கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.25

Page 1
Registen el as a News Paper in Sri Lanka,
ஒளி - 0 - கதிர் -
H||NAKKATHER DALY
95
A.
हु"
25- O-2OOO
புதண்க
இரு நாள் ே se
எதிர்வரும் சரிக்கிழமை முதலாம் கட்டமும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி இரண்டாம் கட்டமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலியோ தடுப்பு மருந்துகள் வழங்கும் தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து நடாத்தும்
bմնին
{} ബ്,
(நமது நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலியோ தடுப்பு மருந்து வழங்கு இம்முறையும் போர் நிறுத்தத்திற்கு விடுதலைப்புலிகள் முன்வந்துள்ளனர்
இவ் நடவடிக்கைக்கு வழமைபோல்
ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள
விடுதலைப்புலிகள் எதிர் வரும் வெள்ளி சனி ஆகிய நாட்களிலும் டிசம்பர், முதலாம், இரண்டாம் திகதி ஆகிய நாட்களிலும் போர் நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த போர் நிறுத்தத்தை சமாதானத்திற்கான போர் நிறுத்தம் என விடுதலைப்புலிகளின் தலைவர் பரபா கரன் 35 601 gbl
கையொப்பமிட்டு யுனிசெ1
தலைமைக் காரியாலயத்திற்கு
அனுப்பியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தத்தின் பிரகாரம் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் சனிக்கிழமை நள்ளிரவு
ஏனைய இயக்கங்களிடம் ஆயுதம் 560 GTujBij DGuulebGOG)
(நமது நிருபர்)
தமிழீழ விடுதலை இயக்கத் திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதனால் ரெலோவிடம் இருந்த ஆயுதங்கள் களையப்பட்டது. பொருத்தமானது என இராணுவத் தளபதி பலேகல்ல தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் படையினர் மீது தாக்குதல் நடத்திய விடுத லைப்புலிகள் ரெலோ முகாம்ங்
தப் பரிச் சென்
(நமது நிருபர்)
இராணுவச்சிப்பாய் ஒருவர் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரை தாக்கியதையடுத்து மட்டக்களப்பு தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் தனியார் போக்குவரத்துச்சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.எனினும் இராணுவ பொறுப்பதிகாரிகளின் தலையீட்டையடுத்து வேலை நிறுத்தம் இரு மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது.
திங்கள் மாலை மட்டக்களப்
பிலிருந்து கல்முனைக்கு சென்ற தனியார்
| | bnö ons bú fló)s 6ð
மட்டு வான் சாரதிகள் ஒன்றரை
மணி நேர வேலை நிறுத்தம்
இராணுவத்தளபதி
மறைந்துள்ளனர். இவ்வாறான ஒரு சூழ் நிலையில் ரெலோவிடம்
ஆயுதம் களையப்பட்டது சரியான
செயலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை ஏனைய தமிழ் இயக கருவி கள ட மருந து ஆயுதங்களைக் களையத் தேவை யில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உடையில் ஏறிய இராணு வச்சிப்பாய் ஒருவரிடம் சாதாரண பயணிஎன நினைத்து நடத்துனர் பிரயாண கட்டணத்தை கேட்டுள்ளார். மேற்படி சிப்பாய் பணத்தைக் கொடுக் காது பிரயாணம் செய்ததுடன், தனக்கு சொகுசான ஆசனத்தை வழங்கவில்லை என நடத்துனரை தாக்கிவிட்டு பஸ் இலக்கத்தையும் குறித்துச் சென்றார் எனவும், பின்னர் நேற்று செவ்வாய் காலையில் பஸ்நிலையத்திற்கு சீருடையில் ஆயுதத்துடன் வந்த இராணுவச்சிப்பாய் சம்பந்தப்பட் நடத்துனரை தாக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(8ம் பக்கம் பார்க்க)
12 ഖങ്ങി ഖങ്ങju 30ம் திகதி நள்ளி 1981 DLI LDITELD . 12 மணி வை திற்கான போர் விடுதலைப்புலி 6616orf.
இப்போர் இராணுவ தரப் கருத்துக்களும்
வில்லை.
இதேவே புலிகள் ஒரு அறிவித்துள்ள முன் உதாரண சமாதான முயற் டுத்துச் செல்ல அரசியல், ஆய்
தெரிவித்து ள்ள
நிமலர ଜୋଅଳ
(blog,
DSTTL 866ŃluLJ6IADIT6III படுகொலையை கொழும்பு கோ நிலைய பகு போராட்டம் ஒன்
மதியம் 1.30 ബ60]] ତ) । இப்போராட்டத்தி பல சிங்களதய ளர்களுடன் பிரமுகர்கள் மற்று (). E, 6ri 6 6) si பார்க்கப்படுகிறது
மேற்படி நடத்துவது :ெ முன்தினம் கொழு ஒன்று கூடல் பத் திரிகை
(ĠUpġbflI flI திருகே படைத்தளம் வத்தைத் தெ நிறுத்தப்பட்டிருந் நோயாளர் கப் நோக்கி புறப்பட் ஆனால் றின்கோ'பயணிக மூதூர் திருமலை
 
 
 
 
 
 
 
 
 

அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
அனைத்து வகையான
J
jali
ജ്ഞ ബ് தொலைபேசி மட்டக்களப்பு os-2482
ழமை
assasoi - 08. விலை - ரூபா 5/-
~
ார் நிறுத்தம்
ಹವಾಗಿ ಅಗ್ಗವಾಗಿ!
ம் நாட்களில்
.
பும் நவம்பர் மாதம் பிரவு 12 மணிமுதல் 2ம்திகதி நள்ளிரவு ரயும் சமாதான்த்
நிறுத்தம் என கள் அறிவித்து
நிறுத்தம் பற்றி பசில எதுவித b) (Q)6) bflus L. L'IL
ளை விடுதலைப் 956006)LIL || 9 (DII éb
போர் நிறுத்தத்தை கத் கொண்டு அரசு சிகளை முன்னெ வேண்டும் என
வாளர்கள் கருத்து
ாஜனின்
நிருபர்)
நிமலராஜனின் கண்டித்து இன்று ட்டைப் புகையிரத தியில் மறியல் று நடைபெறுகிறது |230மணிமுதல் டம் பெறவுள்ள ல் கொழும்பிலுள்ள மிழ் ஊடகவியலா அரசியல் கட்சி றும் பலரும் கலந்து 660 எதிர்
bil
மறியல் போரை தாடர்பாக நேற்று ழம்பில் நடை பெற்ற ஒன்றில் சரிநிகர் ஆசிரியர்
) கப்பல் கண்டும் ஆரம்பம்
|60||ഥഞ6) || [] தாக்குதல் U LDL| ாடர்ந்து இடை த "யாயா கோல்ட்" I6) நேற்று (LIT)
Liġibbli.
'சிற்றி ஒவ் B61 E L JG) (BF606)
இயந்திரப்படகுச்
ஆசிரியர்
ITA
தமிழர்
அரசு -எதிர்கட்சி
நிலைப்ாடு குறித்து
(கொழும்பு) இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீவு காணும் விடயத்தில் அரசும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொது இணக்கப்பாட்டுக்கு வராமல் சுயாதீன பொலிஸ், அரசாங்க சேவை ஆணைக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக முன்னுரிமை அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழர்
கருத்து தெரிவிக் கையில் இருபிரதான கட்சிகளும் தேர்தல் பிரசார காலத்தின் போது தெரிவித்த உறுதிமொழிகள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளது போர் நிறுத்தம்
கூட்டணி அதிருப்தி
விடுதலைக் கூட்டணி வட்டாரங்கள்
ஏற்படுதல் சமாதானத்திற்காக இனப்பிரச்சினை தீவினை கொண்டு வருதல் போன்றவற்றை முக்கிய கருப் பொருளாக வைத் து பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது சுயாதீன ஆணைக் குழுக்கள் அமைக்கும் விடயத்தில் இரு பிரதான கட்சிகளும் முக்கியத் துவம் கொடுத்து வருகின்றனர் இவ் ஆனைக் குழுக்கள் அமைப்பது பற்றி மக்கள் அக்கறை செலுத்தவில்லை. எனவுேவஇனப் பிரச்சினைக்கு தீவு காணும் வழிமுறைகளை கையாள வேண்டும் இவற்றை விடுத்து பொது இணக்கப்பாட்டுக்கு வருவது கஷ்டமான காரியமாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
கொலையைக் கண்டித்து ாழும்பில் இன்று மறியல் போர் 1
சிவகுமார் ஆதவன் பத்திரிகை சிவஞானம் ரா வய
பத்திரிகை ஆசிரியர் விக்டர்
ஐவன்,சுதந்திர பத்திரிகையாளர்
ஒன்றியத் தலைவர் சுனந்த
தேசப்பிரிய ஆகியோருடன் மற்றும் சில அரசியல்வாதிகள் ஊடக
வியலாளர்கள் கலந்து கொண்டு இத்
தீர்மானத்தை எடுத்தனர்.
இருவர் அடையாளம்
JIGIT GIJOTI LILL GOT
(2)6Ofori) திருமலை உப்பாறு மாபிள் வீச்சுப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட
எம் ஐ 24 ரக விமானத்தில் இருந்து
சம்பவத்தில் இறந்த மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானி ஜெகத் றொட்டி புகே படை அதிகாரி பெப் பரே வரிக கரமசிங்க
சேவை
சேவை முதுர் É600ST 63Of ULIMI மோட்டார் படகு சேவை என்பன இது வரை நடைபெறவில்லை. ஸ் தம்பிதம் அடைந் திருந்த கிண்ணியா பஸ் சேவைகள் யாவும் வழமைக்கு திரும்பியுள்ளது.
யாழ் பயணிகள் கப்பல்
சேவை எதிர்வரும் வியாழக்கிழமை இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
ஆகியோரின் உடல்கள் அடை LIIGITLD BEITGROTIÚIL IL- டுள்ளது. மற்றய சடலம் அடையாளம் காணப் படவில்லை என தொவிக்கப் படுகின்றது.
(அனஸ்)
நேற்று முன்தினம் இரவு திருகோணமலை கடற்படைத் தளப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப்புலிகள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இவர் களில ஒருவர்
8LD JäELDLIITE,

Page 2
25 - 1 O-2000
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, ம்ட் டக் களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821
(F) is : 0.65 - 23055 E-mail :- thcathirasnet.lk
காக்கிச் சட்டையும்
ET6 g. 60)Lub
இராணுவம் புதிதாக கைப்பற்றிய பகுதிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக படைக்கு ஆட் திரட்டும் நடவடிக்கை மீண்டும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தலை விடுத்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல் ல பத்தாயிரம் படையினர் அவசரமாக தேவைப்படுவதாக அறிவித்துள்ளதுடன் இவர்களைத் திரட்டித் தருவதில் பெளத்த மத குருமாரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
இராணுவத்தின் ஆட்பற்றாக்குறைப் பிரச்சனை இன்று நேற்று எழுந்ததல்ல. நீண்டகாலமாகவே இராணுவம் தனக்கேற்பட்டுள்ள ஆட்பற்றாக் குறையைச் சொல்லிப் புலம்பி இராணுவத்தில் சேரும்படி இளைஞர்களை வேண்டி வருகிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களது இலக்க எட்டப்படவில்லை.
பல ஆயிரங்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்து நிகழ்த்தப்படும் ஆட்சேர்ப்புக்கள் ஒவ்வொரு முறையும் சில நூறு பேர்களை சேர்த்ததுடன் நிறைவடைந்தன.
இதனால் யுத்த களத்தில் இராணுவம் எதிர் நோக்கிய ஆட்பற்றாக்குறை நெருக்கடி நீடித்தப்படியே இருக்கிறது.
இந்நிலையிலே இராணுவத் தளபதியின் புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஆயிரம் படைகளைத் திரட்டித் தந்தால் யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என சூளுரைத்திருக்கிறார்கள்.
ஆனால் யுத்தம் முடிந்தபாடாக இல்லை இராணுவத்துக்கு இருக்கும் படைக்கலப் பற்றாக்குறையை நீக்குவதற்கு அரசு பல கோடி ரூபா பணத்தை செலவிட்டு புதிய ரக விமானங்கள், ஹெலிகப்ட்டர்கள், பலகுழல் பீரங்கிகள் என வாங்கி குவித்தது.
ஆனாலும் இவற்றால் பொதுமக்களை அவர்களது சொத்துக்களை அழிக்க முடிந்தளவுக்கு யுத்தத்தில் வெற்றிக் கொள்ள
முடியவில்லை.
இப்போது மீண்டும் ஆளணிப் பற்றாக்குறையே காரணமென ஆட்சேர்ப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இப்படியாக யுத்தத்தில் வெல்வதற்கு ஏதோ காரணங்களைப் புதிதுபுதிதாகப் கண்டுப்பிடித்து நாட்டில் வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இம்முறை ஆட்சேர்ப்புக்கு உதவுமாறு இராணுவத் தளபதி பெளத்த மத குருமார்களிடம் உதவி கோரியுள்ளார்.
கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த மதத்தின் குருமாரிடம் இராணுவத்துக்கு ஆட்சேர்க்க உதவும்படி கோருமளவுக்கு இலங்கையின் அரசியல் நிலை சென்று விட்டது
பெளத்த மத குருவைப் பார்த்து இப்படிக் கேட்கும் துணிவு இராணுவத் தளபதிக்கு எப்படி வந்தது ?
இலங்கையைப் பொறுத்த வரையில் அதன் அரசியலை தீர்மானிப்பவர்களாக அன்று முதல் பெளத்த மதகுருமாரே இருந்து வந்துள்ளனர்.
பல ஒப்பந்தங்கள் கிழிக்கப்படுவதற்கும் தீர்வு யேசனைகள் கைவிடப்படுவதற்கும் காலாகாலமாக் காரணமாக இருந்து வருபவர்கள் இந்தப் பெளத்த குருமாரில் ஒரு சாராரே
எனவே, இவர்களது செயலால் முடிவுக்கு வராது நீடித்துவரும் யுத்தத்தை எதிர்கொள்ள இராணுவத்தினர் இவர்களது உதவியையே நாடியிருப்பது ஒன்றும் தவறில்லையே.
சில பெளத்த மதகுருமார் எற்கனவே தாம் இராணுவத்துக்குத் தேவையானளவு ஆட்களைத் திரட்டித் தருவோம் என உறுதியளித்து முள்ளனர்.
இன்னும் இனிவரும் காலங்களில் இவர்களே ஆயுதமேந்தி களம் செல்லும் நிலையும் தோன்றலாம்.
இதன் மூலம், பெளத்த மதத்துக்கு இவர்களால் புதிய இலக்க ணங்கள். தத்துவ விளக்கங்களும் அளிக்கப்படலாம்.
எது எப்படியாயினும் யுத்தம் முடிவுக்கு வருமா..? இவ்வளவு காலம் இலங்கையில் நடந்துவரும் போர் அனுபவங்கள் காட்டி நிற்கும் யதார்த்தம் இத்தகைய ஆட்பல. ஆயுதபலங்களால் அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதே
எனின், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வழி என்ன? இந்த யுத்தம் மூண்டமைக்கான அடிப்படைக் காரணிகள் நீங்காதவரை,யுத்தம் முடிவில்லாது நீண்டுசெல்லத்தான் போகிறது.
இதனால்தான் போலும் நூறு ஆண்டுகள் யுத்தம் புரியவும் அரசாங்கம் தயார் என அண்மையில் கதிர்காமரும் அறிவித்துள்ளோர். நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் முதல், சாந்தி சமாதானம் பேண வேண்டிய மதகுருமார் வரை அனைவரும் யுத்த சன்னத்தராக இருக்கும் வரையில் சமாதானம் எங்கே மலரப்போகிறது?
இதற்கு முன்னரும் பல இராணுவத் தளபதிகள் இத்தனை
(616), (34.
961 big தலைசிறந்த ஊ இழந்து நிற்கின்ற சுதந்திரம் என்ப; உலகறியச் ெ DGILab65ugust 6th
மக்கள் எந்தவொ
செய்திகளையும் இருப்பர் இதனா Lorraig) (GL).
360TBITULI8 மக்கள் சுதந்திர ரமான கருத்துக் 6)ITUILIonia, (36 எமது நாட்டைப் அரசைப்பற்றி எர் யலாளர் அல்லது என்பன எதிராக ெ அதாவது எதி உள்ளதை உள்ள வெளியிடுகளின்
DGITLE,66)16th
வெறிபிடித்த பழிவாங்கிக்கெ கின்றது.
இந்த வரி ஆசிரியர் அற்பு தெரியாத ஆயு |(6GleBIT60D6A) GEFULJU மக்கள் மீது விழு அடியாகும் எந்தவி உண்மைகளை எ செயல்வீரனை
இன்று 60160ᎠᎫᎫ .
இதுபோன்ே 2).III E6)lu J6OII oli அவர்கள் மீது மே கொலை முயறி தெய்வா தினமாகத் மட்டுநகரின்சிறந்த மட்டுமன்றி யுத்த ഥ്'g| மேற் (à . அடக்குமுறைகை தனது செயற்திற6 செய்பவர் மட்டு
(நற்பட்டிமுை
அம்பாை தமிழர் பாராளுமன் வத்தை காப்பாற்
நடவடிக்கைக்கு அ தமிழர் மகாசங்கத் நன்றிகள்
அம்பான
தமிழர்கள் மீண்டு அநாதைகள் ஆகி ஒரே நோக்கம் ே L ng LL தனமே பிரதிநிதியை அனுப்பி வெற்றி
அம்பாறை
பொறுத்தவரை (G
முன்னணிக்கு ெ பொதுசன ஐக்கி கிடைத்த வெற்றி ജൂൺ60സെ. ♔g| ID
ജൂ|69|| || ജൂ|ഖi !
 
 
 
 
 
 
 
 
 

g|ബി.)
றை இன்று ஓர் டகவியலாளரை து. பத்திரிகைச் ) ഉ_ങ്ങി ഞഥങ്ങu சய்வ தாகும். இல்லை என்றால் ரு உண்மையான அறியமுடியாமல் ல் நாடு சூனிய
நாடு என்றால் மாகவும், சுதந்தி 560)6] (1616 full பண்டும். ஆனால் பொறுத்தவரை த ஓர் ஊடகவி தொடர்பு சாதனம் சயல்படுகின்றதோ ராக எண் பது Ligg.) 606160). DLT is றனரோ அவி மீது ஏதோ ஓர் தீய சக்தி ாண்டே இருக்
சையில் தினமுரசு தராஜா இனம் தக் குழுவால் பப்பட்டது தமிழ் ந்த முதலாவது த அச்சமுமின்றி ழுதி வந்த அந்த கொன்றவர்கள்
கண்டுபிடிக்கப்
D'Lá. Hall I | திரு.ஐ.நடேசன் јуGAIbilol ILI U
சியில் இருந்து தப்பினார். இவர் pGYIL H6)ʻiluLJ6\)II 6YTili ம் தமிழ் மக்கள் ьп biі 6п II II (610 ள உடனுக்குடன் OTIT6ü) 9) 6v)&Bʻ3)uJé# நகரின் ஐ.பி.சி
NIGN ng Nano Végei (III. 9ígÁgéi)
Q
நிருபராகப் பணிபுரியும் திருநடேசன் அவர்கள் எப்போதும் உண்மை களைக் கூறுவதில் தயங்க மாட்டார்.இதன் காரணத் தால் தான் இவரது வீடு மீதுகடந்தவருடத்தில் கைக்குண்டு வீசப்பட்டது.
இவ்வாறு செய்பவர்கள் உண்மையிலேயே கோழைகள்
என்றே கூறவேண்டும். ஓர் நிராயுத
பாணி அதுவும் பேனையை மட்டும் ஆயுதமாகக் கொண்டு தமிழர்கள் துன்ப துயரங்களை உலகறியச் செய்யும் இவ்வாறான ஊடகவிய லாளர்களைத் துப்பாக்கி கொண்டு அழிப்பது கோழைத்தனத்திலும் கோழைத் தனம்
இந்நாட்டில் உண்மை யான செய்திகளை வெளியிடும் ஊடகவி யலாளர்களுக்கு இந் நிலைமை என்றால் இவர்களுடைய குறிக் கோள் உண்மையை எழுதுபவன், சொல்பவன் இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக பொய், பகட்டுக் கூறுபவர்களாகவும், சொல்பவர்
களாகவும் இருக்க வேண்டும் என்றே
அக்கோழைகள் நினைக்கின்றார்கள்
போலும்
ஒருதமிழ் பத்திரிகை யாளன்
மீது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு
அச்சுறுத்தலும் ஒவ்வொரு தமிழ்
மக்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பதை மக்கள் உணரவேண்டும். நாட்டின்நடப்புக் களை உடனுக்குடன் பத்திரிகை
களுக்கோ அல்லது தொடர்பு சாதனங்களுக்கோ வழங்கும் திறமை வாய்ந்தவர்கள் ஊடக வியலாளர்கள் இவ்வாறான பக்கச்சார்பற்றவர்களை நன்மையை வெளிப் படு த துவோ  ைரக கொலைசெய்வது கோழைத்தனம்
என்றே கூறவேண்டும்.
தன்னலம் பாராது பிறர் நலத் திற் காகப் பாடுபடும் பத்திரிகையாளன், ஊடகவியலாளர் சமுதாயத்தின் உயர்நாடி அந்த வகையில் அண்மையில் அரக்கள்
களின் அகோரப்பசிக்கு இரையாகிய திரு.மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள் யாழ்ப்பாணம் எந்த நிலையில் இருக்கின்றது என்பதன் பிரதி விம்பமே சமூகத்தின் நாட்டின், உலகத்தின் பிரதிவிம்பங் களாய் காணப்படுபவர்கள்இந்த ஊடகவிய 6) Torst E61.
அமரர் நிமலராஜனைப் பொறுத்தமட்டில் ஊடகத் துறை யையே உயிர் மூச்சாகக் கொண்ட வர். உண்மைகளை வெளியிடு வதில் தயங்காத நெஞ்சம் கொண்ட அவரை எவற்றாலும் வெல்ல முடியாது எனத் தெரிந்த அவர்கள் துப்பாக்கியால் சாதித்துள்ளார்கள். இப்படிக் கொலை செய்த வர்கள் நினைத்தால் அது மடத் தனம், இந்த மண்ணில் இன்னும் எத்தனை நரி மலராஜன் கள் உருவாகப்போகின்றார்கள் என்பதை கொலையாளிகள் பார்க்கத்தான் போகின்றார்கள். யாழ்மக்களின் துன்ப துயரங்களை எத்தனையோ சவால்களுக்கும், மிரட்டல்களுக்கும் முகம் கொடுத்து உலகறியச் செய்தவர் நிமலராஜன், அவர்கள் இவ்வாறான ஓர் செயல் வீரன் துணிச்சல் வீரனை தமிழ் மண் இழந்தது வேதனைக்குரியதே. இவ் +னச்செயலைச் செய்தவர்கள் நிச் சயம் தமிழ் மக்களின் உரிமைகளை குழிதோணி டிப் புதைக் கவும் தயங்கமாட்டார்கள்.
மறைந்த அந்த செயல் வீரனின் மரணம் ஒவ்வொரு தமிழ் LOH, E, of Ol go 600Tři 6)||60)6) b60) byl வருடிக் கொணி டிருக்கின்றது. நேர்மையான உண்மையான ஊடகவியலாளன் எவரும் உயிருக்
காக அஞ்சமாட்டார்கள் என்பதை
நிமலராஜன் அவர்கள் நிருபித்து விட்டார்கள். அன்னாரின் ஆத்மா தமிழ் மக்களுடன் சங்கமமாகம் என்பது உண்மை. அவரது ஆதா சர்ந்தியடைய தினக்கதிருடாக நாம்
பிரார்த்திக்கின்றோம்.
ானத் தமிழனுக்கு வெற்றி
)6O-H-6)6)).
ற மாட்டத்தில் 1றப் பிரதிநிதித்து ற எடுக்கப்பட்ட
அம்பாறை மாவட்ட
திற்கு முதற்கண்
ற மாவட்டத் மொரு அரசியல் விடக்கூடா தென்ற மற்கொள்ளப்பட்ட
Soi () ) (b.
பாராளுமன்றம்
கண்டுள்ளது.
மாவட்டத்தைப் பாது சன ஐக்கிய வெற்றி ஆனால் ய முன்னணிக்கு என்று பார்த்தால் றைந்த அமைச்சர் ளின் அரசியல்
கொள்ளும் இவர்
சாணக்கி யத்தின் மூலம் முஸ்ஸிம் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றால் மிகையாகாது. அம்பாறை மாவட்ட முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமையின் வினையே இன்று ஆம் பாறை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை வென்றுள்ளார்கள்
ஏன் இதை தமிழ் மக்கள் சிந்திக்க
ിബ).
இப் பொதுத் தேர்தலில்
தமிழர் விடுதலைக் கூட்டணியின்
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத்
தொடர்ந்து கூட்டணி வேட்பா ளர்கள்
மேற்கொண்ட கேலிக்குரியது . தேசிய தலை என்று கூறிக் ஐ.தே. கட்சிக்காக முழுக்கடன் பாடு
டிக்கை
ந்களின்
பட்டமை, தன்மாலமுள்ள தலை வர்கள் எவரும் மறக்க முடியாத
உணி மை தமிழர்
பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற ஒரு புறம் தமிழர் மகாசங்கம் பாடுபட
மறுபுறம் இல்லா தொழிக்கும் நடவடிக்கை
கூட்டணியினர் அதை
யில் ஈடுபட்டதைச் இப்பொதுத் தேர்தலில் காணக்கூடியதாயிருந் தது. அற்பசொற்ப சுகபோகங் களுக்காக இன பேதமினி நரி கட்சிகளிடம் அடகுவைத்த தமிழினமே! என்பதை மறந்து விட்டீர்களா!
நீங்கள் தமிழினம்
சுமார் 20000 வாக்குகள் (LiO மயிரிழையில் வென்றெடுக் கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித் துவம் அம்பாறை மாவட்ட தமிழ ருக்கு கிடைத்த வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் தன் தமிழ னுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
இனிமேலாவது சிந்தி
யுங்கள் நீங்கள் தமிழர்கள் என்று.
மானத்துடன் வாழ்கின்ற

Page 3
25- O-2OOO
gémfajës GolgEG
jill: 63F ITU 600600 - 9
புதுடெல்லி அக் 24
இந்திய ysgrifeg, Gwy, L' ஆதாட்டம் பற்றி சிபிஐ கடந்த gla) மாதங்களாக தவிர G flag TD GO GOOT நடத தயது முன்னணி வீரர்கள் பலரிடம் G) flg T U G8) 6001 அறிக் GlafLİLLİ
Luigi, g, h) (3, Gi
நடத்தப் பட ட முடிவில் இடைக்கால கை ஒன்று தயார் பட்டுள்ளது. 20 கொண்ட இந்த அறிக் கை நாளை மத்திய விளையாட்டுத் துறையிடம் சமர்ப் பரிக் கட படுகிறது. கடந்த மாத இறுதியில் அறிக்கை சமர்ப்பிக்
கப்படுவதாக * L @ வட்டாரங்கள தகவல களர் "Go Gulf GT ஆனால
கடைசிநேரத்தில் அறிக்கை சமர்ப்பிடப்பது பற்றி சிபிஐ
SW Li Lflaj ULGAfla) 60 a}
எதுவம் கூறப்
சிபிஐ தயாரித்துள்ள இந்த அறிக் கைபில ததாட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய வீரர்கள் பற்றி ரகசியமான சில தகவல்கள் இடம்பெற் றிருக்கும் என்று நம்பப்படுகிறது. அசாரு தீன் ஜடேஜா பிரபாகர் மற்றும்
அஜய agrf LD T ஆகிய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் ததாட்டத்தில் முக்கிய பங்கு உண்டு என்று அறிக்கையில் Ggsluj LflLL பட்டுள ளதாக தகவல களி வெளியானது முதலில் இந் நதி தகவல்களை
மறுத்த சிபிஐ அதிகாரிகள் மேலும் சில வீரர்களும் இந்த குற்றத் தில சம பந தப் பட டுள்ளதை உறுதி செயதனர்
அர்ஜென்டினாவில் விமான வி
நாளை அரசிடம் தாக்க
ஆனால் குற்ற வீரர்களின் ெ Lílu 955 Trfly டனர். இதுபற்ற அதிகாரி ஒரு இடைக்கால அ பதுதான் எங்க படி இந்த வ நாங் கள அ போவதில்லை விரும்பினால்
LIL (96ां 6ा of) 35 GW) GIT QGNU GT fill லாப மேலும் of') |ां फoा d வழக்கும் ப L. L. Gilas Gn (1)
Gle, T. GODÓT (6) GT G கைகள் எடுக்கட யும் அர சுதா வேண்டும் என
11 பேர் சாவு, விமானங்கள் நேருக்கு நேர் ே
பீனஸ்ஏர்ஸ், அக் 24
அர்ஜெடீண்னா நாட்டில் 2 விமானங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 11 பேர் L 6úl L II Got T i G, si . பிபைப்பர் லைட்பி ரக விமா னங்களை முதன் முதலாக ஒட்டிப் பார்த்த போது 2 விமானங்களும் நேருக்குநேர் மோதிக்கொண் டன.
பீனஸ்ஏர்ஸ் மாகாணத்தில் உள்ள சகாபுகோ நகரில் ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்தது. இதில் இருந்த 6 பேரும் பலியானார்கள். அந்த வீட்டு உரிமையாளர் இந்த விபத்தில் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்னொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பலியானார்கள். அந்த
ஈரானில் தீவிரவாதிகள்
ண்டு டெக்ரான், அக்.
ஈரான் தலைநகரான டெக் ரானில் 2 நாட்களில் 2-வது முறையாக குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும்
6)ါdÉ]
தாக்குதல்
கொல்லப்படவும் இல்லை, காயம் அடையவும் இல்லை. ஈராக் நாட்டை அடிப்படையாகக் கொண்ட முஜாகிதீன் கல்க் என்ற கொரில்லாப் படைதான் இந்த தாக்குதல்களை நடத்தியது.
லண்டன் அருகே பயங்கரம்
இந்து கோவில் பூசாரிகுத்திக் கொலை
லண்டன், அக் 24
இங்கிலாந்து நாட்டில் இந்து கோவில்பூசாரி ஒருவர் குத்திக் Glam 600 60 GolgijцLILJU L TIt. இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகேயுள்ளது லிசெஸ்டர் நகரம். இங்குள்ள இந்து கோவிலில் பூசாரியாக இருந்தவர் ஹரிஸ் புரோகிதர். இவரை யாரோ கத்தியால் குத்தி கொன்று 6''L60Iri.
42 6) ILUS T60T ஹரிஷ் இங்கிலாந்தில் உள்ள இந்து பெடரேஷன் தலைவராகவும் இருந்தார். தீபாவளிக்கு
இன்னமும் சில நாட்களே இருக்கும் நிலையில் அவரது கொலை இங்கிலாந்தில் உள்ள 鹽 இ யே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அவரது கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தீவிரவாத அமைப்பினர் இந்த படுகொலைக்கு பின்னணியில்
உள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது. ஹரிஷ் புரோசிதர் உடலில் 15 இடங்களில் கத்திகுத்து காயம் உள்ளது. இவர் உள்ளூர் ரேடியோவில் தினசரி பிரசாரமும் செய்து வந்தார். இந்து பூசாரிகள் சங்க தேசிய செயலாளராகவும் இவர் இருந்தார்.
இவரை கொலையாளிகள் தடயங்களை மறைக்க வீட்டுக்கும் தீ வைத்து உள்ளனர். இதனால் வீடு பாதி எரிந்து விட்டது.
பாரதி சினிமா
கொன்ற
(சென்னை)
விதிகளை தளர்த்திபாரதி" சினிமாப் படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்க முதல்வர்
கருணாநிதி நேற்று உத்தரவிட்டு
ள்ளார் இது பற்றி தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது
விமானம் ரெய விழுந்து நொறு
LITElarů முந்தைய
குவெட்ட்ா,
பாகிஸ்தான் ந தான் மாகாண குவெட்டாவில், ப உடல் கண்டுபி 2,500 முந்தையது.
கிரீடத்துடன் உ ஈரான் ராணிக்கு தாக இருக்க ந ம் ப ப் ப குவெட்டா ந ஒருவரின் வீட் சோதனை நட 60) 668, ULL இந்த உடல் இ பி டி க் க ப் இந்த உடல் வந்தது என்பது இல்லை. ப
L JIT6u) ஆக்கிர வாஷிங்டன்,
அமைதிப் பேச்சு போனால் பாடு கட்டுப்பாட்டில் பகுதிகளை மீன் க்க ரகசியத் இஸ்ரேல் ராணு உள்ளது. இப் க்கப்படும் நி நிரந்தரமாக
படத்துச்
Goly 661 600 601 60) LL13
டிரீம்ஸ் பிரைே என்னும் நிறுவன திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ே இருந்து விலச் வேண்டுமென க தேதியன்று தமிழ எழுதி வேண்டு (ார்தது
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 3.
சாட்டப்பட்ட யர்களை குறிப் ர் மறுத்து விட்
சிபிஐ உயர்
ர் கூறுகையில், Ólj, Ga, gLOf Lill (ഖണ്ഡ്ര, ഫ്ര) ஷயம் குறித்து lg, Lo GLI GL i
மத்திய அரசு 95Ai)JIDLô 8FrTLʻLL ) f ay, GIflGasi Q)LJuLJri
LUGOLULUMT 85 896 AD)
தற்போதுவரை
து எந்தவித வு செய ամ, எனவே மேற் I GOT bu ou q d, படும் என்பதை os () on GIslUL றார்.
LDIIğ6160
பில் பாதையில் பகியது.
நாளைய தீர்ப்புபூ
GalgO)6OILDL il GLIIGöld si fL'L GO
சென்னை, அக் 24
நடிகை கீர்த்தனாவின்
அவரை போலீசார் மிட்டனர்.
கதாநாயகி 60)|LO6OTri மாப்பிள்ளை உள்பட பல்வேறு சினசிமா படங்களில் நடித்துள்ள வர் நடிகை கீர்த்தனா. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்பட
முன்னணி கதாநாயகர்களுடன்
நடித்துள்ளார்.
கீர்த்தனாவின் தாயார் சாய்லட்சுமியை அவரது தந்தையே கடத்தியுள்ளார். அவரது தந்தை பெயர் காசிலிங்கம். சொத்து தகராறு காரணமாக சாய்லட்சுமி க்கும், அவரது கணவர் காசிலிங் கத்துக்கும் சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.
சாய்லட்சுமி, கீர்த்தனா ஆகியோர் மதுரவாயலை அடுத்த ஆலப்பாக் கத்தில் வசித்து வருகின்றனர்.
glTGfreð 2,000 lb (34ain Gdšej
JTGJoluletit அக். 24
Tட்டில் பலுசிஸ் த் தலைநகரான தப்படுத்தப் பட்ட டிக்கப் பட்டது. ஆண்டுகளுக்கு தலையில் iள இந்த உடல் குச் சொந்தமான லாம் என்று டு கி ற து . கரப் பிரமுகர் டில் போலீசார் தியபோது சீல் ஒரு பெட்டியில் ருந்தது கண்டு L L. L 9) . எங்கு இருந்து பற்றிய தகவல் லுசிஸ்தானின்
2. Li öGigligül
எல்லைப்புற மாவட்டமான கான் ஒரு காலத்தில் ஈரானின் ஒரு பகுதியாக இருந்தது. பழங் கால ஈரான் அரச குடும்பத்து நகைகள்
கரானில்தான் புதைக்கப்பட்டு
உள்ளன என்று நம்பப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட, பதப்படுத்
தப்பட்ட உடலிலும் நிறைய நகைகள் இருந்தன.
காசிலிங்கம் தனியாக வசி து வருகிறார். சாய்லட்சுமி விட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இது காசிலிங் கத்துக்கு வெறுப்பை ஏற்படு த்தியது. இதனால் சாய்லட்சுமியை கடத்தி செல்ல காசிலிங்கம் திட்டமிட்டார். ஒரு வேனை ஏற்பாடு செய்துகொண்டு துணைக்கு இளங்கோ என்பவரையும் அழைத்து சென்றார். சாய் லட்சுமியை இருவரும் வேனில் கடத்தி சென்றார்கள். அம்பத்தூர் எஸ்டேட் அருகே வேன் சென்றபோது சிக்னலில் வேன் நின்ற உடனே சாய்லட்சுமி தன்னை காப்புாற்றுமாறு கூச்சல்போட்டார். இதை கேட்டதும் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், வேனை LOL551 STRIGOLgió6Du LŠLL6oriť. காசிலிங்கம், இளங்கோ ஆகியோர் தன்னை கடத்திச் சென்றதாக g. Is uil 60 i g. Lí. மதுரவாயல் போலிசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலிஸ் டி.ஐ.ஜி. ஜாபர்சேட் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மதுரவாயல் போலிஸ் இன் ஸ்பெக்டர் தென்னரசு வழக்குப்பதிவு செய்து
காசிலிங்கம், இளங்கோவன் ஆகியோரை கைது செய்தார். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தனசேகர்
தேவா ஆகியோரை போலிசார்
வலைவீசி தேடிவருகின்றனர்.
அச்சுறுத்தல் இல்லை ஊடுருவல்
(Uரீநகர்) " .
எ ல்  ைலப் பகுதியில்
பாகிஸ்தானால் எந்த அச்சுறுத்தலும்
இல்லை. அதே சமயம் ஊடுருவல்
அதிகரித்துள்ளது என்று ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்தீனத்தை மீண்டும்
மிக்க
அக். 24
ார்த்தை முறிந்து ஸ் தீனத்தின் sit GIT டும் ஆக்கிரமி ட்டம் ஒன்றை வம் தயாரித்து டி ஆக்கிரமி ப்பகுதிகளை இஸ்ரேலுடன்
கு முழு
சர்ந்த மீடியா La aðilus), L' பாரதி” என்னும்
தமிழில் இந்நிறுவனம் ரிக்கை வரியில்
அளித்தி த மாதம் 27ம் அரசுக்கு கடிதம் காள் விடுத்தி
இ
பரிவுடன்
ஸ்ரேல் திட்டம் இணைத்துக் G) 3, IT Git GITU போவதில்லை. எதிர் காலத்தில்
பேச்சுவார்த்தை நடத்தும்போது
பேரம் பேசுவ தற்கு வசதியாக இதை ஆக்கிர மிக்க அது திட்டமிட்டு உள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் இஸ் ரேலியர்களையும், LJIT 6u) 6ñu) தீனியர்களையும் முழுமையாக பிரிப்பதற்கான திட்டத்தையும் இஸ்ரேல் தயாரித்து வருகிறது.
வரி விலக்கு
மகாகவி பாரதியார் நமது நாட்டு
சுதந்திரப் போராட்டத்திற்கு தமது பாடல்களின் மூலம் எழுச்சியை ஏற்படுத்திய மாபெரும் தமிழ்க் கவிஞர் அவரது வீரவரலாற்றை இன்றைய தமிழ் சமுதாயம் அறிந்து கொள்வது மிகுந்த நலழ் பயக்கும் என்பதால், மீடியர் டிரீம்ஸ் நிறுவனத்தாரின் கோரிக்கையை ஏற்று கேளிக்கை வரிவிலக்கு அளிக்க முதல்வர்
அதிகரிப்பு பெர்னாண்டஸ்
இதுகுறித்து அவர் நேற்று பரீநகரில் நிருபர்களிடம் கூறியதாவது
எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 9 டிவிஷன்களுடன் முன்னேறி வருவதாக கூறப்படும் செய்தி
தவறானது இந்த செய்தியில்
உண்மை இல்லை. பாகிஸ்தானால்
நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எல்லையில் இருந்து 75 கி.மீ
தொலைவில் தங்கள் படையின் ஒரு டிவிஷனை
குவித்துள்ளது. அவர்களுக்குஅங்கு பயிற்சி அளித்து வருகிறது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவலின் ஒப்பந்தப்படி இந்த பயிற்சி. அளிக்கப்படுகிறது. GT 60T (3o. இதுகுறித்து நாம் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கார்கில் போன்ற மற்றொரு நிலைமை நிச்சயமாக உருவாகாது. நமது எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்த

Page 4
25 - 1 O-2000
jina Omegangi Gagmamagian
SJUGÖLGESTIGUNGA
பத்திரிகையாளர் நிமல் ராஜன் யாழ்ப்பாணத்தில் அவரது விட் டி ல வைத் து சுட்டுக் கொல்லப்பட்டசெயல் மிலேச்சத் தனமானதாகும். தேர்தல் முடிந்த கையோடு திட்டமிட்டுச் செய்யப்ட்ட இக்கொலை ஒரு அப்பட்டமான அரசியல் படுகொலை என்பதில் எவ்விதி சந்தேகமும் இல்லை. அத்துடன் அவரது தந்தை தாய் உட்பட குடும் பத் தவர் இக் கொலைத் தாக்குதலில் காய மடைநது ஆபத்தான நிலையில் இருப்பது மனித நேயமுள்ள அனைவரையும் அதிர்ச் சிக் குள் ளாக்கியுள்ளது. நிமல ராஜனின்கொலையாழ்ப் பாணத்தி லிருந்து வெளியிடப்படும் கருத்துச் சுதந்திரத்திற்கு வைக்கப் பட்ட வேட்டும் ஏனையோருக்கு விடுக் கப் L" ali ay ina, Goa, அச்சுறுத்தலுமாகும். இக்கொலை யை எவர் செய் திருப்பினும் அவர் களை எமது புதிய ஜனநாயக கட்சிமிக வன்மையாகக் கண்டிக்கின்றது. கொலைக் கலாசாரத்தை எதிர்த்து ஜனநாயகத் தையும்.கருத்து சுதந்திரத்தையும், மனிதஉரிமையையும் வற்புறுத்தும் சகல மக்களும் அமைப்புகளும் இக்கொலைக்கும் தாக்குதலுக்கும் எதிராக ஒன்றிணைந்து குரல்
புதிய
ஜனநாயகக் கட்சி =
கொடுக்க வேண்டும்.
இவ்வாறு புதிய ஜனநா யக கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் பத்திரிகையாளர் நிமலராஜன்படுகொலை சம்மந் தமாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் 60)35U-1168) GlabII 6006) GléFussu || JULLபத்திரிகையாளர் ம.நிமல்ராஜன் துணிவும் ஆற்றலும் மிக்க சர்வதேசத்தரம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளராகத் திகழ்ந்தார். வடபிரதேசத்தின் யுத்த சூழல் நெருக்கடிகள் நிறைந்த நிலையில் அவரது பேனா முனை மக்கள் சார்பானதாக இருந்து வந்தது. மக்களது அவலங்களையும் மக்கள் விரோதசெயற்பாடுகளை யும் முடிந் தளவிற்கு வெளி
உலகிற்கும் தென்னிலங்கை
மக்களுக்கும் எடுத்துக் கூறுவதில் நிமலராஜன் முன் னின்றார். யாழ்ப்பாணப் பத்திரிகையாளர்க ளை ஒன்றிணைத்து வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தை முன்னெடுத்து அதன் செயலாளராகவும் பணிபுரிந்து வந்தார். இக்கட்டான சூழலில் பத்திரிகைப் பணிபுரிந்து நின்றமை
96). Ug)
நந்நீள்மீன் வளர்ப்புப் L JUDċeif (6) Ib5
(காத்தான்குடி நிருபர் ஜே.கே)
வடகிழக்கு மாகாணத் தில் நந்நீர் மீன் வளர்ப்பில் போதிய வளர்ச்சி காணப்படாததைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டநீரகவளங்கள் அபிவிருத்தி நிலையம் மாவட்டத்திலுள்ள நந்நீர் மீன்பிடியாளர்களுக்கான 4. நாள் வதிவிடப் பயிற்சி நெறியொன்றை வழங்கவுள்ளதாக மாவட்டநீரகவளங்கள் அபிவிருத்தி அதிகாரி எஸ்தவபாலரெத்தினம் தெரிவித்தார்.
ഉ_Lഖണങ്ങഖ (39,ിu ഥങ്ങ
இனம் பெருக்கல் ஆராய்ச்சி நிலையத்தில் இம்மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ள இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர் சங்கங்களினுாடாகத் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்த வர்கள் கலந்து கொள்வர்.
மீன் வளர்ப்புத் துறையில் நவீன யுக்திகளைக் கையாண்டு, மீன் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமென அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கல்முனை - அம்பாறை தனியார் பஸ் உரிமையாளர் வேலை நிறுத்தம்
(ஒட்டமாவடி நிருபர்)
பிரச்சினையுடன் சம்பந் தப்பட்ட பஸ் நடத்துனரை வேலை நீக்கம் செய்யாவிடின் வேலை நிறுத்தம் தொடருமென சம்மாந் துறைதனியார்பஸ் 9 r60)LDLIIT ளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கல்முனை - அம்பாறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டு வந்ததனியார்பஸ் உரிமையா ளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
கல்முனைபஸ் நடத் துனர் சங்கத்தினரால் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர் ஒருவரின் தொடர்ச்சியான பாரபட்ச கடமை, சம்மாந்துறை தனியார் பஸ் சாரதி இவரால தாக் கப்பட்டமை
தொடர்பாக அனைத்து தனியார் பஸ் உரிமையாளர் களும் , குறிப்பிட்ட பஸ் நடத்துனர் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு அவரை உடன் வேலை நீக்கம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்
முனை பொலிஸ் நிலையத்திற்கும். கல்முனை, சம்மாந்துறை பிரதேச
செயலாளர்களுக்கும் அறிவித்துள்
ளதாகவும் அறிய முடிகின்றது.
இதே வேளை, கடந்த
இரண்டு நாட்களாக கல்முனை -
அம்பாறை மார்க்க பிரயாணிகள்
போக்குவரத்தில்பெரும் சிரமங்
களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அவி வறிக்
பத திரிகையாளர்
நேர்மையும் துணி காட்டியதுகுறிப்பு தொன்றாகும்.
நிமல்ரா 606) d5(g) b (3)(BLDL தாக்குதலுக்கும்
6)60 60) LDLLIIT 6ÕI தெரிவிப்பதுடன் கு ஆழ் நி த அனு தெரிவித்துக்கொ6
(CUDöIIIII
45 LD60 ளுக்குள் புதிய பொருத்திசாதனை முதுார் உப மின்
BL 15956 னிரவு 3மணியளவி மின்மாற்றிக்குப்ப னன்று புதிய மின் LDI GOGN) 6 LDGOM i வழங்கியுள்ளது .
முதுார் மகாவித்தியாலய நிறுவப்பட்டிருந்த ஒழுக்குகாரணமா
திருந்தமை தெரி)
'நே
6)
(வெல்லாவெ
ப்ொய்க நேர்மையாக வாழு ஒரு மனிதன் பூரண கின்றான். அவ்வ உங்களது வாழ்வு சிறப்பானதாக பெரியபோரைதீவு பட்டாபுரம் ரீயத் ஆலய பிரதம GLI 6oi 60ILD L 6) தெரிவித்தார்.
obl [b95 கிழமை முனைத் அறநெறிப்பாடச களால் நடத்தப்பட் விழாவில் உரை இவ்வாறு குறிப்பி
அறநெறி அதிபர்சு ஜெயலட யில் இவ்வைபவம்
இவ் இ
pe
 
 
 

திர்
புதன்கிழமை 4.
வயும் எடுத்துக் ட வேண்டிய
னின் படுகொ ந்தினர் மீதான மது கட்சியின்
ண் டனத்தை நிம்பத்தினருக்கு ாபத்தையும்
ரித்தியாலங்க
மின் மாற்றி
படைத்துள்ளது
560)6Outp.
E6SI6), ATLI'I Ls68 ல் சேதமடைந்த நிலாக வியாழ மாற்றி பொருத்தி (8) மின்னொளி மின்சாரசபை, Đ46) – ) só 5 TULIMI பத்திற்கருகில் மின் மாற்றி மின் க சேதமடைந்
ததே
புலமைப்பரிசில் பரீட்சை பரிசளிப்பு விழா ஏற்பாடு
(கல்முனை மத்திய நிருபர்-ஜெஸ்மி)
இந்தவருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மருதமுனையைச் சேர்ந்த 57 மாணவர்கள் சித்தியடைந
துள்ளனர். இம்மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர்களையும்பாராட்டி பரிசளிக் கின்ற வைபவம் ஒன்று இம்மாத
இறுதிப் பகுதியில நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு வருகி ன்றன.
மருதமுனை மக்கள்
மண்டபத்தில் நடைபெறவுள்ள இந் நிகழ்வினை மருதமுனை ஈளில்ரன் பூத் விளையாட்டுக் கழகம்
மேற்கொள்கின்றது. இவ்வைப வத்தின் இன்னுமோர் அம்சமாக DIT 600T, 6) si ab, 6f 60 90 uusi AE56ð 60s) வளர்ச்சியை விரிவுபடுத்தும் நோக்குடன்உயர்கல்வி கற்பதற் காகப் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கும் விருதுகளும், ஊக்குவிப்புப்பணமும் வழங்கப்ப வுள்ளன. இதன் முதற் கட்டமாக 1998 ஆம் ஆண்டு க.பொ.த(உ. த) தோற்றி 2000ஆம் ஆண்டு பல கலைக் கழகம் சென்ற மாணவர்களே மேற்படி பரிசளித்து கெளரவிக்கப்படவுள்ளனர்.
பதவியுயர்வுக் கடிதங்கள் தாமதமாவது குறித்து விசனம்
(ஒட்டமாவடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட
பாடசாலைகளில் கடமையாற்றும்
ஆசிரியர் களுக்கான பதவி
உயர்வுக்கடிதங்கள் தாமதமாவது தரப்பில்
குறித்து ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கப்படுகிறது.
கடந்த Qay Lü QALLE, VIII 25ம் திகதிக்கு முன் ஆசிரியர் களுக்கான பதவி
மாதம்
உயர்வுக்கடிதங்கள் கிடைக்கப் பெற்று விடும் என்றும், அதற்கான வேலைகள்நடைபெற்று வருவதா கவும் ஏற்கனவே அறிவிக கப்பட்டபோதிலும் ஒக்டோபர் இறுதி வரையிலும் இக்கடிதங்கள்
கிடைக்கவில்லைஎன ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் இந்த பதவி உயர் வுக் கடிதங்கள் கிடைக்காததால் தமது சம்பள உயர்வு உட்பட இதர நன்மைகள் அனைத்தும் தடைப்படுவதாக தெரிவிக்கும் ஆசிரியர்கள் இம்மாத முடிவுக்குள்ளாவது சம்பந்தப்பட்ட திணைக் கள அதிகாரிகள் இப்பதவி உயர்வுக் கடிதங்களை அனுப் பி வைக் க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
ர்மையாக வாழ்ந்தால் ாழ்வு சிறப்படையும்’
ளி நிருபர்) ாவு செய்யாமல் ம் போது தான் ாத்துவம் அடை று வாழ்ந்தால் எதிர்காலத்தில் அமையும் என முனைத்தீவு, ரகாளி அம்மன் குரு பிரம்மறி | (5 (Ib 85 35 611
ஞாயிற் றுக தீவு விநாயகள் 060 LDIT 6016)Iss ஆசிரியர் தின ாற்றும் போதே __IIII.
LTL g|T606) 9ഥി 9,ങ്ങണ്ഡങ്ങഥ இடம் பெற்றது. ம் பராயத்
鞑 உமர் லெவ்வை விளக்கேற்
g_చే இங்கே காணலாம்.நிற்பவர்
நாதன்(கி.உ).
திலேயே நீங்கள் ஆண்டவனுக்குப் பணிந்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களின் கற்பித்தலில் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது.
இன்று நீங்கள் பழைய சமயநிகழ்வுகளை நினைவுப்படுத்தி பல புதுமைகளை செய் து காட்டினீர்கள் என்றார்.
GLI FILLI போரதவு, முனைத்தீவு பட்டாபுரம் பரீ பத்திரகாளி அம்மன் ஆலய தலைவர் சி.இராஜேந்திரம் உரையாற்றுக்கையில்
மாணவர்களின் வாழ்வு ஒளி பெற ஆசிரியர்களின் சேவை இன்றியமையாதது. எனவே தான் இவ் ஆசான்களுக்கு நீங்கள் எடுக் கும் விழா சிறப் பாக அமைந்தது.
பெற்றோர் பிள்ளைகளின்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் 1995ம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்ட அரச சேவைகிரா உத்தி யோகத்தர் சங்கத்தின் 5வது பொதுக் கூட்டத்ை ஆரம்பிக்கும் முகமாக அதன் பொருளாளரான எம்.எஸ்
வைக் கும் வைபவத ை
கே.வாமதேவன் அருகில் சண்மு
தலைவர் (கி.உ)
நலனைக் கருத்திற் கொண்டு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னென்ன உபாயங்களை கைக் கொள்ள முடியுமோ அதனைக் கைக்கொண்டு அவர்களை உயா நிலைக்கு ஆக்கிவிட வேண்டும் என்றார்.
முனைத்தீவு ரீமாணிக் கப்பிள்ளையார் ஆலய செயலா ளரும், அறநெறி ஆசிரியருமான த.விநாயகமூர்த்தி நன்றியுரை யாற்றினார்.
ஏறாவூர் பகுதியில்
'வைரஸ்’
355ITULU&F&SF GUD
(ஒட்டமாவடி நிருபர்)
தற்போது ஏறா வுர் ப் பகுதியில் "வைரஸ் காய்ச்சல்” பரவி வருவதாகவும், இதனால் நாளாந்தம் சுமார் 40 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய காலநிலை காய்ச்சலை உண்டுபண்ணக்கூடிய இவ்வகை'வைரஸ்'இன் வளர்ச் சிக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால கூடுதலாகவும் , வேகமாகவும் இந்த வகை காய் ச் சல தற்போது பரவி வருவதாக தெரியவருகின்றது.

Page 5
25 - 1 O-2OOO
தினக்
பேரினவாத சக்திகளின
sin Lilloflölusstell L.
நாடு முழுவதிலும் நடந்து முடிந்த தேர்தல் நியாயமான நீதியான தேர்தல் என்று கொள்ள முடியாது. அடாவடித்தனமும், முறைகேடுகளும் தாராளமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யாழ்குடா நாட்டில் தேர்தல் மிகக் கேலிக்குரியதாகவும் மோசடி கள்ள வாக்குகள் மலிந்தும் காணப்பட்டது. அங்குள்ள அரசியல் நிலைமை
களில் தரம் மிகத் தாழ்ந்து போயுள்ள
சூழலையும் காண முடிந்தது. நாட்டின் ஒட்டுமொத்தமான தேர்தல் முடிவுகளை நோக்கும் போது பேரினவாத சக்திகளினதும் அவர்களது கையாட்களினதும் கூடாரமாகப் பதினோராவது பாராளுமன்றம் மாற்றப்பட்டுள் ளதையே காண முடிகின்றது. வடக்கு கிழக்கு மலையகம் ஆகிய
பிரதேசங்களில் பேரினவாதக் கட்சி ளின் முகவர்களாகச் செயல்பட்டு வெறும் ஆசன பாராளுமன்ற ஆச
ங்களுக்காக நின்ற தமிழ் முஸ்லிம் கட்சிக்ளின் இத் தேர்தலில் பேரின வாத ஆளும் வர்க்க சக்திகளுக்கு
மக்களைப் புலிக்கடாக்களாக்கி உள் ளன. அதன்மூலம் கொடிய யுத்த மும் தாராள தனியார் மயமும் எவ் வித தங்குதடை இன்றி முன்னெடுக் கப்படும் அபாயம் முன்னரை விட அதிகரித்துள்ளது. அவற்றின் பாரிய எதிர் விளைவுகள் மக்கள் அனை வரையும் மென்மேலும் அமுக்கப் போகின்றன.
இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு தேர்தல் முடிவுகள் பற்றி ஆராய்ந்த பின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளது. ச Gg LIGJIT 6TT i ef. H. வெளியிட்டுள்ள பே யில் மேலும் கூறிய
இப்பொது எமது புதிய ஜ அடக்கப்படும் தமிழ் யக மக்களின் அடி களை வலியுறுத் கோரிக்கைகளை ( போட்டியிட்டது. மே உரிமைக்கானதப போராட்டத்தை ந தொழிக்கும் பேரின பன்முக முயற்சிக பரந்த வெகுஜன ப தற்கு அரசியல் அ யுமே நாம் போட்டி
வடக்கு
அரசியலுக்கு அப்பா நின்று சேவையாற்றுவே
(கல்முனை மத்திய நிருபர்
ണ്ണസ്ഥി) , கடந்த 10-10-2000 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது உங்கள் நன்மை கருதி என்னால் முடிந்தளவு பல நல்ல திட்டங்களையும், சேவைக ளையும், உரிமைகளையும் பெற்றுத் தந்துதவும் முகமாக நான் ஐதேகட்சி யின் சார்பில் இப்பகுதியில் ஒரு வேட்பாளனாகப் போட்டியிட்டேன். இத்தேர்தலில் தம் உயிர் உடமை ளையும், ஆபத்துக்களை யும் தாங்கி எனக்காக வெற்றி பெற்றுத் தர உழைத்த நல் உள்ளங்களை என்னால் மறக்க முடியாது.
1994ம் ஆண்டு பொதுத்
தேர்தலில் ஐ.தே.கட்சி 8,000 வாக்குகளைப் பெற்றது எதிர்வரும் காலத்தில் 50000ஆயிரம் வாக்கு களையாவது பெற முடியுமா? என்ற வலுவான சந்தேகம் எம்மக்கள் மத்தியில் நிலவியது. இந்த கால கட்டத்தில்தான் நான் ஐதேகட்சியில் இணைந்தேன். இதன் பிற்பாடுதான் பல இன்னல்களுக்கு மத்தியில் நீங்கள் எடுத்துக் கொல0
பிரயத்தனத்தின் பயனாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எமது HI" afhai,(ay, 102,000 6)ITT dib(8958Ib60) oTTI"I பெற முடிந்தது. அதில் எனக்கு 32000 தனிப்பட்ட விருப்பு வாக்கு கள் கிடைத்தமையிட்டு பெருமை யுடன் மன அமைதி அடைகின்றேன்.
கிடைத்த பிரதிநிதித்துவத்தை
சரியாகப் பயண்பருத்துவேண்
(ஒட்டமாவடி நிருபi)
(ply ), பாராளுமன்றத்தேர்தலின் போது எமது வெற்றிக்காக பாடுபட்டுச் செயல்பட்டோம். ஆனால் குறைந் தளவு விருப்பு வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தாலும் இறைவனின் உதவியால் ஏதோ ஒரு வகையில் எமக்கு பாராளுமன்ற பிரதிநித்துவம் கிடைத்துள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றுவதே 6160186 நோக்கமாகும்.
இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் கூறினார். ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்ஸின் ஏறாவூர் தாருஸ்லாம் தலமைக்காரியாலயத்
நடைபெற முறு
திற்கு வருகை தந்த பாராளுமன்ற
I'I shall'Isla வீடு விற்பனைக்கு
சிண்ண உப்போடை விதியில்
தொ.பே.24861
L16;ff
உறுப்பினர் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர் மத்தியில் உரை யாற்றும் போதே இவ்வாறு தெரி வித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எமது நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனமான முஸ்ஸிம்களுக்கிடையில் அரசியல் வேறுபாடு இருக்கக் கூடாது. முளல் லிம் ஒற்றுமைப்பட்டு தலைவர் மாஹம் அல்ஹாஜ் எம் எச்.எம். அஷ்ரப் முன்னெடுத்துச் சென்ற பணிக்காக அயராது பாடுபட வேண் (SLD.
எமது நாட்டில் உள்ள முஸ்ஸிம்களின் நலனை கருத்தில் கொண்டு முஸ்ஸிம்களின் உரிமைக் காகவும் பாதுகாப்பிற்காகவும் பாடு பட்ட எமது தலைவர் பின்னர் நாட்டி லுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். என்பதில் அயராது பாடு பட்டார் அன்னாரின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் (Q8-6Ö 60LÜLIL வேண்டுமானால் கட்சி பேதங்கள் பிரிவினைகள் ஏதுமற்ற நிலையில் அனைவரும் ஒருமித்து செயல்பட்ட எமது கட்சியின் புதிய தல்மைத் துவத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்
III.
சேகுதாவூத்
இதன் மூலம் முளி eb6TT L DejjieoiT 6T6ĠI LI அன்பயம், ஆதரை உணர முடிகின்றது [b6ù) 90 6i6MITIF KG baix தெரிவித்து கொள்
இத் தேர் 66ótol (36), 6l6ó a: களாலோ ஏதாவது
மனக் கசப்புக்கள்
அதனை பெருமன மாறு எனக்கு வாக் விக்காத அன்புள்ள யமாக கேட்டுக் கட்சி பேதங்களை நேயத்தோடு இம் வோமாக எனவும் களில் என்னால் ஒத்தாசைகளை களுக்கும் அரசிய நின்று செய்வேன் மொழியினைய கொள்கின்றேன்.
இவ்வாறு : டத்தில் ஐ.தே.க.வி 3வது விருப்பு வாக் தோல்வியடைந்த தொகுதி வேட்பாள தபா பொதுமக்களு கும் அறிக்கை g|ണiണIf.
6TDT36 கூட்டத்தில்
எம்.சச் சித
வெளி
♔ബങ്ങb காங்கிரசின் பொது அமைச்சருமான ஆ LDIT66 560)6OIL பின்னரே மீண்டும் கூட்டத்திற்கு சமூ தாக ஊவாமாகாண எம்.சச்சிதாநந்தம் பெற்ற மாகாண தில் தெரிவித்தார்.
நேற்று LDITET6001860) is in லமைச்சர் சமரவீர6
 
 
 
 
 

கதிர்
புதன்கிழமை 5
தும், கையாட்களினதும் jjlu LITTIJIET5 LOGirgoli
கட்சி அறிக்கை
ட்சியின் பொதுச் ா.செந்திவேல் மற்படி அறிக்கை பிருப்பதாவது த் தேர்தலில் னநாயக கட்சி முஸ்லிம் மலை |ů JL160DL s flóODID தும் அரசியல் முன் நிறுத்தியே லும் சுயநிர்ணய மிழ் மக்களின் 58, is a 96)6OT வாத சக்திகளின் ளுக்கு எதிராகப் லத்தைச் சேர்ப்ப |ங்கீகாரம் கோரி LLNL " (8L LIILD. கிழக்கு மலை
ல்
60
பான்
லீம், தமிழ், சிங் து வைத்திருந்த வையும் என்னால் இதற்காய் சகல நம் நன்றிகளைத் கின்றேன்.
தலின் மூலம் ட்சி ஆதரவாளர் இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் துடன் மன்னிக்கு களித்த வாக்க ங்களையும் வின கொள்கின்றேன். மறந்து மனித மண்ணில் வாழ் எதிர்வரும் காலங் முடிந்த உதவி, எல்லா சமூகங் லுக்கு அப்பால் என்ற உறுதி LÓ கூறிக்
அம்பாறை மாவட்
ல் போட்டியிட்டு கினைப் பெற்றுத் கல்முனைத் ர் மயோன் முளல் க்கு விடுத்திருக் பில் தெரிவித்
rணசபைக்
அமைச்சர்
ானந்தம்
bւն կ
தொழிலாளர் ச் செயலாளரும்.
ாட்டை அறிந்த LDET600TF60) is ELD6shasa, Guits
G60LI SK,0)DöGil நேற்று நடை சபைக் கூட்டத்
560)6) Gille) படத்தொடர் முத ரவன்னி 956)6OLD
யகத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியுடன் இணைந்து போட்டி யிட்ட எமக்கு மக்கள் அளித்த வாக் குக்ள் ஒவ்வொன்றும் அரசியல் பெறுமதிமிக்க வாக்குகளாகும். அரசியல் ஏமாற்று அடாவடித்தனம் ഞ6സെബ്ര, ബണ് ഖദ്രബി 9ങ്ങന്നെ விரித்தாடிய சூழலில் எமது அரசி யல் நிலைப்பாட்டையும் கோரிக்கை யையும் ஏற்று உறுதியுடனும் துணிவுடனும் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை பேரினவாத யுத்தம் தனியார் மயம் என்பவரின் ep6)LD BITL60)Lujib Debb60)6 அழிவுப்பாதையில் இட்டுச் செல்லும் அபாயத்திற்கு எதிராகப் போராட வேண்டிய அவசியமும் தேவையும் எற்பட்டுள்ளது. அதற்கான பாதை யில் எமது புதிய ஜனநாயக கட்சி ஏனைய நேர்மையான இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நின்று தொடர்ந்தும் போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றது.
யூன் மாதம் 5, 14, 23ம் திகதிகளில் பிறந்தவர்களின் கலன்கள்: எண் 6. அதன் அதிபதி புதன் பூன் 5, 14 இல் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கத்தையும் 23ம் தேதி பிறந்தவர்கள் மிதுன ராசிக்கு உரியதே. அதனால் புதன் உங்க ளது வாழ்க்கையில் யோகம் தரும் கிரகமாகிறார்.
எதையும் மிக விரையில்
அறிவாற்றலுடன் செயலாற்றும் செயல்வீரர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் சந்திப்பவர்கள்
விரைவில் செல்வம் சேரும் என்ற வாசகம் உங்களை மிகவும் கவரும் ஒன்றாகும். இந்த விதமான திட்டங்களில் சேர்ந்து விரைவில் செல்வந்தராகும் எண்ணம் கொண்ட வர்கள். அதிர்ஷ்டம் உள்ளவர்கள் எந்த வியாபாரமானாலும் சிறப் பையும் செல்வத்தையும் தரும்,
ஓய்வின்றி உழைப்பவர்கள். பிரயாணப் பிரியர்கள். 'விரைவு என்பது உங்களது வாழ்க்கையில் தாரக மந்திரமாகும். நீண் நாட்களுக்கு யாருடனும் பழக் கத்தை வைத்துக் கொள்ள மாட்டீர் கள் காதல் கைவந்த கலை. இருந் தும் எவருடனும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பதில் முடிவெடுக்க முடியாதவர்கள் திருமணம் ஒன்றானாலும் சின்ன வீடு ஒன்று இருக்கும் நிலை, அல்லது இரண்டு திருமணம் செய்து கொண்டு இரண்டு மனைவியருடன் வாழ்க்கை நடத்துவீர்கள் (இரண்டு பெண்டாட் டிக்காரர் படும்பாடு அனுபவித் தால்தான் தெரியும் என்பார்கள் அனுபவித்தவர்கள்)
செல்வ நிலையில் ஏற்ற இறக்கமுள்ளதாகவே அமையும். தொழிற்சாலைகள் அதன் உப தொழில்கள் என்றும் லாபம் தரும்.
திகதிகளில் பிறந்தவர்களின் நட்பு
அறிவாற்றல் செல்வம் சேர்க்கும் திறமை பெற்றவர்கள்
சிறந்த உடல்வா குடை யவர்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். அதனால் அல்சரும் உண் டாகும் உணவுப்பழக்கத்தை நேரம் தவறாமல் மிதமான காரமில்லாத சைவ உணவை உண்பதால் அல்சர் நோயைக் குணப்படுத்தலாம் இரவில் அரை வயிறாகவே உண்ண
வேண்டும். பால், பழம் அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அவசியம். இறுதிக்காலத்தில் நரம்புத் தளர்ச்சி, எக்ஸிமா தோல் வியாதி போன்ற நோய்கள் வரலாம்.
5. 14, 23ம் தேதிகள் எந்த ஆண்டு மாதமானாலும் யோகம் தருபவைகள் மேற் குறித்த
உறவும், திருமண உறவும் என்றும் நிலைத்து நின்று மகிழ்ச்சியான தாகவும் அமையும்.
5- 14-23-32-41-50-59-68-77լD வயதுகளில் மறக்க முடியாத நிகழ்ச் சிகள் வாழ்க்கையில் நடைபெறும் வர்ணம் - FITLDL16) 60jf6001(BLD மிக்க அதிர்ஷ்டமானது மற்ற எல்லா இலேசான வர்ண உடைகளையும் தரிக்கலாம். இரத்தினம் :- வைரம், ஜொலிக்கும் தன்மையுடையது. ஒப்படர்தி 35 கடினத் தன்மை 10 ஒளி விலகல் தனிமை 2.43 எரியும் தன்மையுடையது தேயாது.இது ஒரு கார்பன் இதனை அணிவதால் வாதம், பித்தம், கபம், கண்நோய் போன்ற நோய்களை நீக்கி, உடலை அழகுண்டாக்கும்.
வைரம் தரிக்க முடியாத வர்கள் வைரம் போன்று ஒளி வீசும் G66T60)6T orbifissil (ZRCON| கற்களைத் தரித்தலும் நன்மையே.
வே.தவராசா
யில் நடைபெற்றது அந்த கூட்டத்
தில் இடைநடுவே எழுந்து பேசிய
அமைச்சர் எம்.சச்சிதாநந்தம் தமக் கும் தமிழினத்துக்கும் சூழ்ச்சிகள் நடைபெறுவதால் தமது பதவியை JL163L (65.5 Fepasgs.gig, Luigi தரும் பணிகளைச் செய்ய முடியாது p silongbirds it gabbit gueiro Tir.
அதனை அடுத்து மாதாந்த
அறிக்கையினை கிழித்தெறிந்த சச்சிதாநந்தம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் பேசிய பின்னரே தான் கூட்டத்திற்கு சமூகம் அளிப
பதா இல்லையா என்பதை குறித்து முடிவெடுக்கப் போவதாகக் கூறி சபையிலிருந்து வெளிநடப்பர் செய்தார்.

Page 6
25 - 1 O-2000
(மருதமுனை இப்றாகீம் 6TLD.L III u jleomi)) பிரதேசங்கள் தோறும் தினக்கதிர் வாசகர் வட்டங்களை உருவாக்கும் நன்நோக்குடன் மருதமுனை, கல்முனை, பெரியநிலா வணை பாண்டிருப்பு, நற்பிடடி முனை சாய்ந்தமருது சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில தினக்கதிர் வாசகர் வட்டங்களை அமைப்பதற் கான நடவடிக்கைகளை கல்” முனைப் பிராந்திய தினக்கதிர் வாசகர் அமைப்பாளர் நறிம் எம். பதுர்தீன் மேற்கொண்டு வருகிறார். இதன் முதற்கட்ட நடவடிக் கையாக மருதமுனை தினக்கதிர் வாசகர் வட்டம் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆரம்பப் பாவல கடந்த ஞாயிற்றுக் கிழமை (22.10.200) மருதமுனை நிருபர் நழிம் எம்.பதுர்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மத்திய நிருபர் ஜெஸ்மி எம்மூஸா, மருதமுனை ஹரிஷா, கல்முனைப் விரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம்.ஹாறுர்ன், கல்முனைப் பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் காதர் எம்.தெளபிக் செய 6)II6 66Ü6ILDLIITILIN6). GLIÜL இளைஞர் கழக செயலாளர் ஏ.ஆர். முஜீப் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
மருதமுனை நிருபர் நNம் எம்.பதுர்தீன் அவர்கள் தனது தலைமையுரையில் இலங்கையில் வெளிவரும் இதர பத்திரிகை களுடன் போட்டிபோட்டு இன்று க்+ள் மனங்களை தட்டியெழுப்பும்
(காத்தான்குடி நிருபர் ஜே.கே.)
மறைந்த ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் தேசியத் தலை வரும், சிரேஷ்ட அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 40 ம் நாள் நினைவுதின நிகழ்ச்சிகளை காத்தான்குடி பலநோக்குக்கூட்டறவுச் சங்கம் நடாத்தவுள்ளதாக சங்கத்தின் ᏧfᎸ60Ꭰ6ll முகாமையாளர் எம்.சி.எஸ். அன்சார் தெரிவித்தார்.
சங்கத் தலைவர் எஸ்.எல். ஏகபூர் தலைமையில் நடைபெறும் நினைவுதின நிகழ்ச்சிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27-10-2000) சங்கத்தின் பணிமனையில் நடை பெறவுள்ளது.
அன்றைய தினம் மர்ஹாம் அஷ்ரப்பின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யும்
இப்பத்திரிகையின் அறிமுகத்தை இளைஞர் யுவதிகள் மத்தியிலும் அதிகரிக்கச் செய்யவும் மாணவர் மத்தியிலும் இளைஞர் ய்வதிக ளிடையேயும், வாசகர் மத்தியிலும் புதைந்து கிடக்கின்ற எழுத்தாற் றல்களை மிளிரச் செய்வதோடு அவர்களது ஆக்கங்களை வாசகர் வட்டத்தினூடாக இப்பத்திரிகையில் பிரசுரிக்கச் செய்து அவர்களை எழுத துலகுக்கு அறிமுகஞ் செய்வதோடு எதிர்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக் குவதே மற்றதொரு நோக்கமாகு மெனக் கூறினார்.
மேலும் எழுகதிர் மண்ணில் பிறந்து தினந்தோறும் எம் கரம் கிட்டும் இத்தினக்கதிரை கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு இந்த மண்ணில் பிறந்த உங்களைப் போன்ற இளைஞர் யுவதிகளுக்கு நிச்சயம் இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
கல்முனை மத்திய நிருபர் ஜெஸ்மி எம்.மூஸா அவர்கள் தனதுரையில் தினக்கதிர் பத்திரிகை யின் சிறப்பம்சம் பற்றியும் இப்பத் திரிகைக்கு ஆக்கங்களை எழுதும் விதம் பற்றியும் விளக்கமாகக் கூறி 6OTIT.
இறுதியில் மருதமுனை தினக்கதிர் வாசகர் வட்டம் அங்கு ரார்ப்பணம் செய்யப்ப்பட்டது.
காப்பாளர்களும் ஆலோசனைக்குழுவும்:
சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எம் பதுறதின் பீ.ஏ.
அல் ஹாஜி எஸ் எம். இப்றாகீம்
நினைவுதின நிகழ்ச்சிகள்
வைபவ மொன் றும் 9) If
பெறவுள்ளது.
அம்பாறை கவிலியான
மடுவ சந்தியில் மோதல்!
(நமது நிருபர்)
நேற்று அதிகாலை 145 மணியளவில் அம்பாறை கவிலி யான மடுவு பாஞ்சாலை சந்திக்கு அருகில் விஷேட பொலிஸ் அதிர டிப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த விஷேட பொலிஸ் அதிர டிப் படை உறுப்பினர் ஒருவர் அம் பாறை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட பின்னர் மரணம் அடைந் jiണ[i.
(உதிவிக் கல்விப்
ജ60||16].ബlf|([ ஜனாப்.எம்.என்.எம் உள்நாட்டு இறைவ கொழும்பு) மருதூர் கொத்தன் மருதூர் பாரி மவ் புன்னகை வேந்தன் கவிஞர் எம்.எம் (முகாமைத்துவ உ ജങ്ങIT) ബി.ജ.6If சுகாதாரப் பரிசோத ജൂങ്ങI'l.(89.66.6]; பெற்ற அதிபர்) 23601 ITL] 6LÓ. If (♔ഞണIn|| (Tഞഖ
தலைவரும் ஸ்தா
முனை நிருபர் நழி ഉ_L ബf ) Gyulo).Tols
நிருபர் ஜெஸ்மி எ 2) L10)FUIGMI6IIsi : ബീബg| பொருளாளர் எ செயற்குழு உறுப் எம்.ஐ.எம்.பாயிஸ்
எம்.எம்.நஸ்மி
6|)(ജൂൺ:#160| ஜேஅத்திகா 6J 60.60) i omu)6) எம்.ஏறிப்கி எம்.எம்நசூகா ஏ.பீ.எம்.ஹிஸ்ரா,
LIGA) GOLDLi சித்
مصر தாழங்குடா றோமல் தமிழ் கலவன் பா வரான ஜோர்ஜ் வருட (2000) புலன் GDFLaio 151 புள்ளி ளார். இவர் ஜோர்ஜ் பதிகளின் முத6
வராவர்.
மட்டக்களப்பில் பாடசாலைக் கல்வி இடைநடுவில் விட்ட 7345 மாணவி
(காத்தான்குடி நிருபர்)
மட்டக்ளப்பு மாவட்டத்தி லுள்ள ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் 7345 மாணவர்கள் பாட சாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி சமுர்த்தி ஆணையாளர் இரா.நெடுஞ் செழியன் தெரிவித்தார். இவர்களுள் 3660 பேர் ஆண்களும், 3695 பேர்
பெண்களுமாகும்.
வாகரை மட்டக்களப்பு ஆரையம் பதி, காத்தான் குடி,
வவுணதீவு பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே மேற்படி தொகை மாணவர்கள் பாடசாலை செல்லாதுள்ளனர்.
இவர்களுள் 5 வயதிற்கும்
14 வயதிற்கும் உட்பட்ட 1993 மாணவர்களும், 15 வயதிற்கு மேற் பட்ட 5352 மாணவர்களும் அடங்கு கின்றனா என அவர் மேலும் தெரி
LDL Låg,6III மொத்தமாக 12 பிரே பிரிவுகள் உள் குறிப்பிடத்தக்கது.
குழுக்களாக இருப்பதையும் அருகில் சாரணர் தலைவர்க
ܦ
 
 
 
 
 
 
 
 
 

| 1600ÝLIL III 6MTsi)
கைதீன் (அதிபர்) 6). Elgyi (M.Sc) ரித்திணைக்களம்
பீ.எம்இஸ்மாயில் ானா (அதிபர்) ஏ.எம்.எம்.பாறுக் ബിറ്റ്ലി ഒി (1.6]; உதவியாளர்) ), ഖേ, (LIg|
கர்) வாஹிட் (ஓய்வு
ി. 61ഥ ഉ]| DIT I
அதிகாரி)
கரும் மருத ம் எம்.பதுர்தீன் ஆர்.முஜிப் ல்முனை மத்திய
D. (IpomuÒT
|00り煙5(U)60)60
ம்.என்.முஸ்னி
601sition:
ன் கத்தோலிக்க
LaFT GOOGAO LIDIT GRÖN ஜெகதீஸ் இவ் LDILIrff Lif" ளைப் பெற்றுள் கோகிலா தம் லாவது புதல்
பியை IÍdháil.
பு மாவட்டததில்
Bg5.9 (Gayu 16n) T6 Tri ளன என்பது
புதன்கிழமை 6
நந்நீர் மீன் வளர்ப்பவர்களுக்கு பட்டிப்பளையில் கருத்தரங்கு
(காத்தான்குடி,நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட நீரக வளங்கள் அபிவிருத்தி நிலையம், பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள நந்நீர் மரீன் வளர்ப்பாளர்களுக்கென நடாத்தும் ஒருநாள் கருத்தரங்கு எதிர் வரும் சனிக்கிழமை (28-10-2000) பட்டிப்பளை பிரதேச செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடை பெறவுள்ளதாக மாவட்ட நீரக வளங்
கள் அபிவிருத்தி அதிகாரி எஸ்
தவபாலரெத்தினம் தெரிவித்தார்.
G -
'கவிதை
மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவையாளர் பிரிவில் இருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டு 80 பேர் இக்கருத்தரங் கில் பங்கு கொள்ளவுள்ளனர்.
இக்கருத்தரங்கில் கனடா அபிவிருத்தி நிதியத்தின் திட்டமிடல் ஆலோசகர் எம்.சுவர்ணலிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பூவுலகம்:
அரசியல் முள்ளுலகம்’
(ട്രൂ6ിന്റെ |ി(Li)
அறநாயக்க ஹெலிகொட்டர் விபத்தில் காலமான அமைச்சர் எம்.எச்.எம்.அஷரப் அவர்களின் 40வது நாள் நினைவையொட்டி நாடு பூராகவும் பல விஷேட நிகழ்ச்சிக ளும் துஆ பிரார்த்தனைகளும்
கத்தமுல்குர்ஆன் நிகழ்ச்சிகளும்
காலம் சென்ற அமைச்சர் அஷரப் அவர்களை ஒரு அரசியல்வாதியாக
நோக்காமல் ஒரு மாபெரும் கவிஞ
னாக நோக்கும் பல கவிஞர்கள் கலைஞர்கள் ஒன்றுகூடி கவிஞர் அஷரப் ஞாபகார்த்த கவியரங்
கொன்றினை ஒலுவிலில் ஏற்பாடு
செய் துள்ளனர்.
கவிக்கோ அப்துர்ரகுமான் அவர்கள் 1997.06.19ம் திகதி அட்டாளைச்சேனையில் நை பெற்ற தேசிய மீலாதுன் நட கவியரங்கில் கலந்து கொண்டபோது கவிஞர் அஷரப் அவர்களுக்கு "கவிஞர் திலகம் என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்ததோடு 'கவிதை பூவுலகம், அரசியல் முள்ளுலகம் இரண்டும் எதிரெதிரா னது அரசியல்வாதி கவிஞனாக
இருப்பது அல்லது கவிஞன் அரசியல்வாதியாக இருப்பது வினோதமான நிகழ்வு நாடாளு
பவனே ஏடாளுபவனாகவும் இருப் பது வரலாற்றில் அபூர்வ மாகவே நிகழ்கிறது. சங்க காலத் தில் காவலர் சிலர் பாவலராகவும் இருந் திருக்கின்றனர். பின்னர் அமைச்சர் சேக்கிழார், அதிவீரராம பாண்டியன் என்று சிலர் உலக அளவில் மாவோவும், ஹோசிமினும் செனகல் நாட்டு அதிபராக இருந்த செங்கோரும் இலக்கிய வரலாற்றில் இடம் பெறு பவர்களாக இருந்தனர். நம் காலத்து சான்றுகள் தமிழகத்தில் கலைஞர் அஷரப் என்று கவிஞர் அஷரப் அவர்களைப் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது
இந்த மாபெரும் கவிஞரை கெளரவிக்கும் மேற்படி வியரங்கு எதிர்வரும் 2000.10.20 நடைபெறவுள்ளது. இதில் திக மடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் களான ஜனாப் ஏ.எல்.எம 4 உல்லாஹற் அவர்களும் ஜனா றிஸ்வியூ சின்னலெவ்வை அவர் களும் பிரதம அதிதிகளா , கொள்கிறார்கள்
I F.
UG)GÕoor ura 66) GGGt abÜ(b மிராண்டித்தனம் உடன் நிறுத்தப்படல் வேண்டும்
தென்கிழக்குப் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
(மருதமுனை நிருபர் நளிம் 6 TLD.Lg5 Tflifesör) அப்பாவி பலஸ்தீனர் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை தொடர்ச்சியாக நடாத்தி நாளுக்கு நாள் பல உயிர் களையும் உடமைகளையும் அழித் தொழித்து வருகின்றது. மனிதாபி மானத்துக்கு அப்பாற்பட்ட இத்த
(நமது நிருபர்)
மயில் வாகனம் நிமலரா ஜனின் படுகொலையை கண்டித்து 6) 60' 6of 9) al 56suL6) II 6IIl 5 bi சங்கத்தினர் நேற்றுக் காலை கறுப் புப்பட்டி அணிந்து கொண்டு ஊர்வ லம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்றுக் காலை 9.30 மணி யளவில் றம்பைக்குளம் புனித அந் தோனியார் தேவாலயத்தின் முன்பாக ஆரம்பமான கண்டன ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இன மத பேதமின்றி சகல
மலராஜர் மாவுச் வள்ளியில் கவர்டள ஊர்வலம்
கைய செயலை தென்கிழக்குப் பத் திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு மிலேச்சத்தனமான இத்தாக்குதல்கள் உடன் நிறுத் தப்பட்டு சமாதானம் நிலலபெற முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள முன்வர வேண்டுமெனவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புகாது தெரிவித்தார்.
தரப்பினரும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டததில் சகலரும் கறுப்பு அணிந்து செனறனர். அைேமதியாக நடைெ Jüp இந்த ஊர்வலம் கொரவபொத்தான வீதி
யூடாக பள்ளிவாசல் சந்தி பிரதான
க ைவீதி மணிக்கூட்டுச் சந்தி பஸ் நிலையம் கண்டி யாழ் விதியூடாக கச்சேரியை சென்றடைந்தது.
அங்கு வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ரகுநாத் பிள்ளையிடம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ள் சி.றொனால்ட் என்.கெளசன் ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம்.
மசந்திரசுசர்மன் தலைமையில் சின்னம் சூட்டப்பட்டு
(556OGITF GFITUGOOTIT
சின்னம் சூட்டு விழா
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மிக நீண்டநாட்களின் பின்னர் குருளைச் சாரணர்க ளூக்கான சின்னம் சூட்டுவிழா குருளைச் சாரணர் தலைவர் எண். பிரதிபண் தலைமையில் சிண்னம் சூட்டப்பட்டு கல்லூரியின் பிரதி அதிபர் கமல்ராஜ் அவர்களினால் கல்லூரியின் கழுத்து குட்டை அணிவிப்பதையும் மற்றும் புதிதாக சாரணர் படையில் சேர்க்கப்பட்ட சாரணர்களுக்கு சாரண தலைவர்

Page 7
25- O-2OOO
கடந்த 3ம் திகதி முதல் 15திகதி வரைகென்னியாவின் தலைநகரான நைரோபியில் சர்வதே கிரிக்கட் கவுன்சிலினால்ஏற்பாடு செய்யப் பட்ட ஐ.சி.சி நொக்கவுட் கிரிக்கப் போட்டித்தொடர் இடம் பெற்றது. இப்பொட்டித்தொடரில் 11 நாடுகள் பங்குபற்றியபோதும் தென்னாபி ரிக்காவைதோற்கடித்த இந்தியாவும் பாக்கிஸ்தானை வென்றதன் மூலம் நியூஸிலாந்தும்இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிவெற்றி பெற்று கிண்ணத்தை தன் வசமாக்கியது.
இப்போட்டித்தொடரில் லியா இலங்கை பாக் கிஸ் தான்.தென்னாபிரிக்கா, இந்தியா, போன்ற பலம் பொருந்திய நாடுகளில் ஒன்று கிண்ணத்தை கைப்பெற்றும் என பரவலாக எதிர் பார்க்கப்பட்ட போதிலும் எவரும் எதிர் பார்க்காத அளவிற்கு நியுசிலாந்து அணி கிண்ணத்தை கைப் பற்றிய து தரிக் கட் ரசிகள்களை வியப்பில் ஆழ்த்தியது.
நியூசிலாந்து அணியைப்
அவுஸ்ரே
(சுதர்ஸன்)
பொறுத்தமட்டில் அதன் பந்து விச் சாளர்கள் பந்து வீச்சில்
சிறப்பாக சோபிக்காத போதிலும் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் துடுப்பாட்டத் திறமையை நிரூபிக்க இம்முறை தவறவில்லை. நியூசிலாந்து அணி கிண்ணத்தைக் கைப்பற்ற அதன் துடுப்பாட்டமே கை கொடுத்தது. என்பதில் ஐயமில்லை.
இப்போட்டித் தொடரிலே கங் குலி அண் வர் கிரிஸ் கெயி னி ஸ் குணவர் த தன ஆகியோர் சதங்களை பெற்றனர். அத்துடன் இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான சச்சின் டென்டுல்கள் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையான ஓட்டங்களை பெற்றதன் மூலம் அஸாருதினின் சாதனையை முறியடித்தார். நியூசிலாந்து அணி மினி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ரீதியாக அது பெற்ற முதல் மிகப்பெரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கிரிக்க ரசிகர்களினதும் விமர்சகர்
தீபத்திருநாளை முன்னிட்டு
ஆரையம்பதியில்
விளையாட்டு விழா
(நமது நிருபர்)
எதிர் வரும் தபத் திருநாளை முன்னிட்டு அதனைச் சிறப்பிக் கும்முகமாக விளையாட்டுவிழாவை ஆதிவைரவர் விளையாட்டுக்கழகம் ஆரையம் பதியரி ல ஏறி பாடு செய்துள்ளது.
BESIT 60)6NOLLf6Ó ஆண்களுக்கானநெடுந்துார மரதன் ஓட்டப் போட்டி ஆதிவைரவர் விளையாட்டுக்கழக மைதானத்தி
லிருந்து ஆரம்பமாகும்.இதுநிறைவு பெற்றதும் பிற்பகல் நிகழ்ச்சிகள் யாவும் கழக மைதானத்திலே இடம் பெறும் கணி கட்டிமுட்டி உடைத்தல்,வழுக்குமரம் ஏறுதல், யானைக்குகன்ை வைத்தல்சங்கீதக் கதிரைமெழுகுவர்த்தி எரித்தல், மாவுதி காசு எடுத்தல் போன்ற பல வகையான வேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
'சுகமான இராகங்கள்' இல் மரணித்தவர் sóleODGOTGIT ab 9 GD GUb GMTÜLÜ GUIMTÜ p.
(ஒட்டமாவடி நிருபர்)
காரை தவு விவேகானந் தா விளையாட்டுக் கழகம் தனது 13வது வரு நிறைவை முன்னிட்டு நடாத் தும் கடினபந்துச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி தீபாவளி தினமான நாளை காரைதீவு கனகரெத்தினம் விள்ை யாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் கல முனை விக் டொரியஸ் அணியினரும் சாய்ந்தமருது பிறைவ் லீடர்ஸ் அணியினரும் பங்குபற்றுகின்றனர்.இதே வேளை கடந்த1998ம்ஆண்டு விவேகானந்தா
விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகமான ராகங்கள் இசை நிகழ்ச்சியின்
"போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிர்நீத்தகழக உறுப்பினர்களான அமரர்கள் க, சிவப் பிரகாஷ் த.கெளசல்யா ஆகியோரின் நினைவாக தீபாவளி தினமான நாளை காலை சினைவஞ்சலிக் கூட்டமும் ஞாபகா ர் தி த உதைப் பந்தாட்டி போட்டியும் நடைபெற இருப்பதாக கழகச் செயலாளர் திரு.எல்.ஏ.ரமேஸ்குமார் தெரிவித்தார்.
டெனிஸ் சுற்றுப் போட்டி
ஒஸ்ரியாவில் இடம்பெற்ற ஐந்து இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம் அமெரிக்க டொலர் பணப்பரிசிற்கான டபிள்யூ.டி.ஏ டெனிஸ் சுற்றுப்போட்டி இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த லின்சே டெவன் போம் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் அதே நாட்டைச் சேர்ந்த வேனஸ் வில்லியமை 64 4-3 6-0 என்ற புள்ளி வீதத்தில்
தோற்கடித்துள்ளார்.
இதே வேளை சங்காயில் இடம் பெற்ற 375000 அமெரிக்க GIL IGNOTT L 16OOT LIL IffajlijbBELIT 60T U IĠJETT LII ஒக்கன் டெனிஸ்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சுவிடனை சேர்ந்த மைக்னஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னுடன் போட்டியரிட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த செஜானை 64, 4-6, 6-4 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்துள்ளார்.
களினதும் பார்ை பக்கம் திரும்பியுள் இலங்கை இந்தி ஆகிய அணிக வி டுகின்றனஎன்பது கு
அண்மைக்.161 டத்துறையில் மு: ഖ(l) ബഞ5 அணி கிழக்காசிய
தாட்டத்தில்பிரபல்ய
சிங்கப்பூர் ஆகியந எதிர்த்தாடுவதற்கா இருந்து பயணமா
இவ்வரு அல்லது அடுத்த தியில் நடைபெற உலகக்கிண்ணத்த பிராந்தியதகுதிக வருக்கு தன்னை கொள்வதற்காக இ இர  ைடு நாடு கால பந்தாட்ட பயணங்களைமேற் (ി ബഖ|u|.6ിu|| அணியுடனும் வி இலங்கை அணி 30ம்திகதிகளில்சி சிங்கப்பூரில்எதிர்கொ தெரிவு செய்யப்ப வாய்ந்த அணிை மட்டங்களிலிருந்
சிலும், இந்தியாவி கால் பந்தாட்டவீர அனுபவம்பெற்றெ ീഞ്ഞി () (ജൂബ6 கப்டனாக நியமிக்
@呜u அணியில் தான் ெ வேண்டும் என்ற சாதனை நிகழ் கம்பிளி எளிதாக விடுவதாக அை செளவுரோகங்கு g|ണ്ണt[i].
இந்திய தோல்வியை சந்தி ഖങ്ങ] |p|ിണിuി
தன்னால் உறு
முடியும் சிம்பாே போட்டியில் கம் இழந்ததை வை: அடுத்த வாய்ப்ை முடியாது என் தெரிவித்துள்ளார்.
இன்டநெ ளித்தபோதுஇவ்வ அவர்கடந்த போட் ஆட்டம் தனக் அளித்ததாகவும் இந்திய அணி ( போனது அவரி எனவும் கூறியுளய
 
 
 

புதன்கிழமை 7
ഖ 9||ജ[6ിങ്ങി ாது சார்ஜாவில் III. flhLIII (36). | 6)f) 6O) 6ITuLJIT
றிப்பிடத்தக்கது.
L காலபந்தாட் ன்னேற்றம்கண்டு கால்பந்தாட்ட ாவில் கால்பந் IL DIT GOTLDG36A) fuLIIT, ாட்டுஅணிகளை கஇலங்கையில் கியுள்ளது.
பிற்பகுதியில் வருட முற்பகு விருக்கும் 2002 நிற்கான ஆசிய |ண் போட்டிக தயார் செய்து லங்கை மேற்படி களுக் கான 伊的叫L கொண்டுள்ளது. pனும் மலேசிய ഞണ|| ബബ്ബ அதன்பின் 28ம் பகப்பூர் அணியை ள்ளும் இம்முறை ட்டிருக்கும்பலம் பயிட்டுபல்வேறு தும் திருப்தி iளது.பங்களாதே லும்தொழில்சார் [ം ബിഞണu| ாஷான்பெரெரா கை அணியின் கப்பட்டுள்ளார்.
SIE EL நாடர்ந்து நீடிக்க
பதட்டத்தில் த துடிக்கும் ஆட்டம் இழந்து Iத் தலைவர் லி தெரிவித்
600s (BDT FLDIT60 க்காமலிருக்கும் ன் இடத்திற்கு தி கொடுக்க யுடன் நடந்த பிளி ஆட்டம் துக் கொண்டு
முடிவு செய்ய
ம் கங்குலி
1றுக்கு பேட்டிய று தெரிவித்த யில் ஜோசியன் த மகிழ்ச்சி
நிரந்தரமாக டம் பெறாமல்
துரதிஸ்டம் IIIIII.
ר-<ר
O விளையாட்டு அரங்கை புதுப்பிக்க வேண்டும் காரைதீவில் விபுலானந்தா மகா வித்தியாலத்திற்கு கில் உள்ள கனகரெத்தினம் விளையாட்டரங்கு சீர்கெட்டநிலையில் ள்ளது.இதன் அரங்குக் கூரையும் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. உதைப்பந்தாட்ட கோல்கம்பங்கள் சிறிதுசிறிதாக துருப்பிடித்து வருகின்றது அத்தோடு மைதானத்தின் அரைவாசிப் பகுதிக்கு மாத திரமே கிற வல போடப் பட்டிருக்கிறது. இக் கிராமத்தில் உள்ள ஒரேயொருமைதானம் ன்பதால் இதற்குப் பொறுப்பான அதிகாரிக்ளோ அல்லது அரசியல் ாதிகளோ இந்த விளயைாட்டரங்கை நவீன முறைக்கு ஏற்ப புனர மக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிகிஎஸ்யந்தண்
காரைத
தேசிகர் வீதியின் அவல நிலை!
காரைதீவுக் கிராமத்தில் இரவு 7மணிக்கு அதிரடைப்படையினர் பிரதான வீதியை முடியதும்,வேற்று ஊர்களுக்குச் செல்லும் வாகன Elbeit காரைதீவு தேசிகள் வீதியின் வழியாக செல்கின்றன, இரவு வேளையில் பல வாகனங்கள் செல்லும் வீதி குன்றும் குழியுமாக இருப்பதால் மிகவும் சிரமப்பட்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தார் ஊற்றிச் செப்பனிடப்படாமலும் மின்விளக்குகள் இல்லாமலும் இவ்விதி கிடக்கும் நிலையைப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது.
ஆகவே இதற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் சற்றுக் கவனமெடுத்து இவ்விதியைச் செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தினக்கதிர் வாசகர் நெஞ்சம் பகுதியினுடாக கேட்டுக்கொள்கிறேன்.
சிகிணற்பந்தனி
காரைத
பருவகால சீட்டால் பரிதவிக்கும் LITLEFIGOSO IDIOTOIfrasoir
LIDIT AB EE5 U தேசியபாடசாலையில் கல்வி பயிலும் தாளங்குடாவில் இருந்து கல்லடி
மட்டக் களப் பு எல்லைக் குட்படுத்தப்பட்ட
வரைக்கும் உள்ள மாணவர்கள்பருவக்கர்லச் சீட் டைப்பெற்று பரிதவிக்கும் நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.இப்பகுதியில் பருவகாலச்சீட்டை சுமார் 225–250மேற்பட்ட தமிழ், முஸ்ஸிம் மாணவர்கள் மாதாந்தம் பெற்றுக் கொள்கின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலையில்
இருந்து பாடசாலைச் சேவைக்கு ஒரு பளல் வண்டி மாத்திரமே சேவை க்கு விடப்படுகிறது. இவ்வண்டி காலை தாளங்குடா.ஆரையம்பதி கிராமம் வரைக்கும் உள்ள மாணவர்களோடு நிரம்பி வழிகின்றது. சில மாணவர்கள் பஸ்ஸினுள் ஏறமுடியாமல் பாடசாலைக்குவரதாமதமாகிறது. சில மாணவர்கள் தாமதம் காரணமாக பாடசாலைக்கு வரமுடியாமல் வீடு செல்வதனால் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுவதாலும் இப் பகுதி மாணவர்களின் கல்வி சீரழிகிறது.ஏதுவாகும்.இந்நிலை காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய்,கல்லடி மாணவர்களின் பருவகாலச்சீட்டு பெறுபவர்களின் நிலையும் இதுவே. இந் நெருககடி நிலையினால் சென்ற ஆண்டு நடுப்பகுதியில் ஒருமாணவன் பஸ்ஸில் (பாடசாலை சேவை) நெருக்கடியில் ஏறும்போதுவிழுந்து விபத்துக்குள்ளாக்கப்பட்டதும் 2000-10-19திகதி பாடசாலையை விட்டு பஸ்சில் செல்லும் போது சட்டத்துக்கு மாறாக மிதிபலகையில் நின்றபடி சென்ற மாணவர்களை மஞ்சந்தொடுவாய் சோதனைச் சாவடியில் உள்ள பொலிஸ் தடுத்து நிறுத்தி இப்படிசட்டத்துக்கு மாறாக மிதிபலகையில்பிரயாணம் செயவதால் விபத்துக்கள் உண்டாவது பற்றி அம்மாணவனுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்
ஆகவே பருவகாலச்சீட்டு வழங்கும் மட்டக்களப்பு சாலை அதிகாரிகள் இதற்கு இன்னுமொரு பஸ்சை சேவைக்கு அமர்த்த வேண்டும்.அப்படி தங்களது பஸ் பற்றாக்குறை காரணத்தை நியூ ஈஸ்டன் பஸ் கம்பனி தலமையகத்தக்கு விளக்கிக் கூறி அருகில் உள்ள சாலையில் இருந்து ஒரு பஸ்ஸை சேவைக்கு விட வேண்டும். இப்பருவக்காலச்சீட்டுப்பணம் மட்டக்களப்பு சாலை ஊடாக நி.ஈ.ப.க தலைமையகத்துக்கே சேருகின்றது. இதற்குரிய தலமையதிகாரிகள் இப்பரிதாப நிலையைத் தீர்த்து வைக்கவே வேண்டும் என இப்பகுதி மாணவர்கள் பெறறோர்கள் வேண்டுகின்றார்கள்
மு.சோமசுந்தரம்

Page 8
25 O-2000
நீதிமன்ற நிருபர்) நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது காத்தான்குடி தேர்தல் சாவடியில் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டிருந்த முகம்மது ஹனிபா பாயிஸ் என்பவரை கடத்தி சென்று முறைகேடாக தடுத்து வைத்து அடித்து துன்புறுத்தியது தொடர்பாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களில் இருவரை சரீரப் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு மேலதிக நீதவான் அப்துல் கபூர் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த 10ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முகம்மது ഖങ്ങിL|| || uി സെ ബ (1 ബf காத்தான்குடி இரும்புத்தைக்கா அசனாத் பாடசாலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாது முக்கிய கட்சி ஒன்றின்
ஆதரவாளர்கள் இருபது பேர்
அளவில் அத் தேர்தல் சாவடிக்குள் புகுந்து இவரையும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இன்னு மொருவரையும் அடித்தார்களாம் அப்போது மற்றவர் ஓடிவி வந்த அக்கட்சிகுழு முகம்மது ஹனிபா பாபிஸின் கண்கள் கைகளை துணியால் கட்டியதுடன் அவரை வான் ஒன்றில் முறைகேடாக ஏற்றிச்
சென்று பாழடைந்த வீடொன்றின்
மலசல கூடத்தினுள் அடைத்து 60) 6)Ig5 gbi 9941Q g5 {95l "bII ULILI படுத்ததினார்களாம் பின்னர் அக்கட்சியின் ஆதரவாளர் குழுவினர் குறித்த நபரை கண்களும்கைகளும் கட்டப்பட்ட நிலையில் வான் ஒன்றில் ஏற்றிச் சென்று LIGJI  ിന്ധ്രങ്ങ
கடற்கரையில் இறக்கி அதன்
பரின் னர் மடுவை வெட்டி
மண்ணுக்குள் கழுத்து வரைக்கும்
குறித்த அந் நபரை தாட்டு வைத்தனர். பின்னர் தாக்கப்பட்
முகம்மது ஹனிபா பாயிஸ் சத்தம் போட்டு கத்தியதால் அக்கட்சி ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அதன் பின்னர் அவ்விடத்தில் உள்ள ஒரு வீட்டாரிடம் நடந்த விடயத்தை கூற அவ் வீட்டார்கள் பாதிக்கப்பட்ட நபரை மட்டக்களப்பு வைத்திய
சாலைக்கு சிகிச்சைக்காக கூட்டிச்
சென்று அனுதித்தார்கள்.
தன்னை மேற்கூறியவாறு துன்புறுத்திய சந்தேக நபர்களையும் அவர்கள் ஏற்றி வாகனத்தையும் அடையாளம் காட்ட முடியும் அறுவரின் பெயரையும் வாகன இலக்கத்தையும் கொடுத்து நடந்த சம்பவம் பற்றி காத்தான்குடி பொலிஸாரிடம் முகம்மது ஹனிபா பாயிஸ் முறைப்பாடு செய்திருந்தார் அதன் நிமித்தம் இரு சந்தேக
சென்ற
என்று சந்தேகநபர்கள்
நபர்களை காத்தா
நேற்றுக்  ை மட்டக்களப்பு நிதி
செய்திருந்தனர்.
அப்போது நபர்கள் இருவை 14 நாட்கள் வி தடுத்து வைக்கும (GOAL III 6Ó6MOITÍT (3EGATÍsle நீதவான் குறித்த சந்தேகநபர் இரு மறியலில் தடுத் உத்தரவிட்டிருக் AJ MI Mi [ f 6) AJ L ஆஜராகியதைய
ருவரும் தலா
பெறுமதியான இரு
செல்வதற்கு அனு
மற்றைய நால வர் த6 2) 6L 6M 601 iii . 6I 60 மன்றுக்கு தெரிவி இவ்வழக் எதிர்வரும் R திகதி மீண்டும் இ
சுட்டுவீழ்த்தப்பட்டவிமானத்
இரு சடலம் பட்
( அனஸ்
திருகோணமலை உப் பாறு பிரதேசத் தல புலிகளின்
தாக குதலுக்கு உள் ளாகி நொருங்கிய எம்.ஐ. 24 ரக ஹெலிகப்டரிலிருந்து இரண்டு சடலங்கள் நேற்றுக் காலை மீட்க்கப்பட்டுள்ளதாக விமானப் படையின் சிரேஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிமலராஜனின் கொலை jõua குறித்து ang USDSoo GDIG
9) LI LI LI BI இருந்து 1-12 கிலே இந்த ஹெலிகப்ட தெரிவிக்கும் (ിബ്രേക|| | | மற்றும் அதிகாரியி மீட்கப்பட்டுள்ள
66IIIi.
6) 60) 60| Ա | தேடும் நடவடிக்கை
நடைப் பெற்றுவ
வன்னி பத்திரிகையாளர் சா
ஜனாதிபதிக்கு மகஜர்
(வவுனியா நிருபர்)
201 || கவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயகப் பண்புகளில் ஒன்றாகும். எமது சகாவாகிய நமலா ராஜன் படுகொலை செய்யப்பட்டமையானது. இந்த 2, 60lb (TCII E. ഉ ീ ഞഥഞ || நசுக்குவதற்காக சில சக்திகள் மேற்கொண்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம் எனத் தெரிவித்து இந்தக் கொலைக் குக் காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மகஜரை வன் னி புத்திரிகையாளர் சங்கம் வவுனியா மேலதிக அரசாங்க அதிபரிடம் நேற்று நடைபெற்ற கண்டன ஊர் வலத தன் முடி வில கையளித்துள்ளது. அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பிபிசி சந்தேசிய தமிழோசை ஆகிய சேவைகளுக்கும் தமிழ் தேசிய ழாளிதழாகிய வீரகேசரி, சிங்கள வாராந்தப் பத்திரிகையாகிய ராவய எவ்.எம் ரேடியோ நிலையமாகிய சூரியன் ஆகியவற்றிற்கு செய்தியாளராக யாழ்ப்பாணத்தில் இருந்து சேவையாற்றி வந்த மயில்வாகனம் நமலராஜன் படுகொலை செய்யப்பட்டமையை வன்னி பத்திரிகையாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
●óL匾蛋,19 ஆயுதபாண்கள்
ஆம் திகதி
நிமலராஜனைப்
படுகொலை செய்ததுடன் அவருடைய தந்தையாரைக் கத்தியால் வெட்டி தாயூாரையும்,
LD (ID ID 560) 601 11 || LÓ L J (6 85 TuLI L 1 படுத்தியுள்ளார்கள் மிகுந்த பாதுகாப்புமரிக்க LITT L)
நகரப்பகுதிக்குள் இராணுவத்தின்
கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள்ளே ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.
扈 ° 压,6" u 6u T6mJ ó6m சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயகப் பண்புகளில் ஒன்றாகும். எமது சகாவாகிய நமலா ராஜன் படுகொலை செய்யப்பட்டமையானது. இந்த ; Gol II II ഉ jി ഞഥ ഞu நசுக்குவதற்காக சில சக்திகள் மேற்கொண்ட முயற்சியாகவே நாம்
கருதுகின்றோம்.
நிமலராஜனின் கொலைச் சம்பவம் குறித் து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு
தாங்கள் பணித்துள்ளதற்கு நன்றி
செலுத்துகின்ற அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த கொலைச் до 16)IELE GOGI. விசாரணை செய்வதற்காக கடந்த EIGAWÉ ALGÚNGẦ) நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்ழுக்களுக்கு நிதழ்ந்ததைப் போன்று இந்த விசாரணையும் பெயரளவிலான விசாரணையாக loopumps) பார்த்துக்கொள்ளுமாறு
கேட்டுக் கொ நிமலராஜனின்
காரணமானவர்கள் முன்ன்ால் க்ொண்
தேவையான நட
மேற்கொள்ளுமா கொள்கின்றோம். இதற்கு அமைப் புக் களி வழங்கியுள்ளன. வவுனியா பல மாணவர்கள். மு g) GOLDIGITEL61 ഥങ്ങി, ഉ fിഞഥ வன்னியின் குரல் சேவை மற்று கட்சிகளான ரெலே எவ் (சுரேஸ் காங்கிரஸ், தமி கூட்டணி ஆகிய கலந்து கொண கிடைக்கப்பெற்ற
GT தொடர்
(UITL
g(LIT) 246 நடவடிக்கை யா தொடர்ந்து நடைெ
விடுதலைப்புலிகள் தெரிவிக்கின்றன.
நாகர் ே தளப் பிரதேசம் விடுதலைப்புலிகள் க்குள் இருப்பதாக தாக்குதல் இடம் கவும் தெரிவிக்கப்
 
 
 
 
 
 
 
 

ன்குடி பொலிஸார்
கது செய்து நிமன்றில் ஆஜர்
குறித்த சந்தேக ரயும் தொடர்ந்து |ளக்கமறியலில் ாறு காத்தான்குடி னர்.அதனை ஏற்ற திகதி வரை வரையும் விளக்க து வைக்கும்படி க சந்தேகநபர் டத் தரணிகள் டுத்து ஒவ்வொ 25000 LIII சரப் பிணையில் மதி வழங்கினர். சந்தேகநபர்கள் லைமறைவாக
| (G)LIIT 6\f sm)IT ri த்திருந்தனர். கு விசாரணை னவரி மாதம் 16 டம் பெறும் எனக்
5 L
பிரதேசத்தில்
ா மீற்றர் துரத்தில் வீழ்ந்துள்ளதாக அந்த அதிகாரி விமானியினதும் னதும் சடலங்கள் தாகவும் கூறியு
U L 6). E. H.60) oli ககள் தொடர்ந்தும் ருகின்றனர்.
ங்கம்
ள் கின்றோம்.
கொலைக்குக் ளை சட்டத்தின் டு வருவதற்குரிய வடிக்கைகளை றும் வேண்டிக்
கீழ் காணும்
、JQR UIT p 6)6HIT E.
கலைக் கழக ச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்
ஆணைக்குழு வர்த்தக விளம்பர |LÓ 9) IJ you 6a) ா, ஈ.பி. ஆர் எல் அணி) தமிழ் pി 6ി(960സെ. ப கட்கிகளும் ി ( 60 (ഗു/്കി செய்தி உள்ளே)
D) லை நான்கு படை
ழ் குடாநாட்டில் பற்று வருவதாக ரின் செய்திகள்
EIT 6)f16Ö L 160L
தொடர்ந்துமு ரின் முற்றுகை கவும் தொடர்ந்த பெற்று வருவதா
படுகின்றது.
தேவை
பேக் கரி வேலையாட்கள்,
யாளர்கள் ,
விற்பனையாளர்,
பேக் கரி உதவி களஞ்சியப்
பொறுப்பாளர் உடன் தேவைப்படுகின்றனர்.
தகுந்த் சம்பளம் கொடுக்கப்படும். நேரில் வரவும்.
தொடர்பு:- J 6001 SO). So CLI bls,
இல-136 திருமலை விதி, மட் க்களப்பு.
Alaw.
ஆறு லட்சம் ரூபா
QgbII.C3II. — 2 5159
LIGIOOTID 636T6ñr6OD6MT
(நமது நிருபர்)
வத்தளைப் பிரதேசத்திலுள்ள கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திலிருந்து ஆறுலட்சம் ரூபா பணம் நேற்றுக் காலை நான்கு (8 ft (GEIT 600TL (G) E, A GT 60) 6T is கோவிஷ்டியினரால் கொள்ளையிட ப்பட்டுள்ளது.
கொள்ளைக் காரர்கள்
சைக்கிளை வத்தளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இராணுவத்திலிரு ந்து தப்பியோடிய நபர் ஒருவரும் மற்றும் சிறையில் இருந்து தப் பியோ டி மூவிரும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட் டிருக்கலாம் என தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வத்தளைப் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற் கொண்டு
பயன் படுத் தய மோட்டார் வருகின்றனர்.
A N
=44 NBER
-
மட்டு வான் சாரதிகள் .
நான் முஸ்லீம், அதுவும் ஒரு இராணுவம், நாங்கள் நினைத்தால் 2) TFSI H56 LIND H6O)6TT 6T 6) 6) ITL) கொழுத்துவோம் உங்களை எ ல லாம் சுடுவோம் என இராணுவச்சிப்பாய் அட்டகாசம் புரிந்து விட்டு சென்றார் என பஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து தனியார் பஸ்
ஊழியர்கள் இராணுவ பொறுப் பதிகாரிகளின் கவனத்திற்கு
கொண்டு வந்ததுடன் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
சுமார் இரு மணிநேரத்தில் அந்த இராணுவச் சிப்பாய் இராணுவ பொறுப்பதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கபபட்டதையடுத்ா தனியார் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்ததை கைவிட்டனர்.
öğı Glötüöölge önye) TLOTöi அபிவிருத்தி முடக்கம்
(கொழும்பு) அரசாங் கம் பாரிய நத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக எந்த ஒரு அபிவிருத்தி திட்டத்திையும் மேற்க்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரொனிடீமெல் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற
பத்திரிகையாளர் மாநாட்டின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் சர்வதேச ரீதியாக நிதி உதவியை பெற்ற பின்னர் அபிவிருத்தி பற்றி சந்தக் க முடியும் எனத தெரிவித்தார்.
ாட முயற்சித்த வேளை மாபிள் பீச் பகுதியில் வைத்து படையினரால சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு ஸ்ளதாகவும் படை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
Adobe Page Maker 6.5 26ö LÁllj GODLÚ GAF LLq iš Logógpuh
பக்க வடிவமைப்பு வேகமாக செய்யக்கூடியவர்கள் உடன்
தேவை தகுதியானவர்கள் தகுந்த அத்தாட்சிப்பத்திரங்
களுடன்
நிர்வாகி
தினக்கதிர் காரியாலயத்திற்கு வரவும்
தினக் கதர்.
ஸ்ரண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத