக்களிக்கச் சென்ற ஒருவர் வாக்களிப்பு பத்திரத்தில் புள்ளடியிட்டு விட்டு கையில் இருந்த பாஸ் பத்திரத்தை மடித்து பெட்டிக் குள் போட்டு விட்டார். அவருக்கு பின்புதான் தெரிந்தது. பாஸ் பத்தி ரத்தை பெட்டிக்குள் போட்டு விட் டோம் என்று பதறி அடித்து தேர்தல் அதிகாரியிடம் கூறினார். மறுநாள் வவுனியா கச்சேரிக்குச் சென்று வாக்கு எண்ணும் போதே பாஸை எடுத்து உரியவரிடம் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணினிக் கண்
665 bb8)6)ul காமினி மகா வித் 2b, 3p, 95th 900மணி தொட மணி வரையும் கான சகல ஏற்ப 6) 6TTE (péblT60) ஒன்றியத்தினரா வருகின்றன.
கணினி go lu fI 60) 60IL i Ll. மாணவர்கள் பத்து இருபத்தி ஐந்து 6.1660sluJIT 6)6 ill மாணவர் ஒன்றி அறவிடப்படுகின் இவ் கை யில் அனைவரும் கணினி தொடர்ப பெற்றுக் கொள் சந்தேகங்களை கொள்வதற்கான
6)6III H, IDII 6006)
யிருப்பது சிறப்ப
புலமைப்பரிசில் பரீட்சை
சித்தி பெற்றோர்
N
தியோப்பிறவில் கிருஷாந்தண்
அ.நமல் ராஜ்
புள்ளி -164
சிறுவர்களுக்கிடையே பரவி வரும் ஒருவகை வைரஸ் நோய் பற்றி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை நடத்தி வருகிறது கொழும்பிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இந்த நோய்கூடியளவு காணப் படுகிறது மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.கே.கொலம்பகே தகவல் தருகையில் இந்த நோய் தொற்றி யவர்களின் முகத்திலும் கைக ளிலும்பாதங்களிலும் கொப்புளங்கள் ஏற்படும் என்று தெரிவித்தார் அத்துடன் காய்ச்சலும் இருக்கும் பெரும்பாலும் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கே இந்த நோய் தொற்றுகிறது 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்ற இடமுண்டு நோய
ரும்புக் காலம் 2-3 நாட்கள் வரை யில் இருக்கும் இந்த நோய் தொற் றாமல் இருக்க நோயாளர்களின் LIIT6)60)60ILI பொருட்களை மற்றவர் கள் உபயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று டாக்டர் கொலம் பகே மேலும் தெரிவித்தார். நோய் தொற்றிய சிறுவர்களை புறம்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார் இந்த நோயின் அறிகுறிகளாக வாந்தி கடும் காய்சல் சிறு காயங்கள் வாயி
னுள்ளும் பாதங்களிலும் கைக ளிலும் ஏற்படும் பசியின்மை
போன்றவை காணப் படும் மேலும் பல சிறுவர்கள் இவ் வகையான அறிகுறிகளுடன் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச் சிறார்களும் இந்த கை கால் வாய் கிருமி நோயால் பாதிக்கப்பட்
சிறுவர்களை தாக்கும் புதுவகை
ണ്ണgT9 ഞഖ്,
பதாகவும் லேடி &FIT60)6u) 6)JL LITOJ
துள்ளன. இதேே
சாலையின் தாத விடுத்துள்ள இவ்வகையான குறைந்த அளவி b[|| (b ഈ ബിബ് பெரிதாக அல ♔ഞഖuിഞ്ഞബ பிட்டுள்ளது.
எனினும் நோயறிகுறிகள் தோன்றும் பட்சத் தாமதமின்றி மரு பெற்றுக் கொள் வைரஸ் மிகத் தி கையை ஏற்படு என்றும் மருத்துவ கள் தெரிவித்துள்
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 5
Figh
(IWA)
னை முன்னிட்டு டாத்தவிருப்பதாக
Lost it 50000 ாகும் என்றும்
ருடம் 5ம் ஆண்டு சக்கு on (3) L |gട്ട് 32 ഥ16001ഖ് நம் வழங்கப்பட்ட KEE,6O6NITIċi, GleEIT 606 TL - ரிக்கட் சுற்றுப் நியுள்ளனர் என்பது
.
காட்சி வவுனியா ங்கில் (வவுனியா தியாலம்) நவம்பர் திகளில் காலை JLD LDT606) 600 இடம் பெறுவதற் ாடுளும் வவுனியா மத்துவ மாணவர் 6) GU LILLI LIL IL (6
昂 EH, 600i (E, III LI ார்வையிடுவோர் து ரூபா ஏனையோர் GjLIT BLL600TLDITëb க முகாமைத்துவ LILI 6DIGIT li ġdflei, CELITE,
Übl.
வினிக் கண்காட்சி கலந்து கொண்டு ങ്ങ് ജൂബ്ബ வதோடு தங்கள் யும் தீர்த்துக் அரிய வாய்ப்பினை பர்கள் ஏற்படுத்தி
ானதாகும்.
லதாப்ரிரியா
-156
யர்கள் சந்தேகிப் ட்ஜ்வே வைத்திய ங்கள் தெரிவித் வளை வைத்திய LIf ജൂ|ളുഖസെbഥ அறிக் கையில் றுவர்கள் மிகக் லயே அனுமதிக் ால் இது பற்றி டிக் கொள்ளத்
எனவும் குறிப்
இப் படியான Lois06 Thost b தில் உடனடியாக த்துவ சிகிச்சை ளூமாறும், இவ் விரமான தொற்று த்தக் கூடியது துறை வட்டாரங்
11 601,
ரயில்வே கடவையில் விபத்து. மூவர் படுகாயம்!
(மூதூர் அனஸ்)
புகையிரதம் உழவு இயந் திரத்துடன் மோதியதில் உழவு இயந்திர சாரதி உட்பட மூவர் காயங் களுக்கு உள்ளாகி கந்தளாய் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட
உழவு இயந்திரமும் சேதமடைந்துள்ளது.
திருகோணமலை கொழும்பு புகையிரத பாதையில் 96 வது மைல்கல்லில் அமைந்துள்ள 9ம் கொலணிப்பகுதியில் இருக்கும் பாதுகாப்பு அற்ற ரயில் கடவை யிலேயே இச்சம்பவம் நிகழ்ந்
g|ണlണg).
டுள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை யின் ஊடாக புகையிரதமும் உழவு இயந்திரமும் சம காலத்தில் கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட இவ் விபத் தின் காரணமாக திருமலையில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் 3 மணித்திய லங்கள் தரமதமாகி ஞாயிறு காலை 8 மணியளவிலேயே கொழும்பை சென்றடைந்தது.
உழவு இயந்திர சாரதி சுனில் கூலியாட்கள் சந்திரன் சுதர்சன் ஆகியோரே காயமுற்று தற்போது சிகிச்சை பெற்று வரு கின்றவர்களாவர்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பான
(ஒட்டமாவடி நிருபர்)
நடைபெற்று முடிந்த பாராளு மன்றத் தேர்தல் தொடர்பான வன் முறைச் சம்பவங்கள் பழிவாங் கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அரச ஊழியர்கள் தொடர்பான முறைப் பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட அரசாங்க சட்ட ஆலோசனைக் குழு தாம் முறைப் பாடுகளை ஏற்றுக் கொள்ளும் திகதியை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் கால வன்முறைகளையும், அரசியல் பழிவாங்கல்களையும் கேட்டறிந்து அது பற்றிய சட்ட ஆலோசனை களை வழங்குமுகமாக அரசாங்கத் தினால் உயர் மட்டகுழுவொன்று
வியாபாரம் சிறக்க
நாடுவீர்
கண் னண் குடாவைச்
னின்
மகனும் பொண்ணுத்துரை,
செய்யப்படும்.
தகவல் :
Alav
மரண அறிவித்தல்
திரு.பாலிப்போடி மாணிக்கப்போடி
சேர்ந்த தரு மாணிக்கப்போடி (கிராம உத்தியோகத்தர் மண்முனை மேற்கு பி.செ.பிரிவு) 22-10-2000 தினம் இறைபதம் சேர்ந்து விட்டார். அன்னார் கந்திப்பிள்ளையின் அன்புக் கணவரும் செந்தூர (மாணவன் மட்/மெ.ம. கல்லூரி) தந்தையும், காலஞ்சென்ற பாலிப்போடி, கதிரிப்பிள்ளை ஆகியோரின் அன்பு
பேரின்பம், சபாரெத்தினம் ( கி.உ. வவுணதிவு) சச்சுதானந்தன் (லண்ட்ன்) ஆகியோரின் சகோதரருமாவார். பூதவுடல் 2000-10-28ம் திகதி காலை 10 மணிக்கு கண் னண் குடா குடும்ப மைதானத்தில் நல்லடக்கம் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
க. ஆறுமுகம் (மக்கள் வங்கி)
முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிப்பு
நியமிக்கப்பட்டிருந்தது.
இக்குழு முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கும், சட் ஆலோசனைகளை வழங்குவதற் குமான இறுதித் திகதியாக இம் மாத இறுதியை அறிவித்திருந்தது. இதன் பிரகாரம் குறிப்பிட்டளவு முறைப்பாடுகள் தமக்கு கிடைத திருப்பதாகவும், கிடைத்த முறைப் பாடுகளின் தன்மைக்கேற்ப உரியவர் களுக்கு ஆலோசனைக ளையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருவதாகவும் இக்குழு தெரிவிவிக் கிறது.
இதேவேளை பழிவாங் கல்களுக்கு உட்படுத்தப் பட்ட அரச ஊழியர்கள் இக் குழுவி முறைப்பாடுகளைத் தெரிவித்து சட
ஆலோசனைகளைப் பெற ஓதிக் கப்பட்ட கால அவகாசம் முடிவுறு தறுவாயிலும், முறைப்பாடு செய்ய வர்கள் தொகை அதிகரித்திருப்பு தாலேயே இக்கால அவகாசம் அடுத்த நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
u mt gau Gumt u
சீவரத்தினம்,
Slstoffffs

Page 6
23 - 1 O-2000
நல்ல நல்ல
சேவலாம்
நான் வளர்க்கும்
சேவலாம்
வெர்ளை கொள்ளும் அழகுடன்
கொத்தித் திரியும்
சேவலாம்
காலைப் பொழுதில் க வரியே கடமை செய்யும்
மக்களை நாளும் எழும்பச்
செப்திடும் நல்ல மணிச்
சேவலாம் .
ந.கீதாஞசலி " N " IQINII bù GDIA) ID ab Il
விதிதியாலய
இளமைப் ós 2 g sü'&ÖóWYS
3560 DI
ULIMIT 600 60
குட்டி போதகம்
- குருளை
குட்டி
குருளை
குட்டி
கனறு
(; thil. It', IntillfillfillIII
தரர் -06 Di lancalbIl gol 5, in ball வித்தியாலயம்
lọ. “কল”,
_"
^ے موج۔ படிடா தம்பி படி பார் உன்னை போற்ற வேண்டுமதனால் படி படிப்புத்தான் வாழ்க்கையின் முதல்படி என்று நினைத்துப்படி
படித்துக் கெட்டார் யாருமில்லை பாரினிலே நீ படிக்காவிட்டால் மதிப்பில்லை ஊரினிலே
படிப்பதற்கு வர வேண்ட Julio 6ougnyt
நீ படித்துவிட்டால் வெள்ளையில் பட்ட கறுப்பு
படியாதவர் நடமாடும் பிணம் இதை அறிவதில்லை சிலர் மனம் எனவே - நி கல்வியை
கற்றிரு தினம்!
இனி காட்ட வேண்டாம் படிப்பதற்கு தயக்கம் வர வேண்டாம் பாடத்தில் நடுக்கம் என்னால் முடியும் படிக்க என வரவேண்டும் ஊக்கம் அதுவே காட்டும் வாழ்வில் முன்னேற்றம்
சூரியக் கவி
சில பூச்சிகள் மினுக் மினுக்கென்று ஒளி வீசுவதைப் பார்த்திருக்கலாம்.
படும் வயிற்றில் அமைந்துள்ள விசேட உறுப்புக்களால் வெப்பம்
வெளியிடும், ஏடிபி என்ற என்சைம்
இருள் சூழ்ந்திருக்கும்போது
இவை மின்மினிப் பூச்சிகள் எனப்
இல்லாமல் ஒளியை மட்டும் இவை
மக்னீசியத்துடன் சேர்ந்து லூஸி. பெரின் என்ற இரசாயனப் பொருள் ஒக்சிகரணமாகும் போது ஒளி புண்டாகிறது.
இந்த ஒளியைப் பூச்சியால் கட்டுப்படுத்த முடியும் வெவ்வேறு விதமான ஒளியை உண்டாக்கும் பலவகைப்ப பூச்சிகள் உள்ளன. இணையைக் கவர்வதற்காகவே இவ்வாறு ஒளி விடுகின்றது. பெரும்
LIIT6ADIT 607 60)6) | H5(CbIsOL (QU'IL | .9)46)6NDJ5|| கருப்பு நிறம் தொண்டைப் பகுதி பிரகாசமான நிறத்தில் இருக்கும் 4 முதல் 10 மி.மீ வரை இதன் நீளம் இருக்கும் பறவைகள் இப் பூச்சி களைத் தின்பது இல்லை.
சிலவகைப் பூச்சிகளின் முட்டை புழு, கூட்டுப்புழு கூட ஒளி விடுவதாக இருக்கும் கூட்டுப் புழுக்கள் நத்தை மண்புழுக்களை உண்டு வளர்கின்றன. வளர்ந்த பூச்சிகள் உண்பதேயில்லை. வெப்பப் பகுதிகளிலேயே காணப் படும் இவை இரவில் தான் # (Ghig ரிக்கும், பகல் நேரங்களில் செடி களில் தங்கி ஓய்வெடுக்கும். சில வகைப் பூச்சிகளில் பெண்ணுக்கு
இறக்கை கிடையாது.
காட்டில் ஓர் இடத்தில் மிருகங்களை பிடிக்கும் பொறியும் அதனுள் சேவலும் வைக்கப்பட்டி ருந்தது. அதைக் கண்ட நரி பொறி யில் பாய்ந்தது. நரியின் வால் பொறி யில் சிக்கிக் கொண்டது. நரி தப் பிக்க முயன்ற போது வால் பொறி யில் வெட்டுப்பட்டு அறுந்து விட்டது. நரி தப்பியது. ஆனால் "வால் இல் லாமல் இருந்தால் மற்ற நரிகள் கேலி செய்யுமே. இதற்கு என்ன செய்யலாம்' என்று யோசித்தது. நரிகளையும் வாலை அறுக் கச் செய்வது தான் நல்ல வழி என்று தீர்மானித்தது.
உடனே நரிகளை எல்லாம் கூட்டம் கூட்டிப் பிரசங்கம் செய்தது. அன்பர்களே! நண்பர்களே! நமக்கு வால்களினால் ஒரு உபயோகமும் இல்லை. இடையூறு தான் உண்டு
இந்தப் படத்தி மு க கே 9 Gir GYD GOT &
OO
இந்தச் செவ்
(60)6OT உடைந்துள்ள்
puari y u uppu ( of அருத்த வா
நான் அறுத்து இப்போது செள கிறது. சுதந்திரம இந்த மகிழ்ச்சி 6 ജൂൺ ഷൂin
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை
6
O அறிஞர் சிந்தனைகள் அநீதி இழைப்பவன் அநீதிக்கு உட்பட்டவனை விட அதிகமாகத் துயரம் அனுபவிப்பான்
-լՈ6:Ոլ 6, 1
அன்பே இல்லாத மாளிகை, காட்டு மிருகங்கள் வாழும்
இருண்ட குகை
- இங்கர்சல்
g) GT666) GOT ண ரு க ள
O
| Oldbud 616 GOO Cb Gb GTTCT ab
01)
ாருங்கள் ! Arak
இந்த வாலை பிந்து விட்டேன்! யமாக வுமிருக் வும் இருக்கிறேன். ல் இருந்த போது நீங்களும் உங்
வொரு இரவிலும் புதிய இடத்தில்
கொரில்லா
ܬܐܬܐ,
ஆபிரிக்கக் காடுகளில் வாழும் இது மனிதக் கருங்குகளில் பெரியது முகம் மார்பு தவிர உடல் முழுவதும் சொர சொரப்பான கருத்த மயிர் கொண்டது. பெரிய முக்குத் துவாரங்கள் சிறிய கண்கள் பெண்ணை விட ஆண் இரு மடங்கு பெரியதாக இருக்கும். ஆணுக்கு மண்டை மீது எலும்புக் கொண்டை யும் கண்கள் மீது மேடாக எலும்பும் இருக்கும்.
சிறு கூட்டமாக வாழும். இதற்கு ஓர் ஆண் தலைமை வகிக் கும் கூட்டத்தில் பல பெண்களும் குட்டிகளும் இருக்கும். பகலில் இரை தேடும் இவை தாவர உணவு கொள்பவை. தரையிலேயே வாழ்ந்த போதிலும் உணவுக்காக மரங்களில் ஏறுவதும் சில சமயங்களில் அங் கேயே உறங்குவது உண்டு. ஒன்
என்று எதுவும் கிடையாது.
தொல்லை கொடுத்தால் திருப்பி
தங்கும் இவைகளுக்கு தங்குமிடம்
கொரில்லா நிமிர்ந்து நிற்க முடியாது உடற்கனத்தை கைகளில் தாங்கிக் கொண்டே நடக்கும் சில சமயங்களில் மார்பில் அடித்துக் கொண்டு உரக்கக் கத்தும் தோற்றம் பயங்கரமாக இருந்தபோதிலும் இவை கூச்சமான சுபாவம் உள் ளவை தானாக தாக்குவதில்லை.
தாக்கும். சிறிய வேலைகளை செய்ய இதை பழக்கலாம்.
கரு வளரும் காலம் 250 முதல் 290 நாட்கள் ஒரு குட்டிதான் போடும், ஆயுள் சுமார் 30 ஆண்டு கள் வால் கிடையாது. வளர்ந்த (Gab|Tifle)6OIT 5 அடி 9) u JII) 250
கிலோ எடையிருக்கும்.
கள்!" என்று பேசியது.
கள் வால்களை அறுத்து எறியுங்
கூட்டத்திலிருந்து ஒரு அறி வுள்ள பெரிய நரி எழுந்து வால றுந்த நரியைப் பரிகாசமாகப் பார்த் துக் கொண்ட இப்பொழுது பேசிய நம் அருமை நண்பரைப் போல நானும் கோழி திருடப்போய் வாலை இழந்த பிறகு உங்களிடம் வந்து கூறுகிறேன்! இப்போது எனக்கு இருப்பது அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது.' என்று பேசியது. இதைக் கேட்ட நரிக் கூட்டம் வாலறுந்த நரியின் தந்திரமான வஞ் சகப் பேச்சை உணர்ந்து கொண்டு வாலிழந்த நரியை கேலி செய்தவாறு கலைந்து சென்றன.
வாலறுந்த நரி வெட்கப்பட்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. நத சுயநலமிகள் பேச்சை
நம்பக் கூடாது.
| Lā; ബീ'|gൺ ഖണinഥ (II) மிருகம் 2. அது மிகவும் சாதுவானது 3. பசு நமக்குப் பாலைத் தருகின்றது. பசுப் பாலி மிகவும் சிறந்த உணவாகும்.
5. அதன் சானம் பசளைக்கு உதவுகின்றது.
பு.துவாரகன்
மட்/பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம்.
அறிந்தும் அறியாதன
1. இலங்கையின் முதன் முதலாகப் புகைவண்டி ஓடிய ஆண்டு எது?
1864ம் ஆண்டு
2. நள்ளிரவில் சூரியன் உதிக்கும்
நாடு எது?
նի////88/
8. மனிதனை விட தெளிவாக நுண்ணிய ஒலியைக் கூட கேட்கக்
கூடிய வீட்டு மிருகம் எது?
b//
4. இலங்கையின் தேசப்படத்தை முதன்முதலில் வரைந்தவர் யார்?
தெ//
5. புகைவண் டியைக் கண்டு பிடித்தவர் யார்?
Gally affalso so.
7. வண்ணத்துப்பூச்சியின் முட்டை எத்தனை நாட்களில் பொரிக்கும்?
7ந/ 'கவி
8. எதிரொலியைப் பயண்படுத்தி சூழலை அறிந்து உணவு தேடச் செல்லும் விலங்கு எது?
G.I.I.IIIa)
ID).LI QILiLflifliIIII.
ஆண்டு 8 Iah Gald, Isol 6 Jl Indhan Indi af 55 || III GD || IIs, கல்லடி
தனக் கதிர் இளஞ்சிட் டுக் கள் சிறுவர் விரைவில் வெளிவர உள்ளது. -தமயந்த (நளவெண்பா)
பகுதயில்
நளன்
மாணவர் களு கீ காக இதனை எழுதுகிறார் மாஸ்டர்

Page 7
|-
23-10-2OOO
0946)|nüfSIGIUGNOlul III, 6))16) 905(3) ITILIÍ 182000 அன்று அரங் 11வது பரா ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப வைபவத்தில் லுயிஸ் ஸ்டுவேஜ்
ஒலிம்பிக் தீபத்தை
Bissolution, incoln III (913 it டிகளில் 4000 அங்கவீன வீரர்கள்
125 நாடுகளில் இருந்து 18 விளையாட்டுகளில் பங்குபற்றுகிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
IIGlig LIJN gaf
11வது ரா ஒலிம்பிக் போட்டிகள் சிட்னி நகரில் வெகு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளை நேற்று பெண்களுக்கான சக்கர நாற்காலி கூ ைப்பந்தாட்டப் (3L III (, , , episoooooo i j af குன்றியவர்களுக்கான சை III, தா ப் போ டிகள் மற்று кошулуп кол சைக் கிளி ஓட்டும்
போட்டி பாரம் து கும் '| | | | 1,6} | | , } } 6|fi|' பேயட்டி குறிப்பார்த்துச் சுடும்
போட்டி நிச்சல் போட்டிகள் டேபிள்
|6ിr (' || !ghി 2) | | | |3 ിt്|| (ബ !,60) |]601. 9, II, II, II (31 || || 19 ), of 6N) LITTIJI LÎ)
!|\|) (8|| || 1,6ിന്റെ ബട്ടു ് () ബi b സെ || g கொள்கிறா இவருக்கு வெற்றி வாய புக குறைவாகவே கடனப் படுவதாக அறரி விகி படுகிறது. அதே நேரத்தில் இவ் லிபிர் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 29ம் திகதி
முதலிடத்தில்
(if 60)
நடைபெற இருக்கின்றன என்று
அறிவிக்கப் பட்டிருக் கறது. இதற்கான அனைத்து ரிக் கற் றுகளும் விற்கப்பட் டிருப்பதாக தெரிவிக்கப் படுகிறது. ரிக கட்டுக்கள் மொத்தமாக 9064000 விற்பனை செய்யப்பட்டுள்ள E,IT FE56||LÓ தெரிவிக கப் ப  ി[]] || 8) | (( | | | | | , ബി സെ
பங்குபற்றிய நாடுகள் பெற்ற தங்கப் பதக்கங்களின் விபரங்கள்
கீழே தரப்படுகின்றன.
நாடுகள் தங்கப்பதக்கங்கள்
ஸ்பெயின் 3. பிரித்தானியா 2.
foLIT |
ஐக்கிய
அமெரிக்கா O
பிரான்ஸ் O9 அவுஸ்திரேலியா 09
60 O7
ரஷியா OS
GLDG, flag, (335|| O5
:ബ്രുഖ് ചെi'
3L AJKLLL92
ஆசிய கவுன்சில் ஏற்பாடு ரெஸ்ட் கிரிக்க போட்டிகள் ) நடைபெற உ6 GIMĖ 19 MAS இ6 பாக்கிஸ்தான் ஆகிய நாட்டின் அணிகள் போட்டி ம் ஆண்டிற்கு மு
ரெஸ்ட்
போட்டிகள் நடை
hLilä &LIITLI 2856fficio Grü
கொங்கொங் போலந்து செக்குடியரசு தென்னாபிரிக்கா தென்கொரியா ரியூனிசியா நெதர்லா நீது ஜேர்மனி
(3||6)||nü) 6151),
தாய்லா ந்து நியுஸிலாந்து IIIILI6ö
கியூபா
சுவீடன் தாய்வான் GLIGogu Ib உக்ரெயின் ()| 6öILDIslä, •
ÜG36)II6)IIISLIII HITSJ (35s ஒஸ்ரியா பிரேசில் 60Db23ful III ஈரான்
குத்துச் சண்
போலந்து நாட்டின் ஆண்ட்ரூ கோலோடாவிற்கு எதிரான ஹெவிவெயிட் குத்துச் சண்டைப் போட்டியில் மைக் டைசன் வெற்றி பெற்றார்.
முன்னாள்
9.685
(மிச்சிகன்) ஹெவி வெயிட் குத்துச்சண்டை SFTLIOL GALLU GOTT GOT 60) LOėö, 60) LLG னுக்கும், போலந்து நாட்டின் ஆண்ட்ரூ கோலோடாவிற்கும் இடையே குத்துச்சண்டைப்
அபா ண ஹரி ல என்ற இடத்தில் நடந்த உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை (8 L II ņ u 6) அமெரிக்க வீரர் டைசனிடம் குத்து வாங் கி கீழே சாய கபி றா T ஆண் ட்ரு கோ (36)T LIT.
ஆண்ட்டுவை வீழ்த்தினார் டைசண் =
போட்டி நடை போட்டியின் சுற்றின் முடிவி வெற்றி பெற்றா 10-சுற் இப் போட்டியின் சுற்றுகளில் தொடர்ச்சியா ஆண்ட்ரூவின் நிலைகுலைந்து மூன்றாவதுசு யேறினார்.
இரண் முடிவில்தன்னும் சென்று ஆண்ட் அல்செர்ட்டோ 3,6061T G3, அளவிற்கு தள மூன்றாவது சு ஒலித்த பின் தயாராகாத ஆ ஆத்திரமடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

圧]ms g a L。
செய்யும் ஆசிய சம்பியன்ஷிப்
|01 ம் ஆண்டு |ளன. இந்தப் ங்கை.இந்தியா, பங்களாதேஷ் 6f60)pTuJIT (6 பிடுகின்றன. 2005 ன்னர் 3 தடவை சம்பியன்ஷிப்
பெற உள்ளன.
Luigi
O5.
().
O
O4.
().
()4.
()4
()3
( ) R
()3
O3
O3.
O2
O2
O2
O2
O2
O2
O
O
O
O
O
O
O
O
பெற்றது. இப் இரண்டாவது 86u), Gutu 60DL&#F6ôr
கள் கொண்ட முதல் இரண்டு O LO 5 600 L F 60
குத்துகளை GLO 6) 6SL பான ஆண்ட்ரூ |றில் வெளி
ாவது சுற்றின் டய மூலைக்குச் ரு பயிற்சியாளர் பின் அறிவுரை க இயலாத ந்து போனார்.
றுக்கான மணி ம் போட்டிக்கு எட்ரூவின் மேல் த ரசிகர்கள்
இருக்கிறது.
செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே இதற்குப்
கேட்டுக்கொள்கிறேன்.
பொறுப்பான குறைபாட்டை நிவர்த்தி செய்ய துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு
காரைதீவு விவேகானந்த வீதியும் அம்மன் கோவில் வீத சந்திக்கும் முச்சந்தியில் மின்குமிழ் இல்லாதது பெரும் குறையாக
இதனால் இரவில் இவ்வீதியால் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அது மட்டுமன்றி இருள் சூழ்ந்த இந்த வீதியில் "பேய் இருக்கும்' என்ற மூட நம்பிக்கையினால் மக்கள் இவ்வீதியால்
அதிகாரிகள் இந்தக்
folői úLily Loóöoflub கிளப்யந்தன் காரைதீவு
யூன் 3-12-21-30-ம் தேதிகளில பிறந்தவர்களின் பலன்கள்: எண் 3 அதலு அதிபதி குரு யூன் 312 இல் பிறந்தவள சுக்கிர ஆதிக்கத்தையும் 21.0இல் பிறந்தவர்கள் புதன் ஆதிக்கமும் பெற்றவர்கள்
எதிலும் முழுமையான திருப்தி பெறமாட்டார்கள் உயர உயரப் பறந்தாலும் இன்னும் உயரமாக செல்லவேண்டும் என்ற குணம் கொண்டவர்கள் பெரிய தொழிற்சாலைகள் வியாபாரஸ் தாபனம், கம்பெனிகள், அரசாங்க உயர்நிலையில்உள்ள காரியால யங்கள் இவைகளில் உயர்பதவி வகிக்கும் நிலை ஏற்படும். சிலர் பெரிய கம்பெனிகளில் விற்பனை பிரதிநிதியாகவும் செயல்ப டுவீர்கள். "
எதுகு சென்றாலும் அங்கெல்லாம் நண்பர்களையும் சம்பாதித்துக்கொள்வீர்கள் பேச்சாற்றலும் உடையவர்கள். கவர்ச் சிகரமான பேச் சால அனைவரையும் கவரும் சக்தி படைத்தவர்கள் எப்பொருள் பற்றியும் எப்பொழுதும் பேசும் திறமையும் கொண்டவர்கள் சுற்றுலாத்துறை, டெலிபோன், தொலைக்காட்சி விமானத்துறை இவைகளில் ஆர்வமும் அவைக
ஆற்றலும் அத் துறைகளில்
விரைவாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்
பணம் சேர்ப்பதிலும் கெட்டிக்காரர்களே உறவுக்குக் கைகொடுப்பவர்கள் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இயன்றஅளவுஉதவி செய்வீர்கள். அதிகஉழைப்பு நரம்புத் தளர்ச்சியை தரும் தலைவலி, ஆஸ்மா இவைகளால் உடல்நலம் பாதிப் படையும் தலைவலி இருப்பின் கண் பரிசோதனை
சாலிகளே.
களும் நன்மைதரும், தாமரைப்
மனஅமைதியையும் சற்குண
லாபமும் பெறுவீர்கள் எதையும்
செய்வது நலன் தரும்
3-5-1 2-4-2-23-30) சேதிகளில் பிறந்தவர்கள் என்றும்
றுதியாக இருப்பார்கள்.
வகள் வாழ்க்கையில் R 5 || 2 - || 4-2 || || R-360-32-39-4 || -48-50-5751-66-68-75 || ബൈബിൺ ഥീ',
முக்கியமான நிகழ்ச்சிகள்
நடைபெறும்.
3-5 - || 4-2-23-30)
தேதிகளில் பிறந்தவர்களுடன்
ஏற்படும் உறவு நிலையான உறவாக துணையாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் எண்ணும் இதே தேதியில் அமையுமானால் நீங்கள் மிகவும் அதிர் ஷ ட
வர் ணம் - ஒறேஞ றோஸ்முதலியனல்லா சென்நிறங்
பூவின் வர்ணம் கத்தரிப்பு வர்ணம்மஞ்சள் சிவப்பு 6)ls 600[[É1 களும் நன்மையே.
இரத்தினம் இவர்க ளுக்கு மிக்க நன்மையைத் தந்து
விருத்தியையும் தரவல்லது. sJLD569 (AMETHVST) al{Ulb. கத்தரிப்பூ நிறங்கொண்ட இக்கல் செவ்வந்தி என்று குறிப்பிடப் படுகிறது. புஸ்பராகம் இது வெள்ளை, மஞ்சள் நிறங் கொண் டவை அலுமினியம் ஹைட்ராக்ஸேடு பில்ோரின ரசாயனச் சேர்க்கை கொண்ட இக்கல் ஒளி தரும் தன்மை உடையது இதை அணிவதால் சிறுநீரகக்கோளாறு, சர்க்கரை வியாதி, புற்றுநோய் உடல் உறவுச் சோர்வு தோல்வியாதி, முடக்குவாதம், சுவாசக்கோளாறு
சிறுநர் எரிச்சல போன்ற நோப் களைக் குணமாக கி சந்தோஷத்தையும் அதிர் ஷ
டத்தையும் தரும்.
வே. தவராசா
அவர் மீது தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொரு ட்களை வீச ஆரம்பித்தனர்.
ஆட்டத்தை முடித்துக் கொண்டு தனது அறைக்கு நகர்ந்த ஆண்ட்ரூவின் மீது பாப்கார்ன், குளிர் பானங்களை ரசிகர்கள தொடர்ந்து
மழைபோல் வீசத் துவங்கினர்.
இது குறித்து பேட்டியளித்த ஆண்ட்ரூ டைசன் தொடர்ச் சியாகவிட்ட குத்துக்களினாலும், தன்னுடைய கண்ணுக்கு மேல் ஏற்பட்ட காயத்தினாலும் தொடர்ந்து போட்டியில் பங்கு பெற இயலவில்லை என்று தெரிவித்தார்.

Page 8
23-10-2000
அரசுக்கு ஆதரவு
சங்கர் எம்.பிக்
நமது நிருபர்)
கு ரெ
திகாமடுல்ல மாவட்டத்தில் சுயேச்சை குழுவின் சார்பில் போட்டியி பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு எந்த வகையிலும் ஆதரவு வழங்க மகேந்திரண் வேண்டுகோள் விருத்துள்ளார்.இது தொடர்பாக பத்தி
கடந்த மாதம் 10 திகதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்த லிலே அம்பாறை மாவட்ட பிரதிநிதி பாக சுயேச்சைக் குழுவில் தெரிவு செய்யப்பட்ட திரு.குணசேகரம் (சங்கர்)அவர்களிடம் அந்த மாவட்ட பிரதிநிதித்துவம் பேணப்பட் அடிப்படைக் காரணத்தின் பின்ன Eயிலே தமிழர்களின் சக்ல நலன் களுக்கும் எதிராக செயல்படும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஈ.பி.டி.பி.நு.ஆ.அரசுக்கு ஆதரவ வித்து தமிழினத்துக்கு துரோகம்
செய்ய வேண்டாம் என்று அந்த பிரதிநிதித்துவத்தை வென்ற சுயேச் சைகுழு-2ன் சார்பில் போட்டி LI 'L 6)|si என்ற ரீதியிலும் தமிழ் பேசும் மக்களில் யாராலும் பறித் தெடுக்க முடியாத தேசிய உரிமைக் காக எத துணை இடுக்கண்கள் மத்தியிலும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர் என்றரீதியிலும் விடுத்த வேண்டுகோளுக்கு திரு. குண சேகரம் நீண்ட பதிலை பத்தி
ஒரு மாதத்திந்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு
முதலமைச்சர் வேண்டுகோள்
(Glassign)
LDIT III 600 66)lay TCL 96.OLD& சின் செயலாளர் மீது நடாத்தப்பட் தாக்குதல் தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை ஒன்றை சமiப்பிக்குமாறு வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்டி பிரேம்லால் திசாநாயக்க பொலிசாரிடம் வேண்டு
கோள் விடுத்துள்ளார்.
மேற்படி அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கப் பெறாது போனால் மேற்படி சம்பவம் குறித்து குற்றத் தடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவத்துள்ளார்
மகரகமையில் வதிவிடக் கருத்தரங்கு
(முதுர் அனஸ்) தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் வளவா ளர்களுக்கான கருத்த ரங்கும் செய லமர்வும் மகரகம தேசிய இளைஞர்
சேவைமன்ற தலைமைப் பணிய
கத்தில் இன்றும் நாளையும் நடை
பெறவுள்ளது.
கல்வி மற்றும் உயர் கல்வி
(4 (d. 1144. It III/44)
மாரிமுத்துவின் இடத்துக்கு
யோகராஜனை நியமிக்க நடவடிக்கை
(கிபீர்)
பொதுஜன ஐக் கசிய முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத் தில் ஆர்.யோகராஜனை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை பொஐ.முன்ன Eயுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டதால் காங்கிரசுக்கு எதிர்பார்த்தளவில் ஆசனங்கள் கிடைக்கவில்லை
முன் று ஆசனங்களை மாத்திரமே பெற முடிந்துள்ளது இதனால் பொ.ஜ.மு.தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பி
னரான எஸ் மாரிமுத் துவை இராஜினாமா செய்யுமாறு கோரிய பின்னர் அந்த இடத்திற்கு ஆர். யோகராஜனை நியமிக்குமாறு வலியுறுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்த மூன்று மாதத்திற் குள் இந்த கோரிக்கையினை
நிறைவேற்றுவதாக ஆளும்
பொதுஜன ஐக்கிய முன்னணியினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாரிமுத்துவிற்கு வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கருது கின்றன.
ஏறாவூரில் வீடுகள் சேதம்
Tõ? LITaolu? Tiit
(ஏறாவூர் நிருபர்) ஏறாவூரில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற எறிக்ணைத் தாக்குதல் காரணமாக ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி,நான்காம் குறிச்சி பகுதிகளில் பல வீடுகள் சேத மடைந்துள்ளன. அத்துடன் ஒரு பெண்மணியும் காயமடைந்துள்ளார். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா நேற்று அவ்விடங்களுக்கு சென்று சேதமாக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டதுடன் ஆறுதலும் கூறினார்.
மேலும் ஏறாவூர் பொலி சார் மேற் கொண்ட மோட்டர் தாக்குதல் தொடர்பாகவும் எம் பரி, யரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் குடியிருப்
புக்கள் மீது எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல கள் நடத்துவதை தவிர்த்துக் கொள் ளுமாறும் கேட்டுக் கொள்ளடார் வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.
LIGM Grfladeguyz ullü LMG) gogledd G6 66uLgil L.
(மூதூர் நிருபர்)
மூதூர் பள்ளிக்குடியிருப்பு சோதனைச் சாவடியில் நேற்றுப் L56) is 12 மணியளவில் நேரக் கணிப்பீட்டுக் குண்டு ஒன்று வெடித் துள்ளது.
இக்குண்டு வெடிப்பில் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை சோதனை சாவடி மட்டும் சேதமடைந்துள்ளது.என இராணுவட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பற்றி வேல்ட் வொயில் பப்ளிக்கேஷன் நிறவனத்தினர
ரிக்கைகள் மூலம 8}LfDL libgH5Lf) (9)6ü)6\)II
ബേബി ഉബ மக் களை ஏ
னிதிருக்கிறார்.
கட்சியும் எதிர் க. மானால் தாம் பூரண கப் போவதாக க பீடாதிபதி உடுக தேரோ தெரிவித்து * LDETIbíTulá, துள்ள கருத்தை த ஏற்றுக் கொள்வதா பத் துறை முள கப்பல் துறை அை கீம் தெரிவித்துள்
இதேவேை
எதிர் நோக்கும்
தீர்க்கும் வகையில்
ஒன்றை உருவாக் பிரதமருடன் ஐக்கி பேச்சுவார்த்த்ை ந 2gåxflui (85 ful H. உறுப்பினர் டிரான தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தலைவர் ரணில் வின் ஆலோச6ை இந்த பேச்சுவார்த் நடாத்தப்பட்டது வித்துள்ளார்.
புதிய அ யொன் றை அ 616ð æuflað gu அரசசேவை ஆணை வற்றை அமைப்பது பட்டதாகவும் தெரி 2D L - 60T L9 LI நிறுத் தம் ஏற் விடுதலைப் புலி வார்த்தை நடாத்த என கோரிக்கை ஐக்கிய தேசிய கட் முன்னெடுத்து செ6 ஐக்கிய முன்னணி தேசிய அரசு அ இலங்கை இனப் தீர்வு விடயத்தில் இணைந்து இளுத்
 
 
 
 

திங்கட்கிழமை 8
வழங்க வேண்டாம் லோ வேண்டுகோள்! ட்ரு வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் (சங்கர்)
க் கூடாது என தமிழீழ விருதலை இயக்கதிண் உப தலைவர் சிருண்றி ரிகைகளுக்கு விருத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
க தந்து சம்பந்தா உடுக்கை இழப்பதையும் மக்களுக்கு நீங்கள் உங்கள் E5 || 16) (ƏNLITTLIILIIII 601 மறந்து உற்சாகத்துடன் இந்த தமிழ் கணி களை விற்று சித்திரம் ாக தமிழ் பேசும் விரோத அரசுக்கு இரு கரங்க வாங்குகள் என்று உபதேசம்
எத த
D II [0 m.
an நக்குமிடத்தில் ந்து கொண்டாம் na ga gaba'opo...
ளையும் துக்கி ஆதரவு அளிக்கப் போகிறாராம் தமிழ் பேசும்
அவர்களுக்கு போர்தாண் வேண்டுமெனில் அதையே R அவர்கள் பெறுவார்கள்
செய்கிறார்.அதாவது உரிமைகளை (4 lisi I/babilisi II/II/156)
-லக்ஷ்மன் கதிர்காமர்
(சண்டே ரைம்ஸ் செய்தி)
WaraBammalja ...........
ஒரு விவகாரமாகவே அமையும் என
சாஜாவில் இந்திய
அணி வெற்றி
ಶೌಯ್ರ இணைய அரசியல் அவதானி களி ஆதரவை தெரிவிக்கின்றனர். . சாஜாவில் நேற்று நடைப் 819 9lovitu 20 öFLOOnlä66IT UITU) பெற்ற சிம்பாபேயுடனான போட்டி தமண வைத்தியசாலையில் யில் இந்திய அணி 13 ஓட்டங்க தெரிவித் (நமது நிருபர்) ளால் வெற்றி பெற்றது. - - - - நாகர் கோவில் பகுதியில் நாணய சுழற்சியில் வெற்றி ாம் மகிழ்ச்சியுடன் இருந்து படையினரால் இருபத்தெட்டு 5, 6) Iriaj வாணி U ரு பெற்ற சிம்பாவே அணி இந்திய - தக 9 L6)shl66 மீட்கப்படடுள்ளதாக ணிை டுப் பெடுத்தா ச் doub விவகார விஷேட ஊடகத் தகவல் நிலையம் B E. மச்சர் U6, 19)/Déf அறிவித்துள்ளது. கட்டுக் 895 1600 "u" गा. . இவற்றில் 20சடலங்கள் இந்திய அணி 50 ஓவர் முடிவில் நாட்டு மக்கள் யாழ் வைத்தியசாலையில 8 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 265 பிரச்சினையை ஒப்படைக் கப் பட்டுள்ளதாக ஓட்டங்களைப் பெற்றது.இதில் பொதுத்திட்டம் தெரிவிக்கப்படுகிறது. ராகுல் ராவிட் 85 ஓட்டங்களைப் குவது குறித்து இச் சடலங்கள் விடுதலப் பெற்றார் ய தேசிய கட்சி புலிகளின் சடலங்கள் என 屬 I (GL(R) டத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றை பதலுககு துடுப் படுத் சி நாடாளுமன்ற விடுதலைப் புலிகளிடம் சேர்க்க " சிம்பாவே அணி 50 ஓவர் பெனாண்டோ சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முடிவில் 6 விக்கட்டுக்களை மூலமாக நடவடிக்கை எடுக்கப் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று
தேசிய கட்சித் பட்டுவருவதாக தெரிவிக்கப் தோல்வியை தழுவியது. விக்கிரம சிங்கா LI (6ef miġbol. 11 ܕ யின் பிரகாரம் இ தை பிரதமருடன் ரண்டாயிரம் தேர்தல் எனவும் தெரி வமுைறைகள்
சியல் முறை (EBLli) முல படுத்தும் நடைபெற்ற பொதுத்தேர்த இவற்றில் 47 அரசியல் தீன சேவை லுக்கான வேட்பு மனுத்தாக்கல் படுகொலைகள் அடங்குகின்றன. ாக்குழு போன்ற செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை இதில் 40 பேர் பொதுஜன ஐக்கிய பற்றி ஆராயப் சுமார் இரண்டாயிரம் வன்முறைச் முன்னணியைச் சேர்ந்தவர்கள் வித்தார். சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. ாக யுத த
படுத்தப் பட்டு
ளுடன் பேச்சு பட வேண்டும்
2) L5tiji Bgij5UDD5)I
': வந்த Adobe Page Maker 6.5 இல் தமிழ் டைப் செட்டிங் மற்றும் ததையை பக்க வடிவமைப்பு வேகமாக செய்யக்கூடியவர்கள் உடன் லும் பொதுஜன S SS SS SS SS டன் இணைந்து தேவை தகுதியானவர்கள் தகுந்த அத்தாட்சிப்பத்திரங் மைக்குமானால் களுடன் தினக்கதிர் காரியாலயத்திற்கு வரவும். ரச்சனைக்கான ரு கட்சிகளும் நிர்வாகி தினக் கதிர். நடிப்பு செய்யும்
ஸ்ரன் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத