கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.24

Page 1
புலிகள்
III (8)
Registen el as a News Paper in Sri Lanka.
ஒளி - 01 - கதிர் -
194
24- 1 O-2OOO
Gay 66
UELOGOG) öLÓL கரும்புலிகள்
SREGLEGGYÁREGGIT BITEF, STÄDER. 2
(திருமலை, மூதூர் நிருபர்கள்) திருகோணமலை துறைமுகத்தின் கடற்படை இறங்குதளம் மீது நேற்றக்க கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் படையினரின் போக்குவரத்து கப்பலான
முற்றாக முழ்கடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு
டோறா
படகு சேதத்திற்
இதேவேளை படையினின் உதவிக்காக விரைந்த எம். ஐ. 24 ரக இராணுவ
ஒன்றும் விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
கடற்படை தாக்குதலில் இரு கடற்படையினர் பலியாகினர். 40 இற்கு மேற் பட்டவர் களி காயமடைந்துள்ளனர். விடுதலைப் தரப்பில் ஆறுபேர் மரணமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
திருமலை துறைமுகத்தின் கடற்படைத்தள இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்த டோறா பீரங்கிப் ஒன்று நேற்றுக்காலை க கரும் புலிகளின் குண்டுத்தாக்கு தலுக்கு இலக்காகி கடலில்
மூழ்கியுள்ளது.
படையினர் போக்குவரத் திற்கு பயன்படுத்தப்படும் மற்றொரு கப் பலான துருப்புக் கா வி பெரும்சேதத்திற்கு இலக்காகி u|ണiണg,
அதிகாலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கடற்புலிகளின் நான்கு படகுகள் கடற்பட்ை இறங்குது றைப் பகுதி க்கு தாக்குதல் நடத்தவந்துள்ளன. மூன்று படகுகள் துறைமுகத் திற்குள்ளும் ஒருபடகு வெளியேயும் வெடித்துச்சிதறியதாக செய்திகள்
நாகர்கோவில் முகாம் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் முற்றுகையில்
(நமது நிருபர்)
விடுதலைப் புலிகளின் ஓயாத eDA 60D6) KE,6 4 LI 60D L LILI 60ofleb6li நாகர் கோவில (LP 6 T 60). LD தொடர்ந்தும் தமது முற் 6i வைத்திருக்கின்றனர். அங்கு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகர் கோவில் முகாமுக்கான பிரதான விநியோகப் பாதையை விடுதலைப்புலிகள் தொடர்ந்து துண்டித்து வைத்துள்ளனர். சக்தி நிரம்பிய கடினமான கரையோரப் பாதை ஒன்றின் ஊடாகவே இராணுவத்தினர் தமது விநியோகங் களை மேற்கொள்கின்றனர்.
இரண்டு மாதத்தில் 226
(4D Lai, BLD LITT65)
(நமது நிருபர்)
போலியோ சொட்டு மருந்து வழங்கல் இம்முறை ஒக்டோபர் மாதம் 28ம் திகதி மற்றும் டிசம்பர் 2ம் திகதிகளில் வழங்கப்பட இருக்கிறது.
இந்த முறை இவ் சொட்டு மருந்துநாடு பூராகவும் வழங்கப்படாது. வடக்குக் கிழக்கு பகுதிகள் மற்றும் இடம் பெயர்ந்த தமிழர் முஸ்லிம்கள் வாழும் புத்தளம் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களிலேயே
காத்தான்குடியில் குண்டுகள் செயலிழப்பு
(9,669 Tit) நேற்று திங்கற்கிழமை காலை 8.30 மணியளவில் காத்தான்குடி
பிரதான வீதி முதலாம் குறிச்சியில்
இரு குண்டுகள் செயளிழக்கச் செய்யப்பட்டுள்ளன இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கடந்த திங்கட்கிழமை இரவு 1000 மணியளவில் காத்தான்குடி Iம் குருச்சியிலுள்ள தொலைபேசி
பெட்டியொன்றினுள் வைக்கப்பட்டி ருந்த அதை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் உடனே ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அன்று இரவு முழுவதும் அதை பாதுகாப்போடு வைத்திருந்து காலை 8.00 மணியளவில் குண்டு
(8ம் பக்கத் தொடர்ச்சி)
இவற்றில்
போலியோ சொட்டு 28ம் திகதி வழங்கப்ப
தெரிவிக்கின்றது. எம்.ஐ. 24 - ஹெ
(8LD L 13536
LOGUJI Guld
(நமது
யாழ் செய்தியா
மாணவர் முன்னணி திகத வெ6 வடக்குக்கிழக்கு பூரண ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்ப
இது நிமலராஜனின் ட கண்டித்து துண்டு வெளியிட்டுள்ளது
அதில பட்டுள்ளதாவது
ଶ୍ରେillprofil86 Jul6}|sitଣୀ । சர்வதேச கழகத்துடன் இன அமைச்சு இம்மு வழங்கலைச் செய LDL Légol இம்முறை 63 இம்மருந்தைப் இவர் களுள்
(8ம் பக்கத்
டொம்ா கிர படத்தில் கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
காலை கடற்
தருப்புகாவி குள்ளானது. ஹெலிகப்டம்
லி வீழ்ந்தது
LTTg586)
Iaaflai utilă|Ianaanuă
Origig
குக் கிழக்கில் பூரண ஹர்த்தால்!
நிருபர்)
i L((bitഞൺ 5ண்டித்து சுதந்திர பி எதிர்வரும் 27ம் ர் ளரிக் கிழமை மாகாணத்தில் அனுஷ்டிக்க | (bണiണg.
தொடர் பாக படுகொலையைக் பிரசுரம் ஒன்றை
தெரிவிக் கப்
ருந்து
றோட்டறிக் |ணந்து சுகாதார றை இம்மருந்து Ju 66i GTTg51. |பு மாவட்டத்தில் 000 சிறுவர்கள் பெறவுள்ளனர் | 4,000 G3 Luff
தொடர்ச்சி)
| .
முன்தினம்
னைட் தாக்குதலின் போது சேதமடைந்த வீட்டின் தேசமடைந்த பகுதிகளை κOOIoυ Πρώ.
LIT p) நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை
கேள்வியுற்று முழுத்தேசமுமே
சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
எதிர் காலத்தில் மேற் கொள்ளவிருக்கும் படுகொலைகள் மனித உரிமை மீறலிகள் வெளியுலகத் திற்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜனநாயகக் குரல் ஒன்றின் குரவளையை நெரித்துள்ளர்.
இதன் மூலம் முழுத்தமிழ் சமுகத்தின் வாய் களையும் GLD 6T66s (LITE, E 6)f L GOT GLD 60
செயப் தியாளர்
எண்ணுகின்றன.
அராஜகத்தைக் கண்டித்து எதிர்வரும் 27 - 10-2000 அன்று வடக்குக்கிழகில் (யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு வவுனியா, அம்பாறை) பூரண ஹர் த தாலி அனுஷ டி த து அற்பசொற்ற எழும்புகளுக்காக ரீலங்கா அரசின் முந்தா னையைப்பிடித்துத் தொங்கும் கைக்கூலிகளை அம்பலப்படுத் துவதில நாம் அனைவரும் ஒன்றினைவோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
=
இரண்டு மாதத்தில் 226 | Byngallibus 2000 Bufirub
கடந்த இரண்டுமாத காலப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 226 படையினர் பலியாகியுள்ளனர். 2000 படையினர்
காயமடைந் துளிர் ளனர் என இராணுவத்தளபதி பல்கல்ல நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
ாடையில் இனந்தெரியாத நபர்களினால் ஏவப்ப

Page 2
24-10-2000
த.பெ. இல: 06 07. எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821 Gu(F)-isot - 0.65 - 23055
E-mail:-tikathirasnet.lk
இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.
இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பாண்மை வழங்கவில்லை.
பொ. ஜ. முன்னணிக்கு 43 வித வாக்குகளையும் ஐ.தே.கட்சிக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கி இவ்விரு கட்சிகளையுமே தனித்து ஆட்சியமைக்க முடியாத ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளியுள்ளனர்.
சென்ற முறை ஜனாதபதத் தேர்தலிலும் கூட மயழையிலேயே ஜனாதிபதி சந்திரிகா தப்பிப் பிழைத்தார்.
இது உண்மையில், தேர்தல்களில் யாரைத் தெரிவது என்பதில் மக்களுக்கிருக்கும் ஓர் குழப்ப நிலையையே காட்டி நிற்கின்றன.
தமது ஆதரவை யாருக்கு அளிப்பது என்பதில் ஒரு நிலையினை எந்த ஒரு கட்சியுமே காட்டி நிற்காமையே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்த செய்யக் கூடிய தெளிவான கொள்கையெதனையும் எந்த ஒரு கட்சியும் கொண்டிருக்க வில்லை.
இன்று தமிழ் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களையும் ஏதோவோர் வகையில் பாதித்து வரும் இனச்சண்டைக்கு ஒரு தீர்வு வேண்டுமென்பதே அனைத்து மக்களினதும் விருப்பமாகும். அதனைத் தர்ப்பதற்கான உறுதியை வழங்கிய சந்தரிகாவை மக்கள் அதிகப் பெரும் பாண் மையுடன் ஜனாதிபதியாக்கினர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.
இன்னும் சண்டையைக் காரணம் காட்டி ஆட்சியைத் தக்கவைத் துக் கொள்ளும் வழமையான அரசியல் சாணக்கியத்தையே ஜனாதிபதி சந்திரிகாவும் கடைப்பிடித்தார். வேளை இனப் பிரச்சினை பற்றிய தெளிவான நிலைப் பாடெதனையும் ஐ.தே.கவும் முன்வைக்கவில்லை.
எனவே இத்தகைய ஓர் நலையில் மக்களது உண்மையான ஓர் விருப்பத்தேர்வுக்கு எங்கே இடமிருக்கப் போகிறது?
குழப்பமான நிலையில் ஏனோதானோ என அளிக்கப்பட் வாக்குகளும் , தனிப் பட்ட இலா பாப் களுக்காக அளிக்கப்பட்டவையும், கள்ள மோசடி வாக்குகளுமே இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளன. இத்தகைய ஓர் நிலையில், எந்தவோர் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை எப்படிக் கிட்டும்.
ஆனாலும் பொ. ஜ. மு. க்கு சாமரை விசக் கூடிய சிறுபாண்மைக் கட்சிகளைத் தன்பக்கம் அணைத்து அவை முன் வைத்த நிபந்தனைகளையும் சமாளித்து ஒருவாறு
ஆட்சியமைத்துள்ளது.
ஆனாலும் சாப் கள இனவாதகளுக்கு இது பொறுக்கவில்லை.
அரசாங்கத்தை அமைப்பதை சிறுபாண்மைக் கட்சிகள் தீர்மானிப்பதா? என்ற இன உணர்வு அவர்களுக்கு
பெளத்த மகா சங்கம் உடனே பொ. ஜ.மு. உடன் இணைந்து தேசிய அரசை அமைக்குமாறு ஐ.தே.க.வுக்கு அழுத்தம் கொடுத்தது. யுத்தம் நிறுத்தப்படவேண்டும் . புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் எனக் கூறிவந்த ஐ.தே.க. அதையெல்லாம் மறந்து யுத்தம் முலமே பிரச்சினைக்குத் தீர்வு எனக் கூறிவரும் பொ.ஐ.மு.வுடன் கூட்டுச் சேர்வது பற்றி மாநாடு கூடி கலந்தாலோசிக்கிறது.
நாட்டின் பிரதான சிக்கலான இனப்பிரச்சனைத் தீர்வை மறந்து சர்வசாதாரண விடயங்களில் பொது இணக்கப்பாடு காணப்பட்டால்ப் போதும் என இரு கட்சிகளுமே கூறியுள்ளது. இதேவேளை பிரதமர் இரத்னசிறி சபாநாயகர் அனுரா மற்றும் சில அமைச்சர்களுடன் அமைச்சர் ரவுபூப் ஹக்கீமும் அஸ்கிரிய பீடாதிபதியைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளார். சிறுபாண்மைக் கட்சிகளை ஓரங்கட்டும் எண்ணத்துடன் செய்யப்பட்டுவரும் இந்த முயற்சியை ஹக்கீம் வாழ்த்தியுள்ளமை வேடிக்கையானது.
எப்படியோ, சிறுபாண்மைக் கட்சிகளை ஒரம் கட்டி, பெரும்பாண்மை இனத்தை மட்டுமே கொண்ட ஓர் அரசை அமைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இனப்பிரச்சினை பற்றித் தெளிவான நிலைப்பாடு எதுவுமின்றி அமையப் போகும் இத் தேசிய அரசண் செயற்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இனவாதகள் அணி தர ரூம் இந்த நலையில் . சிதறுண்டுபோய் நின்று தனித் தனி நியாயங்கள் கூறும்
மிழ்க்கட்சிகள் என்ன செய்யப்போகின்றன?
ノ
தி
99I60)IJ [bIITI
திற்கு மேலான
பணியாற்றல் மூல டுப்புக்கள் மூலமா 56006060OLDULIL DIT GE58 9:60)L] [[j]6If][]. (3) கால்வாய் பிரச் கொசோவா, கிழக் ஐ.நா.மத்திய 6 வந்துள்ளது. உல தன் னை இன அமெரிக்காவின்
6M J 600I LDII b நேர்மைத்துவம் உள் ளாகியும் அக்டோபர் 24 அனுட்டிக்கப்படு ஈழத்தமிழர் பி மையப்படுத்தி பகிர் வது பொ தாகிறது.
கடந்த சில வடக்கு-கிழக்கு ஆள்புலத்திலிருந்து ஈழத் தமிழர் களி &B, 6) 601 u fili L) 60) LI இறைமை தொடர் மகத்தான பங்க வருகின்றனர். பிற்பகுதியில் சர் u16MI61I(blb 26lt_G5 அலைவு (Tar
நீண்ட சுகந்திரம் பற்றி விசோரமான
இருக்கிறது. ஒரு அந்த மக்களின் வருகிறது."
என்றழைக் கப்படு
பெயர்வு ஊடாக புலத்துக்கும் வகையிலும் தமிழ போராட்டத்தை வகையிலும் வகைகளினுடாக தப்பட்டு வருவது
பிரச் சினை கிை மயப்படுத்த கை
ஒவ்வொரு சமய உட்பட அனேக தியானம் செய்வத இவர் கள் உ6 தியானிக்கின்றார் கேள்விக் குறியாகு 9)(36015 Gig).ILL.E.6, 6ൽണ്ണൂഖgyII, II, அறிகின்றோம். நடந்தது என் உண்மையாக தி A.FILILEEKEgbLD, என்ற ஆசை க வரைக்கும் ெ 6056 flo) (LIT60 பொறாமை பற்று,
வரை எவருக்குப் Sulu IT601 Lib (Mec (LP19 ULJATġbl.
பகவத் கீ பரமாத்மா கூறுகி எதிர் பாராது HBL60)LDH,60)611 (3).JF
I 60III fu JLD (3
மற்றும் வாழ்கை
() Јцjel) д,60)6п(3ш|| அல்ல என்று சங் துறக்காத பட் தியானிப்பவர்
(ply UI III JJ5|| I ||6NDII (
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
றாண்டு காலத் அனைத்துலக ாகவும் முன்னெ கவும் சர்வ தேச க்கிய நாடுகள் றது. சுயெஸ் னை தொட்டு, தத்திமோர் ஈறாக் ஸ்தம் வகித்து 5 பொலிஸ் ஆக ங் காட்டும் அதீத தலையீடு ஐ.நா வின் விவாதத்திற்கு
வந்துள்ளது.
ஐ.நா தினம் ). (36).160)6IIuli) | ச் சினைகளை ().ggibങ്ങണIII ருத்தமுடைய
ஆண்டுகளாக தமிழர் தாயக புலம் பெயர்ந்த சர்வதேசக் ஈழத் தமிழர் பாக ஈட்டுவதில் ளிப்பை ஆற்றி
990 E, 6f 60 வதேச மானிடவி ங்களாலும் தமிழ் mil Diaspora)
மாறி வரும்
ஒலித்த இத்த
கள்,மனித சங்கிலி போராட்டங்கள் கலைப்பண்பாட்டு நிகழ்வுகள் என இன்னோரன்ன வழிகளாக புலம் பெயர்ந்த மக்கள் முயன்று வருகின் றனர். கடந்த இரு ஆண்டுகளில் இணையத் தளங்களிலும் ஐநாவின் மத்தியஸ்தம் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற வேண்டும். என்ற வாதம் பரவலாக இடம்பெற
1969 காலப்பகுதியில் உத்டியாக பூர்வ பிரதி நிதியாக இவர் டட்லிசேனநாயக்காவினால் அனுப்பப் பட்டிருந்தமையால் அவரால் முடியாமல் போயிருந்தது. இங்கு அவர் ஆற்றியிருந்த ஆங்கில உரையின் சொல்வன்மையினால் ஈர்க்கப்பட்ட ஒரு மேலை நாட்டுப் பெண் ஆரத்தழுவி அவருக்கு
"பார்க்க விரும்பாதவர்களுக்கு நாம் கண்களை கொடுக்க முடியாது கேட்க மறுப்பவர்களுக்கு காதுகளை கொடுக்க முடியாது உணர மறுப்பவர்களுக்கு இதயங்களை தர முடியாது ஆனால்
எங்கு நோக்கிலம் மனச்சாட்சியும் உணர்ச்சியும் தியாகமும் றந்த புதிய புரட்சி உருவாகி வருகிறது.
புதிய உலகில் இளைஞர்களிடையே
குறிப்பாக
ஐ.நா.வின் இரு தலையீடுகளே காரணமாயிருந்தன.என்ற கருத்து நிலவியிருந்தது.
(Q) a II (3 & II (3 6) II விடுதலை இராணுவம் (KLA
| Kosovoa liberation Army)
தலமையிலான கொசோவோ விடுதலைப் போராட்டம் மற்றும் சனானா குஸ் மாவோ தலை மையிலான 'ப்ரெற்றிலின் இயக் கத்தின் கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம் என்பவற்றில்
காலம் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு நாட்டில் ய பிரச்சினை மட்டுமல்ல அதிகார பறிமுதலும் சட்ட ஆக்கிரமிப்பும் இன்றைக்கு ஒரு பிரச்சினையாக து மக்கள் கூடட்டத்தில் சுய நிர்ணய உரிமை பற்றியும் ன் நாட்டு எல்லாகள் பற்றியும் பிரச்சினைகள் இருந்து
கின்ற இப்புலம் மண்ணுக்கும் ாலமமைக்கும் ரின் விடுதலைப் வீறுபடுத்தும் 16) 8 ഖ[] செயற்படுத் கண்கூடு.
ஈழத தமிழர் ள சர்வதேச டனப் பேரணி
ஐநாவின் தலையீடுகளே அவ்விரு காரணங்களாக நோக்கர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஐ.நா.வின் பொதுச்சபையில் முதன் முதலாக ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி உரையாற்றக் கூடிய வாய்ப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் அமரர் ஜூ, ஜூ, பொ னி னம் பல த துக்கு கிட்டியிருந்த போதும் அவ்வாறு அது நிறைவேறியிருக்கவில்லை. 1965
முத்தம் கொடுத்திருந்தார் என்றும் சென்ற வருடம் கொழும் பு பத்திரிகையாளர் ஒருவர் நினைவு படுத்தியிருந்தார்.
ஆயினும் ஐ.நா வில ஈழத்தமிழன் சார்பாக முதன் முதல் உரையாற்றிய பெருமை திரு.கிரு விஷ்னாவைகுந்தவாசன் என்ற ஈழத் தமிழ் சட்ட அறிஞரையே சாரும் 1978 அக்டோபர் 05ம் திகதி வியாழக்கிழமை பரீலங்காவின் பிரதிநிதியான வெளிவிவகார அமைச் சரான ஹமது உரையாற்றும் முன்பாக தமிழீழ த்தின் பிரதிநிதி என்று தன்னை அறிமுகப்படுத்தி சம்பிரதாயங்களை மீறி உரையாற்றி சர்வதேசக் கவனிப்பை ஈழத்தமிழர் மீது அன்றே
ஈட்டியிருந்தார் இவர்
என் பெயர் கிருஷனா இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இை (3.1J 9) 6i 6IT 259)6\)" 8ytr) LDäH56iI தொகையைக் (o) AE, IL 600 L
தமிழீழ த தேசத த லிருந து பிரதிநிதியாக வந்துள்ளேன். ரீலங்கா அரசு சிறுபாண்மை இனத்தோரைத் துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது .
(4ம் பக்கம் பார்க்க)
பான யோகம்
( Yoga of Meditation)
திலும் குருமார் பொதுமக்களும், க அறிகின்றோம். Kõi 60) LIDL AT AB (36) ளா என்பது ஒரு ம் தியானிக்கின்ற தற்போது கம்பி 9ff60)&B, 6) |||TuloMDITAE,
9) 600 GOLDI JIH, ன இவர் களி பானித்தார்களா?
ண்,பெண்,பொன்
ள் இருக்கும் ршї шп (Бдъ6ifl6ії o D. 6 Isä UF6 ாதல் என்னும் ல்கள் இருக்கும் 9) 60ö160)LDLLITT601 tation) Qguu
தையில் கிறிஸ்ன III.” 1606öllb60)6II எ வர் தனது கிறாரோ அவரே கியும் ஆவார்" யயோ அல்லது
துறந்தவர்கள் 6ùLILIX, 9,60) Faboi) த்து எவருமே ளாகக் கருத ாருட்கள் மீதே
(Seuse objects) a) g\) Gog, புலன்களினால் ஏற்படும் செயல்கள் மீதோ பற்று அற்றவர்களும சங்கல்பம் என்னும் ஆசைகளை துறந்தவர்களுமே- யோகி என்னும் நல்ல நிலைப்பாட்டை அடைவர். ஒருவர் யோகம் என்னும் நிலையை 9)||60) | Ul || வே ணி டுமானால (Q 3 LU 6M) AL, (36III. (Actions) முக்கியமானது என்றும் கிருஷ்ண பரமாத்மா அறுத்துக் கூறுகின்றார். இவரே இறைஞானமும் அடையக்கூடியவர் "மனிதன் தன்னாலே தன்னை உயர்த்தட்டும் தன்னை தாழ்த்த வேண்டிய தில்லை.ஏனென்றால் அவனே தனது நண்பனும் பகைவனும் ஆவான். தனது எதிரி தானேயன்றி வேறு எவருமில்லை. வெளியுலகில் அல்ல. எவன் ஒருவன் தன்னை வெற்றி கொள்கிறானோ அவனே அவனுக்கு நண்பனாகின்றான். வெற்றி கொள்ளாத விடத்த அவனே அவனுக்கு பகைவன் ஆகின்றான். மேலான ஒருவன் தன்னை அடக்கி ஆண்டு கொண்டால், அவனுக்கு @g) - I vp99ID sbílo
அதாவது இன்பத்தைக் கண்டு பெருமகிழ்வு பெறவோ அல்லது துன்பத்தைக் கண்டு கதிகலங்
கிடவோ மாட்டான். இந்த நிலை ஏற்பட்டால்தான் உண்மையான யோகியா வான் அவனுக்கு இப்பூமியில் உள்ள 'கல்லும் பொன்னும் ஒன்றுதான். அவன் யுக்ர (Yukta) நிலையை அடைகின்றான். அதாவது உணி மையோடு 9) 160x6001&ĤBIT6ör, (unitiitO tiuth), (9).jpgJ, நிலையை அடைந்த ப்ோகிகள்
கெட்டவர்களையும் சினேகிதர்
களையும்,எதிரிகளையும் எல்ல
மக்களையும் பாராபட்சமின்றி ஒரே மாதிரி பார்ப்பார்கள் ஓர் கர்ம யோகி எவ்வித பலனையும் எதிர்பாராது செயல்களில் ஈடுபடுவார். ஆகவே ஒவி வொரு வரும் @ (Lb|Lb5 JJ5|| தியானிக்கும் பொழுது மனதை ஒருமுகப் படுத்த (3LDG) IT bol எண் ணங்களை நனைத் து தியானிக்க வேண்டும் துறவறம் பூண்டு சன்யாசத்தை மேற் கொண்டாலும் கர்ம யோகமே மேலானது என்று கிருஷ ன பரமாத்மா கூறியுள்ளார்.
மகேசன்-தம்பிராசா குருக்கள் மடம்
ی۔

Page 3
24- 1 O-2OOO
3வயதுச் சிறுவன் உட்பட பதினைந்து பேர் படுகொலை
(புதுடில்லி)
பிரிவினைவாத கெரில்லாக் கள் 3 வயது சிறுவன் உட்பட 15 பேரைக் கொன்றுள்ளார்கள்
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி தீவிரவாதிகள் சண்டை பொன்றில் தன்னியக்கத் துப் பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். இதில் 10 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் 6 பேர் காய மடைந்தனர். வர்த்தகர்களிடம் கப்பம் கேட்டபோது அதை கொடுக்க மறுத்த ஒரு வர்த்தகர் கடையி லேயே வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டார். அதேசமயம் பிரதமர் வாஜ
6 afra gible lib
பாய் இரண்டு வார காலத்திற்குப் பின்னர் புதுடில்லியில் தனது உத்தி யோக பூர்வ கடமைகளை ஆரம் பித்தார்.
இந்திய ஜனாதிபதி கே.ஆர்.
நாராயணன் சம்பிரதாயத்திற்குப்
புறம்பாக நேற்று முன்தினம் இரவு புதுடில்லி விமான நிலையத்திற்குச் சென்று பிரதமரை வரவேற்றார்.
பிரதமர் ഖ | }} || [[]] ரெயில்வே அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்தவிருப்
பதாகவும் தெரிய வருகிறது.
பட்டறியில் இயங்கும்
Glafue)B GD
விபத்து போன்றவற்றில்
கை கால் துண்டானால் டாக் ஆபரேஷன் மூலம் அதை ஒட்ட வைக்கின்றனர் அதற்கு மேலாக இப்போது இறந்தவர் உடலில் இருந்து பாகங்களை எடுத்து பாதிக்கப் பட்டவருக்கு பொருத்தும் சாதனையும் நடந்து வருகிறது. இதை வகையில் ஒருவருக்கு செயற்
L_fi thoff
எ ல லாபம் மிஞ சுபம்
கையான கை பொருத்தப்பட்டு
இருக்கிறது அவர் பெயர் கேம்பெண் அர்ட் எல் காட் லாந்து ஓட்டல அதிபர்
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கை
மிகவும் நவீனமானது பாட்டரி மூலம் இயங்கக்கூடியது. அந்த கைக்குள் பாட்டரியும் மோட் டாரும் இருக்கும் மோட்டார் இயங்குவதன் மூலம் கை அசையும் இந்த நவீன கை
M), GUI GflL
மனிதர்களின் எடை குறைவானது ஆகும்.
குராவி கை வைத் து வித் தை காட் டி பிழைக்கும் சிறுவன் ஒருவன் டில்லி பாரா
முன்பு
வாஜ்பா ரஷ்யா
((OLDI or
இந்தியாயிலான ஒத்துழை
கும் வண்ணமு
வளர்க்கும் வண் வுக்கு இந்திய பி தரவேண்டும்
பிரதமர் டிதின் பாய்க்கு வேண் துள்ளார். இந்த த ஆப் ரஷ்யா என் ரிகை செய்திய டுள்ளது. இத வாஜ்பாயி அடு Tsigurt LILIGOOTL எதிர்பார்க்கப்படு
ளுமன்ற கட்
குரங்குடன் போஸ் கொடு
தேர்தலில் போட்டியிட்ட இராணுவத் தளபதி முன்னணியில்
(அபிட் ஜன்) ஆபிரிக் நாடுகளில் ஒன்றான ஐவரி (8 总 நடைபெற்ற ஜனாதிபதி
தேர்தல்ல்ம் (3I III Lʻ. LQ ULf)Lʻ L
இராணுவத் தலைவர் ரொபர்ட் குயி முன்னணியில் உள்ளார் என இவரது பிரச் சாரக் குழு தெரிவித்துள்ளது. இதுவரை வகுகளின் அடிப்படை யில் பிரதான நீங்கள் அனைத்திலும் இவiமுன்னணியிலத் திகழ்கின்றார்.
பளில் விபத்தில்
7(3 ft 65
(ஆர்ஜன்டீனா)
616.001 600ILI ILI I
ஆர்ஜன்டீனாவின் குலனாஸ் அயோசில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 மாதக்குழந்தை ഉ I'll_7(8) | (b|േll Giണങ്ങl. கடுமையாக பெய்த மழையின் காரணமாகவே இவ்விபத்து நடந்தது என பொலீசார் அறிவித்துள்ளனர். 44 (3 li
வண்டியில் 30 பேர் காயமடைந்
பயணம் செய்த பஸ்
துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த அப்பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் விரைவாக அம்புலன்ஸ் வண்டியில் எடுத்துச் செல்லும் பணியில் துரிதமாக மேற்கொள் ளப்பட்ட தாகவும் இதனால் மேலும் பல உயிரிழப்புக்களைத் தடுக்கக்
காயமடைந்த வர்களை
கூடியதாகஇருந்ததாகவும் தெரிய வருகிறது
இவரது பிரதான போட்டியாளரான
லொரோ கொபோ வெற்றி பெற்ற பிரதேசங்களில் ọi "If [ 6በ6)ክ6\) குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். ஆனால் பிரதான நகரங்களில் பெருமளவானோரது வாக்குகளை மேலதிகமாக ரொபர்ட் குயி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள் ளதாகவும் தெரியவருகிறது.
J 6ộ ULI வாதிகளுடன் நே இரவு ஏற்பட்ட #60ിഞ| uിന്റെ ]ഖ
இருவர் பலியான காயமடைந்தும்
G3 flot பிரதேசத்தின்பாது கைகளில் ரவ)
புட்டினர்-பிளிலர்
īBLIII EL
(OLDIT6)(3-1) ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனுடன் டெலிபோனில் பேசினார். ஆனால் எது சம்பந் தமாக பேசினார் என்ற தகவல்கள் வெளியிடப்பட வில்லை. ரஷ்ய செய்தி நிறுவ னங்கள் இந்த தகவலை கிரெம் ளினின் செய்தி தொடர் பாளர் அலெக்ஸ் குரோமோவ் தெரிவித்ததாக கூறியுள்ளன.
அவர் மேலும் கூ மேற்காசிய பிரச் பாக இஸ்ரேலிய பராக்குடனும் தொடர்பு கொன் எகிப்தில் நடந்த மாஸ்கோ அழை IT 6; LLUIT 6úlio g. பார்த்ததாக அ 6TLDGTLGU6)
குற்றம் சுமத்
குறிப்பிடத்தக்கது தெரிவிக்கிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனர் மீண்டு
(ஜெருசலேம்) மேற்காசிய பிராந்தியத் தில் அமைதிக்காக எகிப்து
நாட்டின் ஷரம ல் ஷேக்கில் நடந்த
உச்சிமாநாடு சமாதானத் துக்காக வெள்ளைக்கொடியை உயர்த்தி பிடித்தாலும், இஸ்ரேல்பாலஸ்தீனர் இடையே ரத்தம் சிந்தும் பணி தொடர்கிறது. வெள்ளியன்று சிறப்பு தொழு கைக்காக அல்-அக்ஸா மசூதிக்
குள் இரு வேறு நுழை வாயில்கள்
வழியாக பாலஸ் S6T 2 6 GGT
இதனை கண்டி தாககுதல நடத அங்கு அமைதி பின்னரும் சண் கின்றன. இதன ரிக்க அதிபர் கி பராக்கையும், ! தையும் அமைதி நடவடிக்கை எ( கேட்டுக் கொண்
 
 

செவ்வாய்க்கிழமை 3
ய்க்கு
ழைப்பு
கோ)
ரஷ்யா இடை ப்பை அதிகரிக் ம், நட்புறவை ணமும் ரஷ்யா ரதமர் வருகை என்று ரஷ்ய பிரதமர் வாஜ் கோள் விடுத் 5616DGJ GJITich) ற ரஷ்ய பத்தி re, Gilorful னையொட்டி |த்த ஆண்டு ாவார் என்று கிறது.
e)||(GOLDyfli, III 60)6)|j புலோரிடா
சேர்ந்த மாநிலத்தில் உள்ள ஆலன்டோவின் டிஸ்கவரி ஜேவ் என அழைக்க ப்படும் இடத்தில் ஜெனி என்ற டொள்பின் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
சுமார் 3 அடி நீளமுள்ள அந்தக் குட்டி டொள்பின் 30கிலோ
எடையையும் கொண்டுள்ளது. அது தனியாக இருக்கம் போது து தாயுடன் கொஞ்சி விளையாடு கிறதாம், சாகசக் காட்சிகள் நடைபெறும்போது சாகசங்கள்ைச் செய்து பார்வையாளர்களை வியர்ப்புக்கள்ளாக்குவதாகவும் தெரியவருகிறது.
தாய்லாந்து குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!
(L JITIfeoli)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தனது தாய்லாந்து பயணத்தின் போது சிறுமி ஒருவளை கற்பழித்ததை ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு 20 வருடம் தண்டனை தரப்படும் என்று கோர்ட் தெரிவித்து உள்ளது. பிரான்ஸை சேர்ந்த அம்னன் செமொயில் (வயது 47) இவர் போக்குவரத்து கழக தொழிலா ளியாக இருந்த போது தாய்லாந்து நகருக்கு ஜாலி டூர் சென்றாராம். 1994-ல் டூர் சென்ற இந்த ஆசாமி அங்குள்ள 11 வயது குழந்தை ஒன்றை ஹோட்டல் அறையிலும், கடற்கரையிலும் வைத்து கற்ப ழித்துள்ளார்.
தற்போது 17 வயது நிறைந்த அந்த பெண்மணிக்காக வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அம்னன் குழந்தையை
சீரழித்ததற்காக 50 ஆயிரம் பிரெஞ்சு பணம் அபராதம் தர வேண் டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஆஜராக பாரிஸ் வந்த அந்த சிறுமியின் செலவுக்காக ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் உதவிபுரிந்தது. இவ்வாறு 2 மில்லி யன் குழந்தைகள் சிறுவயதில் கற்பழிக் கப்படுவதாக கண்டறிந் துள்ள யுனிசெப் இதில் 4 லட்சம் குழந்தைகள் தாய்லாந்தில் மட்டும் உள்ளன என்று தெரிவித்துள்ளது. அம்னன் வக்கீல் 5 ஆண்டு மட்டும் தண்டனை தர கேட்டுக் கொண்டா Umrlin | Gumraðast Tii 668FITOJ GOD GOUTLIGGlä கற்பழித்தவர் வீட்டில் மேலும் 2 சுவிஸ் நாட்டுக்காரர்களின் புகைப் படம் சிக்கியுள்ளதாம். 1997-ல் இந்த ஆசாமி சுவிஸ்-பிரான்ஸ் போலிஸ் கூட்டு முயற்சியில் கைதானாராம். இவருக்கு 20 ஆண்டுகள் தண் டனை கிடைக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது
னை வாதிகளுடனான சண்டையில்
படையினர் இருவர் பலி 10 பேர் காயம்
f I G) 060 iறு முன்தினம், துப் பாக்கிச் ய துருப்பினர் துடன் 10 பேர் go 6 6TT 6OT fi . ாவின் வடக்குப் KEITI LILI bl 6) Il-Qlib
ப துருப்புகள்
Til
றுகையில்.புதின் சினை தொடர் பிரதமர் எகுத் GL6ÖlGBLIT 6ofl6i) ாடு பேசினார். மாநாட்டுக்கு கப்படவில்லை. ளவு வேலை GLorf58, ITGS sit என்பவர் மீது ப்பட்டுள்ளது என்று ராய்டார்
தீன இளைஞர் |(51604)|5g560TT. த்து போலீசார் னர். இதனால் மாநாட்டுக்கு டைகள் தொடர் டையில் அமெ ரிண்டன் எகுத் ாஸர் அராபத் ய நிலை நாட்ட ங் கள் என்று டுள்ளார்.
ஈடுபட்டிருந்த இச்சண்டை ஏற்பட்டுள்ளது
-இதேவேளை தென் ரஷய மலைப்பிரதேசத்தில் வாழும் கிராம வாசிகளை தங்களுடன் சேர்த்துக்கொள்ளுமாறு பிரிவினை வாதிகளது தலைவர் ஷாமில் பசேயோ அழைப்புவிடுத்து துண்டுப் பிரசுரங்களை விடுத்துள்ளார்.
இவ் வாரத்துக்குள் குடியரசின் ஏராளமான பிரதேசங்களில் பிரிவினை வாதிகள் பாரிய தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள இ ரு ப ப த க வு ம இராணுவத்தினரிற்குக் கிடைத்த 嫣6M6060 பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எகிப்தில் பேரணி !
(கெய்ரோ) எகிப்து நாட்டில் பாலஸ் தீனர்களும் ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான
இஸ்லாமிய இளைஞர்கள் கலந்து
கொண்டனர். கெய்ரோவில் உள்ள அல்-அஸ்கர் மசூதியில் நடந்த தொழுகையின்போது இறந்த பாலஸ்தீனர்களுக்காக விசேஷ பிராத்தனை நடந்தது.
பின்னர் நடந்த பேரணி இஸ்ரேல்
தூதரகம் நோக்கி சென்றது. சுமார் 10 ஆயிரம் பேர் இதில் உண்டான கோரங்களுடன் பங்கேற்றனர். இதில் 500 எகிப் தியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு விடுத்துள் ளனர். இதனிடையே மேற்குகரை பகுதியில் சண்டையில் இறந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
உகாண்டாவில் காச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
(EELD INT6NDIT)
9) s5IT GooTILLIT 666) GTIGEL UITGAOIT என்னும் விஷக்காய்ச்சல் நின்ற பாடில்லை. அங்கு இந்த காய்ச் சலால் பெரும் பீதி ஏற்பட்டுள் ளது. இதனால் இந்த எபோலா வின் பாதிப்பிக்கு மரணம டைந்தோர் எண்ணிக்கையும் 122 ஆக அதிகரித்துள்ளது. இங்கு இந்த நோயை கட்டுப்படுத்த
மருத்துவர்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். ரோம் அடிப்படையாக கொண்டு இயங் கும் ஐநா உணவு கழகம் அவசர நடவடிக்கையாக மருந்து மற்றும் உணவுகளை அனுப்பி உள்ளது. குலு என்ற இடத்தில் மட்டும், 600 பேர் எபோலா தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதி கப்பட்டுள்ளனர்.

Page 4
24- 1 O-2OOO
peabdB4Offluj yajaflaØTaj Qasim Latiumrap எச்சரிக்கையாக இருக்கும்பழ அறிவுறுத்து
(நமது நிருபர்) இந்தியாவில் இருந்து கொண்டுவரப் பட்டது என கருதப்படும். ஒரு வகையான புல ஊடுருவி விவசாயத்துக்கு அச்சுறுத்தலை விளைவித்து வருகின்றதாக தெரிய வருகின்றது.
இலங்கையில் தொட்டாச் சுருங்கி என்று அழைக்கப்படும் இனத்தை விடவும் சற்று பெரிதான பாதினியம் இஸ்ரொபொரஸ் எனும் விஞ்ஞானப் பெயரில் இப்புல் அழைக்கப்படுகிறது.
இராணுவத்தினர்
நாகர் கோவில் முகாம் .
இவ் வகையான முற்றாக அழித்தொழிக்கும் முகமாக மக்களிற்கு விளக்கிக் கூறும் நிகழ்ச்சிகள் கடந்த 21ம் திகதி ஆரம்பமானது. இவ் ஊடுருவிப் புலி லினமானது இலங்கையில் வவுனியா திருகோணமலை, தந்தகெற்றிய மல்சிரிபுர, சூரியவெவ, பல்லேகல உள்ளிட்ட பகுதிகளில் காணப்படு வதாகத் தெரிய வருகிறது.
தமது விநியோகங்களை மேற்கொள்கின்றனர்.
நாகர்கோவில் முகாமுக்கு வடக்கே கடற்புலிகள் தரையிறங்கினால் இந்த முகாம் முற்றுமுழுதாக சுற்றிவளைக்கப்பட்டுவிடும் என்பதால் தைத் தடுக்க படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொள்வதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.
2ம் பக்க தொடர்ச்சி
(My name is Krishna and Comefrom from the 2.5 million strong nation of Tamil Eelam lying between Srilanlk8, India. The Srilanka Goverment Contiuing a policy of genocide aimed at the destruction of Our Tamilnayion) என்ற அவரது உரை இன்றும் யதார்த்தமாக உள்ளது.
இத் தனிமனித சாதனையை தொடர்ந்து தமிழர்
(brief,60600 yd) (g (ICC-TancoTillaill||CDIItal 3)65 606öIL-65 அமைப்பாளராக இவர் நியமிக்க ப்பட்ட நிலையிலலே31-08-1980 ல் நடைபெற்ற இக் குழுவின் அவசரக்கூட்டத்தில் தமிழ் ஈழத்தின் புதிய அரசாங்கம் 1982ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் உரு வாகும் என்ற பிரகடனம் நிறை
(86)յրի եւ 60) ԼՈսկլի 12-01 - 1982 செவ்வாய் இரவு லண்டன் பி.பி.சி யின் தமிழோசை செய்தியில்
முற்கூட்டியே இது தொடர்பான செய்தி இடம் பெற்றமையும் இவ்விடத்தில் நினைவுபடுத்தத்
மேற் படித் தர்மானம் நிறைவேறாத போதும் எங்கு நிறைவேறவிருந்ததோ இதே அமேரிக்க நியுயோக் நகரில் ஐ.நா.தலமையகத்தின் முன் 1982 தைத்திருநாளில் டாக்டர் பஞ்ச்ாட்சரம் தில்லையம்பலம் சகோதரர்கள் மற்றும் பெனடிக் போன்றோர் தலமையில் ஒருதலைப்பட்சமாக
மேற்படிப் பிரகடனம் கைச்சாத்திட
ப் பட்டதாகவும் பின்னாளில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் மசாசூசெற் மாநில அவையில் தமிழீழ ஆதரவு தர் மானம் நறைவேறவும் சோமவில்லி நகரின் தமிழீழ தினம் அனுஸ்டிக்கப்படவும் தில்லையம்
பலம் சகோதரர்கள் மற்றும் டாக்டர்
பஞ்சாட்சரம் பென்டிக்ற் போன்ற தமிழரின உணர் வாளர் கள்
காரணமாயிருந்தனர். என்பனவும் மேற்போந்த தகவல்கள் தரும் செய்திகளாகும்.
இற்றைவரை ஐ.நா.சபையில் ஈழத்தமிழர் பிரச்சனையை பிரஸ்
தாபித்த ஒரேயொரு அரச தலைவர்
O
மொழியஸ் பிரதமராக விளங்கிய ஜெகநாத் மட்டுமே 1 1983 செப்டெம்பரில் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஒரு மனிதாபிமானப் பிரச் சனையாக ஈழத் தமிழர் பிரச்சனையை தனது உரையில் வெளிப் படுத தயரிரு ந தார் . பேரினவாதத்தால் தீக்கிரையான யாழ் பொது நூலகத்தை புதுப்பிப்பதற்காக ஆயிரம் அமெரிக்க டொலர்களை தமிழகக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் முத்தையனிடம் மேற்படி மொறிவழியஸ் பிரதமர் கையளித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. 1983 கறுப்பு யூலை கலவரத்தை தொடர்ந்து அதிக கரிசனையை ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக காட்டிய அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தியை அப்பிரச்சனையை ஐ.ந.சபைக்கு கொண்டு செல்லுமாறு முதல்வர் மு.கருணாநிதி ஆலோசனை நல்கியிருந்தார் ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்த சைபிரியாவை எடுத்துக்காட்டாகக் கூறிஅது அவ்வளவு உசிதமாக அமையாது என்றும் இந்திரா அம்மையார் கூறியிருந்தார் பரின் னாளி களில் பரவலாக எடுத்தாளப்பட்டிருந்தது.
1987 ம் ஆண்டில் இடம் பெற்ற ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தொடரிலும் ஈழத்தமிழர் விவகாரம் குழு நிலை விவாதங் களில்பிரஸ் தாபிக்கப்பட்டிருந்தது இந்திய தரப்புப் பிரதிநிதிகளுள் ஒருவராகக் கலந்து கொண்டிருந்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசின் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் ஈழத்தமிழருக்காக அன்று குரல் கொடுத்தார்.
மிக அண்மைக்காலமாக ஐ.நா அமைப் பில ஏனைய கூட்டத்தொடர்களில் குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்களில் தமிழ்நாட்டு தமிழின உணர்வாளரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. வைகோபால சாமி அவர்கள் ஈழத்தமிழரது தாயக வ" டு த  ைல ப போரா ட ட ம தொடர்பாகவும் தமிழ்மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாத
UUUU
(ഥ(b)(!p60601
எம் முன்னோர்க
பாடுகள் யாவும்
இது கருத்தா அமைந்துள்ள
காலங்களில் இ
நோக்கும் போ
பரியங்கள் தெரிவி
6TLD6OLD 6 TL LLQ LI I சிந்தனையும் 6 லேயே பக்தியில் எமக்குப் புரிகின்
ஒரு நாணயத்தி போன்றது. ஒரு இருக்கும் ே அவனிடத்தில் இதே போன்று அவனிடத்தில் பம் பயமும் பக்தியும் நேர் வழிகாட்டி அவனது வாழ்க் க்கச் செய்கின் விழா இத்தகைய
முன்னோடியாக
L
55 85
அண்மையில்கள்
O
அட்டுழியங்கை கூறிவருவது நா
இத் தருை GFDL LIDL jít 306 பொதுக்கூட்டத்த உலகப் புகழ் தலைவரின் 4 ബിംബ ||p
சாலப்பொருத்தம
“L III i ai, H, களுக்கு நாம் க முடியாது கேட்க காதுகளை சுெ 2) 600 U 9 U. இதயங்களை தர மாறி வரும் புதி நோக கலிலும் இளைஞர்களிடை உணர்ச்சியும் தி புதிய புரட்சி உ |560ÖTIL GH
பற்றிய பிரச்சி அதிகார பற விரோதமான இன்றைக்கு ஒ இருக்கிறது. ஒரு
iu Si GOOTLL அந்த மக்களின் பற்றியும் பிரச் வருகிறது"
மேற்படி தேசிய உரிை தார்மீகத்ததை எடுத்தியும் புவி போதும் அதற்கு D60.3bb 2) 6) பிரதமர் என்ற தானவர் என்பது புத்தாயிர ஆண்டு ஐ.நா. தாயக உரின் தின்நியாயத்தை ஈழத்தமிழர் பு இன ஒடுக்க ஓரணிப்பட்டு நி சமாதானத்தி வரலாற்றைக் க தமிழக கட்ச திருத்திக்கொலி புதிய தேசத்து யேனும் நம்பு செய்யும் 666/L கருத்தாகிறது
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
4.
ம்பத்தியும் ஒருநாணயத்தின் பக்கங்களைப் போன்றது
நிருபர் சளிம் எம்.பதுார்டீன்) வாணி விழாவில் மணிப்புலவர் உரை
செய்த செயற் ன்கு சிந்தித்தால் மிக்கதாகவே து இளமைக் செயற்பாடுகளை இதன் தாற் தில்லை,முதுமை டிக்கும் வேளை ரிவுபெறுவதனா செயற்பாடுகள்
60.
பமும் பக்தியும் இருபக்கங்கள் னிதனுக்கு பயம் ாது நிச்சயம் பயமிருக்கின்றது. பக்தி இருந்தால் மிருக்கிறது. இந்த அவனது வாழ்வில் ாக அமைந்து கை வழங்கொளி து. இந்தவாணி செயற்பாட்டிற்கு
அமைகின்றது என
முனை வலயக்
ளயும் எடுத்துக்
அறிந்ததே. எத்திலே 1976 ஐநாவின் 31வது தில் உருவாக்கிய பெற்ற ©!!ሀ ö} உரையில் சில நினைவுட்டுவது
Ꭲ60ᏓgᏏᎨ
விரும்பாதவர் ண்கன்ள கொடுக்க init பவர்களுக்கு ாடுக்க முடியாது ப் பவர் களுக்கு (Lplgu is g5 601T6) ய உலகில் எங்கு குறிப் பாக யே மனச்சாட்சியும் யாகமும் நிறைந்த ருவாகி வருகிறது. T6.DLD 9) fl6OOLIDGE6i. நாட்டில் சுதந்திரம் னை மட்டுமல்ல முதலும் சட்ட ஆக்கிரமிப்பும் ந பிரச்சினையாக மக்கள் கூட்டத்தில் உரிமை பற்றியும் || (b ഞെക്ലെബ് னைகள் இருந்து
உரை ஈழத்தமிழ் மப்போராட்டத்தின் யதார்த்தத்தை தாக அமைகிற உரிதுதுடையவர் ன் முதல் பெண் பெருமைக்குரித் குறிப்பிடத்தக்கது. ாம் ஆண்டின் இந்த னத்திலே தமிழர் மப் போராட்டத் iவதேசப்படுத்தவும் தான ஒட்டுமொத்த க்குக்கெதிராக தர கெளரவமான |கு பணியாற்ற றுணர்ந்தவர்களாக 5ள் தம் மைத் வதும் பூமிப்பந்தில் ibണIu pTഞണ് வர்களை நிமிரச் த அவதானிகளின்
TOT
கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற வாணிவிழாவின் போது வலயக்
கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதுTர் ஏ. மஜட் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.
இவர் வழா வரி ல கலந்து கொண்டரீமத் சுவாமி அஜராத்மானந் தாஜி மகராஜ் தனதுரையில் உடல்,உடலுக்குள் உள்ளம்,உள்ளத்துக்கள் ஆத்மா இவை மூன்றும் வளம் பொருந்த வேண்டுமெனில் சரஸ்வதியின் அருள் வேண்டும் கல்வியில் மட்டுமல்ல இதரதுறையிலும் வெற்றி பெற்று வாழ்வில் வளம் பெறவும் வாணியின் அருள் வேண்டுமெனவும் கூறினார்.
இவ்விழாவிற்கு தலைமை வகித்த கலாசார உத்தியோகத்தர் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் தனதுரையில் வாணிக்கு வருடா வருடம் விழாவெடுப்பதன் மூலம்
நாடும் நாமும் அலுவலகமும்
ஐ.தே.க செயற்குழு ஆதரிக்கிறது
(Gl&II (լքւbւլ) அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச் சு
வார்த்தையை ஐ.தே.கட்சியின்
செயற் குழு முன் றாக ஆதரிக்கிறதாக தெரிவித்துள்ளனர். நேற்று ஐ.தே.கட்சியின்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் ஐக்கிய தேசியக் கட சரி I ன் தலைமைச் செயலகமாகிய சிரிகொத்தாவில் நேற்றுக் காலை கூடிய செயற்குழு
துாயப் மை பெறுவ தொடு இன ஐக்கியத்தையும் பேணுவதிலும் அதிக பங்களிப்பைச் செய்கிறது. இந்த வகையில் வாணியின் அருள் யாவருக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூறினார்.
இவ்விழாவில் மேலதிக 616) uti, E6) of L600s. LJ Tols திருமதிஎஸ்கேஆனந்தராஜா உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ ஜெலில் திருமதி.ரி.தயா சீலன் திருமதி.எஸ்.எச்.எம்.எம்.ஏ.காதர், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட சிறப்பித்தனர். மேலும் உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்களின் சரஸ்வதிபாடல்களும் கார்மேல் பாத்திமா கல்லுாரி மாணவி ரிமாதுள அவர்களின் பேச்சும் இடம் பெற்று ஆசிரிய ஆலோசகர் ரிசங்கரலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் முடிவுற்றது.
மேலும் விரிவான முறையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு பூரண சம்மதத்தைத் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக பொதுவான இணக்கப்பாட்டை அடைவதற்கு பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் பெற்றுள்ள ஏனைய கட்சிகளுடனும் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும்
எனவும் செயற் குழு கருத்து வெளியிட்டது.
த - അ
- *
காற்றுக்கென்ன வேலி
திரைப்படத்திற்கு சான்றிதழ் மறுப்பைக்
கண்டித்து உண்ணாவிரதம்.
சென்னை அக்டோபர் 23
"காற்றுக்கென்ன (8 მი).J GS]'' திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகக் கண்டனம் தெரிவித்து-தென் இந்திய வர்த்தக சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் நடை பெற்றது. படத்தின் இயக்குநர் புகழேந்தி, தயாரிப்பாளர் வெள்ளையன் நடிகர் சிறீமான், நடிகர் சக்திகுமார் உள்ளிட்ட படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தாய் மூவிமேக்கர்ஸ் சார்பில் த. வெள்ளையன் தயாரிக்கும் படம் "காற்றுக்கென்ன
இளையராஜா இசை அமைப்பில் புகழேந்தி இயக்கியுள்ள படம்
இது
இராணுவ சீருடையில் பலத்த காயங்களுடன் வடக்கில் இருந்து 18 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாகைக்கு வந்து சேரும் அவருகு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவர் கடைசியில் உயிருக்குப் போராடும். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற சிகிச்சை அளிக்கிறார்.
இடையில் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. அதனால் சிகிச்சை
- C
இந்த
ලී කuක්]"o
~ = == == == = == == = −
அளிக்கும் மருத்துவர், பல்வேறு சி த் ர வ  ைத ளு க் கு உட்ப டு த் த ப் ப டு கி ற ர ர் இதனால் மனம் நொந்து போன அந்தப் பெண், மருத்துவருக்கு நேர்ந்தக் கொடுமைகளை எண்ணி தாயகம் திரும்ப நினைக்கிறார். இந்த மனித நேய உணர்வுகளைத் தான் காற்றுக்கென்ன வேலியில் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ஆனால், தணிக்கை குழு படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் தர மறுத்துவிட்டது. இது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான படம் என்றும் இந்திய இலங்கை உறவைப் பாதிக்கும் அதற்கு காரணம் சொல்லப்பட்டது.
என்றும்
அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று எடுத்துக்கூறியும் ஏற்க மறுத்து விட்டார்கள் இதைத் தொடர்ந்து ஜூன் 23-ஆம் தேதி மறுபரிசீலனை (ரிவை சிங்) கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டது. όή ου இந்த திரைப்படத்தை அனுமதித்தாக வேண்டும் என்றும், வேறு சிலர் எதிர்நிலையாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் தணிக்கைக்குழுவின் மும்பை அலுவலகத்திற்கு உறுப்பினர்களின்
உறுப்பினர்கள்
கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
B -

Page 5
24-10-2000
யூன் 4-13-22ந் தேதியில பிறந்தவர்களின் பலன்கள்: எண் 4 அதன் அதிபதி ராகு
எதிர்பாராத நிலையில் பல நன்மைகளைப் பெறுவீர்கள் தனித்தன்மை பெற்றவர்கள் எதிலும் புதுமையைச் செய்ய விரும்புவீர்கள்.சமுதாய முன்னே ற் றத துக் காக பல புதிய கொள்கைகளை உருவாக்குப வர்கள். மின்சாரம், தொலைக்க ாட்சி ஜோதிடம், மனோதத்துவம் ஆகாய விமானம் கணனி இவற்றில் ஆராய்ச்சி செய்யும் மனோ திடம் பெற்றவர்கள். ஆன்மீகத்துறையில் பல புதுக் கொள் கைகளையும் மக்களின் முன்னேற்றத்துக்காக புதுமைகளைச் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர்கள். திருமணத்தில் தனது கருத்துக்கு ஒத்தகருத்து உடைய வராக அமைந்தால் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச் சிகரமாக அமையும் இல்லையேல் கருத்து வேற்றுமை ஏற்படும். அதனால் காதல் திருமணமே உங்களுக்கு ஏற்றதாகும் அரசாங்கத்திலும் பணிபுரிவீர்கள் புலமைபெற்ற ஆசிரியர்களாகவும் பணியாற் றுவீர்கள் உறவுகளின் உதவி
குறைவு சுதந்திரத் தன் மை யுடையவர்கள். எனவே மற்றவர் களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கமாட்டீர்கள். அதனால் அவர்களுடன் கருத்து வேறு பாடுதான் ஏற்படும்.
Siglir 69. L60TLIá fl (6 நன் மை தராது கற்பனை வளமிக்க பேச் சாளராகவும் இருப்பர்கள் வலிமையான
உடலமைப்பு உடையவர்கள் கண்டுபிடிக்க முடியாதநோய்களால் தொல்லையும் ஏற்படும் சிறிது மது அருந்தினால் என்ன என்ற எண்ணமும் ஏற்படும். ஆனால் அது பிற்காலத்தில் பாதிப்பையும் உடல் நலக் கோளாறையும் தரும் அதனால் மதுவை மறப்பதே நன்று.
தேதிகள் எந்த மாதம் எந்த ஆண்டானாலும் யோகம் தருபவை களே உங்களது வாழ்க்கையில் 45-13-1422-23-31-32-40-41-49-50-5967-68-76-77) வயதுகளில் மறக்க (Up)L9 ULJ (T 95
நடைபெறும்.
தேதியில் பிறந்தவர்களின் உறவும்
துணையும் என்றும் உதவியாகவும், நன்மையாகவும் அமையும்.
4-5-13-14-22-23-3-D
நிகழ்ச்சிகள்
4-5 - 13 - || 4-22-23-3 || LIÓ
வர்ணம் வெளிர் நீலம் அல்லது நீலக்கோடுகள் போட்ட துணிகளே மனதைக் கவரும் பரிசுத்தமான மனமுடையவர்கள் எனவே நீலத்தையே அதிகம் விரும்பினாலும்,மிக்க அதிர்ஷ மான வர்ணம் மஞ்சளே
இரத்தினம்
9,600T 600TTLDL&F
(3H3T (310
தகம், சத்தும
அலுமினியம் போன்ற ரசாயனக் கலவை. இக்கல்லினை உடலில் அணிந்தால் வாதம், பித்தம், ஈரல் வலி, குடல் வலி, இரத்தப்புற்று, ஆஸ் மா, குஷ டம் , நரம் பு வியாதிகளைக் குணமாக்கி அதிர் ஷடத்தைக் கொடுக கும் நீலநிறக்கல்லும் நன்மை தரும்,
வே. தவராசா
இஞ்ஞாசியார்
01-10-2000 தொடக்கம் டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கில் அருட் தந்தை யோசப்மேரி சுவாமி அவர்களின் தலைமையில் பங்குகளான வேலுார் கொளனி, கல்லடி டச்பார் நாவலடி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக மாதாவை ஊர்வலமாக எடுத்துச் சென்று வீடுகளிலே செபமாலை, திருப்பலிப்பூசை ஆகியன நடைபெறுகிறது. பங்கின் அருட் தந்தை யோசப் மேரி சுவாமிகளின் வருகையால் டச்பார்
ஆலயம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. அன்னை மரியாயின் ஊர்வலத்தையே மேலே உள்ள படத்தில் காண்கின்றீர்கள். அன்னை மரியாயின் வணக்கத்துக்குரிய மாதம் இம்மாதம் ஆகையால் 31.10.2000 வரை இவ் ஊர்வலம் நடைபெறும்.
(படமும் செய்தியும் செ. நிகில்ராஜ்)
றான்.
பிரயாணம்), அல் ணுலக யாத்திரை சம்பவங்கள் ஹிஜ் சுமார் பதினாறு முன்னர் நிகழ்ந்தன என்பது மக்காவிலு ஹறாமிலிருந்து 98561)II 6T60I9)IL வரை நபி(ஸ6 சென்றதையும், என்பது அதே வானங்களையும் அல்லாஹற்வை வேறு பல காட் திரும்பியதையும்
இந்த ய சரீரத்துடனா, அ6 są46h LDL (6LDI சரித்திர ஆசிரியர் அபிப் பிராய பேது கின்றன. இரண் இவ்யாத்திரை நிக சரியாகும். இது ஒரு விஷயமல்ல ஆராய்ச்சி செ விளங்கும். நபிய6 விஞ்ஞானியே மண்டலத்திற்குச்
எண்ணற் ஞானிகளும் வி நாதாக்களும் பிறக்கின்றனர். அன்னியத்தைஅ ஹற்வின் வுஜரிதை ஒருமேதாவிசில ஒரே நேரத்தில் இடத்தில் நிற்கிற அறிவோம் ே
6)J6olusiuss606)Iss
சரீரம் மற்றவர்
தெரியாதமுறை
GE 600 , EIT 60T 1994 LI LJIT 6ŭ) G நிமிடங்களில் த கண் டிப்பான ஊடறுத்து அவர் நாம் அறிவே இங்ங்ணமிருக்க குத்புமார் பின்ப []ണ്ഡgള|ണiണIഉi ளை ஊடறுத்து ெ
இந்த போது புறாக்கி சோபன வாழ் அவர்கள் அத விண்ணுலகம் செ அமரரர்கள் சோப கூறி வரவேற்றனர் நபி மார்களும் வரவேற்று மகிழ்
is - முத்தமிழ் பிற்போட
(நமது
மணி மு பிரதேச கலாச நடாத்த இருந்த தவிர்க்கமுடிய களினால் பிற்போ மண்முனை வட GFLIGOIT6Tit (35. தெரிவித்துள்ளார்
இந்த 6 சனிக்கிழமை(28நடைபெறும் அறரி வரிக் கப் ப குறிப்பிடத்தக்கது
 
 

செவ்வாய்க்கிழமை 5
TՁՈ606),
தப்
ஸ்றா (நடு நிசிப் மி.றாஜ்(விண் எனப்படும். இச் ஜரத்துக்கு முன் மாதங்களுக்கு "அல் இஸ்றா" ள்ள மஸ்ஜிதுல் | lഥൺ ജിg|സെ Lusiteshgilus) b ) அவர்கள் 'அல்மி.றாஜ்' இரவில் ஏழு கடந்து சென்று தரிசித்ததோடு, சிகளைக்கண்டு குறிக்கும். ாத்திரை ஸ்துால ல்லது ஸரிஷம் என்பதையிட்டு களுக்கிடையில் நங்கள் நிலவு |டும் சேர்ந்தே 5ழ்ந்தது என்பதே HLȗ (UpLQUILIITB5 என்பது நன்கு பப்பவர்களுக்கு ல்லாத சாதாரண இன்று சந்திர சென்று வருகின் ற ரிஷிகளும், விலாயத்துள்ள ஆகாயத்தில் நான்' என்னும் |ழித்து அல்லா ஒன்றுபடுத்திய ᏧᏓ98Ꮟ60Ꭰ6lᎢᏰᏏᏰᏏᏓ !Ꮟg5l எத்தனையோ i என்பதை நாம் |மலும் அந்த தனது ஸ்துால் கண்ணுக்குத் யில் ஆயிரக் மைலி களுக்கு Ở 60Î [[]] y 6) திரும்புவதையும், வஸ்துக்களை செல்வதையும் t (). ബി.ജെuഥ அந்த வலிமார், ற்றுகின்ற அந்த ஏன் வானங்க செல்ல முடியாது? ഥജി.', []] | ജിങ്ങ് ன் மீது அதன் த் துக்களுடன் ன் மேல் ஏறி ன்ற வேளையில் ன வாழ்த்துக்கள்
அதே போன்று
ജൂ|ങ്ങിങ്ങ|സെIഞ] ந்தனர். பின்னர்
H - ழ் விழா
LM s–L5
H
நிருபர்)
னை வடக்கு ாரப் பேரவை முத்தமிழ் விழா ாத காரணங் டப்பட்டிருப்பதாக க்குப் பிரதேசச் கதிர்காமநாதன்
விழா எதிர்வரும் 0-2000) அன்று என முன் னர் ட டிருந த ைம
நபி மார்களின் வேண்டுகோளின் படி இமாமாக நின்று தொழுகை நடாத்தினார்கள். அதன் பின்னர் அணி ன ல நபி (ബി സെ' ) அவர் களுக்கு பின் வருமாறு அறிவுரை கூறினார் களி அல்லாஹற்வை சந்திக்கச் செல்லும்
நீங்கள் அர்ஷைத்தொட்டு பிடித்த
வண்ணம் அல்லாஹற் அளவில் உருக்கமாக உரையா டுவிகளாக துாதின்றி நேருக்கு நேர் அல்லாஹற் உங்களுக்கு அறிவிக்கும் அரிய பாரதூரமான அறிவிப்புக்களை
ஹபிபே தயக்கம் ஏதுமின்றி எனது அர்வழில் ஏறும். உமது அந்தஸ்து என்னிடம் விஷேசமுற அமைந் துளிர் ளது. நர் விரும்பியதைக் கேளும் என அல்லாஹற் அண்ண லாரு கு அன்புக் கட்டளையிட்டான். மேலும் "எனது ஹபீபே, உம்முடைய (323;{T ආ) நம் முடைய ஜோதியிலிருந்து ஆக்கப்பெற்று பிரகாசித்து ஜொலிக்கின்றது. எனவே நீர் நாடியதைக் கேளும், நம்முடன் பேசுவதற்கு எத்தகைய தயக்கமும் வேண்டாம். நேசமு டைய முஹறிப்பும், மஹற்பூபும் தான் இங்கு தனித்து உள்ளோம். இந்த ஆபூர்வ சந்தர்ப்பத்தில் நம்முடன் மருகுதல் ஆபூர்வ சந்தர்ப்பத்தில் நம்முடன் மருகுதல் பெற்றிருப்
பீராக” என அல்லாஹற் கூறினான்
மேலும் அலி லா வர் அண்ணலாரை பாத்து பினவரு மாறு கூறினான
"எனத் ஹபீuே 霹 கேட்டதெல்லாம் உருந்குத் தந தோம் இன்னமும் மேற்கொண்டு கேட்பீராயின் நாம் மேலும் 虹 சித்தமாக இருக்கிறோம். எனவே த் மக்கு விருப்பமானவற்றை தாராளமாகக்
அகிலத்தின் பேரொளி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் புனித 'மிட்றாஜ்' பயணம் மேற்கொண்டதை நினைவு கூறு முகமாக இன்றிரவு காத்தான்குடி பத்ரிய்யஹற் ஜும்மா பள்ளி வாயலில் நடைபெறும் புனித புஹாரி மி.றாஜி கந்துாரியை முன்னிட்டு இக்கட்டுரை
ரசுரமாகின்றது.
காது தாழ்த்தி கேட்பீராக.
அவர்களிடம் இருந்து விடைபெற்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனது நாயனை கானும் ஆவலுடன் தனித்து நடந்தார்கள். அப்பால் இவர்களை போற்றி
போஷிக்கும் நாயனில் நின்றும் "எனது ஹபீபே முடுகி வாரும். என்ற உத்தரவு வந்தது. அவர்கள்
முடுகினார் கள் அலி லாஹர் அவர்களை தன்னளவில் மிகவும் நெருங்கி முடுகச் செய்து வருமாறு வரவேற்பு அளித்தான் எனது
கேளும் மீண்டும், மீண்டும் கேளும் என்னுடைய தயான தன்த உம் மோடு ஒட்டிச் சேர் ந த தன்மையில் நிலைபடுத்திக் கொள்ளும் எனக் கூறினான்.
இவ் வண்ணம் கேட்ட தெல்லாம் கிடைக்கப் பெற்றவராக பரிபூரண அம் சத்துடன் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் மண்ணுலகம் திரும்பினார்கள் குறிப்பாக இவ் விண் ணுலக யாத்திரையின் போது தான் புனித தொழுகை எம் பெருமானாருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இத் தொழுகையை நாம் பேணுதலாக தொழுது வரவேண்டியது எமது கட்டாயக் கடமையாகும்.
பிறந்தநாள் வாழ்த்து
நிகில்ராஜ் கிஷாந்தி தம்பதிகளின் அருந்தவப் புதல்வி நிகில்ராஜ் ஸரா
நஷோர்த்தனா
தனது வேது
பிறந்த நாளை தனது விட்டில் (2410-2000) இன்று கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா,
அம்மா,
அப்பப்பா, அப்பம்மா, மாமி மார்,
LDITLD TLDrri, சத்தமார், அண் ணிமார், தொட்டம் மா,
சத்தப் பாமார்,
அணி னா மார்,
தொட்டப் பா, .
அக் காமார்,
மச்சாள்மார், மச்சாண் மார் மற்றும்
டச்பாரிலி ருக்கும் பாட்டன், பாட்டி, அம்மம்மா மார், அப்பப்பா, கொழும்பிலிருக்கும் சிஸ்ரர் அம்மம்மா, நுவரெலியாவிலிருக்கும் அப்பப்பா, அம்மம்மா, ஜேர்மனியிலிருக்கும் அப்பப்பா, அம்மம்மா, இந்தியாவிலிருக்கும் அப்பப்பா, அம்மம்மாமார், சித்தி மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்கலையும்
கற்று சீரும் சிறப்புடன் வாழ்த்துகிறார்கள்.
பல் லாண் டு வாழ் கவென
Gaia IOMAýloků IOý 16I/24, 'slaap/1437606)(15" | A562ail/f2# Esaias alŵ7 / ft III),

Page 6
24-10-2OOO
aŭ LS2 GUILLETêň 856AJITEFIITJö glezio Gluglijêåëå IIGuileiai ösüGlgDI gigáőlai
(வந்தாறுமூலை நிருபர்)
இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கும் தன்மை மிகவும் குறைவாக இருக்கின்றது மாணவர்கள் ஆசிரியர்களை மதித்துக் நடாத்தும் வண்ணமே அவர்கள் சிறப்பு அடைவது மட்டுமன்றி சமுதாயத்திலும் நன்கு மதிக்க கூடியவர் களாக மாறுகின்றார்கள் 616 (D. தன்னாமுனை புனித வளனார்
வித்தியாலயத்தில் நடைபெற்ற"
125வது ஆண்டு நிறைவு விழாவில் அதிதியாக கலந்து கொண்ட கிழக்குப் பல கலைக் கழக விஞ்ஞானத்துறையின் தலைவர் வேலுப்பிள்ளை குணரெத்தினம்
உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறு .பில் மாணவர்கள் கல்வி மட்டத்தில் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உணி டு உதாரணமாக மட்டுக்களப்பு நகரினை எடுத்துக்கொண்டால் 20 விஜயோக் கடைகள் அண்ண ளவாக இருக்கின்றது அதில் ஒவ்வொரு கடைகளிலும் தலா 30 படக் கொப் பிகள் மக்கள்
பெறுகின்றபோது நாளாந்தம் 600 கொப்பிகள் எடுக்கப்படுகின்றது. இதில் குடும்பத்தில் ஐந்து பேர் பார்ப்பதன் மூலம் மொத்தமாக இரவுவேளைகளில்
3000 Gu而
வடக்குக் கிழக்கு மாகாண
வீடியோப் படம் பார்ப்பதன் மூலம் அக்குடும்பத்திலுள்ள மாணவர்கள் அன்றைய பாடத்தை தவற விடுகின்றனர்.
அத்துடன் LD[[600|6)]] கள் கல்வி கற்றலுக்கு அப்பால் பேச் சுப் போட்டி எழுத் து விளையாட்டு போன்ற பாடப்புறச் செயற்பாடுகளில் பங்கு பற்றுவது மரிகவும் குறைவு காரணம் படிப்பதற்கு இவைகள் தடையென அவர்கள் கருதுவதாகும்.
இவை படிப்பை செப்பனி டுவதற்கும் ՔԼ (Ծ1960) ԼD வளர்ப்பதற்கும் அவசியமென்பதை ஒவ்வொரு மாணவனும் உண ரவேண்டும் எனக் கூறியதுடன் நேர்மை என்பது மாணவர்களிடம் பெரும் பிரச்சினையாக இருக்கி ண் றது. இதற்கு தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்வதும் ஒரு காரணமாகும் ஆனால் தனியார் வகுப்புக் கல்வி மாணவர்களின் மத்தியில் குறுகிய காலத தல ஒரு வகையில் திணிக்கப்படுகின்றது.
பரீட்சை முடியதான் கற்ற கலவியை மறந் து விடுகின்றனர்.
൫ ബഖ[[]] 9ഞഥഖ தென்றால் ஒரு ரீயூப்புக்கு காத்தடித்த பின்னர் அதைத்
(மூதூர் நிருபர் அனஸ்) LäGh - கிழக்கு மாகாணக் கல்வி கலாசார விளையாட்டுத் துறை அமைச்சு ஆண்டு தோறும் தமிழ் இலக்கிய விழாவினை மிகச்
சிறப்பாக நடாத்திவருகின்றது.
இவ்வாண்டுக்கான வி D6)|LDLuft O3b,0405ub திகதிகளில் திருகோணமலைப் புனித Difluumbit மகளிர் கல்லூரி மண்டபத்தி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக
LDITEIT6O1ä, E6)6)lö GULLIOIGIII கே. பரமேஸ்வரன் தெரிவித்தார்.
இவ்விழாவின் சிறப்பம் 凸 LOsó E5L AB 95 ஆண் டு நடாத் தப்பட்ட ஆய்வரங்கு தொடர்பான நூல் ஒன்றும் வேறு இருவகையான இலக கசிய நூல்களும் இவ்விழாவின் போது வெளியிடு வதற்கான ஏற்பாடு களும் செய்யபட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
3. Ko"
காத்தான்குடி பநோ.கூ. சங்க இயக்குனர் சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு வெளியிட்ட 31/99 சுற்று நிருபத்தின் பிரகாரம் சங்க தலைவர் எஸ்.எல்.ஏ.க.பூர் (ஜேபி) பணியாளர்க்கான ஆறு மாதகால மீதி சம்பளத்தையும் நிரந்தர நியமன கடிதத்தினை சங்க கிளை முகாமையாளர் எம்.சி.எஸ். அன்சாருக்கு வழங்கிவைப்ப
தையும் சங்க இயக்குனர்
சபை உறுப்பினர்கள் அருகாமையில்
நிற்பதையும் இப்படத்தில் காணலாம்.
பளம்சேவையை விரிவுபடுத்த
(வேதாந்தி) IDL. L. H. (IE 6'IL i L. H. Grú || 60 Lillon) கம்பனியினால் நடாத்தப்படும் கரவெட்டியில் இருந்து மணற்பிட்டி வரையிலான பஸ் சேவையை முதலைக்குடா வரை விரிவுபடுத்து шоп00 шрц дѣ дѣ6пшц шоп6ut L பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்
பரராசசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு இணைப் பதிகாரி சக்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இராணுவ அதிகாரி y 5 a 32 I FL 6l Ló Lfuf Ló தெரிவித்ததாக தெரியவருகின்றது.
கண்டி
திறந்துவிடுவது விடுகின்றது.
ՑI95/LD/ LDIT 623OT 6)IM aE56rfl6ör முன் பள்ளியி இருக கின்றது இலங்கையில் மு வளர்ச்சி இல்ை
இந்த அதிதியாக மட் EE, 6) 6) fil LI LI 600 மாணிக்க ராஜா
இந்நி
g) 6) 85 89F IT 6001 L - தாங்கியதுடன் 6) E, 660 E நிகழ்வுகளும் ந
出
(மூதூர் நி புதிய அை சிறுபாண்மையில் GALI 3 DI 6i 6T 60 அமைச்சரசையி இடம் பெற்றிரு
லக்ஷ ஆறுமுகம் 6J , 67 GF || 6TLD .
solo)6f GLDGITG). அஷரப் ஆகி சிறுபான்மையி ளாவர். புதிய
(BLD) ஒரு நாட்டின் மக்களினதும் எழிச் சிக்கும் வழிகாணும் ஒ ஊடகத் துறை படுன்றனர்.
եւ IIIլք வியலாளர் படுகொலையா ரீதியிலான உ நதிக காகப் சுதந்திரஊடக விடுக்கபட்ட அ இவ் வி சுதந்திர பத்
அவஷ்ரப் பயண விபத்து தொடர் நிபுணர் கள் விசாரணை அ இரு வாரங்கள் என இராணுவப் கருணாரத்தின
மேலு தெரிவிக் கை விபத்துக் கு டியாகக் கருதி
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிர்
செவ்வாய்க்கிழமை
ថ្ងៃ៣៩
前1 OEOTIT !
போல அமைந்து
த்திரமல்லாமல் எதிர்காலமும் லும் அமைந்து ஆனால ன்பள்ளி கற்கை
MUI. நிகழ்வில் பிரதம டக்களப்பு வலக் |ப்பாளர் ஆர் . கலந்துகொண்டார். Ելք 6)Ո6Ù 6յ.616Ù : {}, 60 സെ ഞഥ பின்பு மாண ഞ സെ 95 സെT9 [] டைபெற்றன.
iய அமைச்சரவையில் UT៨៣៣uīr ggញ្ញវែបr
வன்னியராச்சி முன்னிலையிலும்
நபர் அனஸ்) மச் சரவையில னர் ஏழுபேர் இடம்
T. கடந்த ல் ஐவர் மட்டுமே தனர்.
மன் கதிர்காமர் தொணி டமான
QANLI 6II 6III ay 60 6TD-66.6LD. யோர் முன்னாள் |6ü °6DLD母ó前ā அமைச் சரவையில்
தொண்டர் ஆசிரியர் நியமனம்
பெயர்ப்பட்டியல் வெளியீடு
(மூதூர் நிருபர் அனஸ்) இரண்டாம் கட்ட தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் இருவாரங்களில் நியமனங்கள் வழங்கப் பட நடவடிக் கை எடுக் கப்பட்டு வருவதாக வடக்கு கிழக்கு மாகாண கல வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே. பரமேஸ்வரன் தெரிவித்தார்.
கிண்ணியா
15, மொத் தம் 40 ஆசிரியர்கள் ஏ, இருந்து கடந்த ஆகஸ்ட்
தொணி டர்
புதுமுகங்களான சிறுபான் மையினத்தைச் சேர்ந்த டக்ளஸ் றவூப் ஹக்கீம் ஆகியோர் முதல் முஸ்லிம் பெண் அமைச்சராக திருமதி பேரியஸ், அஸ்ரப் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கடந்த வியாழன் நயமரிக்கப் பட்ட அமைச்சரவையில் 44 பேர் இடம் G山巾 ஜனாதிபதி முன் னிலையிலும் திருமதி பேரியஸ் அஷ்ரப் திட்ட அமுலாக்கல் அமைச்சர் பவித்திரா
தேவானந்தா
அன்று
பெற்றளர் ளதுடன் 42
சுதந்திர பத்திரிகையாளர் Fங்கம் கண்டனம் 1
17 முதுர் ஈச் சிலம் பற்று 08 என
பட்டியலில் 15இல்
நிருபர்)
பலதரப்பட்ட ரதேசத்தினதும் உயர்ச்சிக்கும் ரு குரலாகவே பினர் செயற்
சுதந்திர ஊடக ിഥ സെ] |Tണ്ണങ്ങിങ്ങ് Igból 83360Tb5 TILL 1595 ன்மை, நேர்மை
(3 LITT U II (6LÓ வியலாளருக்கு ச்சுறுத்தலாகும் TD கணி டி 5) If 60) ULIMI 6m, si
சங்கத தின் 95 600 || 60| அறிக் கையில் தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு எர் எதாவது உண்மைகளை கசப்பாகக் கருதி சிறந்த துணிந்த நேர்மையான ஊட கவியலாளரை துப் பாக்கி கைக்குண்டு போன்ற ஆயுத கலாசாரங்களால அழித
தொழிக் கும் கயவர்களை
கண்டறிந்து புதிய தண்டனை களை வழங்க அரசு முன் வரவேண்டும் என அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த இருவாரங்களில்
UGO)6OOI
ம்பு)
செய்த ஹெலி Ta, GLDfd, 35 மற்கொண்ட க்கை அடுத்த கிடைக்கும் பச்சாளர் சரத் ரிவித்துள்ளார்.
Ifi(6إOهى
த்து உடன எதனையும்
அறிக்கை
அமெரிக க நிபுணர் களர் தெரிவிக்கவில்லை. இதேநேரம் விபத்துக் குறித் து சோதனைகளையும் விசாரணைக ளையும் மேற்கொண்ட இலங்கை விமானப்படை தலமை அதிகாரி டிசி பெரேரா தலமையிலான மூன்று சிரேஸ்ட அதிகாரிகள்
இது காலநிலை சீரற்ற காரணத்தினால ஏற்பட்ட சாதாரண விபத்தாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனடி விற்பனைக்கு
நியமிக்கப்பட்டு செப்டம்பர் 20 இல் கடமை ஏற்றுக்கொண்டனர்.
பி. பட்டியல் முதுர் 30 ஈச்சிலம்பற்று 11 கிண்ணியா 04 என மொத்தம் 45 தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் முது i 671 6\) ሀ11 JE கல அலுவலகத்திற்கு கடந்த திங்கட் கிழமை அனுப் பி வைக் கப் பட்டுள்ளது. நியமனத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 444 பேர்களில் இனவிகிதாசார அடிப்படையில் மேல் முறையீட்டுக் குழுவின்
முடிவிற் கமையவே இந்த 5 தொண்டர் ஆசிரியர்களும் தெரிவு
செய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ப |' (ണ്ണg);
பதவிப்பிரமானம் செய்துள்ளனர்.
இந்த அமைச்சரவையில் 10 பிரதி அமைச்சர்களும் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும்
9) L LÓ
புதுமுகங்களாக பெற்றுள்ளனர் சிசில்
பொறுப் புககள் வழங்கப்பட்டுள்ளன்.
மேலும் முன்னர் 40 ஆக இருந்த அமைச்சரவை இம்முறை 44 ஆக ஆதிகரிக்கப் பட்டுள்ள துடன் விஜயபால மென்டிஸ் இலாகா இல்லாத அமைச்சராகவும் நியமிக்க பட்டுள்ளனர்.
புலமைப்பர்ட்சையில் சித்தி
வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கோணேசப்பிள்ளை மலர்வதனி
139 புளி எரிகளைப் பெறி று சித்தியடைந்தள்ளார்.
(நல்லரெட்ணம்)
வீடும் காணியும்
|ը որոn I /
இல, 15 மேல்மாடித் தெரு சிங்களவாடியில் 22 பேச்சர்ஸ் காணியுடன் விரு ஒன்று விற்பனைக்கு உண்டு
தொடர்பு :
ஞா. விவேகானந்தன் 69, செல்வநாயகம் வீதி
மட்டக்களப்பு (1の 6 ġab T. G3Li : 065 - 23-467 22597
பிரேம ஜெயந்த வெள்ளி குணவர்தன. திருமதி பேரியஸ் அஸ்ரப் ஆகியோர் பாராளுமன்றத்திற்கும் புதியவர்கள் என்பதுடன் ஐவருக்கு to GCID முன்னைய அமைச் சுப்

Page 7
24- 1 O-2OOO
தொகுப்பு ஜெப்ரி
கடந்த 20ஆம் திகதி அன்று சார்ஜாவில் நடைபெற்ற முதலாவது கிரிக்கட் போட்டியில்
ஆடிய இந தய இலங்கை அணிகள் முறையே 224, 225 ஓட்டங்களைப் பெற்றது.
இப்போட்டியின் போது இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது இலங்கை சார்பாக ரசல் ஆனால்ட் 59 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் முதலில் துடுப் பெடுத் தாடிய இந்தியா 50
ஓவர்களில் 8 விக்கற்றுக்கள் இழப்பிற்கு 224 ஓட்டங்களைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து இரண்டாவதாக துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அணியினர் 435 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப்
பெற்றது.
இப்போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு துணையாக
இருந்தது, இலங்கை அணியின் பந்துத் தடுப்பு எனக் குறிப்பிடலாம். ஏனெனில் இப்போட்டியில் நான்கு வீரர்களை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ததே ஆகும். அடுத்ததாக 21ம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இலங்கை சிம்பாவே அணிகளிற்கு இடையிலான போட்டியல் இலங்கை வெறிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்து ஆடிய சிம்பாவே அணியினர் 4 விக்கற்றுக்களை இழந்து 50 ஓவர்களில் 224 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் சிம்பாவே சார்பாக அண்டி பிளவர் 120 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், வெல்ஜோன் 63
ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணியின் சார்பாக சனத் ஜெயசூரிய 78 ஓட்டங்களையும் மாவன் அத்தபத்து 90 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர் இதையடுத் து இலங்கை அணியினர் 47 ஓவர்களில் 225 ஓட்டங்களை மூன்று விக்கற் இழப்பிற்குப் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து மறுதினம்
சிக்காகோவில் பDரத
(சிக்காகோ)
சிக்காகோவில் நேற்று நடைபெற்ற சிக்காகோ மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் தரப்பில் அமெரிக்க வீரர் கானில் காமூச்சியும், பெண்கள் தரப்பில் கென்ய வீராங்கனை கெதலின் டெபோராவும் வெற்றி பெற்றனர்.
ஆண்களிற்கான மரதன் ஓட்டப்போட்டியில் 20701 இல்
போட்டியை முடிவுசெய்து காமூச்சி புதிய அமெரிக்க சாதனையை நிலைநாட்டினார். இப்போட்டியில் கென்ய வீரர்கள் ஐவர் இரண்டாம் இடத்தில் இருந்து ஆறாம் இடம் வரை பெற்றது சிறப்பம்சமாகும்.
பெ ண களிற கா ன போட்டியில் கென்யா மற்றும் ரஷ்ய வீரர்கள் இரண்டாம் மூன்றாம் ♔ | | , ഞ, ണ, L GLI 5 D 601 si .
மூளையில் இரத்தக் கசிவு
மெக்சிக் கண் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மைக்டைசனுடனான குத்துச்சண் டைப் போட்டியில பலத்த தாக்குதலிற்கு இலக் கான குத்துச் சண்டை வீரர் அண்ரு கொலோட்டா தற்போது சிக்காக் கோவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த குத்துச்சண்டைப் போட்டியில் தாக்குதலிற்கு
இலக்காகிய அன்ரூ கொலோட்
டாவின் மூளையில் இரத்தக்கசிவு
ஏற்பட்டுள்ளதாக தமது பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
தனக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும், மயக்கம் மற்றும் வாந்தி எடுக்க வேண்டும் எனும் உணர்வு ஏற்படுவதாகவும் கொலோட்டா தன பிரதி நதியரிடம் தெரிவித்ததை அடுத்து வைத்திய JT60)6\)u Î6Ö (39 fföö[ILILL[[[I.
போட்டியில் இந்தியாவுக்
as it as
அடித்த போது அதை இலங்கை
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கிரிக்கட்
துடுப் பாடிக கொண்டிருந்த ரொபின் சிங் பந்தை 'சுவிப்' முறையில்
அணியினர் 6f a GE, L EE T LI LJ T 6TT ri றொமேஸ் களுவித்தாரன பார் த துக் கொண் டு நிற்கிறார்.
நடைபெற்ற சிம் அண களு க க போட்டியில் இந் ஓட்டங்களால் சிம் தேற்கடித்தது. இர இழப்பிற்கு 50 ஓட்டங்களையும், ஓவர்களில் 252 பெற்றது.
இம் தொடர்ந்து முக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த இலங்கை அணி திகழ்கிறது.
Ꮆl gᏏ II Ꮂ கிண்ணத்திற்கான போட்டிகளில் 4 பெற்று முன்னணி இலங்கை அணி ஞாயிற்றுக்கிழை விருக்கும் இறு போட்டிக்கு தெரின் இந்நி6ை களைப் பெறி இரண்டாம் இடத்தி புள்ளிகளையும் டெ சிம்பா பேயும் என்பதும் குறிப்பி
6LGoián
சுந்றுப்ே (ஒள ഉണ്ഡിut 535000 o Glofacia பரிசிற்கான டபில் சுற்றுப்போட்டியின் தில் அமெரிக்கா 656 f (GL 66 பெற்றுள்ளார்.
இவர் அ சேர்ந்த வீனஸ் வி 3-6, 6-2 என்ற புள் படையிலேயே தே 6/55/
இதே 6ே இடம் பெற்ற 375 GLT6) is L600TLILIrfly ஓபன் ரெனிஸ் சுற் இறுதி ஆட்டத்தி சேர்ந்த மெக் பெற்றுள்ளார்
இவர் போட்டியிட்ட ெ சேர்ந்த செயங்ை என்ற புள்ளிகளின் தோற்கடித்துள்ள ஓவர்களுக்கு பந்தை மாற்
(FITFr பகலிர போட்டிகளின் 45 ஓவர்களின் இ மாற்றுவதற்குத் ul. (B 6ti ମୋ195)
சார்ஜாவி வரும் கொக்காே கிண்ணத்திற்கான リlf cm、5L G山IL இரவில் ஏற்படும்
 
 
 
 

செவ்வாய்க்கிழமை ... 7
ாவே, இந்தியா 1 620) L İ ULu" 60 / 60; திய அணி 13 பாவே அணியை தியா 8 விக்கற் ஓவர்களில் 265
fLDL III (36), 50 ஓட்டங்களையும்
முடிவுகளைத் BaBIT 600T Ésflä5&EL" ல் முதல் சுற்று
ந ைலயரில முன்னணியில்
E, IT (3 g5, T 6\) II இச் சுற்றுப்
புள்ளிகளைப் ரியில் திகழும் எதிர் வரும்
ம நடைபெற
திச் சுற்றுப் பாகியுள்ளது.
யில் 2 புள்ளி று இந தயா லும் எந்தவிதப் ന്ദ്ര19, ിങ്ങബuിന്റെ இருக்கின்றது டத்தக்கது.
6)6OID r. ól_afárú υ/τύ ρ üosfu IT) வில் நடைபெற்ற (GLT6)T LIGOOIL யூரி.ஏ.டெனிஸ் இறுதி ஆட்டத் வைச் சேர்ந்த போட் வெற்றி
தே நாட்டைச் NeoGSuGOLD 6-4. |ளிகளின் அடிப்
1ற்கடித்துள்ளார்.
ᎧᏓᏁᏪᏙ 606II g|BIBIul60 000 அமெரிக்க ற்கான சங்காய் றுப் போட்டியின் ல் சுவீடனைச் எளில் வெற்றி
தன் னுடன் நதர்லாந்தைச் B 6-4, 4-6, 6-4 அடிப்படையில்
இடையே
அனுமதி
2T) பு கிரிக் கட் போது 35
DL (3U|| ந்தை
தீர்மானிக்கப்
NÒ (E560DL GILJÖLDI ாலா வெற்றிக்
முக்கோணக் த் தொடரில்
னி காரணமாக
كصحد=
வாசகர் ി தி
مسیح کے கசிப்பு விற்பனை அதிகரிப்பு
ஆரையம்பதியில் சட்டவிரோத கசிப்பு தயாரிப்புக்கள் அதிகரித்துள்ளது. ஆரையம்பதியில் இச் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வோரைக் கைது செய்யும் அதிகாரியின் வீதியிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுகின்றது. ஆரையம்பதி மாரியம்மன் கோயில் வீதி, பேச்சியம்மன் கோயில் வீதி செல்வாநகள் போன்ற சில இடங்களில் இவ்வுற்பத்தி நடைபெறுகின்றது. இதனால் தினம் தினம் விடிந்தவுடன் ஒரு கூட்டம் இக்கசிப்பை அருந்துவதற்கு வந்து விடுவார்கள். இக் கசிப்பு உற்பத்திக்கு முட்கம்பிகள்: நுளம்புச் சுருள்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றது. இது தொடர்பாக முறைபாடுகள் செய்தும் பயனளிக்கவில்லை. இறுதியில் தினக்கதிர் மூலம் இச் சட்டவிரோதச் செயலைத் தடுககலாம் என்ற நம்பிக்கையுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று தினக்கதிருடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
தனியார் பளில் கட்டணங்களுக்கு வரையறை ஏதும் இல்லையா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டு வருகின்ற தனியார் பஸ் சேவைகளுக்கு குறிக்கப்பட்ட கட்டணம் என ஒன்று இல்லையா? அனேகமாக சேவையிலிடுபடும் தனியார் “வான்களில் நனைத்த போக குக் கு கட்டணம் அறவிடப் படுகிறது. அண்மையில் நான் கோரகல்லி மடுவிலிருந்து மட்டக்களப்பு வருவதற்காக வான் ஒன்றில் ஏறினேன். நடத்துனர் மட்டக்களப்புக்கான கட்டணமாக 13 ரூபா அறவிட்டார்
இது பற்றிக் கேட்டபோதும் இது தான் எமது கட்டணம் விருப்பமில்லாவிட்டால் இறங்குங்கள் எனத் தெரிவித்தார் நடத்துனர். குழந்தையுடன் ஏறிய ஓர் பெண்மணி குறித்த கட்டணம் அதிகம் என்று மறுத்தபோது அவர் வாகனத்தை விட்டு இறக்கிவிடப்பட்டார்.
போக்குவரத்துப் பிரச்சினை பெரும் சிக்கலாகவுள்ள எமது பிரதேசத்தின் தனியார் பஸ் உரிமையாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சரியா?
இலங்கையின் எப்பகுதியிலும் அரச பஸ் கூட்டுத்தாபனங்களுக்கு இருப்பது போல் தனியார் பஸ்களுக்கும் கட்டண விதிமுறைகள் உண்டு. எமது பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கட்டண விதிமுறைகள் அவதானிக்கப்படாதது ஏன்? உரியவர்கள் நடவடிக்கை எடுப்பாரா?
ፊዎቻ/5/ሪÍs//
zozo L di6d75677/71/
ஆண்மீதம் அறிவோம்
'உள்ளுவதெல்லாம். உயர்வுள்ளல்' என்பதற்கேற்ப உயர்ந்தனவற்றை சிந்திக்க வேண்டும். ஆன்மீக வாழ்க்கைக்கு உயர்ந்த சிந்தனைப் போக்கு உதவி செயப் யும் . நமக்கு மனத்திடம் தேவை. நமது மன எண்ணங்களை ஒரு முகப்படுத்த வேண்டும் சிந்தனைகளைச்
, ) (3 6). T பதறவோ விடப்படக் கூடாது. துாயப் மையான சிந்தனைகள் நம்மைத் துாயவர்களாக்கும். கெட்ட சிந்தனைகள் நம்மைக் கெட்டவர்களாக்கும். வழியில் வழுக்கி விழாதிருக்க, துர்நடத்தை யிலிருந்து விடுபட காம, தீய இச்சை உணர்வுகளில் இருந்து விடுபட தகுதிமிக்க ஆன்மீக பெருங்கருணையும் பேரருளும் உடைய குரு உபதேசம் கேட்க
V
பந்து சற்று வழுக்கும் சுபாவம் பெறுவதாகவும், இதனால் பந்தைக் கையாழுவதுகடினமாக இருப்ப தாகவும் இரண்டவாதாக பந்து விசிய அனைத்து அணிகளும் முறைப் பாடு செய்துள்ளன.
இவ்வாறு ஏற்படுவதனால்
வேண்டும். குருவை முதல் நம்ப வேண்டும். குரு எனக்கு உதவி செய்வார். நான் சுத்தமாகப் போகிறேன் என்ற எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் குரு உபதேசம் நன்றாகப் பதியும் வண்ணம் கேட்கவேண்டும் "இது நம்முடைய இவஷ்ட தெய்வம். இதை நாம் தியானம் செய்தால், போகப் போக நாம் பூரணத்துவத்தைப் பெறல்ாம்" என்னும் குருவின் உபதேசத்தை சிர மேற் கொண் டு நாம் சிந்திப்பதெல்லாம் உயர்வுள் ளதாகவே சிந்தித்து, நமது ஆன்மாவை பழுதாக்காது ஆன்ம பலமும், மனப்பலமும் கொண்டு வாழவேண்டும். ஆகவே குரு துணையை நாடி குரு வழி சென்று குரு சிந்தனைகளைச் சிரமேற் கொண்டு ஆன்மீகத்தில்
அருட்சகோ.ஞா. மரியநாதன்)
இதனைக் கருத்திற் கொண்டு போட்டி நடுவர்கள் இனிவரும் போட்டிகளில் 35 இற்கும் 45 இற்கும் இடைப்பட்ட ஓவர்களிற்குள் பந தை மாற்றுவதாகவும் உத்தேசித்துள்ளனர்.

Page 8
24-10-2000
sicÜEU = 2 üßung = 6lLITLiÖLINT ailpyeon
(சே, பங்கயற்செல்வன் )
கல்லடி - உப்போடை திருமகள் வீதியை சேர்ந்த சீனித்த இரவு 9.35 மணியளவில் "டொம்பா கிரனைட் இனந்தெரி இவரது மகள் ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியு ள்ளா சில தளபாடங்களும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இது பற்றி அறிய சம்பவம் நடந்த இல்லத்திற்கு சென்ற வேளை வீட்டுக்காரரின் மனைவி தினக்கதிருக்கு தெரிவித்ததாவது
நேற்று முந்தினம் இரவு 9.30 மணியளவில் வழமைபோல் வீட்டின் முந் விராந்தையில் நான் எனது கணவர் பிள்ளைகள் ஆகியயோர் நித்திரை கொண்டிருந்தோம் அப்போது அருகாமையில் பாரிய
வெடிச்சதம்தம் கேட்டது குண்டுச்
சத்தம் போல் இருந்தது. உடனே
எனது கணவர் நித்திரையில் இருந்து எழுந்து மின்குமிழ் சுவிட்சை அனைத்து விட்டு மீண்டும் நித்திரை கொண்டார். சில நிமிடங்களுக்கு பிறகு முதல் தடவை கேட்ட சத்தத்தை விட பாரிய சத்தத்துடன் வீட்டின் கூரையை பொத்துக் கொண்டு வீட்டினுள் ஏதோ ஒன்று விழ நாங்கள் அலறி அடித்துக்கொண்டு நித்திரையில் இருந்து எழுந்து செய்வதறியாது பதறினோம்.
ஐ.தே. க. ஆலோசனை
தேசிய அரசு அமைப்பது சிதாடர்பாக அரசு
சிசய்தி
பத்திரிகையாளனின் மறைவு குறித்து எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெறும் அஞ்சலிக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கிழக்கி லங்கை பத்திரிகையாளர் சங்கம் ജൂ, ഞങ്ങ് ബൈ (1) % പ്രഥ ਮ60)LL விடுத்துள்ளது.
| தொடர் பாக விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கபட்டிருப்பதாவது
இருணி ட சிறைச் சாலையாக்கப்பட்ட யாழ்.மண்ணில் தமிழினத்தின் இன்னல்களை அவலங்களை உலகறியச்செய்த உற்றநண்பன் நிமலராஜனை இழந்த மாளாத சோகத்துடன் உங்களுடன் பசுகிறோம். நாங்கள் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டுவரும் அரசியல்வாதிகளல்ல உங்களிடம் எந்த பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காது ஓய்வூதியமின்றி. காப்புறுதி இன்றி மக்களின் குரலாக ஒலித்து வந்த நிமலராஜனை இழந்து விட்டோம் வேட்டையாடத் திரிபவர் கள் எங் களையும் தடி வரலாம் கொன்றொழித்துவிட்டால் தமிழ் சமூகத்தின் குரல வளையை முற்றாக நசுக்கிவிடலாம் என ந  ைன க" க" ன ற ன ர
ரீலங்காபேரினவாதிகளும் அவர்கள் போடும் றொட்டித்துண்டுக்காக தமிழரினத் தையே விற்கும் எட்டப்பர்களும், ஆனால் நாம் அஞ்சப் போவதில்லை இன்று சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மக்களின் வேதனைகளையும் துயரங் களையும் புறக்கணித்து ரீலங்கா
6I IE &B, 60) 6TT & 4
தமிழ் சமுகத்தின் குரலாக ஒலிப்பவர்கள் L5lfauirata
அரசுடன் பேரம்பேசித்திரிகின்ற இச்சூழலில் பத்திரிகையாளர்களே தமிழ் சமூகத்தின் குரலாக ஒலித்து வருகிறார்கள், வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் வாதிகள் வா ளா விருந த வேளையரில
படுகொலைகள், பாலியல்பலாத்க
ாரங்கள், கைதுகள் கடத்தல் காணாமல்போதல், சித்திரவதைகள், என சகல அடக்குமுறைகளையும் அம பலப் படுத தய வர் களி பத்திரிகையாளர்களே. செம்மணி உட்பட யாழ் புதைகுழிகள் தொடர்பாக தனிமனிதனாக நின்று அம்பலப்படுத்தினானே நிமலராஜன் அவனுக்கு வழங்கிய பரிசு இதுதானா? நவாலி தேவாலயம் மீது விமானக்குண்டுத்தாக்குதல் நடத்தி அப்பாவி உயர்களை பலியெடுத்த சம்பவதி தை அரசாங் கம் p lg |ഥ ഞ[i] , b, எடுத் த பிராயத்தனத்தை முறியடித்து 995/TUU6)LDT85 L608LLILE KESIDL60 வெளியுலகிற்கு வெளிப்படுத்தினான் நிமலராஜன், அதன்பின்பே உலகம் உண்மையை அறிந்துகொண்டது தென்மராட்சியில் இராணுவமுற் று கைக் குள் ளாக மக்கள் வெளியேறமுடியாது தவித்த வேளையில் தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்குசென்று அம்மக்களின் அவலங்களை அவர்களின் குரலிலேயே ஒலிப்பதிவு செய்துவந்து உலகறியச்செய்த செயல்வீரன்தான் நிமலராஜன் நிமலராஜனின் செய்திகளால் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களே அந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
வழிவகுத்தது. 1990க்குப்பின்னர்
செலி ல
6Ꮣ60lᏭᏏl ᏪᏏ600l வயிறு ஆகிய காயங்கள் ஏற்பட் உதடு காது மு காயங் களர் 6 இவ்அசம்பாவிதத் உடனே அருகில்
நிலைய C
முறையிட்டோம் ெ பார்வையிட்டு செ
(365
இராணுவக் கட்( பிரதேசத் தி ல குறிப்பிடத்தக்கது இராணுவச் பிரதேசங்களில இம்மருந்தைப் ெ அந்த வாரம் வீடாகச் சென் வழங்கவும் செய்யப்பட்டுள்ள உத்தியோக பூர்வ வழங்கும் வை சுகாதார சேவைக சுகாதார சேவைப் தேவராஜன் தலை HII60)60 000 LD600
öljTe.
செயலிழக்கச் செ மூலம் இந்த இ செயலிழக்க செய இதனால பாதிப்புகளும் இதனால் போக்கு மணித்தியாலழா இது இவ்வாறிரு மத்திய பஸ் நிை ஒரு குண்டுப் அடெடுக்கப்பட்டு எடுத்துச் செல்ல
கண்டெடு
960DL LIIII 6
குமார தேவன் என்பவரது 77.8 இலக்கத்தையுை
9. L கண்டெடுக்கப்பட 9) Mfulu bl L II அத்தாட்சிப்படுத்
960)LUUT.61 9L தினக்கதிர் க பெற்றுக்கொள்ள
கிழக்கு . 1| ஆயிரக்கணக்கா bഞ ബu|ഥ ഥ { மீறல்களையும் சர்வதேச மன்னிட் மனித உரிமை கவனத்திற்கு கெ பத்திரிகையாளர்க
9) 60060) D. கூறிய பத்திரி
E IT 600 TLD 6) (8. கைதுசெய்யப்பட்
660 அந த தொடர்கின்றது.
82Y CYD GANIATITUS) i gyfrestria, Basgeg
 
 

செவ்வாய்க்கிழமை 8
டப்பகுதி வீட்டின்மீது
ODT jTõjj)! =
ம்பி குருகுலசிங்கம் என்பவரின் வீட்டின் மீது நேற்று முன்தினம் யாதோரால் ஏவப்பட்டுள்ளது. வீட்டுக்காரர் சீ. குருகுலசிங்கம் ர்கள். அத்தோடு வீட்டின் முன்பக்க கூரை ஓடும் சிதறியதுடன்
வரின் வலது கால் வற்றில சிறு டுள்ளது மகளின் முகத்திலும் சிறு 1றி பட்டுள்ளன நதை தொடர்ந்து g) 6İT6LI QOLUNT656Yü) ONLINT 6Ưs &F IT IfL LÓ பாலிசாரும் வந்து ன்றுள்ளார்கள்.
(3 MAJ.....
டுப்பாட்டிலில்லாத
இருப்பதும்
5 &E5L (BL-ILJITIL İBAMB
28ம் திகதி
பறாதவர்களுக்கு முழுவதும் வீடு |று அம்மருந்தை ஒழுங்கு து. இதேவேளை DILDIT @LÍDLD(Obsbgb L 16)ILD, LDII &BIT 600 5ள் பணியகத்தில் LIGO's ITGITIf 616i மயில் 28ம் திகதி க்கு நடைபெறும்,
ய்யும் படையினர் ரு குண்டுகளும்
II | L60I.
எ வி வித நிகழவில்லை நவரத்து சுமார் 1 தடைப்பட்டது. |க காத்தான்குடி லயத்திலிருந்தும் LJILI B 60 дв500
படையினரால் பட்டது.
idJILILL -
II o 9IL", GODL
புனிதவாணி
622547V. எனும்
| U || 960) U III6II
60) L
(ബg,
தம் மை"
g|6). B65 ep6) D டையை எமது ரியாலயத்தில் 6) TLD.
ாகாணத் தி ல ன படுகொலை Eத உரிமை அம்பலப்படுத்தி, புச்சபை உட்பட அமைப்புகளின் ாண்டுவந்தவர்கள் (Bom
யை உலகிற்கு ഞ bu[ ബ] bണ്
ானா ர க ள ார்கள்.
அறிக கை
illilíIIIB).
வெள்ளைமணல் கடற்கரைப் பிரதேசத் தி ல இருந் து விடுதலைப்புலிகள் கடற்படைத்தள மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இ த த க கு த  ைல முறியடிக்கச் சென்ற எம்.ஐ.24 ரக ஹெலிகப் டர் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேற்படி ஹெலி கிண்ணியா உப்பாறு பகுதியில் தீப்பற்றி வீழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கணி ட கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஹெலியில் நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் நால்வரும் உயிரிழந்
திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
500 குரும்பங்கள் இடம்பெயர்வு
இதேவேளை கடற்படை தளத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருபகுதி விடுதலைப் புலிகள் நாச் சிக் குடா பகுதிக் குளிர் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
H, Is ID 60) 6)) ஊற்றுப் பகுதிக குளிர் இருந்த இராணுவத்தினர் அப்பிரதேசத்தை
சுற்றிவளைத்து இருந்தனர்.
சுற்றிவளைப்புப் பகுதிக்குள் பொதுமக்களும் சிக்கியிருந்ததால் இராணுவத்தினர் ஏககாலத்தில் தாக்குதல் நடத்தவில்லை.
நேற் று மதியம் இப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம்பெயருமாறு இராணுவத்தினர்
கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து
சுமார் 500 குடும் பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நாச்சிக்குடா முஸ்லிம் மகா வித்தியாலம் அல் மினா வித தியா லயம் y El E, 61 மகாவித்தியாலயம் வெள்ளை மணல மகா வித் தியாலயம் என்பவற்றில் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு நேற்று திருமலை பிரதேச செயலகத் தினால உணவு வழங்கப் பட்டது. இவர் களி மீளத்திரும்பும் வரை இவர்களுக்கு - 60016) வழங்குவதற்கான
நடவடிகை எடுக்கபட்டுள்ளதாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் வி. வேலும்மயிலும் தெரிவித்தார்.
நேற்று இரவு மீண்டும் தாக்குதல்
நேற்றிரவு 630மணியளவில் Lid 60oi (6 LÓ தாக குதல் ஆர ம ப க கப் பட்டுளர் ளது. நேற்றுக் காலை விடுதலைப்
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள
எம்.ஐ. 24ரக ஹெலி வீழ்ந்து நொருங்கிய பகுதியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மூன்று பொதுமக்கள் BITLID
நேற் றுக் I, II 60) 6\) கடற்
படையினராலும் இராணுவத்
தினாலும் ஏவப்பட்ட எறிகணைகள் கிண்ணியா, வெள்ளைமணல் பரப்பில் வீழ்ந்து வெடித்துள்ளது.
இவ் வாறு விழ் ந து வெடித்ததில் மூன்று பொதுமக்கள் காயமடைந து திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இராணுவ வீரர்
ஒருவர் பலி
(3.b (D) is ¢15 በ 60) 6ሊ) கிண்ணியா திருமலை வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோட்டார் சைக்கிள் இராணுவ ரோந்து அணிமிது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் பலியானர்.
மற் றுமொருவர் காய ഥങ്ങLjpg|ബബit.
திருமலை நகர மக்கள் அச்சம்
(8 b nj O. அதிகாலை 6.OOLD 600s (L 6T6s 65 LIITILI குண்டுச்சத்தங்களுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு ஸ்ளகியுள்ளனர். சர மரியான எறிகணை வீச்சும் கலிபர் ரக துப்பாக்கி வேட்டுக்களும் திருமலை நகரப் பகுதிகளை அச் சத்தறி குள்ளாகியுள்ளது. இச்செய்தி எழுதப்படும் வரை மோதல்களும் செல்வீச்சுக்களும் தொடர்ந்த வண்ணமுள்ளதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை கிண்ணியா நகரப்பகுதி பாடசாலைகள் நேற்று இயங்கவில்லை.
அரச அலுவகங்கள் வங்கிகள், கடைகள் என்பன மூடப் பட்டிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுற்றிவளைப்பு
(களுவாஞ்சிகுடி நிருபர்)
களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பகுதி நேற்று மு.ப 1000 மணியளவில் படையினரால சுற் றரி வ ளைக் கப் பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் ஆண்கள். (GAL 600 ab, 6ff an LDIIT si 60 - (3 Lusi
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்
தேடுதல் நடவடிக்கை (3LDyi3GlaH5IT60öTL 8#LDULILb LDL"L. ébH56TTt"JL|. கல்முனை பட்டிருப்பு ஆகிய இ ட ங் க ஞ க க | ன போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டதாக தெரிய வருகின்றது.
வெளியிடப்பட்ட
s