கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.10.26

Page 1
Registen el as a News Paper in Sri Lanka.
THINAKKATHIRDALY
26 - O - 2 OOO
Gonf'Lulu pe
(IbԼDց
பண்டாரவளை புனர்வாழ்வு தடுப்பு முகாமில் தடுத்த வைக்கப்பட்டி சம்பவத்தில் தடுத்த வைக்கப்பட்டிருந்த 25 இளைஞர்கள் ஈவிரக்கமற்ற வைத்தியசாலையில் அமைதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது
பின்னர் அந்த சி தீயிட்டு கொழு BESIT 600T (UPOL 9 LILIITTU56)
9 DeBll 606)
3O'D(U) is), O. இடைப்பட்ட வேளையில் இம்முகாமை சுற்றி வளைத்த 1500க்கு மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள சிங்களக் காடையர்கள் அந்த முகாமிற்குள் நுழைந்து தடுப்புக்காவலில் உள்ள இளைஞர்கள்
DADANJI (3D) ty
9) 6), தெரிய வருகின்
Ab 16Lib Jb 60) (s. தியத்தலாவ ( கோரியுள்ளனர்.
வருவதற்கிடையி
மீது கத்தி, கோடரி, வாள், போன்ற கூரிய ஆயுதங்களால் விரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய வேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்கள் அவல ஓலம் இட்டு அழுது இறுதியில் மரணத்தை அடைந்துள்ளனர். பின்னர் அந்த ரிங்களக் காடையர்கள் மேற்படி முகாமை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்தத்தாக்குதலில் 25க்கு மேற்பட்டோர் பலியாகினர் இறந்தவர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில்
மூழ்கியவாறு அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன.
அடிமை இருள் நீங்கி சுகந்திர ஒழிவீசும்
வாசக சிநஞ்சங்களை தினக்கதிர் வாழ்த்துகின்றது.
போலி ஆயுதம் வைத்திருந்த இளைஞர்கள் விசாரணையின் பின் விருதலை
(LDԱյU661) ஆரையம்பதியில் போலி ஆயு தங்கள் வைத்திருந்த இருவர் நேற்றுக் காலையில் காத்தான்
குடியில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அன்று பிற்பகல் விடுதலை செய்யப் பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் திருத்துவதற்காக சென்ற மேற்படி இரு இளைஞர்கள் போலி ஆயுத ங்கள் வைத்திருந்ததன் காரண
மாக கைது செய்யப்பட்டனர். ஆரையம் பதியைச் சேர்ந்த ரி.அசோக்குமார் ஓகுலேந்திரன் ஆகிய இருவருமே கைது செய்யப் L JIL L 6ol fi OJ 6TT IT 6) li fi ... 35), j U LIDL 16) Lii) தொடர்பாக ஆரையம்பதி ரெலொ இயக்கப் பொறுப்பாளர் வரதனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது நிரபராதிகள் எனத் தெரிவித் ததைத் தொடர்ந்து விடுதலை GONFLIJULILILILL 60Í.
厂
நாளை மட்டும் வெளிவராது
தமிழினத்தின் இன்னல்களை உலகிற்கறியச் செய்த பத்திரிகையாளன் நிமலராஜன் படுகொலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை தமிழ் மக்களின் தாயகத்தில் நடைபெறும் பூரணகடையடைப்பு ஹர்த்தாலில் தினக் கதிர் பத்திரிகையும் முழுமையாகப் பங்குபற்றுகிறது. இதனால் நாளை வெள்ளிக்கிழமை 27.10.2000 மட்டும் தினக்கதிர் வெளிவராது. 28.10.2000 சனிக்கிழமை வழமை போல் தினக்கதிர்வார இதழ் வெளிவரும்
N
நிர்வாகி
விட்டது. முகாமு
(3ıDyilnlş இதனால் தாக்கு பிரிகேடியர் கரு நடைபெற்றுக் af II, IL6lIdi, I, IN 60) நடத்தவில்லை. 6) III UIIIIIIIII 4, L IU 16) தாக்குதலை நட கைதிகள் எது
B5Libu60 தணி
திருகோணமலை
கடற்படை தள
பாதுகாப்புக்கலை கொண்டு கடற்பு 61.9 61601 (D.
(ଖରା)।
bl600lb. (Ugi DST பன்னிரண்டு வி தனது விட்டு துன்புறுத்திய வி அண்மையில் செலவதற்கு மேலதிக நீதவா அனுமதி வழங் ப்பைச் சேர் தேவதர்மன் எ குடாவை சேர் தர் சினி(12) எ தனது வீட்டு கடந்த ஒன்றன துன்புறுத் தும் துன் புறுத்தறிய இலங்கை தன (Bango, Illi
திருத்திய சட்
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
fa dicò
திருமலை வீதி மட்டக்களப்பு
அனைத்து வகையான
- NA
6lдьпвобоС3ца?
5-8
一リ
க் கிழமை பக்கங்கள் - 08
6 hilosopou) – ebi III, 5/-
infle 25
தமிழ்
ÎL[blĩIIBJa]]
து நிருபர்) நந்த தமிழ் கைதிகள் மீது நேற்றுக்காலை இடம் பெற்ற படுகொலைச் முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் படுகாயமடைந்து
த சடலங்களை எரித்தனர்
ங்களக்காடையர்கள் இறந்த இளைஞர்களின் சடலங்களை நதியுள்ளனர். இதனால்பலரின் சடலங்கள் அடையாளம் ாறுகருகியும் சிதறியும் போயுள்ளன.
முகாமிலிருந்தவர்களில் பலர் 19 வயதுக்கு
எனவும் 40 பேர் 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும்
Bibl.
ராணுவம் வந்தது.
பற்று சில மணி நேரத்தின் பின்னர்தான் ெ இரர்ணுவ முகாமிற்கு தொடர்பு கொண்டு உதவி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவத்தினர்
ல் சிங்கள இன வெறியர்களின் அட்டகாசம் முடிவடைந்து மும் எரிந்து சாம்பலாகி விட்டன.
முகாம் பொலிசாரது பூரண கட்டுப்பாட்டி உள்ளது. தல் சம்பவத்திற்கு பொலிசாரே முழுப்பொறுப்பு என ஒணாரத்தின தெரிவித்துள்ளார். அதேநேரம் தாக்குதல் கொண டிருந்த போது தாக்குதல் நடத்திய யர்கள் மீது பொலிசார் எது வித தாக்குதலும் தடுக்கவுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனை படுத்திய மேற்படி கும்பல் மிகக்கொடுரமான முறையில் த்தியுள்ளனர். இதனால் நிராயுத பாணிகளான தமிழ் வும் செய்ய முடியாத நிலையில் பலியாகியுள்ளனர்.
|Lugh, Lirgjömülé9MCULO löjandu INTER GEFITIJGIUNGUUNI
(நமது நிருபர்) துறைமுகத்தில் பாதுகாப்பு அமைச்சும் தனித் த்துக்குள் கடும் தனியாக உயர்மட்ட விசாரணை ILLUD 2) 60) jogb| களை ஆரம்பித்துள்ளன என்று மிகள் நுளைந்தது கொழும்பில் நேற்று இராணுவ
ab | ii || 1601 u Ilf) வட்டாரங்கள் தெரிவித்தன.
லைக்கமர்த்திய dfn)ILÔlG0)LII j5 நியவர் சர்ரப் பிணையில் விடுதலை
5 TIOIT)
22 இலக்க தண்டனைக் கோவை
சிறுமியை 308 அ.(1) ற்கு முறனானதாகும். வேலைக்கமாத்தி இவ்வாறு வீட்டு எஜமானியால் ட்டு எஜமானியை துன்புறுத்தப்பட்ட அச் சிறுமி சரீரப்பிணையில்
யாருக்கும் தெரியாமல் அவ்விட்
ம' க்களப்பு டை விட்டு வெளியேறி விட்டு
ன் அப்துல் கபூர்
060[[[i], [D[[_{i,j}.6II 8ம் பக்கம் பார்க்க
யுதம் தாங்கிய
இந்த தாக்குதல் திட்டமிட
பட்டுள்ள தாக்குதல் தான் என தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை சிஹல உறுமய
விதானக்கட்சிகளின் பின்னணி தான் இந்தப்படுகொலைச் சமபவம
நடைபெற்றதாகவும் கூறப்பு கின்றது.
பயங்கரவாதச் சட்டம்
மற்றும் சரணடைந்த விடுதலை புலிகள் என சந்தேகிக் கப் படுவோரே புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன் தினம் இந த புனர் வாழ்வு முகாமில் உள்ள நிர்வாகத்தினருக்கும் தடுத்து வைக் கப்பட்டுள்ள கைதிக ளுக்குமிடையே ஒரு போராட்டம் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக தடுத்து வைத்திருப்பதை ஆட்சேபித்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அதேவேளை அனைத் துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி களிடம் தொடர்பு கொள்ள வைக் குமாறு புனர்வாழ்வு அதிகாரி களிடம் கூறியதுடன் அவ்வதி காரிகளோடு வாய்த்தர்க்கமும் பட்டுள்ளனர் எனவும் கூறப்படு கின்றது. பணி டாரவளையில சிங்கள இனவெறி க்ாடையர் களால் ஈவிரக்கமற்ற முறையில் தமிழ் கைதிகள் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு புனர்வாழ்வு முகாம் அதிகாரிகளே முழுப்பொறு ப்பையும் ஏற்க வேண்டும் என சர்வதேச செங்ச லுவைச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூரண விசாரணை நடத்துமாறு வேண்டு கோள் விடுத்துள்ளது.
த இராசையா ராடார் கருவியின் உதவியுடன் இலக்குப்
506) O60. - - ந்த ஆறுமுகம் பாதது கடக கூடிய நவின ஏவுகணைகள ன்ற சிறுமியை விடுதலைப் புலிகளிடம்
இரானுவ வட்டாரம் தகவல்
வேலைக்கமர்த்தி ULDIT 95 GESIT 6NOLDIT&E)
நோக கோடு ஒரு வாரத்தில் இரு உலங்குவா |ளி எாார் இது னுர்திகளை விடுதலைப் புலிகள் 1606má 于LLá, கட்டு வீழ்த்தியிருப்பதால், ராடார் அத்தியாயத்தில் கருவியின் உதவியுடன் இலக்கு
ம் 1995ம் ஆண்டு
பார்த்து சுடக் கூடிய நவீன
ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் பெற்றிருக்கிறார்களா என்று சந்தேகிப்பதாக நேற்று கொழும்பில் இராணுவ வட்டா ரங்கள் தெரிவித்தன.

Page 2
26- O-2OOO
07. எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல: 065 - 23055, 24821
u(F)ästö : 065 - 23055 E-mail :- thcathir(Osnet.lk
அரக்கம் அழியவேண்டும்
இன்று தீபத்திருநாள் தமிழர்களுடைய வாழ்வில் முக்கியமான திருநாட்களில் இதுவும் ஒன்று
இன்னும் ஏனைய திருநாள்களைவிட இதற்கு
மிக முக்கியமான ஒருபக்கமும் உண்டு. ஏனெனில் இது தீமையை நீக்கி நல்லொளி பரப்பிய ஒரு நிகழ்வின் நினைவாகக் கொண்டாடப்படுவது. தேவர்களை வதைத்த நரகாசுரனை கிருஷ்ணாகவான், சக்கியாமாவுடன் சேர்ந்து வதம் செய்தநிகழ்வின் நினைவுநாள் இது.
தர்மம் குன்றி அதர்மம் ஓங்கும்போதெல்லாம் கிருஷ்ண பரமாத்மா அவதாரம் கொண்டுஅதர்மத்தை அழிப்ான் என்பது இந்துக்களின் நம்பிக்கை இவ்வாறு இதுவரையில் 9 அவதாரம் எடுத்து அதர்மங்களை அழித்ததாக நம்பும் இந்துக்கள் அதர்மங்கள் பெருகித் தம்மை வதைக் குமி போதெல்லாம் கிருஷ்ணன் தனது பத்தாவது அவதாரமான கல்கியவதாரம் எடுத்து வந்த தம்மைக் காப்ாண் என நம்புகின்றனர். தவிரவும் இத்தகைய அதர்மங்களில் இருந்த தம்மைக் காம் பவர்களை அவர் கனர் கலியுக வரதனாய் கல்கியவதாரமாய்க் காணிபார். இந்துக்கள் நம்பும் இந்தத் தெய்வங்களும்,தேவர்களும், அசுரர்களும் யார்? அம்புலிமாமாக் கதைப்புத்தகங்களில் வரும் இருப்பதுபோல் கறுத் த.பெரீ.ய உருவம்
ன்ெ வர்கள் அசுரர்கள்,மென்மையான அழகிய தேகம் கொண்டவர்கள் எண்பதா? இல்லை இவை மனிதனுள் புதைந்திருக்கும் இருவேறு இயல்புகளே.
இருக்கும் நல்ல குணத்துக்கும் தீய குணத்திற்கும் இடையிலான ரோரே உணர்மையில் இத்தகைய ஐதிகங்களுடாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவ்விரு குணங்களையும் ஒரே மனிதனுக்குள்ளும் இருக்கலாம். வேறு வேறு மனிதர்களுள் தனித்தனியேயும் இருக்கலாம்.
ஒருவருக்குள் இருக்கும் இவ்விரு குணங்களினதும் ஒன்று பெரிதாக மேலோங்கும் போது அவர் அந்தக் குணத்தில் பெயருக்கே உரியவராகிறார். இந்த வகையிலேயே அசுரர் அரக்கர்களும் தேவர்களும் உருவாகிறார்கள்.
இன்று எம்மைச் சூழவும் இத்தகைய அரக்கர்கள் அசுரர்கள் எம்மை வதைத்தபடி உள்ளனர். எம்மைச் சூழ மட்டுமன்றி எம்முள்ளும் எம்மவரின் ஒருபகுதியினராகவும் இத்தகையவர்கள் உள்ளனர். இத்தகைய புல்லுருவிகள் யாரோ அண்மையில் எமது
மனிதள்ை
ஊடகத்துறையாளர் மயில்வாகனம் நிமலராஜனையும் பலிகொண்டுள்ளனர்.
இவ்வாறு எமக்கு வெளியேயும் எம்முடனும்
இந்த அரக்கர்களினால் நாம் படும் நீடித்த தண்பங்களுக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும்.
இந்த அரக்கர்கள் அழிக்கப்பட்டு எமது வாழ்வை அச்சுறுத்தி நிற்கும் சக்திகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
அன்று தான் உண்மையில் தமிழர்களின் வாழ்வில் ஒளி வீசும்
உள்ள
அத்தகைய ஒரு ஒளிககாக வடக்கு கிழக்கு தமிழர்கள் அனைவரதும் ஏகமித்த குரலாகவே நாளை இடம் வெகுஜனப் போராட்டம் அமையவிருக்கிறது:
இந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் முகமாகவே தினக்கதிர் தன்னுடைய நாளைய வெளியீட்டை நிறுத் த தனி வெளிப்படுத்துகிறது. நாளை மட்ம் தினக்கதிர் இதழ் கிடைக் கமுடியாததற்காக வாசக அணி பர்கள்
பெறவிருக்கும் கடையடைப்புக் கர்த்தால்
கணி டனத்  ைத
மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
(நதிரா காத்த வகையான பற்சூத்தி
சிக்கலாகிப் போக-எ கேட்காமலே முளை அதனிடம் சொல்லா நன்மை பெற்ற எண் கேட்காமலே வலிதர் கழற்றி எறிந்தேன்வேறு எங்கோ நெரு அங்கு நிச்சயமாய் க 12-06-2000 குறிப்பிலிருந்து நா உலகம் வியத்தகு பாதையில் சென்று புதிய ஆயிரத்தா6 சொகுசுகளில் கிடக்கின்றான். நே க்காத நேரத்தை சேவைகளை தன்ன
க்கியதாக வ முற்றிலும் அனுபவி நாட்டுப் பிரசை ஒ
ஆனால் இங்கு எத்தனையோ பின்னால் நிற்கின் எமக்கே புரிகில் யாருமே நேர தை ல்லை. சரி பிறருை
Bll 6) bl 919). D60: பழக்கம் வி6ை HI600Vi, É60) isbé
ീ6 || (
bl6ᏡᎧltfl gy0lb Ꮙ)160ᎠᏓ . அ ைந திராவி LD'L i A6M i 160). I 6 மிகவும் கஷ ப் போம். இங்கு ரே INGÅS ஓடுகிறதே வேடிக்கையான LITLDJ56 DIl libbo ஒருவருக்கு அறிமு இப்படி காதில் வி நினைத்தால் மன நினைத்தால் விெ bomb op60)ay uli சரி, யுத்தத்தின் எம் மைச் சூழ்ந் எம்மிடம் நிறைந்து ஆளணிகள் நிச்ச உச்சத்திற்கு 1Ꮭ) Il 60l 60Ꭰ 60l , ' ᏭᎯᏓ . எல்லாமே துஷ் படுகிறது. யாருே 9) 60860)LDULJITH, 2). fe) (36). 6061-66 முடியவில்லை மாணவன் ஒ( வார்த்தை சிந்தை விருந்தாகிறது. முன்னேற வேண் மா வட்டத்திற் குருநாகல் Bu
OL i LJ M 6\} வேண்டும். 6 தான். அப்போது அதிகபடியான கண்டேன். ஆன செவ்வனே புரிந் மட்டக்களப்பு எம் தூக்கிவிடாது என சொந்த நேரத்தி DL is 4,6TCL IIT 6) அப்படியிருக்க நல லபடி செ மண்ணில் முடி ரைக்கு அடித்த அந்தச் சம்பவம்
காய்ச்சலும் தன. தெரியும் என்பார் பல்வலியும் என தான் அதன் ! என்னுடைய A
 
 
 

T LOSTh (S
ான்குடி) logh Gisashu uh த்த பல்
9áll th
bჭნჭტl நிர்வாணமாய்
டுகிறதே ழற்றிவிடேன்!! அன்று நாட் Iளுக்கு நாள் முன்னேற்றப் கொண்டிருக்க, ண்டு மனிதன் திளைத் துக் ரத்தை வீணடி சேமிக்கும் (A8, ഉ ബ ாழ்க்கையை பித்து மேலை வ்வொருவனும் நாம் - வருடங் களி றோம் என்று 1றது. இங்கு தை மதிப்பதி டைய நேரத்திற் 600 வழங்கும் ாயாட்டிற்கும் வில்லை.
ம் தேனாடு மொழி எம்மை டா லி நாம் விளங்கப்படுத்த ட்டு போயிருப் ன் ஓடுகிறதோ இரத்தம் ஒடுவது ബിLuli), () ப்பை வெளியூர் கப் படுத்துவது ழுந்தது. இங்கு ழயும் பெய்யும் யிலும் காயும் கேட்கும் . கரும்போர்வை திருந் தாலும் |ள்ள வழங்கள், ILDITUII 6III8560)6II ஆக்கப் போது னாலி இங்கு ரயோகமாக்கப் உண்மைக்கு ழைக்கவில்லை ல் உழைக்க
of III வண் கூறிய க்கு இப்போது bILD III9LTUT6ò IDIt holls) DL (6. த வெளியே station () (), சிறந திருக்க ன்று கூறியிருந் |வ்வார்த்தைகள் ன்றாகத் தான் ல் இப்போது (GLI101 (363. ம ஒருக்காலும் DI 6 Ibilbomb600Lu து மதிப்பளிக்க முடியவில்லை. நாம் எப்படி ற் பட இந்த Iம். இக்கட்டு மே கீழ்வரும் தான்.
தலைவலியும் து வந்தாற்தான் அப்படித்தான் வந்த போது பிரம் புரிந்தது பரீட்சைக்கு
இன்னும் 50 நாட களுக்கும் குறைவாகவே இருப்பதனால் பல்லைக்கழற்றி விடுவதுதான் நல்ல நிவாரணம் பல்வலியோடு வேறு எந்தச் செயலிலும் ஈடுபட முடியவிலி லை விட்டிலுளி ளவர்களும் பல்லைப்பிடுங்கி விடவே விருப்பப்பட்டார்கள். நேரம் வீணாக்கக் கூடாது எனும் கவலை அவர்களோடு எனக்கும். அதே நிலமை காலை700 மணிக்கு வலி உச்சமாகியது. சந்தோசப்பட்டு கொண்டேன் Hospital க்கு போனோம் என்றால் 10 மணிக்குள்
பிரச்சினை தீர்ந்து விடும் என்று
ஆனால் மட்டக்களப்புக்குத்தான் அந்தப் பழக்கம் இல்லையே! காத்தான்குடி என் வசிப்பிடம்
ஆகையால் காத்தான்குடி பொது வைத்தியசாலைக்கு சென்றேன்.
பல்வைத்தியர் லீவு எடுத்திருந்தார்.
பதில நடவடிக் கை என்ற பேச்சுக்கே இடமில்லை. தலை விதி! இன்று பல்வலி ஏற்படும்
ஒவ்வொரு காத்தான்குடி பிரசை யினதும் நிலைமை, அவனுடைய ஒவ்வொருநாள் செயற்பாடுகளும் தடைப்பட்டுப் போகும். காத்த ன்குடி தனியார் சேவையொன்றிக்கு சென்றேன். பல்வைத்திய சேவை பிற்பகல் தான் கிடைக்கும் என்றார்கள் பரவாயில்லை ஏனைய சேவைகளையாவது ஒழுங்காகச் செய்கின்றார்களா? என்று பார்த் தால் அதுவுமில்லை என்பது அங்கு காத்திருத்த ஒரு நோயாளி பின் உறவினரின் புலம்பலில் இருந்தே விளங்கியது. காசு வாங்கிக்கொண்டே தெளி வான சேவை வழங்க வாய்பில்லாத மண் ணாக இது இருக்கிறதே என்பதை நினைக்க நினைக்க மனதுக்கு கஷ்டமாயி ருக்கின்றது. மட் க்களப்பு நகரில் நண்பகல் 12 மணியளவில் தனியார் சேவை ஒன்றில பல வைத்தியரைக் காணலாம் என்றார்கள் கடும் வலியோடு 11.30 மணியைத் தேடி வீட்டில் படுத்திருந்தேன். நேரம் வெறுமனே நகர்ந்தது. 12க்கு மட்டக்களப்பு தனியார் சேவைக்கு சென்ற கோதுதான் தெரிந்தது. பல்வைத்தியர் பிற்பகல் தான் வருவார் என்று எங்களுடைய தவறுதான் தொலைபேசியில் உறுதி செய்த பின் தான் வந்திருக்க வேண்டும் அங்கு விசாரணைக்குபகுதியில் இருந்த G) I 600i 600s fó (3 JE L " (8L II só . வைத்தியரை எப்போது எங்கு சந்திக்கலாம் என்று . "அது எங்களுக்குத் தெரியாது. ஆவேசமாகப் பதில் வந்தது. வியாபாரம் கலந்த பெண்ணியம் என்னோடு உடன் வந்திருந்தவர். சத்தம் போட்டே கேட்டு விட்டார் நீங்கள் என்ன இங்கு வியாபாரம் செய்கிறிர்களா நோயாளியோடு அனுகத் தெரியாமல் இருக்கி றிர்களே ! உண்மையாகவே தெரியாவிட்டால் நல்ல படியாகத் சொல்வதுதானே சமாதானப்படுத்தி வெளியே கூட்டிக்கொண்டு வரும் போது என்னுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது.
இன்னுமொரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றோம் பல்வைத்தியர் சரியாக 12.30 க்கு 6) ((b6). Il ri எண் றார் கள் . காத்திருந்தோம். மணியும் தாண்டி 1.30மணியும் தாண்டி விட்டது. உண மையாகவே ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு
|
வைத்தியர் நேரத்தை மதித்து நடக்காவிட்டால் வேறு யார் நேரத்தை கனம் பணி னப்
போகிறார்கள். இவர்கள் எல்லாம் சத்தியப்பிரமாணம் எடுத்து வெளி யேறிவர்களா. இல்லை வேறு வழியால் புகுந்தவர்களா..! பரவாயில்லை என்னால் சற்று நேரம் பல வலியைத் தாங்கிக்
கொள்ளமுடியும். இதே இடத்தில்
ஒரு சின்னக் குழந்தை இருந்திரு ந்தால் . இல்லை ஒரு காப்பிணிப் (Q) booi இருந் தமிருந் தாலி . நச் சயமாய் நல மை கை மீறிப்போகவும் வாய்ப்பிருக்கும். அரசாங்க சேவையில் பணியாற்றிக் கொண்டே தனியார் சேவையில் பணம் பிடுங்கும் இவர் கள் வாக்குறுதிக்கும் நேரத்தி ற்கும் விடையளிக்க எப்போது பழகப் போகிறார்கள். தாயை இழந்து சே யைப் பெறும் மருத்துவ 616)6O)6) ha) இன்னும் மட்டக
களப்பு நிற்கிறது என்பதை
நினைக்கையில் நெஞ்சம் எல்லாம் வேடிக்கப்பார்க்கிறது. பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் படும் ஒரு நோய்ாளியின் Report கொழும்பிலிருந்து வரும் போது நோயாளி போய் மூன்று நாள் முடிந்திருக்கும். சம்பவங்கள் இங்கு ஏராளம், சீரான ஆய்வு கூ
வசதிகள் இங்கு வர வே வராதோ..?
அங்கு இருந்த தாதி
ஒருவர் எனது அவஸ்த்தையைக் கணி டு பொறுக முடியா பல ബ് ( | | , }} | , (), II , !, வைத்தியரின் முகவரியைத் தந்தார். முகவரியைச் சென்று அடைவதற்கு இடையில ஒரு பொலிஸ் சோதனைச்சாவடி அங்கு கொஞ்ச நேரம் நிச்சயமாக வீணாகக் கழிந்தது வைத்தியர் 6 GB II (6 @bbgy, Dispensaryhi) இருந்தார். பல்லைப்பிடுங்கிக்கொண்டேன் அரசாங்க சேவையில் பணியாற்றா தவர் என்பதால் அவரிடம் சில b6060 | 160ӧї1 |њый இருந்தது. அரசாங்க சே வையென்றால ஊழலும் துவபிர யோகமும் அல சியமும் மலிந்து போயிருப்பதை மட்டக்களப்பில் காண்கிறேன். நாடு கேட்பவர் களி அது கிடைத்தால் இத்தகைய களை களைத்தான் முதலில் அகற்ற வேண்டும்.
шб60ӧ(6шђ 3 апынульої மா முலாயர் கடந து ஊரை அடைந்து வீடு சென்ற போது
நேரம் பி.ப 3.00 மணி ஒரு ||േ [[]] 7 ഥ60ി(8]][i) விழுங்கிய மட்டக் களப் பே என் னை எப் படி உன மது நம்பிக்கை வைக்க சொல்ல முடியும்,
எனது இப்போதைய சூழ்நிலை
ஆத தரமும் ஆவேசமும் ஒருமித்ததாய் இருக்கின்றது. உன்னைப்பிரிந்து சென்றால் நான் நலமாக எனது துறையில முன்னேறலாம் என்பதை நீ எனக்கு நன்கு உணர்த்தி விட்டாய்.
இந்த ஒரு சம்பவத்தால் மாத்திரம் நான் முடிவு எடுப்பது தவறு என்று நீங்கள் கூறமுடியாது. நான் பல முறைபட்டிருக்கின்றேன். காத்தான்குடியில் சுமார் 4கிலோ மீற்றர் சைக்கிளில் மிதித்து சென்றடைந்தால் டியூசன் ஆசிரியர் 6) Abf6b&b&E, DIT" Tİ.
3li) Libli) LIIIlli

Page 3
26 - 10-2000
சென்னை, அக். 25 -
எம்.ஜி.ஆர். ஆட்சி அமைவதற்கு துணை நிற்கும் கட்சிகளுடன் 3 (L 600f அமைப்போம்பி என்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு சென்னை வடபழனியில் உள்ள விஜயசேஷ மஹாலில் நேற்று காலை அ.தி.மு.க.வின் பொதுக் குழு கூட்டம் நடந்தது.
Gay 6160) 6T தனிக் கோர்ட்டு டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய பின்னர் முதன்முறையாக பொதுக்குழு கூடியது.ஜெயலலிதா வந்தார் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலை 11.05 மணிக்கு வந்தார் அவைத் தலைவராக
R தேர்ந்து எடுக் கப்பட்ட க எளி மு த் து வு க் கு ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித் தார். அதன்பின்னர் காளிமுத்து ஜெயலலிதாவுக்கு பொன் னாடை அணிவித்தார். நடிகர் ராஜ்குமாரின் உயிரோடு
விளையாடி வரும் கொடுமையை
முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ராஜ் குமாரை பத்திரமாக மீட்கவும், பாதகன் வீரப்பனைச் சிறையில் பூட்டவும்
டிராகன் ஆண்டில்
பெற விரும்பும் சீனர்கள்
ஷாங்காய், அக். 25 -
சீனர்களின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரைக் கொண்டதாக இருக்கும். 12 விலங்குகளின் பெயரில் உள்ள ஆண்டுகளை அவர்கள் சுழற்சி முறையில் கொண்டாடுவார்கள்.
டுத்து பிறக்கவிருப்பது டிராகன்
ஆண்டாகும். இந்த ஆண்டை
சீனர்கள் மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக கருது கிறார்கள்.
இதனால் இந்த வரு ட்த்தில் குழந்தை பெற்றுக் கொள்ள தம்பதிகள் ஆர்வம் க ட் டு கி ன் ற ன ர் . ஷாங்காய் நகர ஆஸ்பத்திரி களில் மட்டும் நூற்றுக்கணக் கான கர்ப்பிணிகள் பிரசவத் துக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். அடுத்து 12 வருடங் பிறகுதான் டிராகன் ஆண்டு பிறக்கும் என்பதால் இந்த வருடமே பெரும்பாலான வர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் முனைப்பாக go 6ïT 6TT GOT si .
LLLLLL LL LLL LL LLL LLL L TTTT LLLLLL SS LLLL
| é9HGIDTei)LugI)ä(egib LNrJaFITIJib கடைசி கட்டத்தில் சூறாவளி பயணம்
மில்வாவ்கீ, அக் 25அமெரிக்க அதிபர் தேர்த லுக்கான இறுதிக் கட்ட
பிரசாத்தில் அல்கோர் டபிள்யூ புஷ் ருவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் ಛೀ' பயணம் செய்து
ரசாரம் மேற்கொண்டு வருகிறார் கள். சூறாவளி LILLI 600T LO அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர் 7ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக் Ցկ (ՑԵԼՈ ஜனநாயக கட் ag misi 960
தற்போதைய துணை ஜனாதிபதி அல்கோரும், குடியரசு கட்சி சார்பில் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சும் போ ட் டி யி டு கி ன் ற ன ர் . கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டு கட்சியின் வேட்பாளர் களும் தங்கள் பிரசாரத்தை தொடங்கினார்கள். தேர்தல் நெருங்கிவிட்டதால் அல்கோ ரும் டபிள்யூ புஷ்சும் இறு திக்கட்ட றாவளி சுற்றுப் பயண ரசாரத்தில் ஈடுபட் டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் குடியரசு கட்சி வேட்பாளர் டபிள் புஷ் 48 பெரிய நகரங் களில் பேசினார். புஷ் கிண்டல் நேற்று விஸ்கோன்சின் மாகா ணத்தில் பேசும்போது அவர் அல்கோரை கடுமையாக தாக் கினார். பு அ மெ ரி க் க வி ன் சீர்திருத்தங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அல்கோர் இரண் டாவது மிகப்பெரிய தடையாக
இருந்துள்ளார். இப்போது அவர் அதைவிட இன்னும் மிகப்பெரிய தடையாக மாற விரும்புகிறார்பூ என்று டபிள்யூ புஷ் கிண்டல்  ெச ய் த ர் . இதேபோல் அல்கோர் கடந்த 2
நாட்களில் ஒரேகான், ஆர் E0L 0L 0L LLLS S0LL EELaL 0E S LLLLL LLLLLL ணங்களில் சுற்றுப்பயணம் செய்து தன தரவாளர் களிடையே பேசினார். அப்போது அவர் புகடந்த 8 ண்டுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்திருப்பதாகபூ டபிள்யூ புஷ்சுக்கு பதிலடி கொடுத்தார். கடும் போட்டி இரண்டு வேட்பாளர்களும் காரசாரமாக பேசி கடைசி நேரத்தில் தங்களுக்கு ஆதர வான வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்குமார்
கூட்டணி அ.தி.மு.க பொதுக்குழுதீன்
தக்க நட மேற்கொள்ள இ வற்புறுத்துகிறது அன்று திண்டு எம்.ஜி.ஆர். திரு அமைக்க
அனுமதியை வ என்று அரசை ( வற்புறுத்திக்
கொள்கிறது. ே லையைத் தன் விற்பதைத் த( தொடர்ந்து போ தையும் உறுதிய து க் கெ
குழந்
சீனாவில் டிராக அதிக குழந்தை 6T60TO) 6TBITUTIT எதிர்கால்த்தில் பு களிலும், வேலை கடும் நெருக்கடி
என்றும் கூறுகிறா
H H = H H
கடந்த
V - - - - -
(95.
1555-in . சாம் ராஜ்ய சக்ர சார்லஸ், இத் நெதர்லாந்தையும் suGULSs T LogiT 60 பிலிப் பிடம் ஒ 1647- காற்றழுத் பிடிக்கும் பா கண்டுபிடித்தவரு நாட்டு சுவிசேஷ டாரிசெல்லி மரண 1760:- இங்கில 2-வது ஜார்ஜ் மரண அவரது பேரன் மன்ன 1881- நவீன ஓவி யும், சிற்பியுமா பிகாசோ பிறந்த
மட்டக்களப்பு உ6
வெறுமனே கூடிக்கலைவோம். சில நாட்களில் சற்றுமரியாதையாய் அரிவுப் பலகையில் இன்று நடைபெறாது என்று இருக்கும் சுமாள் | மணி நேரமும் பல ஜல சத்தத்துடன் வீணாகிப்போகும். களைப்பு மிகுதியால் இரவுப்படிப்பும் அடிபட்டுப் போகும் சில வேளையில் ஆசிரியர் தாமதித்து 6)l(ሀ)6)IIIff . ரவுண்டட் என்பார், என்ன செய்யலாம் நம்மண்ணின் தலையெழுத் து ") 6) i 6)I II (U) இருக்கிறது. இன்னும் திருத்தமாகச்
சொன் ன ல ளம் மண் ணின் தலையெழுத்தை இப்படி நாம் ஆக்கியிருக்கிறோம் எங்கள் சமூகத்தின் உயர்மட் க் கதிரைகள்
எங்களுடைய முன்னேற்றங்களை
அடகு வைத்து ஆறுதல் அடைந்து கொண்டிருக்கின்றோம்.
D.
22 b01), Jbb)IDI) ഉ_uli !,60സെ.ബ உனது பிழைத வாசலைத் தாே
| ,9)46)IiT8H»(ol b60)I UII 2,
கற்பிதப்படுத்துகிற Di ia IGI : மனம் நோகின்றே
9 II Ub II JJ 600 வசதிகள் சீராக 960) II , ), y III AL 60) DAČI JINA ILÍADA | ി || 0; i (1) || b)|||-| [Cup Qu ' [ obliĝoj சேவைகளையும் துய்மையான உ கொண்டு 63 |ിഞ് 6) ഞ1) LDL 4,4,6IIt"||16)
 
 
 
 
 

வடிக்கைகள் இப்பொதுக்குழு
J. 4-11-2000
க்கல் நகரில் உருவச் சிலை 9 — L 60TLș [LUFT 895 ழங்கவேண்டும் இப்பொதுக்குழு கேட்டுக் சலம் உருட்டா ரி யாருக்கு டுக்க கழகம் ாராடும் என்ப டத் தெரிவித் ள் கி ற து .
6Ogb
56ចំT ண்டில் கள் பிறக்கும் க்கப்படுவதால்
|ள்ளி, கல்லூரி
வாய்ப்பிலும் நிலை ஏற்படும்
ர்கள்.
வியாழக்கிழமை 3
Z
ཙམ་ལ་ リ\、
鞘”
-TA' L - P چھY 雳下蕾 தொகுப்பு: பெளஸி "
আ
ܒ -ܔ
வானத்தில் பறந்து செல்லும் புளில்கூட்டர்பு
அமெரிக்க வானவெளி நிபுணர்கள் தயாரிக்கிறார்கள்
நியூயார்க், அக். 25
பறவையை பார்த்து விமானத்தை உருவாக்கினான் மனிதன். ஆனால் பறவையை போல தனியாக பறந்து சென்று நினைத்த இடத்துக்கு போக முடியவில்லையே என்ற ஒரு
வருத்தம் அவனுக்கு இருந்தது.
புத்தாயிரம் ஆண்டில், அந்த வருத்தத்தை போக்க வழி பிறந்து விட்டது. வானத்தில் பறந்து செல்லும் விமான ஸ்கூட்டர் வரப்போகிறது. அதில் ஏறி ஆபீசுக்கு போகலாம், கடைக்கு போகலாம், பீச்சுக்கு
போகலாம். போக்குவரத்து நெரிசலில் சிக்குவது என்ற (3 Lu & G, ë, (385 இடமில்லை.
அமெரிக்காவில் தயாரிப்பு அமெரிக்க விண்வெளித் துறையும் (நாசா), ஒரு தனியார் விமான நிறுவனமும் இணைந்து இந்த நூதன ஸ்கூட்டரை
ஆயிரம்
ஆண்டுகளில் இதே
தயாரித்து g) 6T6T60Ts.
இந்த ஸ்கூட்டரில் ஒரு என்ஜின், பெட்ரோல் டாங்க், 2 காற்றாடிகள் இருக்கும். சீட் எதுவும் கிடையாது. நின்றபடிதான் ஸ்கூட்டரை ஒட்ட வேண்டும். விட்டு மொட்டை மாடியில் இருந்து புறப்பட்டு புவிர்பூ என்று போய் இறங்கலாம். 80 கிலோ மீட்டர் வேகம் 'டாங்க்பி நிறைய பெட்ரோல் இருந்தால் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 1 மணி நேரம் பறக்க முடியும் என்கிறார். இதை வடிவமைத்துள்ள அமெரிக்க கடல்படையின் முன்னாள் விமானி மைக்கேல் (BLDIT fluff.
விமான ஸ்கூட்டரை நாசாபி விஞ்ஞானிகள் அங்குலம் அங்குலமாக பரிசோதித்து வருகிறார்கள். இந்த சோதனை யில் வெற்றி பெற்றால் தான் வர்த்தக ரீதியில் இது விற்பனை க்கு வரும்.
நாளில்
25)
ஆண்டு ரோம வர்த்தி 5-வது
தாலியையும்,
தனது மகனும், ருமான 2-வது |ப்படைத்தார். தத்தை கண்டு GITT LAÏLL 60) IT ம், இத் தாலி ஊழியருமான Iம் அடைந்தார். ாந்து மன்னர் னம் அடைந்தார். 3-வது ஜார்ஜ் ரானார். யத்தின் தந்தை 60T LIT (6) T நாள். 20-Lo
25) நடந்த முக்
| GFLDLJ6)|bJG56T
நூற்றாண்டிலே பெரும் பரபரப்பு உண் டாக்கியவராக கருதப்பட்ட இவர் ஸ்பெயின் நாட் டைச்  ேச ர் ந் த வ ர் . 1895 இஸ்ரேல் பிரதமராக பணி யாற்றிய லெவி எஸ்கோல் பிறந்த நாள். 1963 முதல் 1969-ம் ஆண்டு மரணம் அடையும் வரை இவர் பதவியில் இருந்தார். 1900:- தென்ஆப்பிரிக்காவில் உள்ள போயர் குடியரசு இங்கிலாந்துடன் இணைக் கப்பட்டு டிரான்ஸ்வால் என்று அ  ைழ க் க ப் ப ட் ட து . 1909- ஜப்பான் முன்னாள் பிரத மரும், கொரியா நிர்வாகி யாக பணியாற்றியவருமான இளவரசர் இடோ ஹிரோபுமி கொரிய தீவிர வாதியால் கொல்லப் பட்டார்.
loss T...... 32.4%.444/.427.
க்களப்பே இது ன் இத்தகைய உருவாக்கியது நான் உனது 60) {} ബ[ ]ം ബ 1ளங்கங்களுக்கு ார்கள். இதற்காக உன்னை நான் Öl.
) is 60) எல்லோரையும் @ ( ன்ை ஆகும் போது рвово, но и III в. தைகைய எல்லா வசதிகளையும் Tom El Esso), IF, டுத்தக் கூடிய 15 j } L I DIT IS இல்லை. இதில்
பல சிக்கல்கள் உண்டு. ஆனால் சிக்கலில் மாட்டாத முடிவு ஒன்று
எண் ணிடம் உண டு அது. எனக்குரிய நாளையவர்களை மட்டக் களப்பு வாசனையற்ற
உலகைக் காட்டி வாழவைத்தால் என்ன? அப்பொழுது அவர்களாவது அவர்களுடைய நேரங்களால் நிமிர் வார்கள் அல்லவா. என்னுடைய இந்த முடிவு தவறு என்றால் எனக்கும் என் எதிர்காலச் சந்ததியினருக்கும் ஓர் சீரான நம்பிக்கையான வழியைக் காட்டு உன்னுடைய மண்ணின் பொறுப்பு வாப் ந த அதிகாரிகளாய உத த யோக த தர் களாய கல விமான்களாய் இருக்கும் பெரியவர்களையே இதற்குப் பதில் கூறச் சொல் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
1920 வளர்ப்பு குரங்கு கடித்த தால், ரத்தம் விஷமாகி கிரீஸ்
மன்னர் அலெக்சாண்டர் மரணம்
அ  ைட ந் த 1921:- முன்னாள் ருமேனிய மன்னர் மைக்கல் பிறந்த நாள். 5-வது வயதில் 1926-ம் ஆண்டு ஒரு முறையும், 1940-ம் ஆண்டு ஒரு முறையும் இவர் அரியணை ஏறினார். இவரது தந்தை கரோலும் இருமுறை பட் டத்தை துறந்து இ ரு க் கி ற ர ர் 1936- இத்தாலி, ஜெர்மன் அரசு கள் கூட்டணி அமைத்துக் கொண்டன. ஒருவருக் கொருவர் உதவுவதும் கம்யூ னிசத்தை எதிர்ப்பதும் இந்த கூட்டணியின் நோக்கம். நவம்பர் 1-ந்தேதிதான் இந்த ஒப்பந்தம் பகிரங்கமாக அ றி வி க் க ப் ப ட் ட' து . 1938- இத்தாலியை படிப்படியாக காலனி ஆதிக்க நாடாக மாற்றிய சர்வாதிகாரி GlLI6öfl (:Ls! முசோலினி லிபியாவை, இத்தாலியின் பகுதி என்று அ றி வி த் த ர் 1962- ஐநா சபையில் உகாண்டா அனுமதிக்கப் பட்டது. 1966:- நாச வேலை குற்றத் துக்காக இந்தோனேஷிய முன்னாள் மந்திரி சுபந்திரி யோவுக்கு மரண தண் டனை வி தி க் க ப் ப ட் ட து . 1971- சீனாவை அனுமதிப்பது என்றும், 60) 56). T6060T வெளியேற்றுவது என்றும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.
출 출

Page 4
26-10-2000
günü LILLOnun GÖ 1100101 முதற் LI Í GDJELIÍ
Ifléld, engisgy bluskyns
(சம்மாந்துறை நிருபர்)
பாதுகாப்பும், முதலுதவியும் என்ற தலைப்பில் உலக கனேடிய பல்கலைக்கழக சேவைகள் நிறு வனத்தினால் இலங்கை சென் ஜோன் அம்பியுலன்ஸ் படைச் சங்க மும் இணைந்து தேசிய விடுதியாளர் நிறுவனம் - குண்டசாலையில் ஒக் டோபர் 172 வரை வதிவிட பயிற்சி பட்டறையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கனேடிய பல கலைக்கழக சேவைகள் நிறு வனத்தின் போதனாசிரியர்கள் அம் பாறை மட்டக்களப்பு, திரு 861ങ്ങഥങ്ങബ്, ഖബുങ്ങിuit. Dങ്ങIf. பதுளை போன்ற மாவட்டங்களினை சேர்ந்த 30 போதனாசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
வதிவிடப்பட்டறையில் (1ம்
111 புள்ளிகள்-ஜனாப்
இடத்தில்) சிறந்த குழுவாக D2655 புள்ளிகளை பெற்று பரிசினை உதவி மாவட்ட ஆணையாளர் இப் றாலெவ்வை ஜலீலிடம் பெற்றுக் கொண்ட்து. 2ம் இடம் A-அணி 26 புள்ளிகளையும் 3ம் இடம் B4 அணி - 256 புள்ளிகளையும் 4ம் இடம் C- அணி - 2515 புள்ளி களையும் பெற்றுக் கொண்டது. சிறந்த முதலுதவியாளர்களாக
119.2 புள்ளிகள் -திரு. கந்தசாமி மெய்யழகன் (வவுனியா) 175 புள்ளிகள் திருஇராமச்சந்திரன் கைலைவாசன் (திருகோணமலை) 6ILİb. 6Iğ . ஜபறுல்லா (அம்பாறை) தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும் சான்றிதழ் களும் வழங்கி
கெளரவிக்கப்பட்டார்கள்
லொறிச் சில்லில் சிக்குண்டு மாணவன் பரிதாப மரணம்.
(திருமலை நிருபர்)
லொறியின் சில்லில் தற் செயலாக அக்ப்பட்ட பாடசாலை மாணவன் ஸ்தலத்திலேயே மரண
DIGOIII 6ÖT.
நேற்று முன்தினம் பிற்பகல்
திருகோணமலை வித்தியாலய
விதியில் இச் சம்பவம் இடம்
பெற்றுள்ளது.
LL) በ 60) 6\) நேரத்தில்
கடைக்குச் செல்ல வீட்டிலிருந்து வித்தியாலய விதியில் சென்று கொண்டிருந்த இம்மாணவன் வீதி யில் வந்த லொறிக்கு இடம்
கொடுக்கும் முகமாக பாதையின் ஓரத்திற்கு சைக்கிளை திருப்ப முற்பட்ட போது அங்கிருந்த மண லில் சறுக்கி வீழ்ந்ததினால் இம்
மாணவனின் தலை லொறியின் பின்
சில்லில் அகப்பட்டு மாணவன் ஸ்த லத்திலேயே பலியானான்.
மேற்படி மாணவன் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த திருகோணமலை இராமகிருஷ்ணமிஷன் கோணேஸ் வரா கல்லூரியில் கல்வி பயிலும் ராகவன்(10) என்பவர் எனத் தெரிய வந்துள்ளது.
őb600 UtöUől dilabd, a Dard வழிகாட்டல் பயிற்சி வகுப்பு
(நமது நிருபர்)
மண்முனைப்பற்று பிரதேச ரி, சங்கங்களின் சமா சக் காரியாலயத்தில் 2010-2000 திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் பி.ப 230 மணிவரை ஆரம்ப சிகசு சங்கங்களின் அங்கத் தவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சி வகுப்பு ஒன்று நடைபெற்றது.
இப் பயிற்சி வகுப்பில் அக்கரைப்பற்று சொண்ட் அபிவிருத் திக்கான சமூக நிறுவனங்களின்
விஞ்ஞான அறிவுப் போட்டி
கல்குடா வலய விஞ்ஞான ஆசிரியர் ஒன்றியம் 4 கல்விக் கோட் டங்களிலும் நடாத்திய விஞ்ஞான
அறிவுப் போட்டிகளின் முடிவுகளின்
அடிப்படையில் வலய மட்டத்திலான இறுதிப் போட்டிகள் 10-10-2000ந் திகதி மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியைக் கிழக் குப் பல்கலைக்கழக விஞ்ஞான பிட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து நடாத்தியது. மூன்று பிரிவுகளுக்
குமான இறுதிப் போட்டிகள் மட்/ செங்கலடி மத்திய கல்லூரிக்கும்
மட் /வாழைச் சேனை இந்துக் கல்லூரிக்கும் மட்/ அந்நூர் தேசிய பாடசாலைக்கும் இடையில் நடைபெற்றன.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வல யக் கல்விப்பணிப்பாளர் திரு.சி. நாகேந்திரம் அவர்களும் சிறப்பு அதிதியாக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சா.நவ ரெத்தினம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.எஸ்.செந்தூரராஜா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை நடாத்தினார். இப்பயிற்சி வகுப்பில் கிரான்குளம் மலைமகள் சி.க.கூ. உமா சிகசு ரீ விநாயகள்
E60)6OLD56i, f. E.8a, L.G.E.T.sa.gsi. LIGohu IIIGITi ef. 5.Ja, errë lehtësias606 në சேர்ந்த பல அங்கத்தவர்கள் கலந்து
கொண்டனர். அத்துடன் பிரதேச
சமாசத்தன் தலைவர் திரு.ஆ. சிவலிங்கம் பொது முகாமைாளர் திரு.அசத்தியசீலன் ஆகியோரும் பிரசன்மாயிருந்தனர்.
பாராட்டுவிழா (நமது நிருபர்)
மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தி யாலயத்தில் இருந்து இம்முறை நடை பெற்ற 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பீட்சையில் சித்தியடைந்த மற்றும் மாகாண மட்டத்தில் ஆங்கில தினப் போட்டியில் முதலாமிடத்தைப்
பெற்ற மாண்வர்களையும் கெளர
விக்கும் வைபவம் நேற்று (25-10 2000) பாடசாலை அதிபர் எஸ்.மகாநாதசிவம் தலைமையில் இடம் பெற்றது. இவ்வைபவத்திற்கு பிரதம அதி தியாக மண்முனைப் பற்று உதவிக் கல்விப்பணிப்பாளர் தியாகராஜா அவர்களும் முன்னாள் பாடசாலை அதிபர் திரு.எஸ். கிருஸ்ணபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சித்தி யடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசினை வழங்கி கெளரவித்தார்.
இவ்விழாவிற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பெற் றோர் சங்க உறுப்பினர்களும் பல பெற்றோர்களும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
மட்/மகிழடித்தீவு LLJITGOUg,56) 5th Líflafl6Ò Luff`60)&#usi ரிஷிதீபன்-158 புள் சித்தியடைந்துள்ள அதே பு சேர்ந்த விஜயரெ 149 வசவனேசது (3BIL 160 lei.606II. புளளிகளைப் UJ60L.Bg56itGT60Ti,
தொ
பயிற்சி ஆரம் (மண்முனைப்
இன்று தொழில் பயிற்சி. தொழில் அமை
கொள்ளப்பட்டுவரு
புக்கள் கிராமிய நிலையமான ஆடு நிலையத்தில் கண (06 மாதம்) ஆங்கி LQIT plf)) ALJIM IDT.
இதேபோ மூலை, கிராமிய
நிலையத்தில் கல பொதுத் தைய6 (ELDIT II is 60)} is பயிற்சி நெறியு ഖുണiണg|$ !ിഞ്ഞൺ திெரிவித்துள்ளார்.
முதியோ
நிகழ்
(மண்முனைப்
9) 6)56 முதியோரினை ப எனும் நோக்கத்தி கப்பட்டுக் கொ6 முதியோர் தினமா பற்றுப் பிரதேசப் 21ம் திகதி சனி Litbug, ly(3,59. யோகத்தர் மணி பெற்றது.
இவ் மு நிகழ்விற்கு மண் po U LJU I LJIL BET D sign LDM6006ust முதியோரை கன தலைப்பிற்கு ஒத் நிகழ்ச்சிகள் இட பிரதானமாக சித் டுரை ஆகிய ே பெற்றன.
(JT6
இரு
(EIT by Girls
காத்தா வீதியில் நேற்று கிழமை இரண்டு கிகளுடன் இரு கைது செய்ய இரண்டு இளைஞ துக்கு இடமான வதை அவதானி
 

கதிர்
வியாழக்கிழமை 4.
IL I Iflf G)
ல் சித்தி
##ရ၃၈၂၄ வித்தி 94,60öI(6 L/6060)LDÜ ல், செல்வநாயம் |ளிகளைப் பெற்று III si
|[[ } || 606) ബ് த்தினம்திலீபன் - |ரைறுபிகா 141 ஜசிதரன் 140 பெற்று சித்தி
ாழிற் Fநெறி
நே DD
பற்று நிருபர்) ♔ ബ| ഞBuിന്റെ கிராமியக் கைத் ச்சின் கீழ் மேற் நம் பயிற்சி வகுப் தொழிற்பயிற்சி ரையம்பதி பயிற்சி ாணி பயிற்சி நெறி நிலம் தட்டச்சு (06
ബiണ|60. ன்று வந்தாறு தொழிற்பயிற்சி
னணி பயிற்சியும்
b முறையும் கிள் திருத்துதல் ம் ஆரம்பம்ாக LIĊI GL JILTAJĊILIT 6TTii
rர் தின លុយចាំ
பற்று நிருபர்)
ாவிய ரீதியல் திக்க வேண்டும் ற்காய் அனுமதிக் ண்டு வரும் இம் னது மண்முனைப் Sf66O 20OO-O- க்கிழமை ஆரை சமூர்த்தி உத்தி டபத்தில் நடை
தியோர் தின முனைப் பற்றிற்கு லை மட்டங்களில் களினை கொண்டு ம் பண்ணல் எனும் நவாறு பல போட்டி ம் பெற்றன. இதில் திரம், பேச்சு, கட் பாட்டிகள் நடை
மட்/ஆரையம்பதி இராமக்கிருஷ்ணமிஷன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒன்பது மாணவர்களையும் இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பவர்கள் கற்பித்த ஆசிரியை தருமதி ரி. யோகேந்தரன் , எஸ்.மகாநாதசிவம், பிரதி அதிபர் ஆகியோரையும் படத்தில் காண்க.
அதயர்
படம்:ச.கணேசதாஸ்
முதியவர்களை மதிக்கும் பண்பை சிறுவயது முதல் வளர்க்க வேண்டும்
கல்விளை நாகேந்திர
முதியவர்கள் சாதாரண மானவர்கள் என்றும் அவர்களால் எதுவித பயன்களும் இல்லை என்று நாம் ஒதுக்கிவிடக்கூடாது. அவர்கள் இளம் பருவம் தொட்டு பல அனுப வங்களை கடந்து வந்துள்ளார்கள். அந்த அனுப்வம் மிக்க முதியவர் களை முதுசம் என்று கூட போற்ற வேண்டிய முக்கியஸ்தர்கள் என்ப தில் எதுவித ஐயமுமில்லை என
நேற்று வந்தாறுமூலை பலாச்சோலை விபுலானந்தா வித்தி
யாலயத்தில் நடைபெற்ற முதியோர்
களுக்கான கெளரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்குடா வலயத்தின் கல்விப்பணிப் பாளர் திரு.எஸ் நாகேந்திரம்
அவர்கள் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்று கையில் இந்த நவீன காலத்தில் முதியோர்களை பொதுவாக பெற் றார்களையும் பிள்ளைகள் இளம் சமுதாயத்தினர்கள் மதிக்கும் தன்மை மிக மிக குறைவாக இருக் கின்றது. இதற்கு ஒரு வகையில் பெற்றோர்கள் காரணமே, ஏனெனில் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் வரு மானத்தை வேறு வழிகளில் செலவு செய்கிறார்கள். அதனாலும் இன்று பெற்றோர்கள் குழந்தைகளை ஆண், பெண் பேதம் பார்த்து ஒதுக்கு வதனாலும் தான் பிள்ளை விரக்தியடைந்த நிலையில் வளர்த்த பின்பு கவனியாமலும் முதி
இடம்பெறுகிறது என்றார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் இவை நான்கும் எமக்கு தெய்வம்
போன்று இவை நான்குடனும்
முதியவர்களையும் முக்கியமாக வேறுபடுத்தாமல் மதிக்கப்பழகிக் கொள்ள வேண்டும் என்றும் இதை பாடசாலைகளில் செய்வது மிகவும் வரவேற்கக் கூடியது.இதை ஏற்பாடு
சய்த பாடசாலை அதிபர் தாசித்
திரவேல் அவர்களை கல்விப் பணி
மனை சார்பாக பாராட்டினார்.
பிரதம அதிதியாக கலந்து
Sத்துப்பாக்கியுடன் இளைஞர்கள் கைது
திருபர் அன்ஸார்) ண் குடி ஜின்னா | BIഞൺ L|gബ
போலித் துப்பாக் மிழ் இளைஞர்கள் படடனர். இந்த ர்களும் சந்தேகத் முறையில் நடமாடு த்த பொதுமக்கள்
காத்தான்குடி பொலிஸாருக்கு கொடுத்த தகவலை அடுத்து இவர் கள் கைது செய்யப்பட்டனர். காத் தான்குடிப் பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொண்ட கிராம அபிவிருத்தி சங்க
தலைவர் தர்மதாளில் உரையாற் றுகையில் எமது நாட்டில பெற்றோரை பிள்ளைகள் பாடசாலை செல்லும் போது காலில் விழுந்து வணங்கி செல்வது மிகவும் அரிதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். வீதி யினால் செல்லும் பெரியார் முதி யோர்களை எல்லாம் இளம் சமு தாயம் கிண்டல் செய்கின்ற அள விற்கு சமுதாயம் செல்கின்றது என்று கூறியதுடன் கலந்து கொண்ட பாடசாலை LDII GROOT 60 i 856 TfLLÓ நங் களி ஒவ்வொருவரும் காலையில் பா சாலை வரும்போது பெற்றார் காலில் விழுந்து வணங்கி வாருங்கள் உங் கள் எதிர்காலம் நன்றாக அமையும் எனக் கூறினார்.பின்பு முறை சாராக்கல்வியினால் நடாத்தப்பட் பெண்களுக்கான தையல் பயிற் சிக்கான சான்றிதழ்களை மாணவர் களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் முறைசாராக் சல் வியின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பத்தினியன் விஷ்ணு வித்தி யாலய அதிபர் அசுகுமார் சிடிஎவ், நிறுவன இணைப்பாளர் பரசுராமன ஏறாவூர்ப் பற்று கோட்டக்கல்வி அதிகாரி வேலுப்பிள்ளை அதிபர் களான எஸ்.சண்முகம் எஸ்.சிவ குரு மற்றும் பலர் கலந்து கொண்ட துடன்
இந்நிகழ்வில் பலாச்சோலை பாடசாலை அதிபர் தாசித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கி நடாத் தினார். அத்துடன் இவ்விழா சிடி எவி நிறுவனத் திண் அனுசர ணையுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரையம்பதி பூற் பரம நயினார் ஆலயத்தில் தீபாவளி பண்டிகை
(எஸ்.எஸ்.சுந்தரம்)
ஆரையம்பதிப்பகுதியில்
சிறப்பு வாய்ந்த ஆலயங்களில்
இதுவும் ஒன்றாகும். இவ்வாலயம்
சுமார் 100 வருடங்களுக்குமுன் உரு
வாக்கப்பட்ட பழைமை வாய்ந்த
சிறப்புமிக்க ஆலயமாக கருதப் படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் காலை 700 மணிக்கு விசேட பூசை பிரதம குருக்கள் சிவ ரீ நாரீரங்கநாதக் குருக்களால் நடைபெறும்.
அத்தோடு கேதார கெளரி விரத காப்பு பூசை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் இப்பூசையில் அக்கிராமத்து பக்த அடியார்கள் கலந்து கொள்வார்கள்

Page 5
26-10-2000
தீபாவளித் திருநாள்
திருநாளாம் திருநாளாம் இன்று தீபாவளித் திருநாளாம் கீதைசொன்னகிருஷ்ணன்அவன் நரகாசூரன் எனும் அரக்கனைக் கொன்று நல்லோருக்கு வாழ்வளித்த "" ★ ... அழிந்தொழித்த அறிவுச்சுடர் எழுந்துதித்த இந்நாளில் இறைவனவன் பதம் தொழுது இணையற்ற இன்பம் பெறதிருநாளாம் திருநாளாம் தீபாவளித் திருநாளாம்
அன்றுமடிந்த .. * இன்று
61959560601 buióIT holl இவ்வுலகில் அத்தனை மனிதர் கொண் LDLD60)g up இக்கணமே ஒழிந்திடவே திருநாளாம் தீபாவளித் திருநாளாம் யுத்தவெறி பிடித்தலையும் மனிதரும் இரத்தத்தை ருசிபார்க்கும் புத்தமும் இவ்வுலகை விட்டகன்று பூமிபுது ஞானமொன்று பெற்றிடவே இன்று
திருநாளாம் திருநாளாம் தீபாவளித் திருநாளாம் செல்வி-கிருஷணபிள்ளை-ஜெயரூபி
இனங்களை ஒன்றிணைத்துத் திபாவளிக் 6.hasm casar LTL Lib
(கல்முனை நிருபர் எஸ்.பி)
கல்வி உயர்கல்வி அமைச் சின் பணிப்புரைக்கமைய பாட சாலை மட்டத்தில் சமய விழாக் கள் சகல இனங்களையும் ஒன்றி னைத்து நடாத்தப்பட்டு வரு கின்றன.
இதனடிப்படையில் கல் முனை பாண்டிருப்பு மகாவித்தியால யத்தில் தீபாவளிப் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப் || ബബg,
இந்நிகழ்வில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி யர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அன்றைய தினம் சட்டத் தரணி.ஏ.எம்.பதுறுத்தின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க வுள்ளார். என வித்தியாலய அதிபர் இ.இராசரெத்தினம் தெரிவித்தார்.
DI 5,66
தொ.பே.24851
ஒளிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திருநாளே தீபாவளி என்பர். ஒளியை கடவுளாகக் கருதி
வழிபடுவார்கள் இந்துக்கள்.
இருளை அகற்ற ஒளி உதவுகின்றது. அது போன்று அஞ்ஞானத்தை அகற்று வதற்கும் அதுவே காரணமாகிறது.
தீபாவளி பெண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தினம் பெண்களின் வீரத்திற்குச் சான்றாக அமைவதால் நிச்சயம் பெண்கள் எல்லாரும் நரகாசூரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிருஷ்ண பகவான் மயக்கமுற்ற போது சத்திய பாமா அம்பெய்தி நரகாசூரனைக் கொன்றாள்தேவர்கள் நரகாசூரன் படுத்தி கொடுமைகளை தாங் கொன் னா து கிருஷ ன பரமாத்மாவிடம் முறையிட்ட போது அவர் சத்தியபாமாவையும் அழைத் துக் கொண்டு நரகாசூரனை வதம் செய்ய தேரேறி வந்தார்.
நரகாசூரனுக்கும், கன்ை ணனுக்கும் இடையில் நடைபெற்ற சமரில் அவன் மடிந்தான் இறக்கும் தருணத்தில் அசுரன் கிருஷ்ணரிடம் ஒருவரம் கேட்டான், நான் இறந்த
நாளை நினைவுபடுத்த பூமியில்
உள்ள மக்கள் யாவரும் தீபம் ஏற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதே அந்த வரத்தின் சாரம்
இது பழைய கதையாக இருந்த போதிலும் திய இருள் அகன்று நன்மையொளி வீச வேண்டும் என்ற தத்துவம் தீபா வளியில் அடங்கியிருப்பதை நாம் உணரவேண்டும் மனதில் உள்ள வெற்றிக் குணங்களை இல்லா தொழித்து நல்லகுணங்களோடு மனிதர்கள் வாழ வேண்டும் என்ற கருத்தையும் இந்தத் தீபத்திருநாள்
நமக்கு உணர்த்துகிறது.
காலையில் எழுந்ததும் நீராடி புத்தாடை புனைந்து கோயி லுக்குச் சென்று வழிபட்ட பின் தாய் தந்தையரை வணங்கி அறுசுவை உணவருந்தி சென்ற காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்
85606ኽ1,1160)öL60)ዚ060) pേ ഥങ്ങിgി ബ டும். என்ற கருத் GALL JIT LI L-QLI (3 leFIĊILI அதற்கமைவாகத் கொண்டாடுவதில் LITT 60T 2D 60őT60)LDULÍ ஆகவேண்டும. ந பொறுத்தவரையில் கொண்டாட இது ச இலி லை அன்று அசுரர்களால் பட்ட 6 (SuDigiDITGO,
தமிழ் மக்கள்
கொண்டிருக்கிறார்
soilso உறங்க இடமிலி மருந்தில்லை.எங்கு தமிழ் மக்கள் கின்றார்கள். ஆகே சூழ்ந்திருக்கும்
எப்போது தொ6ை
போது தான் தமிழ டில் தீகாவளி, இந் உணராமல் கள்லை தலையில் அர தேய்த்து நல்லெ காட்டி நன்றாகக் நீராடிய பின் போ நன்றாக மது அரு Gl6)ILʻlqéf 8FITL'IL hlL''' ({
நமக்கு தீபாவளி ஒரேநாள் கொண்டாட்டம் இந்தியாவின் உத் தரப் பிரதேசத்திலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஐந்து நாட்களுக்கு தீகாவளி கொண்டாடப்படுகிறது.
* இந்து மதத்தினர் மட்டு மல்ல,ஜைன.யபளத்த மக்களும் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளி அதனால் திபாவளிக்கு மும்மதப் பண்டிகை என்ற சிறப்பும் உண்டு.
* தீபாவளிப் பண்டிகையைக் சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட ஒரேநாடு சிங்கப்பூர்,
* fottelso alpii 1000 660)a யான பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவில் சுமார் IOO 6)I6) asu III 60I LIL LII S. E6. தயாரிக்கப்படுகின்றன.
* பர்மாவின் தாங்கிஜ' என்ற விழாவும்,சீனாவின் நஹிம்-ஹிபர் என்ற விழாவும் தாய்லாந்தில் லாய் கிரதேங் ப் என்ற விழாவும் ஜப்பானில் டோரா நாகாஷி என்ற விழாவும் ஸ்வீடனில் லுாசியா என்ற விழாவும் இங்கிலாந்தில் கைபாக் களில் என்ற விழாவும் நமது தீபாவ வியைப் போலவே விளக்கு வரிசை களுடன்
கொண்டா டப்படுக * தீபாவளிப் அக்பர் சக்கரவ கொண்டு மகிழ்ச் டாடியதாக சரித்தி கூறுகின்றன. கோ களை ஏற்றி வை பல லட்ச ரூபாக்க திருந்தார்.
நியூஸிலா பிரான்ஸ்பெல்ஜிய நாடுகளில் வயது மட்டும் பட்டாசுக் செய்யப்படுகின்றன
 
 
 
 
 

வியாழக்கிழமை 5
SS
மன்னித்து விடு தீபாவளியே!
ம் தீபாவளி
தீபாவளியே . arrassing தமிழர்களைத்தான் நாம் இன்று மன்னித்துவிடு காண்கின்றோம். உன்னைவரவேற்க
tഞ9 ഞഥഞul, pü !, முடியவில்லை எல்லோருடனும் அன்பு கொண்டு எங்களால்
வாழ வேண்டிய நாளில் மேலும் வளர்த்துக் கொள்கின்றோம். இருள் விலகி ஒளி சூழும் காலம் இலங்கைத் தமிழருக்கு எப்போது வரப்போகிறது. கொடிய இனப்பூசல் என்னும் அசுரன் எப்போது மடியப் போகிறான்? எப்போது கண்ணன் இங்கே வந்து அருள் தரப் போ கரி ன ற | ன ஆகவே
தீபத்திருநாளை ஆவலோடு காத்தி
நீ முன்புவருவதென்றால் எத்தனை ஆரவாரம் பட்டாசு முழங்க பட்டாடை அணிந்து பால் சோறு படைத்து உண்னைவரவேற்க ஒருவாரத்துக்கு முன்னே தயாராகி விடுவோம் ஆனால் இப்போ
. . . . ருக்கும் நாளாக இந்நாள் இல்லை. நிவருவதே s சமாதானம் வருமா? கொடிய யுத்தம் தெரியாது
நிறுத்தப்பட்டு சாந்தி அமைதி உண் டாகுமா? எப்போது நிம்மதிப் பெரு
நாள் காட்டியில்
உன்வருகை-பற்றியும் ய மறந்து புதிய
மூச்சு விடப்போகிறோம் என்று இல்லாவிட்டால்
ாக வாழ வேண் பொதுவாகவே தமிழ்மக்கள் இன்று எப்படி நாங்கள் தீபாவளியை எதிர் பார்த்துக் கொண்டிருக் அறிந்திருப்போம் 1990).JLD DITEslebell கின்றார்கள். இத்தருணத்தில் துப்பாக்கி சத்தம்
தீபாவளியைக் - கிருஷ்ணபரமாத்மாவிடம் நாம் கேட்டு லை. என்ற கசப் கேட்பதெல்லாம் இதுதான். எங்கள்
சொல்லித்தான் நாட்டில் நடைபெற்றுக் கொண்டி பயநது பதுங்கி மது நாட்டைப் ருக்கும் போர் முடிவுக்கு வந்து இருக்கும் போது
தீபாவளியைக் இங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ உன் வருகையை ரியான காலமாக ஒரு வழிகாட்டப்பா? GILLIg ISTalasan
தேவ Mİ GE 6 இதைவிட நாம் எதைத்தான் நினைவிற் கொள்வோம் வேதனைகளை கேட்பது? அமைதி பிறக்கட்டும்! எனவே எங்களை உபாதைகளை அட்டூழியங்கள் இல்லாதொழி மண்ணித்துவிடு
அனுபவித்து யட்டும் மக்கள் எல்லோரும் தீபாவளியே
hit.
உணவில்லை.
பகைநீங்கி உரிமைகள்
சரிநிகள் சமானமாக இந்த மண்ணில்
(al siùDJ
gefUgt, gen i
லை.நோய்க்கு வாழட்டும்! @ ம் அகதிகளாகத் அப் படியொரு நாள் 6. LJTöI அலைந்து திரி எப்போழுது மலர்கிறதோ அன்று வே வடகிழக்கில் தான் நமக்கு தீபாவளி கண்ணா! தீபாவளி கொடிய இருள் எங்களைக்காப்பாற்றுவாயா? தீப
கின்றதோ அப் ஆவளியை வைக்க அருள் புரி Gli sbal 9 III può ருக்கு இந்த நாட் 6) ITELJIT? சொல்லடியாலும் த உண்மையை GOOLE தினம் தினம் சாகும் யில் எழுந்ததும் (III) Inhill ப்பு வைத்துத் சிறப்பு வாய்ந்த இந்து, சாக்கேடு எந் எண்ணெய் முழுக் முஸ்லிம் பண்டிகைகள் நாளில் நீங்குதோ கண்கள் சிவக்க தீ Gorf அந்நாளே தீபாவளி தல் உடைத் UITOI LGOOTI SO) 5LLILO, ħ lil G. LINI ந்தி பின் : முஸ்லீம்களின் புனித டினியும்
- களில் 960 TAONTGOT மிஃராஜ் தின LO JIN ISOJIIIh கடத்தக்கும் } நாளில் Il Gifhops,
器 இந்த வருடம் அமைந் Iதவிக்கும் எம் Sl "இந்தியாவில் o sit GITT மக்களின் பஞ்சம்
அனைத்து இந்து பெருமக்களும், 26A) ES GTTGG GÅ) šiuo lui 505
தீரும் எந்நாளோ எந்நாளே திருநாள்
ன்ெ சிறப்பாக கொண்டாடும் தீபாவளி ". T6). *நாளில் பெருகியுள்ள அசுரர்களை ர்த்தி கலந்து கொண்டாடப்ப்டுகிறது. அழிக்க மீண்டும் சியுடன் கொண் நரகாசுரனை அழித்த மாயவன் அவதாரம் ,
தினத்தை தீபாவளி பண்டிகை ரக் குறிப்புக்கள் யாகவும், இஸ்லாமியர்களின் இறை எடுக்கும் அந்நாளே பில்களில் தீபங் முகமதுநபி இறைவன்ை எமக்கு b&B, DMT 6 MuJLIDITH, தீயத் திருநாள் ளை அவர் அளித் இரு பண்டிகைகளும் 26 წწრეწწ. ჩ. புதையுண் உண்மைகள் ஆன்று (வியாழக்கிழமை) ஒரே புதைக்கப்பட்ட சுதந்திரம் ந்து, இத்தாலி, வருடம அமைந மறுக்கப்படும் உரிமைகள் மகனடா போன்ற ருபபது முககிய அமதமாகும Hlsha,6)lí கிழக்கும் ಇಂಳ್ ஒரே ல எப்போது எம் கரத்தில் "ಫ಼್ கொண்டாடும் திபாலுளிய்ம், கிடைக்கும் நான் நாள் E6T 6). BL 60601 :* 蠶 శ్లో 蠶 எதுவோ அன்னாளே
sólos un 91ܢ தீபாவளித்திருநாள்
GALLILIO 9
IIDiG)
Sir Grö. Gaga, Tomů
go Lili is
நாளை தீபாவளி திருநாள் நாடெங்கும் Gert Got LIT டப்படுகிறது. தீபலுளி திருநாளம் இந்த நாளுக்காக எண்ணெய் விளக்குகளை தயார் செய்கி றான் ஒரு சிறுவன்

Page 6
26 - 1 O-2OOO
LOENDögö 31 GOLDěřEFñi SIGIJÚLiller eingöflugið Gilly
மருதமுனை நிருபர் நம் எம். துர்தீன்)
இலங்கையின் பதினோ ராவது பாராளுமன்ற பொதுத் தேர் தல் கடந்த 2000-10-10 இல் நடந்து முடிந்து விட்டது. இத்தேர்தல் (!pg|ഖുബ മുസ1608, ജൂ| ിuൺ போக்கில் பல்வேறு பரிமாணங் களைத் தோற்றுவித்துள்ளன. பொது வாக தமிழ் பேசும் இனத்திற்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் எதிர்கால அரசியல் எழுச்சிக்கும் ஒரு கால்கோளாக அமைந்துள்ளது என்பதை எவ்வகையிலும் மறுக்க முடியாது என முன்னாள் கல்முனை பிரதேச உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸ் கொள்கை பரப் 隧 G.FLIGOs ளருமாகிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எ.அப்துல் கபூர் பத்திரி கைகளுக்கு கொடுத்த அறிக்கை களில் தெரிவித்துள்ளார். அவ்வறிக் கையில் ஜனாப் அப்துல் கபூர்
மேலும் தெரிவித்துள்ளதாவது
ഗ്ര സെ. 6ി 1, ബി (1) (, ) பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கால கன வாகவும், மறைந்த அமைச் பூர் g|സ]| | ജ|6|| !,ിടി ജ| ിസൈIഞ്ഞു யாகவும் இருந்து வந்த திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவங்களும் இம்மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் இத்தேர்தல் மூலம் அடையப்பட் டுள்ளமை தமிழ் பேசும் இனத்துக்கு நி ைத்த குறிப்பிடத்தக்க வெற்றி பா, இம்மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டி பிட் திருவிதிசாநாயக்க அவர்க ளின் வெறியும் இம்மாவட்டத்தில் இனஜர்ரியத்துக்கு கிடைத்த மாபெ
ரும் பேறாகும்.
மட்டக்கள்ப்பு மாவட்டத்தி லிருந்து தேசிய ஐக்கிய முன்ன ணியின் இரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க
கப்பட்ட போதிலும் ஒருவர் மட்டுமே
தெரிவாகியிருப்பது துரதிஸ்டவச மானதாகும். ஆயினும் நீண்ட காலமாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த கல்குடா தொகுதிக்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது சற்று ஆறுதல ளிக்கின்றது. அம்பாறை, திரு கோணமலை மாவட்ட முஸ்லிம்கள்
மத்தியில் இருந்த அரசியல் புரிந்துணர்வும், களவியூ கமும்
மட்டக்களப்பு முஸ்லிம்க ளிடம் குறைந்து போனது ஏன்' என்று தெரியவில்லை. அதே வேளை தேசிய ஐக்கிய முன்ன னிைக்கு (நு.ஆ) தமிழ் மக்கள் கணிச மான அளவு வாக்களித்திருப்பது இன ஐக்கியத்துக்கான நல்லதொரு சகுனமாகும்,
ി(1,86001ഥങ്ങനെ 1)||6|| முஸ்லிம்களின் அரசியல் போக்கில் எற்பட்டுள்ள புதிய பரிணாமம் சமீப கால அரசியலில் ஏற்பட்டுள்ள மற்று மொரு திருப்பம் மட்டுமல்ல மறைந்த அஷரப் அவர்களின் புதிய சிந்த னைக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
வன்னி மாவட்ட தேர்தல் களமும் வழமையான முடிவையே தந்திருந்த போதிலும் முஸ்லிம் களின் பிர திநிதித்துவம் தக்கவைக் கப்பட்டிருப்பது சற்று ஆறுதலளிக் கிறது. அல்ஹஜ் எஸ்.கே.என் மசூர் அவர்களின் புதிய அரசியல் பிரவே சம் தேசிய ஐக்கிய முன்னணிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் கி ைத்த
மக்களுக்கான சேவையை
GJIII i tij (9) த சந்திரே ந்து ஈழமக்கள் ஜனநாயக
ட்ரியின் முன்னாள் யாழ்.மாவட் பாராள மன்ற உறுப்பினரும் மட்டக் 4ள மாவட் பிரதம அமைப்பாள ருமாகிய அ.இராசரெத்தினத்தின் இணைப்பு செயலாளராகவும் புமக்கள் -ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினருமாகிய இரா. பாஸ் சந்திரபோஸ் சமாதான நிதி வான் விடுத்துள்ள அறிக்கையில்
(6) DUIL’éf. Élub li)
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதி மீனவக் கிராமங்களுக்கு பருத்தித்துறையில் ஈ.பி.டி.பி.யினரின் பொறுப்பிலுள்ள பிரதேச சபையி னால் பவுசர்கள் மூலம் தண்ணீர் வழIட்டு வந்தது.
இப்போது இந்த நடைமுறை |დანი0"  ைநிறுத்தப்பட்டுள்ளதால்
வாக்களிக்காத மக்களுக்குதி jUõGriffi SibGNG)
GJuli (36)IGoi
கெளரவ அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகர் சியின் செயலாள ருமாகிய க்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தான் தன்னாலான வேவையை சாதி மத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு செய்யப் போவதாகவும் முன்னரை வி
இனிமேல் மட்டக்களப்பு மக்களுக்கு
அதிகமான சேவைகளை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரும் சிரமங்களுக்கு ഉ ബIfu|ംiണ60i.
இம்முறை பொதுத்தேர்த லில் இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட கட்சிக்குப் போதிய வாக்குகளை அளிக்ககாததால், அவர்களைப் பழிவாங்கும் முகமாகவே இந் நடவடிக் கை மேற் கொள் ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகப் பேச்சு
(கொழும்பு)
தோட்டத் தொழிலாளர்களின் 400 MI, III foi o 9) i 6) îJÖ சினை தொடர்பாக எதிர்வரும் திங் கட்கிழமை தொழில் அமைச்சர் அலவி மெளலானா ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட தனி நபர் ஆணைக்குழுவை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளார்.
இதேவேளை நேற்று முன் தினம் தொழில் அமைச் சில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் அமைச்சர் அலவி
மெளலானாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
அந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்ப வேண்டும் என கோரப்பட்டதாக தெரியவருகிறது.
до 600 ID J. J. i மெளலானா எதிர்வரும்
,Ꮱ)t ov) 60f திங்க
கிழமை ந ைபெறும் பேச்சுவார்த்
தையின் பின்னர் தாம் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசுவதாக உறுதி யளித்துள்ளார்.
மற்றுமொரு மகத் யாகும்:
தேர்தலுக்கு
சனத் தொடர்பு சாத வெளியிடப்பட்ட அை முஸ்லிம் காங்கிரசு தையான தேசிய ணிக்கும் 5 9|സൈg துவம் கிடைக்குமெ6 வெளிவந்துள்ளன. முக்கிய அரசியல் ஐந்து ஆசனங்களு கட்சியில் பெற மு தியிட்டுக் கூறிய ே
திறந்த வெள்ளம்
எழுந்த முஸ்லிம் இ கள் எழுச்சிக்கு மு அனைத்தும் பொய் முன் னாளி கெளரவ பி.தயாரத் சமீபத்தில் ந ைெ மாவட்ட ஐ.தே.க கூட்டத்தில் அம்ப தமிழ் மக்கள் பத்தா ஐ.தே.கட்சிக்கு அவர்களுக்கு இத பிரதிநிதித் துவத்ை என சூளுரைத்துள் குறுதி நிறைவே அல்லது கடந்த திகள் போல கா விடப்படுமா?
முஸ்லிம்க மாபெரும் தலைவர் எம்.அஸ்ரப் அவருை ஆற்றல் அரசியல் தேர்தல் கள வியூ முழுவதும் வியாபித் இப்பொதுத்தேர்த தெளிவாக நிருபித் | loog) (DOjield (UDI) தலைவரின் சிந்த பேசும் இனம் ஓர் அ எமதுரிமைக்காக எமது இனங்களின் வெகுதுரத்தில் இ LOL (BLİ) II DQ}} tibb (L Ef UITGO)
ULL9.LU
([\])',ഗ്ര60601 !
blir: து நடந்து மு தேர்தலில் அம்பாடு லுள்ள தமிழ் மக் வாக்குகளை ஐக்க சிக்கு அளித்தால் { இருந்து ஐதேகட்சி லிலிருந்து தமிழர் மன்ற உறுப்பினர படுவார் என முன் கெளரவ பி.தயா வாக்குறுதி நிறை(
9)66)||ITA}} தேச சபை முன்னா 9)|| ||60) ||16|| லிம் காங்கிரஸ் ெ செயலாளருமான
பத்திரிகைகளுக்கு 60)4,LIN6Ô (3456Í6)
σ(ι) நி6ை
(9.1 (3600 மண்முை (Q) y UII 6\)AI, IT [f) ஆரையம்பதி வி (JAJ ILI 606001 | Lillo பொது ந்தைச் This I, L III பத்தின் திறப்பு அன்று நடைபெ விழாவிற்கு மாவ சாங்க அதிபர் பிர கலந்து கொ6

வியாழக்கிழமை
6
Bish
1ன வெற்றி
முன் வெகு stilloi (p6) i) II (64,6ff6ön 19 அதன் குழந் க்கிய முன்ன () îl திநிதித் அறிக்கைகள் றிப்பாக சில ாதிகள் கூட் கு மேல் இக் பாதென அறு திலும் மடை பால் வீறிட்டு ണക്രി. ||ബg iனால் அவை MfGALICI III î60.
960)ID j ) si 60 a)6)Iii iற அம்பாறை செயற்குழு றை மாவட் பிரம் வாக்குகள் அளித்தால் (Uബif (!, வழங்குவேன் ார். இவ்வாக் ற்றப்படுமா? ால வாக்குறு ற்றில் பறக்க
ரின் மறைந்த Dipптир ыйoыд. | ய ஆளுமை
3)||6001&i, sulli) கம் இலங்கை bji16)||60||1 b0 (Uply 6)|ъої துள்ளன என் பாது மறைந்த னைப்படி தமிழ் |ணியில் நின்று 96öIADILII I II 6N) "6ിg|േit' ல்லை என்பது 19u III, p. 606
தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை
நோக்காகக் கொண்டு செயற்படுவேன்
(ஒட்ட மாவடி நிருபர்) எமது பிரதேசத்தின் அபிவி ருத்திக்காகவும் இன ஐக்கியத்திற் காகவும் கடந்த காலங்களில் என் னால் முடியுமானவரை பங்களிப் செய்துள்ளேன் எதிர்காலத்திலும் ஒவ்வொரு தமிழ் பிரதேச அபிவிருத் தியையும் நோக்காகக் கொண்டு செயற்படுவதற்கும் எண் ணி யுள்ளேன்.
இவ்வாறு முன்னாள் பிரதிய மைச்சரும் தேசிய ஐக்கிய முன்ன ணிையின் சிரேஷ் பிரதித் தலைவ (1)|DI60 ജൂൺ-ബ]| 1,616,6,61), ஹிஸ்புல்லாஹற் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித் gloilo IIITsi.
இதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது கடந்த தேர்தலில் பல நூற்றுக்கணக்கான தமிழ் வேட்பாளர்களுக்கு மத்தியில் என்
ഞ60||1) ? '|'],ിന്റെ எற்று கணிசமான தந்தீர்கள் இதற்கு டுள்ளேன்.
Iது மாவட்டத்தில் வண் னால் முன்னெடுத்துச் செல்ல II ச4ல அபிவிருத்திப் രി,േ1| பு, ண் 1014 நிறைவேற தருவதற்கும் நான் நடவடிக்ை களை மேற்கொள்வேன் சொற் வாக்கு வித்தியாசத்தில் நான் தோல் வியுற்றாலும் நீங்கள் எனக்களித்த ஆதரவினையும் என்மீது கொண் நம்பிக்கையையும் பெருமையாகக்
ருதுகின்றேன். இன திற்கான பாலமாக இந்த ஆதரவு இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று அவ்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
9)(Ibn)/60/11/1) ஆதரவினை),
W},| fጎ0 ) | | | | | | | |
ஐக்கியர்,
பாரபட்சமற்ற முறையில் எனது பதவிக்காலம் முழுவதும் பணியாற்றுவேன்
(ஒட்டமாவடி நிருபர்) தங்குதடையில்லாமலும், பாரபட்சமற்றமுறையிலும் மாவட் மக்களின் துயர் போக்கு எனது பாராளுமன்ற பதவிக்காலத்தில் முழு மூச்சாக நின்று செயற்படுவேன்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர் ந து 6}(هى([]i கூறுகையில்,
கல்குடாத் தொகுதி என்று
மில்லாதவாறு இப்போது மகிழ்ச்சிக் களிப்பில் மூழ்கியுள்ளது. குறிப்பாக ஓட் மாவடி, வாழைச்சேனை, மீரா
வோ ைபோன்ற பிரதேச மக்க
ளுக்கு 1948 ஆம் ஆண்டிற்கு பின் முஸ்லிம் பிரதிநிதியாக முதன் முதலாக நான் தெரிவு செய்யப் பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்
இப்பகுதி மக்களதும் மாவ டத்தில் வாழுகின்ற ஏனைய பகுதி மக்களதும் பிரச்சினைகளை கஷ் து ],60,611 ജൂ0II) (156ൽ(; ജൂ|ബ1'); தீர்த்து வைப்பதற்குரிய நடவடி
இன்ஷா அல்லாஹர்) நிச்சயம் மேற்கொள்வேன்.
புத்தச் மூழ்கியுள்ள எமது மாவட்டம் 4 ந்த கால வன்செயல்கள் காரணமாக
முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளை நிவர்த்தி செய்து மர் வின் துன்பம் போர் என்னை அர்ப் பணிப்பேன் என்றார்.
ற மாவட்டத்தில் தமிழருக்குரிய தேசியப் ல் எம். பி. நியமனம் நிறைவேற்றப்படுமா?
ருபர் நம் தீன்) டிந்த பொதுத் ற மாவட்டத்தி ள் பத்தாயிரம் ய தேசியக்கட்
ம்மாவட்டத்தில்
தேசியப்பட்டிய ջմb6)III / /IIIյII (օib க நியமிக்கப் ாள் அமைச்சர் த்தின கூறிய
iII (BDI கல்முனை பிர உறுப்பினரும், சிறீலங்கா முஸ் 1616) | | | | ) அப்துல் கபூர் விடுத்த அறிக் ழுப்பினார்.
ஜனாப் அப்துல் கபூர் பொதுத் தேர்தலின் பின் பத்திரி கைகளுக்கு வெளியிட் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளதாவது
பொதுத் தேர்தலுக்கு முன் னர் அம்பாறையில் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட் டத்தில் கெளரவ பி.தயாரத்தின பேசும் போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை ம்ாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் பத்தாயிரம் வாக்குகளை ஐ.தே.கட்
சிக்கு அளித்தால் தமிழர் ஒருவருக்கு
எமது கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதித் துவம் வழங்கப்படுமெனக் குழு ரைத்தார்.
ர்த்தி விற்பனை யத் திறப்பு விழ
ԵIIort) பற்று பிரதேச விற் குட்பட் க்கு சமுர்த்தி ஆரையம்பதி அருகில் புதி பிற்பனை நிலை pri 25/10/2000 து. இத்திறப்பு உதவி அர
விருந்தினராகக்
டு விற்பனை
நிலையத்தை திறந்து வைத்தார்.
மண்முனைப்பபற்று பிரதேச செயலாளர் திரு.சிவநாதன் தலை மையில் நடைபெற்ற இவ்விழா விற்கு சமுர்த்தி உதவி ஆணை யாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் கிராம உத்தியோ கத்தர்கள், சமுர்த்தி உத்தி யோகத் தர்களும் பல பொது மக்களும் கலந்து கொண்டனர்.
மு.கா.கொள்கை பரப்புச் GellGDIGITMETEG billi
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத திலுள்ள தமிழ் மக்கள் ஐ.தே.க சிக்கு 20 ஆயிரத்துக்கும் 30ஆயிரத் துக்கும் இடைப்பட்ட வாக்குகளை அளித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித் துக்கொண்டிருக்கின்றனர். அப்படியா னால் முன்னாள் அமைச்சர் பி.தயா ரத்தினா அவர்கள் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற் றுவாரா? அல்லது கடந்த காலங்க ளில் முஸ்லிம் மக்களுக்கு தேசியப் | || 9 || 16) (i poli) i ITU (oblDiv)) ?) nji | பினர் பதவி வழங்குவதில் ஏமாற் றியது போன்று தமிழ் மக்களும் ஏமாற்றப்படுவார்களா?
விஷேட பூஜைகள்
தீபாவளி தன த தை முன்னிட்டு சாந்தியும் சமாதானமும் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியும் நிலவ வேண்டும் என யாழ் மாவட்டத்திலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் விஷேட பூஜைகள் நடைபெறவுள்ளன.
இப்பூஜைகளின் போது பிரார்த்தனை, பஞ்சபூத ஜெபம் சொற்பொழிவுகள் இடம்பெறும் இவ்வேற்பாட்டினை யாழ் இந்து சமய பேரவை ஏற்பாடு செய துள்ளது.

Page 7
".
காரைதீவு விவேகா
ற
ற்ற்
FÖLluït
(ஒட்டமாவடி நிருபர்) கல்முனை "டொப் ரங்க்க விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் 2000ம் ஆம் ஆண்டு கிண்ணத் திற்கான கடினப் பந்துச் சுற்றுப் போட்டியின் ஒரு கால் இறுதியாட் த்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இப்போட்டித் தொடரானது கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதா லித்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும். ாரைதீவு விளையாட்டுக் கழகத் திற்கும் இடையில் நடைபெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்களைக் கொண்ட இப்போட் டியில முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டுக் கழகம் 16 ஓவர்களில் சகல விக்கட்டுக்
களையும் இழந்து 96 ஓட் LIBE,60)ol மாத்திரமே பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் 5 விக்கட் இழப்பிற்கு 13 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தனர்.
இப் போட்டியரில் 4. விக்கட்டுக்களை கைப்பற்றிய தனபாலன் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். இவர் 35 ஓட்டங்களைப் பெற்றார். ஜெகி 30 ஓட்டங்களைப் பெற்றார்.
இதேவேளை இச் சுற்றுப் போட்டியில் அம்பாறை மட்டுநகர் பகுதிகளிலிருந்து பிரபலியமான கழகங்கள் பங்குபற்றியதுடன் கடந்த மாதம் நடைபெற்ற "பெஸ்டர் 2000 வெற்றிக் கிண் ணத்திற்கான போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்
கழகம் சம்பியனாகியது குறிப்பிடத்
தக்கது.
பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கட் வீரர்கள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பார்கள்.
(). If II. رهgi,25( பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், முன்னணி வீரர்கள் அடங்கிய குழுவையும் இந்தியாவிற்கு அனுப்பத் தயார்
என்று பாகிஸ்தான் அறிவித் துள்ளது.
இந்த வருட இறுதியில் இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், இந்திய அணியின், பாகிஸ்தான் பய ணத்திற்கு மத்திய அரசின் அனுமதியை இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர் நோக்கியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய அணியின் பாகிஸ்தான் பயண வாக்குறுதியானது நிறை வேற இயலாதபட்சத்தில் பாகிஸ் தான் கிரிக்கெட் அணியை அனுப்பத் தயாராக இருப்ப தாகவும், மேலும் பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்
அனுப்பி, பிரதமர் வாஜ்பாயை சந்தித்து இந்த போட்டி நடைபெற அனுமதி தர வலியுறுத்தப் போவ தாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தாஹிர் ஜியா தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைப்புறம் பகுதியில் பாகிஸ்தானின் ஆதரிக் கும் செயலினால் இவ்வருட துவக்கத்தில் நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் இடை யேயான டொராண்டோ போட் டிக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்தது. மேலும், இந்திய அணியின் பாகிஸ்தான் பயணத் திற்கும் மத்திய அரசு அனுமதி மறுத்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த பி.சி.சி.ஐயின் செய லர் லிலே, இந்திய அணி யின், பாகிஸ்தான் பயணத்திற்கான மத்
திய அரசின் அனுமதிக் காக நவம்பர் 15-ம் தேதி வரை பி.சி. சிஐ காத்திருக்குமா என்று தெரி வித்தார்.
2000th 2.600 (6 ", îl
இடமிருந்து வலம் :-
fGösserfaconas: க.வேணுராஜ் வே.ஈஸ்பரன்(வி.உ.பயிற்றுநர்) հlht).յbւ ՄII98I/
பிரிவுகளுககிடையிலான லி ப்ோட்டிகளில் வெற்றி பெற்று "ஏ" பிரிவுக்கு தெரிவாகியுள் லைற்கவுஸ் விளையாட்டுக்கழக்கத்தினர்
முண் வரிசை:
வி.கிருஸ்ணமூர்த்தி, பி.ரவிக்குமார், உவிமலநாதன், அ)
பிக்வியழகன்
榭 &ം அமெரிக்க கு வீராங்கனை ம
ஒலிம்பிக் போட்
தங்கம் இரண் பதக்கம் என ஐந் ஒரே ஒலிம்பிக் டே
கொண்ட முதல்
குறிப்பிடத்தக்கது
2003-ü 60T. (83, T60L. Af தென் ஆப்பிரிச் றது. இத்ற்கா அனைதது முழு
பறும் இ L அறிவிப்பை ெ கிரிக்கெட் போ உள்ளது. (EGITNAGODL fårflö, (6) தொடக்க ஆ ஆப்பிரிக்காவி நக்ரில் உள்ள ஸ்டேடியத்தில் ந போட்டி மாதம் 7-ந் †ူရှီနှီရှီ(၂န္တိ | |6 நடத்தப்படும் எ கிரிக்கெட் போ
உள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்டச் சங்கத்தாலி
எஸ் தயாள
இயோசேப் த
விவிக்னேசமூர்த்தி,
படமும் தகவலும் களுவாஞ்சிகுடி
96ADIÁGODE5 BIGUOf Bálfflä ஆட்டத்தில் நடுவராக டரே
ரெஸ்ட் கிரிக் கட்டில் போட்டியிடும் அனைத்து நாடுகளும் குறைந்த பட்சம் 6 ரெஸ்ட் போட்டியில் பங்கு பெற வேண்டு மென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளுக்கு மூன்று போட்டிகளை ஏனைய நாடுகளில் நடத்துவதற்குரிய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. கென்னியா நைரோபி நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தில் நிறைவேற்று உறுப்பினர் கூட்டத
தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்
பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்
போது மேலும் ப எடுக்கப்பட்டதாக
| 61 851 (6(JLIII (Bä
திலங்க சுமதிப துள்ளார். முத்தை பந்து விச் சில ஏற்படுத்திய டரன் அணி பங்கு பற்று இனிவரும் காலங் பணியாற்ற ம கூறியதுடன் கிரி பற்றியும் அதற்கு பற்றியும் இந்த விஷேடகவனம் ெ சுமதிபாலா தெரிவு
 
 
 
 
 

றுந் துர ஓட்ட வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரியன் ஜோன்ஸ் அதிகாரிகள் காலக்கிரமத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் டிகளில் மூன்று (6. Iகித டு வெண் கலப் 260/10/16 து பதக்கங்களை மட்/அரசினர் கோட்டைமுனை ாட்டியில் பெற்றுக்
ல ள வைத்தியசாலையின் அவல நிலை!
Főb, 9|őb. டுக்கான உலக 3, G3 (UT." காவில் நடக்
GF L 60) (liku இடங்கள் பற்றிய தன் ஆப்பிரிக்க ர்டு வெளியிட்டு தன் படி உலக கட் போட்டி யின் ஆட்டம் தென் ன் கேப்டவுன் 點 60 GOOTIL 6ñu டைபெறும் முதல்
6 doT(G) İLGT6) rf) பங்குகிற បំព្រា ရှုမြှို့ ல் 默 யுனைடெட் ர்டு அறிவித்து
நடாத்தப்பட் க் முறையான ள முகத்துவாரம்
60. G ზვIJ II გx; , பூர் யோகலிங்கம்
விஜயகுமார், இ.அமலதாஸ்
நிருபர் எஸ்.ரவி
கட் itsun
ல தீர்மானங்கள் இலங்கை கிரிக் 960) ക്ണങ്ങബi ாலா தெரிவித் யா முரளிதரனின் சர் ச் சையை கெயா இலங்கை ம் போட்டிகளில் களில் நடுவராக NI L L II i . 6I 60 க்கட் சூதாட்டம் ரிய தண்டனை கூட்டத்தில் சலுத்தப்பட்டதாக பித்துள்ளார்.
வியாழக்கிழமை 7
→ae============= -
-- ܗܝ
-
-- ܓ ----
| gjylb 2. Luigjilli Gib gijth 2 ujigj
DJubLLOIGILLONGigua)G)
மட்/ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டு பல வருடங்களாகி விட்டது. இதற்கென ஒதுக்கப்பட்ட மின்பிறப்பாக்கி மற்றும் சிறுவர்களது மூச்சுக்கழுவில் இருந்து சளியை அகற்றும் இயந்திரமும் வந்து சேர்ந்து விட்டது. எனினும் இதுவரைக்கும் அவை மருத்துவமனையில் உபயோகிக்கப்படாமல் இருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் வைத்தியர் தொடக்கம் நோயாளிகள் வரை மெழுகு
வர்தியின் உதவியோடு நடமாடுவதையே காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு சளி சம்பந்தமான நோயாளர் குழந்தைகள் மட்/போதனா
மட்டக்களப்பு அரசினர் மத்திய மருந்தகம் கோட் முனை வைத்திய சாலையில் கட்டிட வசதியின்றி கர்ப்பிணி தாய்மார்களும், மற்றைய நோயாளர்களும் அவஸ்தைப்படுகின்றனர். இச்சாலையில் தினமும் 225 தொடக்கம் 300 வரையிலான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதற்கும் மேலாக ஒரு மாதத்தில் இரு தடவைகள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்குவரும் நோயாளர்கள் வரிசையில் நின்று தங்களது பெயர்களைப் பதிவுசெய்வதற்குக்கூட ஒரு இடமின்றித் தவிக்கின்றனர்
வைத்தியர் கர்ப்பிணித்தாய்மாரைப் பரிசோதிப்பதற்குக்கூட அறை இல்லாமல் மற்ற நோயாளர்கள் மத்தியில் சேவை செய்ய வேண்டிய இக்கட்டான நிலையும் உள்ளது. அத்தோடு ஒரு சிற்றுாழியரே த்தியசாலையைச் சுத்தம் செய்து நோயாளருக்கு பதிவேட்டில் பதியும் கடமையையும் செய்வதாகவும், வைத்தியருக்கு உதவிக்குக்கூ ஒரு
ஊழியர்தானும் இல்லையென்றும் தெரிய வருகிறது. எனவே இது சம் பந்தப்பட்டி உ யர் அதிகாரிகள் இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
| J. Gd II03/5,5/10
III)/ / EAJ//j/
யூன் மாதம் 6-15-24ம்
6),656
எண்-6.அதன் அதிபதி சுக்கிரன் யூன் 6, 15ம் தேதியில் பிறந்தவர்குள் சுக்கிரன் ஆதிக் கத்தையும், 24ம் திகதி பிறந் தவர்கள் புதனின் ஆதிக்கத்தையும் 9) 60D LI JI6) Irid Jbiesi T.
யூன் 6,15ல் பிறந்தவர் களுக்கு சுக்கிரன் மிகவும் யோகம் தரும் கிரகமாகும்.
இசை, சித்திரம் இவைக ளில் ஆர்வமும், அவற்றில் மேன் மையும் அடைவர் பல தொழில் களால் பணமும் சேர்பீர்கள் சிறந்த பேராசிரியர்களாகவும் பணி அமையும், மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவையும் பெறுவீர் கள், காதல் உலகில் சாதனை புரிவீர்கள். தன் அழகால், கவர்ச் சியால் பலரையும் மயங்க வைக் கும் திறமை உடையவர்கள் உங்க ளைப் பலரும் விரும்புவர். அனால் நீங்கள் விரும்புபவரையே திரும ணம் செய்து கொள்வீர்கள்.
செல்வநிலையில் எதிர் பாராத சூழ்நிலையில் செல்வமும் சேரும் பூர்வீக சொத்துக்கள் நிலம், வீடு சேரவும் பலன், அதிர்ஷ
நரம்புத் தளர்ச்சி, காய்ச்சல், ஆஸ்மா இவைகளால் தொல்லை ஏற்படும். அதனால் குளிர்ச்சியான பானங்களைத் தவிர்த்தல் மிக நன்று சத்தான ஆகாரம் உண்ண வேண்டும் ஆயுள் வேத முறையில் இவ் வியா தரிகளை வருமுன்
தடுக்கலாம் 5:6-15.23-24ம் தேதிகள்
தேதிகளில் பிறந்தவரின்
எந்த ஆண்டு எந்த மாதமானாலும் நன்மை தரும்.
5-6-4-15-23-24-32-334 40-50-51-59-60-68-78ம் வயதுகளில் வாழ்க்கையில் நன்மையான நிகழ்ச்சிகள் நடைபெறும் 5-6-14-15.23-24ம் தேதியில் பிறந்தவர்களுடன் ஏற்படும் இல் லற உறவும், நட்பும் நண்பர்களும் என்றுமு உதவியாகவும் நல்லு றவாகவும். இன்பமானதாகவும் 960)LDLLID, வர்ணம் :- ஆழ்ந்த பச்சை ஆழ்ந்த நீலம், மற்ற நீலம், பச்சை சிவப்பு கலந்த வண்ணங்கள் அதிர்ஷ்டமானவை. இரத்தினம்:- மிகமிக அதிர்ஷ LDT6015). LDJgb (LJá 60) ) (EMERALD) சிலிக்கா, அலுமினியன், சோடா, மக்னீஸ் போன்ற ரசாயனக் கலவை ஒப்படர்த்தி 2.73 கடினத் தன்மை 7.5 மேல் இக்கல்லை அணிந்தால் வலிப்பு சிறுநீரகக்கல், தீராத வயிற்றுநோய்கள் இரத்த விருத்தி இன்மை, வாதம், பித்தம், நரம்பு சம்பந்தமான வியாதிகளை நீக்குவதோடு அதிர்ஷ்டதட்தைக் கொடுக்கிறது.
வயிற்றில் பெரிய நோய் 9) 6.0Lu 6) is 61 (3.2L (JADE)
960sfulGDIT).
டர் குவாயப் ஷ n (TURQuoUSE) நன்மை தருவ தாகும் அதில் பரஸ்பர சத்து இருப் பதால் மூளைக்குத் தெளிவு
ஏற்படும்.
வே.தவராஜா

Page 8
26 - 1 O-2000
தினக்
ருமலைத் தாக்குதலின் 6 || (spais PIÓlgio LiGalaSMBDGR
(எமது நிருபர்)
பண்டாரவளையில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய் இவர்களில் 21 ம்ே கொலை செய்யப்பட்டுள்ளனர் 43 பேர் காயமடை
கிடைத்துள்ளது
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தொலைநகல் மூலம் வேண்டு (3, விடுத்துள்ளேன் 19 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞர் ளை புனர் வாழ்வு வழங்கு , , H, IN 5 S) 15 95 CUP ab IT LÓ ஆலங் கப்பட்டுள்ளது. இந்த , ԱքՖIII) (Մ(Ա60ւDաTՓ ♔][ഇതുബ്, தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது இவாறான ஒரு நிலையில் முகாமுக்குள் பொதுமக்கள் இராணுவத்தினரின் ஒத்துழை புடன் தான் சென்றுள்ளனர் எனவே இது சம்பந்தமாக பூர60 விசாரணை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதிக்கு தொலைநகல் ([]) 6\) [[) வேணி டுகோள் விடுத்துள்ளேன். இனி இவ்வாறான வங்கள் தொடர் ந து இடம் பெறுமானால் அதனை ாப்பதற்கு உரிய நடவடிக் O) (, , 600 611 எடுக் குமாறும் ஜனதிபதியிடம் வேண்டுகோள் பிர்துள்ளேன். இந்த ஆண்டு மாதம் 5ம் ம்ெ பிரிகளில களுத்துறை சிறை SAK இறைவைக்கப் W(
தமிழலகளை தாக்கியதாகவும் இதன் மூலம் 4 பேர் மரணம் அடைந து 35 (8 ft ஆாயமடைந தும் உள்ளன
அடைந்துள்ள சம்பவத்தை
பும் தெரிவித்துள்ளேன்.
இது தான் இந்த நாட்டில் ) out Lsóla, (3 LDII JJ LDII 601 செயலாகும் உதாரணத்திற்கு 1983 யூலை மாதம் 24ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 52 தமிழ் கைதிகள் கொலைசெய்யப் பட்டார்கள் இதனைத் தொடர்ந்து பூசாவில் 1996ம் ஆண்டு 2 (ELIN GloadQHUILLIÚIL LÜLITÄT GE56ïT @(35 போன்று மகசின் அண்மையில் களுத்துறை சிறைச்சாலையிலும்
இடம் பெற்றது. இவை சம்பந்மாக ஜனாதிபதி சந்திரிக்கா அரசின் காலத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பந்தமாக அறிவித்தும் எந்த விதமான விசாரணையும் நடைபெறவில்லை அவர்கள் கேட்கும் போது விசாரணை நடத்தி விட்டு பின் முடக்கிவிடுவார்கள்,
16oli o II 106 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இருந தருக கன றார் கள இவர் களுக்கும் பயங் கர வாதிகளுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. களுத் துறை சம ப வதி தை தொடர்ந்து களுத்துறை சிறையில் இருக்கும் மட்டக் களப் பு கைதிகளை மட்டக்களப்பிற்கு மாற்ற வேண்டும் கொழும்பு பகுதியில் இருக்கும் தமிழ் கைதிகளை தமிழ் பகுதியான மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பும் படி கேட்டிருந்தேன்.ஆனால அதற்கு அரசு எந்த வித பதிலும் கொடுக்கவில்லை தொடர்ந்து அவர் சிங்கள கைதிகளுடன் தமிழ் கைதறி 5 GTI 60) SIT வைத் துக்
கொண்டிருக்கின்றார்கள் இதனால் தான் ஆபத்து பெருமளவில் ஏற்படுகின்றது.
Iso I J 6) 60) oli 1601 i 6)III L 6). முகாமை பராமரித்தவர்கள் இளைஞர் விவகாரம் தொடர்பான 6) E, 6. 4,601 TT 6ů இதை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே கட்டுப்பாட்டில் வைத்துக்காவல் பண்ணுகின்றனர். இந்த முகாமை ஆனந்த வீரசேகர என்ற முன்னாள் இராணுவ அதிகாரியால் இந்த முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அதிகாரி பிற்பட்ட காலத்திலே பல தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அவர் சிஹல உறுமைய கட்சியின் முக்கிய உறுப்பினராக
கசிப்பு உற்பத்தியை அம்பலத்துக்கு Singis Guigj Busuri மதுப்பரிசோதகரால் மிரட்டல்
(நமது நிருபர்) ஆரையம்பதியில் சட்டவிரோ தமாக கசிப்பு உற்பத்தி செய்தவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்ப  ைக்கச் கென்ற சமயம் புகைப்படம் எடுக்கச் சென்ற தினக் கதிர் நிருபர் மதுப் பரிசோதகரால் தடுத்து நிறுத் தப்பட்டுள்ளார். அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த 24ம் திகதி அன்று தினக் திர் பத்திரிகையின் வாசகர் நெஞ்சம் பகுதியில் வெளி யான ஆரையம் பதியில் சட்டவிரோத கசிப்பு உற்ப த்தி
அதிகரிப்பு எனும் தலைப்பில்
வெளியான செய்தி யைத்
தொடர்ந்து, சட்டவிரோ தமாக மதுஉற்பத்தியில் ஈடு பட்டவர் மீது மதுத் தடுப்பு பரி சோதகர்களால் சோதனை படப் பட்டு கணி டுபிடிக் கப்பட்டது. மற்றும் மதுஉற் பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பொலி ஸில்
ஒப்படைக்க முயற்சி செய்த
வேளையிலேயே நிருபரைமிர ட்டியுள்ளார். இது தொடர்பாக எமது நிருபர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
-3D
முகாமிலி 19
Æ, fluflað Flf இருக்கின்றார். ஆரம்பித்தவர்
563
(Ibil Dġibbli ||60|| ||6||60) |
புனர்வாழ்வு முக (1604,1606) (FLİ)
DI L is 56 'IL
மன்ற உறுப்பில் மூர்த்தி கண் துள்ளார். சந்ே தடுத்து வைக் ஞர்கள் மீது த பட்டுள்ளது. இ
ս III կի படுகொலை ை கிழக்கிலங்ை சங்கம் எதிர்வ 28ம் திகதி ஒன் றை ந1 செய்துள்ளது. மட்டக்களப்பு நடைபெறும் ே கூட்டத்தில் உங்கள் உை துகொள்ளுமா செய்தியாளர் ச
வேலை
எஜமானியால் கொடுமைை பொலிஸாரிடம் இபபோது அச் கொடுத்த
அடுத்து குறி (QAL UIT GNÝ6MD IT si
அண்மையில் நீதிமன்றத்தில் கின்றார். சந்ே திகதிகளில் வைக்குமாறு கோரியிருக்க சட்டத்தரணி etib Lu IT 5 00( சrரப்பிணை மேலதிக நீ வழங்கினார்.
இல் வொயில் பப்ளிக்கேஷன் நிறவனத்தினரா
 
 

Da
வியாழக்கிழமை 8
göIGJITGallustöö LEUTÍTGITIG இடம்பெற்றுள்ளது.
ஜோசப் எம்.பி கண்டனம்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராச சிங்கம் தியில் பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் 84 பேர் இருந்துள்ளனர்
ந்துள்ளனர் 20 பேரை காணவில்லை என
பந்தப் பட்டும் அம் முகாமை H. (361st
எண்னடா, இவ்வளவு நீளமான பட்டியல் வச்சுப் படிக்கிறாய்.
எமது நாட்டு அமைச் சர்களினர்
பெயர்ப் பட்டியல அப்பா இனி ம்ை
எனக்கு தற்போது செய்தி
எதற்காக செய்தார்கள் இன்று நடந்திருப்பது
என்ன என்பது தளிவாகின்றது.
என்னைப் பொருத்தமட்டில் 1902 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி அராலியிலேயே கொபேகடுவ கொலைசெய்யப்பட்டார். இவரது கொலைக்கு பலிவாங்கும் முகமாக அடுத்த நாள் 9ம் மட்டக் களப்பு மாவட்டத்தில் பொலநறுவை மையங்கனை பகுதியில் 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர் திருகோண மலையில் நடைபெற்ற சம்பவத்தி ற்கான பலிவாங்கல் நடவடிக்கை யாக இருந்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
606), (G)
151606 Ј60 வறர்த்தால்
löPTTIJELUNGUTUT D5Lğjah
ணசமூர்த்தி எம்.பி. கண்டனம்
நிருபர்)
பிந்து நுவன
பில் இடம் பெற்ற
ഥ[ ബ| | | | | ബ്ര, STIL (BJJ III, II,(36OOLJI னம் தெரிவித் தகத்தின் பேரில் BÚ| | | 960).6II
ாக்குதல் நடத்தப் சம்பவம் தொடா
ஜனுக்கு அஞ்சலிக் கூட்டம்
து நிருபர்)
செய்தியாளரின் u) {ം 600 || g, g
செய்தியாளர் நம் சனிக்கிழமை அஞ்சலிக்கூட்டம் த த ஏற்பாடு
ள்ளல் மண்டபத்தில் மற்படி அஞ்சலிக் லந்து கொண்டு ர்வுகளை பகிர்ந்
கிழக்கிலங்கை கம் வேண்டுகோள்
தனக்கு நிகழ்ந்த மட்டக்களப்பு முறையிட்டுள்ளார். |றுமி பொலிஸிடம் ாக்குமூலத்தை த சந்தேகநபரை கைது செய்து மட்டக் களப்பு ஆஜர் செய்திருக் க நபரை குறித்த ளுக்க மறியலில் பாலிஸார் மன்றை தேக நபர் சார்பில் ஜரானதை அடுத்து பெறுமதியான ல் செல்வதற்கு
வான் அனுமதி
பாக ஜனாதிபதியை பூரண விசார
III a.
JORGE ALTITRAGON
பத்திரிகையாளர்
நிமலராஜன்
(BG), II, 60) ho (Q) u LJ || || L.
மாணவர் முன்னணி நாளை வெள்ளிக் கிழமை பூர்ண ஹர்தால் அனுஸ் ly 1, I ஏற Lics
செய்துள்ளது.
படையினரும் போர் நிறுத்தம்
னை நடத்துமாறு கேட்டுள்ளேன் இதேவேளை முகாமுக்கு பொறுப்
இருந்தவர்களுக்கு தன்ை
மனை வழங்க வேண்டும் இவ்வா
றான சம்பவங்கள் இனிமேலும் போ லியோ தடுப்பு மருந்த நிகழா வண்ணம் உரிய நடவடி வழங்கும் முகமாக எதிலுடு க்கை எடுக்குமாறு ஜனாதிப 27ம் 28ம் திதிகளிலும் டிசம்பர் தியிடம் வேண்டுகோள் விடுத்து மாதம் 1ம் 2ம் திகதிகளிலும்
IT 6TTIT IT . போர்நிறுத்தத்தை கடைபிடி
படையினரும் விடுதலை புலிகளும் இணங்கியுள்ளதாக
விடுத்துள்ளனது யுனிசேவ் தெரிவித்துள்ளது
தி கதறி
பவம் தொடர்பாக சுதந்திர
நிர்வாணத்தை விற்கும் தமிழ்கொலைப் புகைப்படக்கடை
නියු බෙටිකෙලj ෙපාෙටjස් මඩකලපුව
59, MAN STREET, BATTICALOA 9
All brands of colour Film roles Developing & Printing.
சகலவிதமான 'கலர் பிலிம் றோல்களும்' கழுவித் தரப்படும். வரும்போது ரசிற்றை கவனமாகக் கொண்டுவரவும்.
NEW BATTICA, O A PE O TOS
நியூ பெற்றிக்கலோ போட்டோஸ்
DLL is positing) guitaro(bp NEW BATTICALOA Photos எனும் புகைப்பட நிறுவனம் நீண்ட காலமாக பயன்படுத்திவரும் பற்றுச்சீட்டின் பிரதியை கீழே காணப்படுகிறது. பெண் களை இழிவுபடுத்துவதுடன் தமிழ்ச் சமூகத்தையே கேவலப்படுத்தும் இந்தப்பற்றுச்சீட்டுத் தொடர்பாக பல பொதுமக்கள் கல்விமான்கள் பொது அமைப்புக்களால் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்தப் பற்றுச்சீட்டில் மட்டக்களப்பு எனும் அழகு தமிழ்ப் பெயர் "பெற்றிக்கலோ' என படுகொலை செய்யப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்த இழி செயல்களை உடன் நிறுத்த வேண்டும் இதேவேளை குறிப்பிட்ட இந்தப் புகைப்பட நிறுவனத்தின் படப்படிப்பாளருக்கே இம்முறை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்தும் முத்தமிழ் விழாவில் விருது வழங்கிக் கெளரவிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.