கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAKKATHR DAY
ஒளி = 02 -
கதிர் - 4
O1.06.2001
வெள்ளி
UHL DI J5 || 60 முயற்சிக்கு
றுநீ 6)B.IJ.T. J.
பேச்சு மூலம் சமாதானத் தீர்வைக் காணும் முயற்சியைத் தொடருமாறு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியிருக்கின்றது.தேவையான
விட்டுக்கொடுப்பு களைச் செய்து அவசியமானால் விடுதலைப் புலிகள் மீதான தடையை இடைநிறுத்தி, பேச்சு முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்ளும்படியும் அக்கட்சியின் LD 5 Flu GCD JLIII
செய்திருக்கின்றது
சுதந்த மத்திய குழுக் முந்தினம் மா6ை நள்ளிரவு வரை
GJITŘIGUNGGullsió B5IIT again L,Logies
இலங்கையில் காணாமல் போனோர் பற்றியும் வவுனியாப் போயிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக் திகதி இராணுவத்தினரிடம் அனுமதி அட்டை பெறச் சென்ற போனது பற்றியும் மண்ணிப்புச் சபை குறிப்பிட்டு கவலை திெ
கடந்த ஏப்ரல் 23ம் திகதி இராணுவத்தினரிடம் நிரந்தர வதி விட அனுமதி அட்டை பெறச் சென் ற போது இராணுவத்தினரால் விசா J60601 (GMTULLÜLILI 'NGöI BTGOOTLD6ü போன முருகேசு ஆனந்தராசா என்ப வர் தொடர்பான பாதுகாப்பு குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவ லையும் அக்கறையும் தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றினை வெளி
யிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் தெரிவி க்கப்பட்டிருப்பதாவது வவுனியா மார ம்பை குளத்தை சேர்ந்த முருகேசு ஆனந்தராசா (30) இராணுவத் தினரின் கட்டுப் பாட்டிலுள்ள வவு னியா பிரதேசத்தில் நடைமுறையில் ഉ_ണ്ണ ജൂjTതുഖ LIൺ |pഞL முறையின் படி நிரந்தர அனுமதி அட்டை பெற வவுனியா நகரிலுள்ள
தாதியர் அசமந்தம்;
சிசுவைக் காப்பாற்றிய தரப்
(பழுகாமம் நிருபர்)
பிரசவத்திற்காக பட்டி ருப்பு வைத்தியசாலையில் ஒரு பெண் அனுமதிக்கபட்டிருக்கி றார்.அவர் பிரசவ வேதனையில் அவதியுற்றதைக் கண்ட அப் பெண்ணின் தாயார் அவ்வேளையில் கடமையில் இருந்த தாதியரிடம் ஓடிச் சென்று முறையிட்டுள்ளார்.அதனைக் கேட்ட தாதியர்கள் வருகிறோம் என்று கூறிவிட்டு குளிர்சாதனப் பெட்டி கொள்ளவனவு செய்வது பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்க ளாம் இதனால் ஆத்திரம் கொண்ட
UGபடுவான்கரைப் பகுதியில் இராணுவநகர் வில் ஒரு அப்பாவிபலி
ஒரு அப்பாவியைச் சுடுறத்துக்கா கத் தானர் ஊர்ப்பட்ட ஆயிகள் ஊரெல்லாம் செல்லமுத்துபோனவ
ங்களாக்கும்ட
தீர்த்திருக்கிறார்.
இதன் பின்னர் தான்
தாதியர்கள் தள்ளு வண்டியில் அப்
பெண் னை ஏற்றியிருக்க
(8 துரி ரதி அ)
goon II Go Girl,
வவுன தீவு
ääuáLm_āmömoo
தனது துவிச்சக்கர வ മുഖങ്ങ வதிவிட LITLTTഞത്രെ, இட்டிருந்த இரா ரணை செய்தை ஒருவர் கண்டிரு பின்னர் முருகே TGOOTETLIDG) (3L JITLL
அ6) 60 செய்த இராணு கைது செய்யப் L町6ILDTö LILöT இவர் கொண்டு வண்டி கண் சர்வதேச மன்னி அறிக்கையில் ருக்கிறது.
வழமைக்கு திரும்பிய
(தவம்) வவுனதிவு பாலத்தினு டான போக்குவரத்து நேற்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது.நேற்று முந்தினம் இராணுவக் கட்டுப்பா டில்லாத கரவெட்டி பகுதியை நோக்கி மட்டுபடுத்தப்பட்ட இராணுவ
நடவடிக்கை ஒன்றில் படையினர்
காற்றில் பறந்த
சோதனை சாவடி
(அரியம்)
LDL (B நகரில் கச்சான் காற் று காரணமாக சின்னப் பாலத்தடி யில் இருந்த சோதனைச் சாவடிக் கூரை விழுந்து சேதமாகியது.
நேற்று முந் தினம் பகல் வீசிய கச்சான் காற்றின் போதே சோதனைச் சாவடியின் மேல் கூரை யில் போடப்பட்டிருந்த தகரங்கள் கம்புதடிகள் காற்றில் பறந்து கிழே விழுந்தனமட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக கச்சான் காற்று ഖ്, ഖ, 16 Dഞ്ഞ ഗ്രഞങ്ങ് ജ1)
பிளாந்துறை வாவிகளின் படகுச்
சேவைகளும் பாதிப்புக்குள்ளா douloir6TGOI.
டுபட்டதால் இ போக்குவரத்து
இதேே ഞ്ഞുഖ || ഖറ്റക്ക 85 tra ഗ്ഗகல்முனை
—
கைத் | பொருள்கை
Gail
ஏப்தாபன
குழந்தைகளு மற்றும் அ bori சிறப்புமி
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 
 
 
 
 

J560B) LT 22
"ச்ெப்ய இன்றே நாடுங்க
A.S.S ಫ್ಲಿ: ಶೌಢ್ವ.:
களுவாஞ்சிகுழ
கிழமை usiasmasgir - 08. விலை ரூபா 5
ரின் தடை நீக்க வேண்டும்!
O கட்சி ஆலோசனை
பங்குபற்றியதாகத் தெரிகின்றது.
'சமாதானப் பேச்சுக்களை முன்னெ
டுப்பதற்குத் தேவையான விட்டுக்
நேரம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா
int LLD (SBDO)
6 மணி முதல் மார் ஐந்து மணி
தலைமையில் நடைபெற்றது. இருபதுக்கும் முப்பதுக்கும் இடை | ബ_u) ഉ_]")
பினர்கள் இ நில
கொடுப்புகளைச் செய்யவேண்டும். அவசியமானால் புலிகள் மீதான தடையை இடைநிறுத்த வேண்டும். 【Já r) urf房、儿
EDIOG) SLIOII цf tranu mislama!
L60)
குதியிலேயே கடந்த ஆண்டில் அதிகமானோர் காணாமல் கையில் கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 23ஆந்
ஒருவர் இராணுவத்தினர் விசாரணை செய்த பின் காணாமல்
ரிவித்திருக்கிறது. க்கு சென்றுள்ளார். BESIT 600TITLDGNÒ (BLIT (860 ITM விட்டில் இருந்து தொடர்பாக அவரது உறவினர்கள் ண்டியில் சென்ற மேற் கொண்ட முயற்சிகள் இது பாஸ் வழங்கப்படும் வரை பயனளிக்கவில்லை எனவும் அருகில் முகாம் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்ட அனுவத்தினர் விசா ப்பட்டுள்ளது.
த இவரது நண்பர் இதேவேளை 2000 ஆம் நக்கிறார். அதன் ஆண்டு இலங்கையில் மனித சு ஆனந்தராசா உரிமை நிலமை குறித்து ஆண்ட Gita Iti. றிக்கையில் இந்த ஆண்டில் குறை
] ഖി 9: []ഞ്ഞ பத்தினரால் அவர் பட்டதற்கு அடை லைக்கு வெளியில் சன்ற துவிச்சக்கர டடுக்கப்பட்டதாக ப்புச் சபை தமது விபரம் தெரிவித்தி
ந்தது 20 பேர் காணாமல் போயு ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் மீதான தடை
செந்தில்நாதன்
பட வேண்டும்! (நமது நிருபர்) தமிழ் மக்களின் ஏக பிரதி
நிதிகளாகிய தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் அரசு துணிவுடனும்
குவரதது தூர நோக்குடனும் பேச்சுவார்த் farg! " பாதையின்டாக "' ரின்றி இருந்தது. சந்தில் வளை இந்த இரா டுத்துள்ள ീക്കങ്ങ ஒன்றில் யின் போது நடை தெரிவித்துள்ளார். ή γη- Παξ σ. ) அவ் அறிக்கையில் மே
பிலே 50 வருடங்களுக்கு மேலாக.
இயந்திரப்பொருள்கள்,
பொருள்கள்,
தாழிலுக்கான ஆயுதங்கள் போன்ற சகல யும் தரமானதாகவும்,
வழங்கிவந்த
് സ്പേർ
தாரினர் புதிய அறிமுகம்
BABY CARE
கான பராமரிப்புப் பொருள்க
பளிப்புப் பொருள்களையும்
மற்றும்
நியாயமான விலையிலும்
* ALUMNIUMINSTALLER
Bosan uunas Sumru LDT GO Graf'60 GADuflað
பெற நாடுங்கள்
C.D.S.BABY CARE
Colombo Drapery Stores இல: 24, பிரதான விதி, கல்முனை.
MT SS LLLL S S S S 0000SS000L0L S TTT TT M S SS SS 00 0L00
96) fi56rf6ò 11 (BLIII வவுனியாவில் வைத்து காணாமல் போயுள்ளனர்.இதற்கு முந்திய ஆண்டுகளிலும் வவுனியாவிலேயே அதிகமானோர் காணாமல் போயுள் ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் 10ம் திகதிக்கும் 26ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வவு னியாவில் காணாமல் போனோர் 10
பேர் தொடர்பாக ஜனாதிபதியின்
நேரடி உத்தரவின் பேரில் நடத்த (8 அதறி பாரிஜி த)
லும் குறிப்பிட்டிருப்பதாவது இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென்றால் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடை யினை நீக்கி அவர்கள் பேச்சுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக கொண்டுள்ளார்.
உடனடி வேலைவாய்ப்பு
| முஸ்லிம், முஸ்லிம் அல்லாத விட்டுப் பணிப் பெண களுக்கு முற்றிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும், வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) 1. டோகா கட்டார் இலும் L60TL9. வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு)
- ALUMINIUMFABRICATORS,
- ALUMINIUMFABRICATORS, }{ ALUM|N|UM FITTER.
| TILE PIXER, --MASON, الكهر CARPENTER, is PAINTER,
ELECTRICAN, ELECTRONICTECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
நியூபாஹிம் என்டப்பிரைஸ் ல்ெ
LL No 1736 2881 பிரதான வீதி, கொழும்பு
விசாரணைகளுக்கு:
இல18/1, 15/2, பிரதான வீதி,
காத்தான்குடி -02
065-47090 ADVT.

Page 2
01.06.2001
த.பெ. இல: 06 155, திருமலை வீதி ,
மட்டக்களப்பு.
தொ. பே. இல 065 - 22554
E-mail :-tkathirds.net.lk
இனப்பிரச்சினைத்தீர்வுக்காக புதிய அரசியலமைப்பு
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்து வதற்கு சாதகமான சூழ்நிலை இன்று இருப்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரத்துங்க ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
சமாதானமான அரசியல் தீர்வு காண்பதற்கு விடுதலைப் புலிகள் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு வர வேண்டியதான அவசியத்தை ரூபவாஹினிக்கு அளித்த Uரத்தியேகப் பேட்டியில் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தியிருக்கிறார்.
நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு சந்திரிகா ஆர்வத்துடனிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாத நிலையிலிருப்பது அவர் மரீது அனுதாபத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது.
1956, 57 - 58 ஆம் ஆண்டுகளில் சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயகா இருந்த தர்ம சங்கடமான நிலையிலேயே இன்று சந்திரிகா இருக்கிறார்.
பேரினவாதிகள் கொடுக்கும் நெருக்கடி ஒரு புறம், ஆளும் கட்சிக்குள்ளேயே இருக்கும் அரசியல் வாதிகளினி குறுகிய நோக்கங்கள் மறுபுறம்.
(8U[T60)[] நிறுத்தி விட்டுப் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவேண்டுமென்று சந்திரிகா கூறுகிறார்.
நான்கு மாத காலமாகப் போரை நிறுத்தி விட்டுப் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழ் நிலையை உருவாக்கிச் சாதித்துப் பேசுவோம் அரசுப் போர் நிறுத்தம் செய்து வரட்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிய போது போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியது ஆட்சியிலுள்ளவர்கள் ósT60T。
சமாதானத்துக்கான போர் என்று ஜனாதிபதி சந்திரிகா சொல்லிப் போரைத் தொடர்ந்த போது போருக்கும் போர் மூலமே முடிவு காணப்பட வேண்டுமென்று அதைத் தொடர்ந்தவர் பிரதமர் இரத்தினசிறி விக்கிரம நாயகா.
நான்கு மாதப் போர் நிறுத்தத்தை மேலும் நீடிப்பதில்லை யெனிறு 6) P(6,360)6OU/6 Pasar தர்மானித்த அல 0600 நேரங்களுக்குள்ளேயே புலிகளி மரீது தாக்குதல் நடத்தி போரை முன்னெடுத்துச் சென்று எழுதுமட்டுவாளில் போரைத் தொடங் கியது அரச படைகள் தார்ை.
இந்நிலையில் போரை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்
தைக்கு விடுதலைப் புலிகள் வர வேண்டுமென்று ஜனாதிபதி
கேட்பது எனின நியாயம்.
சமாதானப் பேச்சுவார்த்தை பற்றிப் பேசும் போதே புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவது பற்றியும் அமைச்சர்கள் சிலர் பேசுகின்றனர்.
புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவதால் இனப்Uரச் சினைக்குத் தீர்வு கிடைக்குமெனர்கிறார்கள். அப்படியானால் நோர்வேயினி முயற்சி எதற்கு? பேச்சுவார்த்தை எதற்கு?
8க்கிய தேசியக் கட்சியுடனர் ஆளும் கட்சிக்கு இருந்து வந்த சிறிதளவு நட்புறவும் கூட இன்றிருப்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் இன்று இரு கட்சிகளுக்கிடையிலும் முறுகல் நிலையே ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் 8க்கிய தேசியக் கட்சிக்கும் நெருங்கிய உறவிருப்பதாக ஒரு புறம் பிரசாரம் செய்து கொண்டு இலங்கையினர் இனUUரச்சினைக்கு சமாதானத் தர்வு கான பதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்பதணி அர்த்தம் என்ன?
சமாதானப் பேச்சுவார்த்தை இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்று நாட்டினி முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணபதை விட ஆட்சி Uடத்தில் எப்படித் தொடர்ந்து இருப்பது எனபது மாற்றித் தானி முக்கிய Uரச்சினையாக ஆட்சிப்Uடதி திலுள்ளவர்கள் சிந்திப்பதாகத் தோன்றுகின்றது.
இன்று இலங்கையினி ஜனாதிபதியாக பதவி வகிக்கும் சந்திரிகா ஏற்கனவே 8360TTg5ugs? பதவிக்காலத்தை நிறைவுசெய்திருக்கிறார்.
இந்த ஆறு ஆண்டுக்காலப்பதவியையும் நிறைவுசெய்தால் மரீனிடும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியாது.
எனவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியை முடிவுக்குக் கொண்டு வந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் அரசியல் அமைப்பை நிறைவேற்றினால் அத்தேர்தலில் போட்டியிட்டு சந்திரிகா அதிகாரமுள்ள பிரதம மந்திரியாகத் தொடர்ந்து ஆட்சியிலிருக்கலாம்.
இது தானி இனிறைய முக்கிய பிரச்சினையாகக் கருதப்படுகிறதே தவிர இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வல்ல. இதற்காகவே தானி புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டுமென்று ஆளும் கட்சியினர் கவலைப்படுகின்றனர்.
இன்று பிடிக்கும் வழக்க அதிகரித்துக் கொ முன்பெல்லாம் வ யடைந்தவர்களே கத்தைக் கொ ஆனால் இன்று வ ளும் மாணவ ச புகைத்தல் பழக்கி யாகி இருப்பதை ந னிக்கக் கூடியதா இன்று நாம் சிற ளுக்குச் சென்றால் சிகரட்டும் கையு
அவதானிக்கலாம்
வர்களின் தொகை இருப்பதாக ஆய் பிடித்திருக்கின்றா கேடு விளைவிக்க நோயைத்தரக்கூடி பெட்டிகளில் சுகா காணப்பட்டாலும் புகை பிடிக்கும் ഖി'LLITറ്റൂൺഞ്ഞൺ, திற்கு தங்களை தொடர்ச்சியான தொடர்வதில் இன் பிடிப்பாளர்களை சொல்வது.
니60
ஏற்படக்கூடிய பாரி புகைபிடிப்பாள
கொள்ளவில்லை தலை நிறுத்தமும் நீண்ட காலமாக பழகியதால் இை 966).j6T6 di GDLI. எத்தனிக்கும் போ ഖിഞണമെങ്കബ് ഖ கூறிக்கொள்கின்ற எரிவு, மலச் சிக்க L195ßG5 (UPI9lLiffe போன்ற பக்க வி தாகக் கூறிக் கொ
யுத்
(நமது சிற
[ᎲᏁᏛ வரும் யுத்தச் சூ UL|LD 89FLDIT951T6OI(UPI ருளை வேண்டி எதிர்வரும் 7ஆந் கிழமை காலை 1 லடி புதுமுகத்து திருக்கும் ஸப்த வளாகத்திலுள்ள நடைபெற ஏற்பா கின்றன.
ரீ காய காயத்ரி சித்த ஆர்.கே.முருே தலைமையில் ய நடைபெறும்
இந்த Aggja,6flail FLDT. பட்ட புனித மண் அர்ப்பணிக்கப்ப கொஒண்டு வரப்படு களைக் கொண்டு நடத்தப்படும்.
 

வெள்ளிக்கிழமை 2
புகைத்தல் மனிதட ாத்திற்கு பொருந்துமா?
நாட்டில் புகை ம் நாளுக்கு நாள் ண்டே வருகின்றது. யதில் முதிர்ச்சி புகைக்கும் பழக் ண்டிருந்தார்கள். பது குறைந்தவர்க முதாயமும் இப் கத்திற்கு அடிமை ாம் இன்று அவதா க இருக்கின்றது. BDGoirigé FT606)&B பல மாணவர்கள் மாக இருப்பதை சிகரட் குடிப்ப இன்று 95 வீதமாக III GTJ 66ir E608T(B ரகள், புகைத்தல் க் கூடியது. புற்று யது என சிகரட் தார அறிவித்தல் புகைபிடிப்பவர்கள் பழக்கத்தை இந்தப் பழக்கத் அடிமைப்படுத்தி புகைப்பிடிப்பை பம் காணும் புகை நாம் என்னவென்று
பிடிப் பதனால் |ய விளைவுகளை ர்கள் புரிந்து என்றால் புகைத் டியாது. சிலர் தாம் இப்பழக் கத்தைப் த விட்டு விடுவது மல்ல அப்படி விட து உடலில் பாரிய நவதாக தம்மைக் ார்கள். வயிற்றில் கல், சிறு நீர் கழிப் DD, பசியின்மை
ளைவுகள் வருவ ள்ளும் புகை பிடிப்
ட டாக்டர் எம். கந்தசாமி
பவர்கள் நாளாந்தம் சிகரட்டின் அள வைக் குறைத்துக் கொள்வதில் பின் நிற்பது ஏனோ?
புகைப்பிடித்தலை நீண்ட நாட்களாகப் பழக்கத்தில் கொண்ட வர்கள் பாரிய நோய்த் தாக்கங் களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை மருத்துவ ஆய்விலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. இதனால் சிறு நீரக பாதிப்பு இருதய நோய், மாரடைப்பு, மார்பு நோய்ச் சளி, மலட்டுத்தன்மை, நரம்புத்தளர்ச்சி, பாலியலில் பலவீனம், புற்று நோய் போன்ற கொடிய வியாதிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் இதுவரை புகைத் தலால் 43 வீதமானவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன் மரண வீதமும் பட்டிருப்பதாக அறிக்கைகள் கூறு கின்றன. இத்துடன் புகைத்தல் பழக்கத்தினால் 10 தொடக்கம் 12
9 வீதமாக உயர்த்தப்
வரையான செக்கன்களில் இழப்பு ஒன்றாக இருப்பதாகவும் அறிக் கைகள் தரும் விளக்கங்களாகும்.
இவ்வாறு சிகரட் பாவிக் கப்படுவதினால் நீண்ட காலத்திற்குப் பின் வாந்தி, வயிற்றில் எரிவு பதட்டம், பசியின்மை இயற்கை LLUITAE, (86) ஏற்பட வாய்ப்புண்டு. புகைத்தலில் காணப்படும் நிக்
கோட்டின் எனும் அமிலத்தின் அளவு அதிகப் படுதலினால் இந்நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம். இதனால் குடல பகுதிகள் பெரிதும் பாதிப்படைந்து குடலில் வளர்ச்சி ஏற்படுவதும் சமிபாடு குறைவதற்கும் BITU600 356TE, ego). DuGoTLD. 61607(36), புகைப் பிடிப்பவர்கள் மேற்போந்த முன் வைத்து புகைத்தல் பழக் கத்தை முற்றாக
காரணங் களை
விட முடியா விட்டாலும் படிப்படி யாகக் குறைத்து வருவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காமல் தடுத்து கொள்ளலாம். இத்துடன் சுவாசப்பை இருதயம் போன்றவற்றின் தொழிற்பாடு பெரிதும் பாதிக்கப் படுகின்றது. இருதயத்தின் தொழிற் பாடு அதிகரிக்கப்படும் போது அதிகமான பிராண வாயு தேவையாக இருக்கின்றது. இதனால் மனித இனத்தின் இழப்புக்கள் அதிகமாக ஏற்படுவதற்கும் புகை ஒரு காரணியே நாளடைவில் நோயை விலை கொடுத்து வாங்குபவர்களாகவே மனித குலம் மாறி வருகின்றது. இன்று மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு களில் புகையால் ஏற்படும் பக்க விளைவுகளும் கொடிய நோய்த் தாக்கமுள்ளவர்களுமே நீண்ட அணி வரிசையில் இருப்பதை நாம் அவதானிக்க முடியும்,
இத்துடன் புகைப்பிடிப் பவர்கள் தங்களை அழித்துக்
கொள்வதோடு மட்டும் நிற்காமல்
அண்டை அயலவர்கள், வீட்டில் வாழும் குழந்தைகள் போன்ற வர்களும் இக் கொடிய நோயினால் பாதிப்படைவது இவர்களுக்குத் தெரியாது. புகைபிடித்து அவற்றை வெளியில் ஊதி விடுவதனால் பஸ் போன்ற வாகனங்களில் செல்பவர்
களும் இப்புகையை சுவாசிக்க வேண்டியேற்படுகின்றது. இதனால் வாழ்க்கையில் புகைப்பிடித்தல் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்க ளும், புகை பிடிப்பவர்களின் தீய
பழக்கத்தினால் சிறிய பாதிப்படைவது
சாதாரண விஷயமாகும். இது சூழல் மாசடைவது போன்றவற்கும் ஒரு காரணியாகலாமல்லவா?
பீதி நீங்க மட்டுநகரில் - ali (...Ј. ШIJili! -
ப்பு நிருபர்)
டை அச்சுறுத்தி pல் நீங்கி அமைதி ம் ஏற்பட இறைய 6(3)L LITBL) திகதி வியாழக் மட்டக்களப்பு நாவ வாரத்தில் அமைந் ரிஷிகள் மண்டல (LITEFIT60)6Ouls) டுகள் செய்யப்படு
த்ரி பீடாதிபதியும் ருமாகிய ரீமத் கசு சுவாமிகள் ாகக் கிரியைகள்
LLUIT 6f 6Ö LD BE5 T தியிலிருந்து பெறப் இந்த யாகத்தில் ட்டு அங்கிருந்து ம் உயிர் மூலிகை LLITELD 6GFLLDITE,
"எனது குரு நாதர் ரீ ஈஸ்வரப்பட்டரின் உத்தரவின் பேரில் நம் நாட்டில் யுத்த பீதி நீங்கி சமாதானமும் அமைதியும் நிலவுவ தற்காக இந்த யாகம் விசேடமாக ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இதற்காக மகாசித்தர்களின் புனித சமாதிகளின் மண், உயிர் மூலி கைகளை இந்தியாவிலிருந்து
அன்னை இராஜாம்பாள் தலை மையில் அடியார்கள் குழுவொன்று கொண்டு வருவதாகவும் சுவாமி முரு கேசு செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.
எதிர்வரும் ஜூன் ஏழாந் திகதி காலை 9 மணிக்கு இந்த யாக திரவியங்கள் புது முகத்துவாரம் பிரதான வீதியிலிருந்து பக்திப் பரவசப் பவனியாக யாக சாலைக்கு எடுத்து வரப்பட்டு யாகம் நிகழும்
யாகத்தில் பங்கு பெறும் அடியார் களின் நலன் கருதி போக்குவரத்து மற்றும் அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
சித்தர்கள், முனிவர்கள், மகா முனிவர்கள், மகா ரிஷிகள், முதலானோரின் திருநாமங்கள் உச்சாடனம் செய்யப்பட்டு இந்த விசேட யாகக் கிரியைகள் இடம் பெறுவதால் அடியார்கள் இந் நிகழ்வைத் தவறவிடாது கலந்து கொள்ளவேண்டும் என ரீ காயத்ரி ஆச்சிரமத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Page 3
O1.06.2001
ஆசிரியர்களின் சம்
186 மில்லியன் ரூபா த
(காரைதீவு நிருபர்)
1995 ஆம் ஆண்டிலிரு ந்து ஆசிரியர்களுக்கு வழங்கப் படாதிருந்து வரும் சம்பள நிலு வைக்காக 186 மில்லியன் ரூபா
வை ஒதுக்க நடவடிக்கை எடுப்ப தாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்
ஜயந்த உறுதியளித்தார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தூதுக் குழுவினர் கடந்த புதனன்று இசுரு LITLJIT GE56Ò6MUJ60DLDěF&f6Ö 96NDLD 5
சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியது.
சம்பள நிலுவை கிடை யாமையினால் எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சையை ஆசிரியர்கள் பகிஸ்கரிக்க இடமுண்டு என்று சங்கப் பொதுச் செயலாளர் தமகாசிவம் அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.
அமைச்சருடன் கல்விய மைச்சின் மேலதிக செயலாளர்
சிறிசேன விதான எம்.எஸ்.பெரேரா காரிகள் கலந்து சங்கத் தூதுக்கு சி. தண்டாயுதப செயலாளர் தம GasFuu6uDIT6mjj difi, aJF Je பத்திரிகை செய
மன்னார், கிளிநொச்சி, திருமை மாவட்டங்களுக்கு கல்விப்பணிப்பா
(காரைதீவு)
கிடக்கு கிழக்கிலுள்ள 08 ம்ாவட்டங்களில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களுக்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு உரிய அதிகாரங்களும் பரவலாக்கப்பட வேண்டுமென்று சங்கத் தூதுக்கு ழுவினர் கோரினர்.
கல்வியமைச்சர் பதிலளிக்
கையில் ஒரு மாத காலத்துள் இவர் கள் நியமிக்கப்பட்டு கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.
தற்போது சேவையி லுள்ள சகல கடமை நிறைவேற்று
(காரைதீவு நிருபர்)
Uணி டாரவளையிலிருந்து
கொழும்புக்கு ஒரு வார கால கருத் தரங்கிற்காக வந்த விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் எங்கே?
இவ்வாறு கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தைச் சந்தித்த இலங்கைத் தமிழர் ஆசிரிய சங்க பொதுச்செயலாளர் தமகாசிவம் கேள்வியெழுப்பினார்.
இச்சந்திப்பு புதனன்று இசுருபாயாவில் நடைபெற்றது. மாயமான ஆசிரியர் பற்றி மகாசிவம் மேலும் கூறுகையில்:
L600TLITJ 6.160) 6T 5)N36)g முல்லையைச் சேர்ந்த சிதம்பரம் தியாகநாதன் எனும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி முதல் மார்ச் 2ஆந் திகதி வரை கொழும்பு மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற ஒரு வார கால பயிற்சி நெறியில் கலந்து கொள்ள
உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் வெகுவிரைவில் நேர்முகப்பரீட்சை மூலம் உள்வாங்கப்படுவார்கள் இதுவரை 63 பதில் உதவிக்கல் விப்பணிப்பாளர்களுக்கு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றுள்ளது. ஏனையோருக்கும் நேர்முகப்பரீட்சை நடைபெற்ற பிற்பாடே நிரந்தர நியமனம் சகலருக்கும் வழங்கப் படும் என்று அமைச்சர் கூறினார்.
அதே போன்று 2500 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்ட 39 இகநிசேவை உதவிக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென்று அவர்
வந்திருந்தார்.
LI6OĠILITJ6) 160D6TT L,600 TIT BE6A) தமிழ் மகா வித்தியாலய ஆசிரி யரான இவர் இரு பிள்ளைகளின் தந்தையுமாவார். மார்ச் 2ஆந் திக திக்குப் பின் அவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை. ஆனால் அவரது அளடையாள அட்டை நான்கு நாட்களில் பதிவுத்தபாலில்
கூறினார்.
ஒவ்ெ
கல்வி அலுவலக 10 பாடங்களுக் கல்விப்பணிப்பான பட வேண்டுமென bj A ജൂ|ഞഥ് தெரிவித்தார்.
பதில் பணியாற்றுவோ பரீட்சை மூலம் பரகளாக உள்ளிர வடகிழக கலிலி நேர்முகப்பரீட்ை மாகாணக்கல்விப்ப உத்தரவிட்டுள்ள கூறினார்.
பண்டாரவளையிலிருந்து கொழும்பு
பட்டதாரி ஆசிரியர்
6III வீடு வந்து சேர் கூறுகிறார்.
(GITGSG விசாரித்தோம் இவருக்கு என்ன தெரியாமல் பெற் திகைக்கிறோம் அவதானத்துடன்
(BELL 606
பதாக குறிப்பிட்
18 ஆயிரம் தமிழ் ஆசிரிய ஆலோச
(காரைதீவு நிருபர்)
Uண்டாரவளை வலயக் கல்விப்பிரதேசத்தில் 22ஆயிரம் சிங்கள மாணவர்களுக்கு 52 சிங்கள ஆசிரிய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால்
அங்கு பயிலும்
மாணவர்களுக் ஆசிரிய ஆலோ EIILIL66)6O)6).
தமிழர் ஆசிரி
226 III:6).JPTILDINT BEST 600
616). LITGO, IL
காண்கிறீர்கள்.
மட்/பூம்புகார் நகரில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ வைபவத்தில் கல்யாணக்காலை வெட்டியெடுத்துக் கொண்டு அடியார்கள் ஊர்வல
 
 
 

பள நிலுவைக்காக
துக்க இணக்கம்!
க, ஆலோசகர் LL LIL, 20 U5
கொண்டனர். வில் தலைவர் னி பொதுச் ாசிவம், நிதிச் ணபவானந் தன் ாளர் தி.கணே
ார்கள்
)III (b LDIIS)ILLதிற்கும் மேலதிக கும் உதவிக் ரகள் நியமிக்கப் gillb (Ball Fர் இணக்கம்
அதிபர்களாக ரும் நேர்முகப் நிரந்தர அதி
EBULIL6),6T6T60U. உடனடியாக சயை நடாத்த
தாக அமைச்சர்
6)bb 352
ந்ததாக மனைவி
ல் நிலையங்களில்
LIGO6of GO GO GO. நடந்தது என்று ாரும் உறவினரும் என்றார். மிகவும் அனுதாபமாகக் மைச்சர் விசாரிப் Tj.
சராஜா, பிரசாரச் செயலாளர் விரி,சகாதேவராஜா சிரேஷட தலைவர் ச.ஜெயராசா, துணை பொது செயலாளர் தபஞ்சலிங்கம் உள்ளிட்ட ஆட்சிமன்ற அங்கதத வர்கள் அங்கம் வகித்தனர்.
ர் ஆசிரியர் சங்கத்திற்கு அமைச்சர்
1999/2000 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான இடர்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டு மென சங்கக் குழுவினர் கேட்ட போது நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் கூறினார்.
அதிபர் சேவையில் சேர்க்க போட்டிப்பர்ட்சையில் தெரிவு
(காரைதீவு நிருபர்)
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இலங் கை அதிபர்கள் சேவைக்கு சேர்த் துக் கொள்வதற்கான போட்டிப்பரீட் சை முடிவுகள் வெளியாகவுள்ளன.
இப்போட்டிப்பரீட்சையில் தெரிவாகவுள்ளவர்களின் விபரம் இஅதிபர் சேவை தரம் 1 இற்கு 2850 பேர், தரம் II இற்கு 504 பேரும், தரம் II இற்கு 202 பேரும் தெரிவாக உள்ளனர்.
தரம் - இ.அசேவை தரம் இற்கு இலங்கை தமிழரில் 25, முஸ்லிம் களில் 16, இந்தியத் தமிழர்களில் 11. சிங்களவர்களில் 150 பேரும் தெரிவாக உள்ளனர்.
தரம் 11:- இ.அ.சேவை தரம் 11இற்கு இலங்கை தமிழரில் 62ம், முஸ்லிம்கள் 40, இந்திய தமிழ் 27. சிங்களவர்களில் 375 பேர்க
ளும் தெரிவாக உள்ளனர்.
தரம் I- இ.அசேவை தரம் 11 இற்கு இலங்கை தமிழரில் 356, முஸ்லிம்களில் 356, இந்திய தமிழரில் 156, சிங்களவர்களில் 2137 பேரும் தெரிவாக உள்ளனர்.
திறைசேரி நிதி ஒதுக் கியதும் கல்விச்சேவை ஆணைக் குழு இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று கல்வி யமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்
தார்.
திருமலை ஜம்போரியில் மட்டக்களப்பு சாரணர்கள்
(சந்துரு)
ருகோணமலை சாரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள ஜம்போரி சாரண பாசறை திருமலை சங்கமித்த பூங்காவில் இன்று தொடக்கம் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு நடைபெற ഖുണ്ടെg|
இந்தப் பாசறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்
மாணவர்களுக்கு கர் எவருமில்லை!
8 ஆயிரம் தமிழ் கன ஒரு தமிழ் கர் கூட நியமிக் ன்று இலங்கைத் பர் சங்கத்தின்
இணைப்பாளர் மணியம் கல்வி
கழ்ச்சிகளில் ஒன்றான கல்யாணக்கால் வெட்டும் ாக சென்று ஆலயத்தை அடைவதை படங்களில்
படமும் தகவலுடம் -
யமைச்சர் சுசில் பிறேம் ஜயந்திடம் முறையிட்டார்.
சங்கப் பொதுச் செய லாளர் கூறுகையில்
"சிங்கள மாணவர்களுக்கு சிங்கள ஆசிரிய ஆலோசகர்கள் இருப்பது போன்று தமிழ் மாணவர்
காந்தனர்
தும் சாரணர்கள், சாரணத்தலை வர்கள் உட்பட 90 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
LDLL deb6|TL DIT6) Lig5 திலிருந்து கலந்து கொள்ளும் சாரண அங்கததவர்கள் மட்டக்க ளப்பு சாரண ஆணையாளர் ஜே. எஸ்பிள்ளை தலைமையில் செல்ல வுள்ளனர் என்பதுடன் இப்பாச றைக்கு வந்தாறுமூலை மகாவித் தியாலயம், கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம், மட்/மத்திய கல்லூரி, மட்/சென் மைக்கல் தேசியப்பாடசாலை, மட்/சிவானந்தா, பாவக் கொடிச்சேனை, செங்கலடி மத்திய மகாவித்தியாலயம், ஆகிய பாடசாலை சாரணர்கள் இதில் பங்கு பற்றுகின்றனர்.
S S S களுக்கு ஏன் தமிழ் ஆசிரிய ஆலோ சகர் நியமிக்கப்பட முடியாது? சிங்கள ஆசிரிய ஆலோசக்ர்கள் எப்படி தமிழ் மாணவரை கண்
காணிப்பது?
அடுத்து பண்டாரவளைப் பிரதேசத்திற்கு இருக்கும் ஒரேயொரு தமிழ் மொழி மூல உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதிநடராஜா தமிழிலே பேசுவதற்கோ எழுதுவ தற்கோ முடியாதவராக உள்ளார். எனவே பொருத்தமான ஒருவரை நியமித்து தமிழ் பாடசாலை நிரு வாகத்தை கவனிக்குமாறு வேண்டு கிறேன் என்றார்.
இப்பாரபட்சம் பற்றி தனக் குத் தெரியாது உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குழுவி னருக்கு கூறினார்.

Page 4
ol.06.2001
இந்தோனேசியாவில் என்ன
கண்டனத் தீர்மா
(ஜகார்த்தா) வாஹிட்டின் அரசியல் றுத்தியதை அ
இந்தோனேசிய ஜனாதி எதிர்காலத்தை முடிவு செய்ய மக் தினர் தெருக்க பதி அப்துல் றமான் வாஹிட்டை கள் ஆலோசனை சபைக் கூட்டத் வருகின்றனர். பதவியிலிருந்து விலக்கக் கோரும் தை அழைக்க நாடாளுமன்றம் இந்ே கண்டனத் தீர்மானத்தை நாடா வாக்களித்தது. திக்கு எதிராக ளுமன்றம் அமோக ஆதரவுடன் துணை ஜனாதிபதி மேக டனத் தீர்மான நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் வதி கண்டனத் தீர்மானத்துக்கு யிருந்தாலும் L தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்க ஆதரவாக வாக்களித்தார். பரவ தில்லையென்ற ளை நிராகரித்த அதிபர் பதவி லாக வன்முறையில் ஈடுபட்டு திருக்கிறார். இ விலகமறுத்துவிட்டார் வாகிட்டின் ஆதரவாளர்கள் அச்சு கச் செய்வதற்கு
அமெரிக்கர்கள் பிணைக் கைதி இருப்பதிலும் அமெரிக்கா உதவ
(D600s.) I)
பதினொரு பிலிப் பைன்ஸ் நாட்டினர் மற்றும் மூன்று அமெரிக்கர்கள் அபூசையா தீவிர வாத போராளிகளினால் பிடித்து வைத்திருக்கும் நிலையில் அமெ
சுவார்த்தையோ தமது அரசு நடத் தாது என அதிபர் தெளிவுபடுத்தி யுள்ளார். பாதுகாப்புப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் கடத்தல் காரர் கள் ஒழிந்திருக்கும் இடம் இன்ன
இடங்களை வி
யேறியிருக்கின்
LÊ GODGOI G ஆஸ்தும
ரிக்கா உதவ முன்வந்துள்ளதை மும் கண்டுபிடிக்கப்படவில்லை. (ഞ്ബ ஏற்கப்போவதாகப் பிலிப்பைன்ஸ் எனினும் பிணைக் கைதி گیD அரசு கூறுகிறது. கள் முதலில் காணப்பட்ட மாகுட் சிகிச்சை பெ
அமெரிக்காவின் உதவி தீவுகளில் இருந்து சில பொருட்கள் ஆாளிகள் குறித்து நேற்று முன்தினம் பிலிப் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்தி தராபாத் செல்லு பைன்ஸின் அதிபர் கலோரியா கள் கூறுகின்றன. 明ó6
அரேராவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிணைக்கைதிகளை விடுவிப்பது பொருட்டு இராணுவ உதவிகள் உட்பட தேவையான மற்ற உதவிகளையும் தாங்கள் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடத்தல்காரர்களுக்கு எந்தவிதப் பணமோ, அல்லது பேச்
ஆபிரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளுவது ஆபத்தாவது
(வாஷிங்டன்) மத்திய ஆபிரிக்காவில் பாங்கோயின் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக் கர்களை அவதானமாக இருக்கு மாறு அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டியுள்ளது.
கடந்த சில தினங்க ளுக்கு முன் ஏற்பட்ட புரட்சி கார ணமாகவே இந்த அறிவித்தலை சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ளது.
மேலும் அந்நாட்டிற்கு விஜயம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
கடத்தியவர்கள் பிணைக் கைதிகளை சுலு என்ற புரட்சிக் குழு வசிக்கும் ஜோலோ தீவுக்கு கடத்திச் சென்றுள்ளதாக சில அறி க்கைகள் கூறுகின்றன.
இராணுவ செயற்பாடுக ளால் ஜோலோதீவு மக்கள் தங்கள்
uITTEE5 g) ulij 2D
வாயில் மருந்ை
ளிகள் அம் மரு கள் அதிக ே 明的F6mJöu山( ஹைதராபாத்துக் சேவை ஒன்றை
ஜம்முக் காஷ்மீரின் ஜனநாயக விடுதலைக் க
வர் ஷபீர் அஹற்மத்ஷா இந்திய அரசின் சிரேஷ் கிரிஷன் சஸ்தன் பந்ததுடன் கைக்குலுக்கிய படம். இந்த அதிகாரி காஷ்மீர் பிரச்சினைக்கு தைக்கான சூழ்நிலை பற்றி காஷ்மீர் போர
ளுடன் பேசுவதற்காக றி நகருக்கு வந்திரு
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்முனை வடக்குப் பிரதேச சம்மேளனம் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்ல பொன்.செல்வநாயகம் ஆகியோர் உரையாற்றுவதையும், இவ் வைபவத்தில் கலந்து
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
4.
டக்கும்? வாஹிட்டுக்கெதிரான
னம் நிறைவேறியது
டுத்து இராணுவத் வில் ரோந்து சுற்றி
ானேசிய ஜனாதிப பாராளுமன்ற கணன்
தை நிறைவேற்றி 56). GOEL (BLITG).
வாஹிட் அறிவித் வரைப் பதவி வில மற்றும் சில நாடு
66 TITS கிறது
ட்டு தப்பி வெளி நன்ர்.
விழுங்கும் Oy
தராபாத்)
ஸ்மா நோய்க்கு றுவதற்காக பல ண்டுதோறும் ஹை லுகின்றனர். சையின் ஒரு பகுதி ள்ள மீன் ஒன்றின் த வைத்து நோயா நதை விழுங்குவார் நாயாளிகள் இச் பெறச் செல்வதால்
குெ விஷேட ரயில் நடத்தவுள்ளது.
ட்சியின் ബ அதிகாரியாக போது எடுத்த பேச்சு வார்த் ளிக் குழுக்க ந்தார்.
ஏற்பாடு செய்திருந்த
களைப் போல் இங்கும் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் கிளர்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுமா? அல்லது ஜனாதிபதி வாஹிட் கைது செய் யப்பட்டு அவர் மீது வழக்கு விசா
ரணை நடைபெறுமா? இந்தோனே
வழியாவின் புதிய ஜனாதிபதியாக மேகவதி சுகர்னோ புத்திரி பதவி யேற்பாரா?
இந்தோனேஷியாவில் இனி என்ன நடக்குமென்பதே இப் போதுள்ள கேள்வி. ΟOO
= | ܠ ܠ .
தொகுப்பு: பெளஸி
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
(சென்னை)
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சொத்துக் குவி ப்பு வழக்கில் ஆஜர் ஆவதற்கு அரச தரப்பு வழக்கறிஞர் இன்னும் நியமிக்கப்படாமையினால் அடுத்த மாதம் 16ம் திகதிக்கு வழக்கை சென்னை நீதிமன்றம் ஒன்று ஒத் திவைத்துள்ளது.
வருமானத்துக்கு அதி கமாக 66 கோடியே 65 இலட்சம் அளவுக்கு ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக முன்னைய அரசு அவர் மீது வழக்குத் தொடுத்தி
ருந்தது.
செல்வி ஜெயலலிதா மீதான வருமானவரி ஏய்ப்பு வழக் கில் அரச தரப்பு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய சென் னை எழும்பூர் பெருநகரக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடுவர் நீதிமன் றம் நேற்று அனுமதி வழங்கியது. கடந்த 1993,1994 இல் தொடரப்பட்ட இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது வருமான வரித்துறையில் மூன்று துறை ஆளுனரிடம் குறு க்கு விசாரணை நடத்த நீதிபதி ராமலிங்கம் அனுமதி வழங்கினார்.
பரிதியை சிறையில் தொடர்ந்து வைக்க எடுத்த முயற்சி தோல்வி
(சென்னை)
GBLAD மாதம் 10ம் திகதி தேர்தல் வாக்குப் பதிவு நாள் அன்று நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சட்டசபை பேரவைத் துணைத்தலைவர் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம் வழுதிக்கு எதிராக பதிவு செய் யப்பட்ட மூன்று வழக்குகளிலும் நீதிமன்றம் அவருக்கு நேற்று முன் தினம் பிணையில் செல்ல அனு மதியளித்தது.
பரிதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்த ஜா மின் அனுமதியை ரத்துச்செய்யக் கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன் றம் தள்ளுபடி செய்தது.
விசாரணைக்காக நீதிமன் றத்தில் ஆஜரான, பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய பரிதி இளம் வழுதி இது நீதிக்குக் கிடைத்
துள்ள வெற்றியாகும் எனக் குறிப்
LOLLITÜ.
கடத்தல் காரர் ஒருவர் கைது
(வாஷிங்டன்)
மெக்ஸிக்கோவில் இருந்து அரிசோனா பாலைவனத் தின் ஊடாக அமெரிக்காவிற்குச் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை கடத்தும் ஒருவரை அமெரிக்கப்
"இளைஞர் தின விழா
கொண்ட இளைஞர், யுவதிகளில் ஓர் பகுதியினரையும் படங்களில் காணலாம்.
விற்குப் பிரதம அதிதியாகக் ாசா, விசேட அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணப் பணிப்பாளர்
பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மையில் அரிசோனா பாலைவனத்தில் நடைபெற்ற 14 பேரின் மரணத்தினைத் தொடர்ந்து அமெரிக்கப் பொலிஸார் நடத்திய சோதனையை அடுத்து இவர்கள் 60ᎠᏧᏏgᏏl செய்யப்பட்டுள்ளன்ர.

Page 5
o1.06.2001
தினக்கத்
7 ܡܕ;
இல்முனை நகரின் மத்தி ls அமைந்து 18வது ஆண்டில் வணி வரும் கமு/உவெஸ்லி யர்தரப் பாடசாலை "முற்றாய் Lily Felds (Bas" (Utmost For The ighest) 6T6ör AB LITTLEFT GODGOuLs5ó குட வாக்கியத்திற்கிணங்க, யர்ந்து செல்ல ஏணியாகவும், இன ஒற்றுமைக்கு பாலமாகவும் திகழ்வதோடு இப்பிராந்தியத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ாடசாலை என்ற பெருமைக்கும் உரியதாகும்
LI IL FIGO) GOLLÎ Goi 6) JJ (6) I UDI
1814ஆம் ஆண்டு ஆணி 29ம் திகதி இலங்கைக்கு
ந்த மெதடிஸ்த மிஷனரிகள் தாங்
ள் கால் பதித்த பல இடங்களில் கல்விப் பணியாற்றினர். அந்த வகையில் கல்முனை மெதடிஸ்த மிஷனரிகளால் பெண்கள் விடுதிப் PTL81606) "அருட் திரு ஜோர்ஜ் ம்மா' என்பவரின் பணிக்காலத்தில் 0, கார்த்திகை 1883இல் ஆரம்பிக் கப்பட்டது. இக் காலத்தில் இங்கு பயின்ற மாணவிகளின் எண் ميم ... 18 ஆக காணப்பட்டது.
இங்கு வெளிநாட்டு மிஷனரிகள் அதிபர்களாக கடமை பாற்றிய போதும் தலைமையாசிரி பர்களாக உள் நாட்டவர்கள் கடமையாற்றினர். அவர்களில் திருமதி ஜெசி ஜேசுதாசன் (1906 - 1932) . 5 (636 to 56060)6OLLILDLIGOLD
37 ஆண டுகள்) ஆகிய
ருத்தித்துறையைச் சேர்ந்த இரு வரும் குறிப்பிடத்தக்கோராவர்
தமிழ் மொழி மூலமான லவியே பிரதானமாக கற்பிக்கப் ட்டாலும் ஆங்கில மொழிக் கே முக்கிய இடம்
வெளல்லி
கல்விப் பொதுத்தராதர உத உ000ம் ஆண்டு மாணவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட புலமைப்பரிசில் திட்டத்திந்கு சிதரிவு சிசய்யப்பட்ட உசிவஸ்லி உயர்தர கல்லுரரி மாணவர்களும், அதனை வழங்கி வைத்த பிரதி கல்வி அமைச்சர் இ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் கல்லுரரி பிரதி அதிபர் வி.பிரபாகரன் ஆகியோர் நிற்பதை மடத்தில் காணலாம்)
அதிபராக கட6
-கல்முனை
தழ1உசிவனம் லி உயர்தரப் பாடசாலை
முதல்வர் au/attp:/ha) assic குமானமுருகையா)
பட்டது. இது பல கல்விமான்களை உருவாக்கியது.
பின்னர் 1953 மே மாதம் பெண்கள் விடுதிப் பாடசாலையும், லீஸ் ஆண்கள் பாடசாலையும் ஒன்றிணைக்கப்பட்டு மெதடிஸ்த திருச்சபையின் ஸ்தாபகரான "அருட் திரு ஜோன் உவெஸ்லியின் ஞாப கார்த்தமாக உவெஸ்லி உயர்தரப் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ഉ_ഖണ്ഡബീ ഉ [[]] || பாடசாலையின் முதலாவது அதிபராக லிஸ் பாடசாலையின் ஆங்கில ஆசானாகிய "ஜோர்ஜ்
நல்லதம்பி 1954 வரை கடமையாற்
றினார். பின் கலைப்பட்டதாரியான
சாம்ஜேவில்சன் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் 1959இல் 2 வருட மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற போது மட்டக்களப்பு வின் சன்ட் மகளிர் உயர் தர
இவ்வேளையில்
ாணவர்களின் எண்ணிக்கை 80ஆகவும் விடுதியில் தங்கியிருந்து ற்றோர் தொகை 100 ஆகவும், ஆசிரியர்களின் தொகை 10 ஆகவும் ாணப்பட்டது.
பெயர் மாற்றங்களும்
GDIGII jöjdfil LIQUIS GIbli
1901ம் ஆண்டு "அருட் திரு கபிரியேல் லிஸ்' என்பவரின் ாபகார்த்தமாக இங்கு ஆண்க E. ஆங்கில மொழிப்பாட ாலை "லீஸ் ஆண்கள் ஆங்கிலப்
ாடசாலை' என உருவாக்கப்
சின்னையா அவர்கள் சேவையில் இணைந்து கொண்டார் ஏற்கனவே இருந்த சிறிய இரசாயன ஆய்வு கூடத்துடன் 1959 இல் விஞ்ஞான An L (LрLD 960LD BE BELI LILI L gol. பாடசாலை தரமுயர்த்தப்படுவதற் கான அடிப்படையை ஏற்படுத்தியது. 1961 இல் நாடு திரும்பிய ൺ.(ജ.ബിബ്ങി. அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்த காலம் முதல் 1972 வரை அதிபராக கடமையாற்றினார் வில்சன் அவர்களுடன் திருமதி.வில்சன் அவர்களும் ஆற்றிய சிறப்பான பணி இன்றும் பலரால நினைவு கூறப்படுகின்றது.
1972 முதல் 1983 வரை
வேலுப்பிள்ளை அதிபர்கள், அ வர்கள் என சக தொடர்பை ஏற் யின் கற்றல், பாட்டை திறம்ப கிழக்கில் தன் 6060||||A, 9 06) கினார் என்பதும் இவர் 1981 - 19 பாராளுமன்ற எம்.ஏ.அப்துல் செயலாளராக போது கேசு 6T6IÄ) LIDEESITGÓTÉKEELD, கிழக்கு மாகாண கள மேலதிக க ELGOLDLLITió60III இல் மீண்டும் சே யோகம் வேலுப்ட் இறப்பு பாடசாை வரை பேரிழப்பா
நான்
தேனு
வளர் uuIT 6NaF
ഖg LäFafab LD6 தவியாய்த் து
பார்க்கும் ந
(19
காட்டுக்குெ _
G சீரில்லா
சீரழிந்து போ
GANGGO Pla
(J. L.III Ä,
உயர்தர
உவெளில் 6 VU
அதன் பின்னர் 19 ரமணியம் அவர் றினார்.
LGO GO. G6), ELITEFGOLD லியின் அதிபர இணைந்து கொன் ஆங்கிலப் பாடச LDT6006)160I 61601 தக்கது. இவரின் ே பல வேறு தர தொடர்பை ஏற்ப யின் பெளதீக அ கல்வி அபிவிருத் செலுத்தினார் லீ L160 pUI LDT6006) ജൂ|ഞഥ് ']' ), 9) G6)J6rioGSLINGöT LI எம்.எச்.எம்.அஷர துணையுடன் கட்டிடங்கள் இரண விஞ்ஞான ஆ ജൂ| ഞഥ ♔ | ഞഥ { முகாமைத்துவ கத்தே கொண் நடாத்திச் சென்ற லியின் பயணத்தி ஆகும்.
1998@
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
6Õ)6)
யாற்றிய யோகம் அவர்கள் சமூகம், ரியர்கள், மரண மட்டங்களுடனும் டுத்தி பாடசாலை ற்பித்தல் செயற் நடாத்திச் சென்று சிறந்த பாடசா ஸ்லியை உருவாக் குறிப்பிடத்தக்கது. காலப்பகுதியில் றுப்பினர் ஜனாப் ஜித் அவர்களின் கடமையாற்றிய பிரம ணியம் , (தற்போதைய வட கல்வித் திணைக விப் பணிப்பாளர்) கள் பின்னர் 1983 வையில் இணைந்த ளை அவர்களின் யைப் பொறுத்த 5(86) அமைந்தது ــ فوز நீ என்று நாம் இருக்கவில்லை b வதையுமாய் தினம் தினம் ந்து வந்தோம் த பாவங்கள் har uiuab, a g6Glu III னிகள் பசியால் விக்கின்றோம் ம் இதயங்கள்
ந்து போகின்றன வீடின்றி நாடின்றி ய் தந்தையின்றி பந்த பாசமின்றி | Lao antao nasan நண்டே போனது வாழ் நாட்கள் வாழ்க்கையால் காலங்களிலேயே ாது நம் வாழ்வு மில்லாத எமக்கு கம் இட்ட பெயர் கதி. அகதி
நொதன் Lsjon
go ...I
H 8 வரை கே.சுப்பி 6i ELGOLDLLIT)
1988 இல் Dj E61 g) Golgi) 5 (83,606) use) டார். இவர் லிஸ் லையின் பழைய து குறிப்பிடத் னுைக் காலத்தில் பினர்களுடன் ந்தி பாடசாலை விருத்தியிலும், யிலும் கவனம் LITTLEFIT60D6ADLI GÖT ன முன்னாள் 1.எம்.மன்சூர், DU LDI606)UI6OI ஆகியோரின் ன்று மாடிக் ம், மூன்று மாடி 6) ön L (lp|D பல வேறு றனை தன்ன JITLEFIT 6006)60)ILLI யும் உவெஸ் n ഞഥൺ
ം സെ (!pഞ 60
வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட போது பிரதி அதிப ராக கடமையாற்றிய பொன். முருகையா அதிபராக கடமையேற்று இன்று வரை அவரது பணிகளைத் தொடர்கிறார்.
இப்பாடசாலையின் பெண் கள் விடுதிப் பாடசாலையில் இருந்து முதலில் ஆசிரியராக உருவானவர் குறுமன் வெளியைச் சேர்ந்த மேரி சீனித்தம்பி என்டஸ் ஆவார். லிஸ் ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்றவர்களில் அமரர் இலக்கிய கலாநிதி புலவர் மணி ஏபெரியதம் பிப்பிள்ளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்எம்முஸ்தபா, எம்.சி.அகமட் ஏ.ஆர்.எம்.மன்சூர் ஆகியோர் மற்றும் உவெஸ்லியின் பழைய மாணவர்களான மர்ஹிம் எம்.எச்.எம்.அஷ்ரப், பொன்செல் வராசா (நாடாளுமன்ற உறுப்பி னர்கள்) உவெஸ்லி மாணவர்களின்
பர்தரப்பாடசாலை N ஆசிரியர்கள்
கூடிய நிலையில் இருக்கும் சில கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண் டும் 1990ம் ஆண்டு வன்செயலில் அகதிமுகாம்கள் அமைக்கப்பட்ட ഉ_6ഖൺ ബിഡിബ് ഖിഞൺull) { மைதானம் குன்றும் குழியுமா சுற்று மதில் இல்லாமல் இருப்ப பெரும் குறையாகவே உள்ளது.
கல முனை நகரின் மத்தியில் அமைந்திருப்பதாலி சமூகத்திற்கு பயன்படக்கூடியதான
வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை ஊக்கமளித்து வந்திருக் கிறார்கள். அந்த வகையில் உவெஸ்லியின் பாராளுமன்றத்தை அமைத்து மாணவர்களுக்கு ஊக்கமளித்த அதிபர்செபாரெத்தினம் மற்றும் உவெஸ்லியின் பாராளு மன்றத்தில் பிரதம அமைச்சராக இருந்த பழைய மாணவன் எம்.எச். எம்.அஷ்ரஃப் மற்றும் வித்துவான் கே.ஞானரெத்தி னம், கே.குண ரெத்தினம், திருமதி என்ஜெகநாதன், திருமதி.ஐ.எஸ். அற்புதநாதன், புசெல்லத்தம்பி, மு.செல்வராசா,
திருமதி.ஆர் தேவரெட்ணம் போன்
றோர் இன்றும் பலரின் நினைவில் நிற்கின்றனர்.
பாடசாலையின் நிவர்த்தி AJIII Gall6NiIII (56).JbCl
606.0 L IIIL FII60)60ul6
وهاه لزياه الأملأن
பந்தி விழாவின் போது சிறுவர்களின்
நாடகத்தினர் ஒரு காட்சி
"பெரிய மண்டபம்" இங்கு േ, வேண்டும் என்ற மறைந்த அமைச்சர் அஷ்ரஃப் அவர்களின் திட்டம் அவரின் மறைவுடன் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது. 1700 மாணவர்கள் கல்வி
தொகுப்பு:-
பு, கேதீஸ்
(பாண்டிருப்பு நிருபர் ) தகவல்:-
வf, பிரபாகரன் (பிரதி ஆசிரியர்)
படப்பிடிப்பு:- சூரி
பயிலும் இப்பாடசாலையில் 55 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். தமிழ், வணிகக் கல்வி போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்
கட்டிடமாக திகழ்ந்த பழைய மெத டிஸ்த ஆலயம் பழைமை குன்றாமல் திருத்தப்பட வேண்டியது அவசிய மாகும் பிரதான வீதியின் அருகே நீண்ட காலமாக திருத்தத்திற்காய் ஏங்கி நிற்பது கவனத்திற்கு எடுக் கத்தக்கது. அவ்வாறே நூற்றாண்டு களைத் தாண்டி இடிந்து விழக்
குறை நிலவுகின்றது. இவ்வாறு கல்முனை நகரில் அமைந்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக் குறை காணப்படுவது கல்வித் திணைக்களத்தின் சிரத்தையினமே காரணமாகும்.
※※※※※
(6) Lab III d.)
חדרדרדרדרדרדרדרהדרדרדרדרדרה

Page 6
1.06.2001
2, 22
கல்வி நிலையங்களிலுள்ள
நடவடிக்கை
(நமது நிருபர்) ஆசி யர் குழுவினர் கல்வி அமைச் சரிடம் வேண்டுகோள் கிடக்கு கிழக்கில் சுமார்
6(Rajg,60II. 100 பாடசாலைகளில் இராணுவ டுத்தனர்
இது தொடர்பாக இரா முகாமிகள் முழுதா அலலது ணுவ உயரதிகாரிகளுடன் பேசி பகுதியாக இயங்கி வருவது
முடிவெடுப்பதாக அமைச்சர் உறுதி கற்றலுக்கான ஆரோக்கியமான சூழ் பளித்தார் மாணவர் பாடசாலை நிலையல்ல. ஆகவே அவை
யினுள் பிரவேசிக்கும் போது அகற்றப்பட வேண்டும் என்று தமிழர் துப்பாக்கி முனையை தரிசிப்பது
கன்னங்குடாவில் சிரமதானம் மூலம் பாதை புனரமைப்பு
(3)UsluILD) கண் னண் குடாப் பகுதி பொது மக்கள் தமது உழவு இயந்தி Uடுவான்கரைப்பகுதியில் ரத்தின் மூலம் கிறவல் எடுத்து
பாதை செப்பனிடப்பட்டது.
அண்மையில் இச்சிரம தானம் இடம் பெற்றமையால் தற்போது சுமார் ஒரு கிலோ மீற்றர் பாதை செப்பனிடப்பட்டுள்ளது.
கடந்த 1970ஆம் ஆண்டு மட்டக் களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜன் செல்வநாயகம் காலத்தில் செப்பனி டப்பட்ட பல பாதைகள் இன்னும் சீரமைக்காமல் உள்ளதாக கன்னன் குடா பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அமிர்தகழி புன்னைச்சோலை பூரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் (நமது நிருபர்) டன் ஆரம்பமாகிறது.
தொடர்ந்து சிறப்பாக மட்டக் களப்பு ரீ சடங்குகள் நடைபெற்று 6ஆந் திகதி மாமாங்கப் பிள்ளையார் தீர்த்தக்கு
புதன் கிழமை காலை திருக்கு ளத்திற்கு அருகாமையில் அமைந் of g.
ரிர்த்திபாடும் வைபவத்துடன் துள்ள ரீ கண்ணகை அம்மன் 响 பெறவுள்ளதாக ஆலய பரி ஆலய வருடாந்த உற்சவம் இன்று 600D36)! (o'LIII 1360/61 16 ITV5TC95 994,
பாலன சபையினர் தெரிவிக் வெள்ளிக்கிழமை கதவு திறத்தலு கின்றனர்.
உள்ள கன்னன்குடா குறிஞ்சாமு னை பாதைகள் பள்ளமும் குழியுமாகவுள்ளது. இதனை பல தடவைகள் மட்டக்களப்பு பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறியும் எது வித பயனும் கிடை யாமையினால் அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்களின் உதவி யுடன் பொது மக்களைக் கொண்டு சிரமதானம் மூலம் அப்பாதைகள் செப்பனிடப்பட்டது.
ஆராய்ச்சி அறிஞர் மர்ஹூம் ஜே.எம்.எம்.அப்துல் காதிர் எழுதிய "இலக்கிய இன்பம்' நூல் அறிமுக விழா மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அஷரஃப் மண்டபத்தில் கல்லூரி அதிபர் ஏ.எஸ்.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற் உறுப்பினர் யூ.எல்.எம். ஹனிபா (மருதூர்க்கனி) சிறப்புப் பிரதி ஒன்றை செய்தியாளர் நளிம் எம்.பத்றுதனுக்கு கையளிப்பதையும் அருகில் இடமிருந்து வலமாக அறிமுகவுரையை நிகழ்த்திய தாஜூல் அதிப் கலாபூஷணம் எஸ்.ஏ.ஆர். எம்.செய்யது ஹஸன் மெளலானா, கெளரவ அதிதி கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பன்னூலாசிரியர் டாக்டர் எஸ்.நஜிமுதின் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.
(படம்-மருதமுனை எம்.ஐ.எம்.வலித்) ار
V வாரம் ஒரு பாடசா
PA பவனி வரும் இப் பாடசாலை
(5ம் பக்க தொடர்ச்சி) ITLIGDGDugõi SIGDIDallib
கல்முனை நகரின் மத்தி யில் அமைந்துள்ள இப் பாடசா லையின் தெற்கே சந்தையும் வட கிழக்கே பெண்கள் விடுதியும், வடக்கே மெதடிஸ்த ஆலயமும், விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளதுடன் சற்று தொலை வில் பஸ் நிலையமும் அமைந் துள்ளது.
118 வது ஆண்டில் நடை
தற்போது அதிபர் பீ.முருகையா தலைமையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சாத) க.பொ.த.(உ-த) போன்ற பகிரங்க பரீட்சைகளிலும் இணைப்பாட விதா னச் செயற்பாடுகளிலும் சிறப்பாக மாணவர்களின் திறமைகள் வெளிக் கொணரப்படுவது தொடர்ந்தும் அனைவரின் ஒத்துழைப்போடு இதனை உருவாக்கிய பெருமக் களின் தரிசனத்தை நிறைவேற்றும் என்று உறுதியாகக் கூறலாம்.
எடுக்க
உளத்தாக்கத்தை சங்கச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
தடுத்து 6 விசாரணை bTസെip g(pg| ഞഖ 100 தமிழ் ஆக் விடுதலைக்கு அன வேண்டுமென கு கொண்டது. அர விசாரணையின்றி தான் உடனடியாக தீர்த்து வைப்பதாக னார்.
GPG 3FL &
சுவாமி விபு நினைவுப் பே
(பழுகாமம்
தளுதாவி நந்த இந்து கலாசா இயக்கம் சுவாமி நினைவு தின விழ தோறும் கொண்ட இதற்கமைய இவ்வி விழா கொண்டாட இதனை முன்னிட் கத்தால் வருடந்தோ மாணவர்களின் ஆ விருத்தி செய்யும் நடாத்தி வரும் கவி பேச்சுப்போட்டிகளை நடாத்தவுள்ளது. மேற்பிரிவு, மத்திய பிரிவு என மூன்று பு தப்படவுள்ளது. ஒவ்ெ குறித்த போட்டிகளில் இடங்களையும் ( வர்களுக்கு பரிசி படவுள்ளன. ஆரம்ப, ளுக்கு பேச்சு, கட் களும் மேற்பிரிவுக் கவிதைப் போட்டி படவுள்ளது. மேற்ப BESTGOT 660ÖI6OOTLILITÉ. மட்டத்தில் கோரப் பாடசாலையில் இ மாணவர்கள் மட்டு முடியும் எனவும் ெ ளது. இப்போட்
எதிர்வரும் 10ஆந் நடைபெறும் எனவு LL(B66ngs.
தேசிய ஐக்கி பாராளுமன்ற உறு திசாநாயக்க கல்மு மாவட்டத்துக்கு பலி தெரிவித்து வருவ எதிர்ப்புப் பேரணி வதற்கும் ஏற்பாடு கின்றார, இந்நிை எம்.பி. தயாரத்ை எதிர்த்து வருகின் வாக்கு வேட்டை லிம் காங்கிரஸ் க டத்தை எவ்வாறு ெ கின்றது. முடியும் தலைமைத்துவம் ! காட்டட்டும் என குழு உறுப்பினரு முனைத் தொகுதி தவிசாளருமான முஸ்தபா சவால்
கல் மு5 ஆதரவாளர்கள் ஒ வத்தில் கலந்து ெ I (86) (Bull LD(SuTei, ഖ[[]] +ഖTൺ தொடர்ந்து பேசுன் 99l35J LIDI
 
 

வெள்ளிக்கிழமை
6
இராணுவ முகாம்கள் பற்றி
91 GOLDjidJ JJ JIħ Dbiħ
படுத்துமென தமகாசிவம்
வப்பு பின்றி நீண்ட sabIlI LIL (B6i6iT ரியர்களின் D.F3J D 956) ழ கேட்டுக் T6) ful DITE கைதாவதை
9ഞൺuി' ( அவர் சொன்
DIT GOIJb5j ILL956
ருெபர்)
ளை விபுலா பொதுப்பணி விபுலாநந்தர் Tഞഖ ബ[]Lib டி வருகிறது. ருடமும் இவ் புபடவுள்ளது. டு இவ்வியக் |D LITLFIT6060 |ளுமையினை நோக்குடன் தை, கட்டுரை, இம்முறையும் இப்போட்டிகள் பிரிவு, ஆரம்பப் பிரிவாக நடாத்
வாரு பிரிவிலும் b முதல் மூன்று பெறும் மான ல்கள் வழங்கப் மத்திய பிரிவுக டுரைப் போட்டி கு இவற்றுடன் பும் நடாத்தப் போட்டிகளுக் 56iT LITLSFIT60)6) ட்டுள்ளன. ஒரு Iருந்து மூன்று மே பங்கு பற்ற ரிவிக்கப்பட்டுள் | 56ÏT LLUIT 6)|LĎ திகதிக்கு முன் ம் அறிவிக்கப்
வடக்கு கிழக்கு மாகா ணத்தில் விசேட கல்விக்கென சிங்கள உதவிக்கல்விப்பணிப்பாளர் (மல்காந்தி) ஒருவரே நியமிக் கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு தமிழ் மாண
வர்களே கூடுதலாக பாதிக்கப்பட்டு விசேட தேவைக்காக காத்தி ருக்கின்றனர். அவர்களுக்கு விசேட கல்வி வழங்க தமிழ் உதவிக் கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டுமென சங்கம் கேட்டதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை வைத்திய முகாமில் மூவாயிரம் பேர் நண்மை பெற்றனர்
(அரியம்) சிதாக்கட்டிச்சோலையில் இடம் பெற்ற இலவச வைத்திய முகாமில் மூவாயிரம் பொது மக்கள் நன்மையடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிறு கொக் கட்டிச்சோலை ரீ இராமகிருஷ்ண தமிழ் மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பவள விழாக் குழுவின் அனுசரணையுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதய நோய் சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி வே.விவேகானந்தராஜா தலைமையில் இருபது வைத்தியர் களும் பல தாதிகளும் கலந்து கொண்டனர்.
படுவான் கரைப்பகுதியில் வைத்திய வசதிகள் இன்றி தத்தளிக்கும் மக்களுக்கு கொக் கட்டிச்சோலையில் இடம் பெற்ற இவ் வைத்திய முகாம் பெரிதும் உதவியுள்ளது.
இவ் வைத்திய முகாமில் ஒரு மாதக் குழந்தை தொடக்கம் எண்பது வயது முதியவர் வரை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நோயாளர்களுக்கான பல
இலட்சம் பெறுமதியான மருந்துப் பொருட்கள் இராம கிருஷ்ண மிஷன் பவள விழாக்குழுவினரால் கொள்வனவு செய்யப்பட்டு மக்க ளுக்கு இலவசமாக வழங்கப் LILLg).
இவ் வைத்திய முகாமில் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் சுவாமிகள் உட்பட பவள விழாக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கொக்கட்டிச்சோலை jTഥ8ിത്രട്ടെഞ്ഞു ഥീബ്ലങi LIL9:Iഞൺ யில் இடம் பெற்ற இவ் வைத்திய முகாமரிற்கு சென்றவர்களை LILIọ[]L1606IT LÎU(3953 (6)4}{116òT6]] மா.உதயகுமார், கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர் கமகேஸ்வர லிங்கம் கொக்கட்டிச்சோலை ரீ தான் தோன்றிஸ் வரர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் அ.இராசதுரை வண்ணத்கர் 3D L LIL பலரும் வரவேற்றனர்.
இவ்வாறான வைத்திய முகாம் மாதம் ஒரு முறையாவது மட்டக்களப்பில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசர ணையுடன் கொக்கட்டிச்சோலையில் நடத்தப்பட வேண்டும் என பட்டிப் பளை பிரதேச செயலாளர் மா.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
சிகிச்சை பெற்ற நோயாளிகள்
வைத்திய கலாநிதி வே.விவேகானந்தராசா தலைமை யில் வைத்தியர்கள் தாதிமார்கள், உதவி மருத்துவர்கள் கலந்து கொண்ட இம்முகாமில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பெறும தியான மருந்துகளும் பாவிக்கப் பட்டதாக பவள விழாச் செயலவை யின் துணைச் செயலாளர்
அறியத்தந்துள்ளார்.
இதில் சிகிச்சை பெற்ற
நோயாளிகளும், அவர்கள் சிகிச்சை
பெற்ற பிரிவும் வருமாறு: மார்புச்சிகிச்சை- 85 பேர் மகப்பேற்றுச் சிகிச்சை- 95பேர் காது மூக்கு தொண்டை- 135பேர் பற்சிகிச்சை- 262பேர் குழந்தைகள் சிகிச்சை- 396பேர் பொது வைத்தியம்- 2027பேர்
பவள விழாக் குழு சார்பில், இம்முகாமில் சுவாமி அஜராத்மானந்தஜி சுவாமி தற்பா சானந்தஜீ துணைச் செயலாளர் ச.சந்திரகுமார், ஆகியோருடன் உறுப்பினர்களான எஸ்.எம். மனோகரன், எஸ்.மகேந்திரனும், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.வடி வேல் ஆகியோர் கலந்து கொண்ட GOTU,
gol
MÖ 6A) LID6.JITILL
முன்னணி பினர் விமலவிர னை கரையோர த்த எதிர்ப்பைத் துடன், மக்கள் ன்றை நடத்து
செய்து வரு யில் ஐ.தே.க. வே இதனை ார் என்று கூறி டாத்திய முஸ் முனை மாவட் ன்றுத் தரப்போ 60TT6) (p.35|T. தனைச் செய்து தேக செயற்
கட்சியின் கல்
அதிகார சபைத் Lib.6TLD.LD(BuJT661 டுத்துள்ளார். ன ஐ.தே.க. || (Lൺ ഞഖL ாண்டு பேசுகை முஸ்தபா இவ் டுத்தார்.அவர்
LD606)Tg5, 1994
தென்கிழக்கு அலகு
கேட்பது என்ன?
பொதுத் தேர்தலின் போது சந்திரி காவுடன் செய்து கொண்ட ஒப்பந் தத்தில் கரையோர மாவட்டக் கோரிக்கையை இடம் பெறச் செய்திருக்கலாம். சென்ற பாராளு மன்றத்தில் பொதுஜன முன்னணி அரசின் பங்காளிக் கட்சியாக ஆறு வருடங்கள் காலம் கடத்திய சந்தர்ப்பத்திலாவது இக்கரையோர மாவட்டத்தைப் பெற்றிருக்கலாம். இக்காலகட்டங்களில் அதற்காக எவ்வித முயற்சியும் செய்ய ബിബ്ലെ, 61] ഞIIb g|ഖഖനൃTങ്ങ யோசனை எதுவும் முஸ்லிம் காங்கிரஸிடம் இருக்கவில்லை
என்றவர்கள் இன்று
'மயோன் முஸ்தபா' என்பது தான் உண்மை.
மு.கா தயாரத்னாவை முன் னிறுத் தியே இனவாதப் பிரசாரத்தை மேற்கொண்டு வரு கின்றது. இந்த தயாரத்னாவுக்கு தற்பொழுது என்ன அதிகாரம் இருக்கிறது. கரையோர மாவட் டத்தை ஏற்படுத்துவதை இவரால் எவ்வாறு தடுக்க முடியும் அவர் ஆதரித்தால் தான் என்ன, எதிரத்தால் தான் என்ன, அதற்குரிய ஏற்பாட்டை அரசாங்கம் செய்ய வேண்டியது தானே! மு.கா. அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு என்ன செய்கின்றது? என்றார்.
28, பொலிஸ் விதி
(ஹற்றன் நஷனல் வங்கிக்கு அருகாமையில்)
பிரதான வீதி, கல்முனை

Page 7
O1.06.2001
விளையாட்டு விழாக்கள் மூலம் த முஸ்லீம் உறவுகளை இந்Uருத்த மூ
கல்விப் பிரதியமைச்சர்
(அட்டாளைச்சேனை நிருபர்)
"தமிழ் முஸ்லிம் மாணவர்கள் என்று பிரிக்கப்பட்டு கல்வி கற்கும் மாணவர்களை ஒற் றுமையாக ஒரே மைதானத்தில் நட்புடன் ஒருவரையொருவர் சந்தி த்து சிநேக உறவுகளை ஏற்படுத்து வதற்கு விளையாட்டுப் போட்டிகள் உறுதுணை புரிகின்றன. இவ்வாறு பிரதிக் கல்வியமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா கூறினார்.
அண்மையில் அக்கரைப் பற்று வலயக்கல்விக் காரியால பத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், அட்டாளைச்சேனை போன்ற கோட்டமட்ட பாடசாலைக் கிடையிலான இறுதி விளையாட்டு விழா வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தெளபீக் தலைமையில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறி 60TT).
தொடர்ந்து பேசிய கல்விப் பிரதி அமைச்சர்
கலை உணர்வுகள் உள்ள ஆசிரியர்கள் இருக்கின்ற வெவ்வேறு பாடசாலைகளில் அவர் களுடைய அபிலாசை, மனவெளிப் பாடு, கலை உணர்வு, தொழில்நுட் பங்களை வைத்துக்கொண்டு மாண வர்களைப் பழக்கி இங்கு கொண்டு வந்தமையினால் மிகவும் திருப்தி கரமாக நிகழ்ச்சிகள் இருந்தது. இவைகளை நாம் காண்கின்ற
போது அளிக்கம்பை மாணவர்க ளும் அதற்குச் சமனாக, சமாந்திர மாக அழகாகவும் இங்கு வருகை தந்தனர்.
D6 Itflijs BELD GOD LI LI ITLEFIT லைகளிலுள்ள ஆசிரியர்கள் நினை த்தால் வருங்கால சந்ததியினர் களான மாணவர்களை சரியான வழிகாட்ட முடியும் என்பதற்கு இந்த விளையாட்டு விழா ஒரு சான் றாகும்.
மாணவர்களுக்கு இவ்
விழா அவர்கள் மரணிக்கும் வரை நெஞ்சிலே பசுமையாக இருக்கும்.
ஆகவே, கல்வி அதிகாரி கள் இன்னும் இதய சுத்தியோடு செயற்பட்டால் கட்டுப்பாடான சமூ தாயத்தை மேலும் உருவாக்க முடியும் உண்மையில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடந் தேறிய இவ்விளையாட்டு வரலாற் றில் பொறிக்கப்படவேண்டிய ஒன் றாகும். இன்னும் பத்து வருடங்க ளில் தமிழ் இளைஞனுக்கு முஸ் லிம் நண்பனும், முஸ்லிம் இளைஞ னுக்கு தமிழ் நண்பனும் இருக்க முடியாது என்பதற்கமைய கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எங்களுக்குள் நாம் பிரிந்து கொண் டிருக்கிறோம்.
இப்பிரதேசத்தில் வாழப் போகும் மக்கள் தலைவர்கள் எல் லோரும் ஒரு ஆபத்தான நிலையில் வாழ்வதை நீங்கள் உணராவிட்டா லும் இன்னும் பல ஆண்டுகளுக்
குப் பிறகு நாெ லாத நேரம் அன் மக்கள் தமிழில் முஸ்லிம் சமுதா விட்டார்கள் என்று ளப்போகிறார்கள்
எனவே க்கு இருக்கின்ற யாட்டு விழாக்க முஸ்லிம் உற6
டுத்தி சினேக உ
டுத்த முடியும் இ குப் பிராந்தியத் கவும், கடமைக் யாட்டு விழாக்கள் நிறுத்தப்பட்டு இ உயிரோட்டமுள் GILDITGO, 660)6TLL மிகவும் திறை ரீதியில் மிகவு நடாத்தப்பட்டு திக்கல்வியமைச் யில் சரித்திர முச் ந்த இந்த விலை க்கு உழைத்தவ வாழ்த்துகிறேன்
இவ் வி E6D6C LIGOf IL
ஹாசீம், கல
பீடாதிபதி ரசூல் கலாசாலை அதி வை, உடற்கல்வி பணிப்பாளர் ரவூப் சகர்கள் ஜெமில், பல கல்வி அதி கொண்டனர்.
கராத்தே ஆசிரியருக்கு கெளரவ
(நமது நிருபர்)
இலங்கை கராத்தே சம்மேளனத்தால் கடந்த மே மாதம் 13ம், 14ம் திகதிகளில் கல்முனை யில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் ஏ.ஜோசப் அதிபர் 5606oGOLDu76ö I.P.K.A SEEDO
h
Tras6.
D
படத்தில் ஆசிரியர் ஏ.ஜோசப் உட்பட வெற்றி பெற்ற மாணவர்கள் இடமிருந்து வலமாக (மேல்) எம்.பாரதிதாசன், எம்.கண்ணதாசன், ரிராஜூ, எஸ். சுஜீக்காந், வி.பூபாலராஜா, பி.பிரேமானந்த், எஸ். சுரேஸ், இடமிருந்து வலமாக (கீழ்) பி. கஜேந்திரன், ஏ. அன்றசன், ஏ.கோகுலன், கே. அனோஜன், டி.சரவணன், ஜி.தங்கவடிவேல் ஆகியோரைக் காணலாம். இவர்களுடன் எம்.ஜொய்சன், டி.எமில், எஸ்.கிசோகுமார், இவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்
- KAIDAN எனும் கராத்தே அமைப்பின் சார்பில் மட்டக்களப்பு இருதயபுரத்தில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் சம்பியனாக வெற்றிபெற்று சர்வதேசப் போட்டிக் குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு மாணவர்கள்,
ار
பெற்றோர், சார்ட் ஜோசப் அவர் னாடை அணிவி தனர்.
LITTLEFIT
(வெ
இ.
தொடர்கின்ற யுத் மை இழப்புகள் அகதிவாழ்க்கை பிரச்சினைகள் ே ந்த காலத்தின் ബbഞണ് ഥjpg இன ஐக்கியத்ை ഞpu|) ഉ_സെങ്ക சகோதரத்துவத் ழுப்ப மாணவர் ஊக்குவிக்கும் மு ரீலங்கா (செடெ 60TLD LDT6) LL.B.E.6 லைகளுக்கிடைே டியொன்றை நட
611951,
E5. GALIJIET மற்றும் உயர்தர மாணவிகள் இதி 6T6)TLD.
ஆக்கங் ளுக்குள் அமைந்
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
தமிழ், pigunguib
600 UT
மல்லோரும் இல் று வாழப்போகும் பேசிய தமிழ், யத்தைப் பிரித்து சலித்தக் கொள்
தான் இன்று எம ஒரேவழி விளை ள் மூலம் தமிழ், |A560)6IILI L16ðLILI []ഖങ്ങാണ് ബ്രL இந்த தென் கிழக் நிலே பெயருக்கா காகவும் விளை நடாத்தப்படுவது இதய சுத்தியான ள சினேக பூர் ட்டுப் போட்டிகள் மயாகத் தேசிய f LJL6öLLILDITE, வருகின்றது. பிர 9] ബങ്ങ[] ഖങ്ങ கியத்துவம் வாய் ாயாட்டுப் போட்டி E6T LIT6)160) Juif எனவும் கூறினார். ழாவில் உதவிக் பாளர் யூ.எல்.எம் விக் கல்லுாரி ஆசிரியர் பயிற்சிக் பர் ஆதம் லெவ் உதவிக்கல்விப் , ஆசிரிய ஆலோ தவராசா உட்பட காரிகள் கலந்து
D
ல் ஆசிரியர் ஏ.
களுக்கு பொன் த்து கெளரவித்
エ
சமூர்த்தி உத்தியோகஸ்தர் இடமாற்றம்
கில்முனைப் பிரதேச தமிழ்ப் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலா வணை 2ம் பிரிவில் கடமையாற்ற வந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகத்தர் பல ஊழல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாகவும், அவரது உறவினர்களுக்கு உதவிசெய்து சிலருக்கு பாரபட்சம் புரிந்ததாகவும், எதற்கெடுத்தாலும் பாரபட்சம் காட்டுவதாகவும் அவரது 2ம் பிரிவில் சமுர்த்தி பெறும் குடும்பங்கள், மற்றும் ஆலய நிர்வாகம் விளையாட்டுக் கழகங்கள், பல இவரை இடம் மாற்றம் செய்யக்கோரியது முறைப்பாட்டை அடுத்து கல்முனை தமிழ்ப்பிரிவுப் பிரதேச செயலாளர் இவரை இடமாற் றம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது. இவரது இடமாற்றம் சம்பந்தமாக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
எட்வேட் நிஸாந்தன் 6)ւյմա நீலாவணையூர்
II6VDIbITöö ö6 öin L(b362öF öFIFilö6ID? Dக்கள் தமது பொருளாதார கல்வி கலாசார நலன்கருதி கடமையும் சமவுடமையும் என்ற அடிப்படையில் தாமாக கடமையும் சமவுடமையும் என்று இயங்குவதே கூட்டுறவுச் சங்கமாகும்.
ஆனால் இவ் இலக்கணம் பொருந்தாத சங்கமாக அரசடித்தீவு கூட்டுறவுச் சங்கம் காணப்படுகிறது. இங்கு நிர்வாகத்தில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன.
சிலர் சங்கத்தை சர்வாதிகாரப்போக்கில் நடத்துகிறார்கள் இவர்களின் பின்னால் இவரின் குழந்தைகள் போல் செல்லும் சில உறுப்பினர்கள் FÉl'Elb பாதாளக் கிடங்கு நோக்கிச்செல்ல பெரிதும் உதவுகிறார்கள். "கூட்டுறவு - நாட்டுயர்வு என்பது முதுமொழி" ஆனால் மேற்குறிப்பிட்ட சங்கத்தில், கூட்டுயர்வே - சிலர் வீடுகளின் உயர்விற்குக் காரணமாக உள்ளது. "சீரான தலைமைத்துவமே சிறந்த வளர்ச்சியின் உயிர்நாடி
இங்ாவனம்
பட்டிப்பளை பிரதேச மக்கள் LS LS LSLSLSL LSL LSL LSL LSLS LLSLSL LSLSLSL LSL LSL LSLSSL LS LSS LSL LSL LS LSLSLSL LSL SLSL LSLS
குப்பை நிறைந்த வீதிகள்
நவற்குடா பகுதியில் வீதிகளின் அவலநிலை தொடர்கதை
LI JIT 86 2) L6iiT 6TTIġbol.
மாநகர சபை நகர்ப்பகுதிகளில் குப்பை கூளங்களை அகற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குகின்றது. புறநகர் பகுதிகளை உதாசீனம் செய்கின்றது என்ற குறைபாட்டை உறுதி செய்வதுபோல் புறநகர்ப்பகுதி குப்பையும் கூளமுமாக காட்சி தருகின்றது. நாவற்குடா கத்தாவடி பிள்ளையார் வீதியும், மெத்தை வீட்டு வீதியும் பாவனைக்குதவாத வீதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. சுத்தம் சுகம் தரும் என்பதை குடியிருப்பாளர்களும் கருத்தில்கொள்வதில்லை. மாநகர சபையும் கவ னத்தில் எடுப்பதில்லை. வரிவசூல் செய்வது மட்டுந்தான் மாநகர சபை யின் கடமையா? துார்ந்துபோய் பாவனைக்கு தவாத வீதிகளாக மாறும் கிறவல் வீதிகளை செப்பனிட மாநகரசபை கவனம் செலுத்தாதா? என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றியுள்ளது. ஆணையாளர் நிர்வாகம் மேலதிக கவனம் செலுத்தினால் புறநகர் பகுதிகள் சுத்தமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. நாவலுார் சில்செல்வம் நாவற்குடா
லைகளுக்கிடையிலான நாடகப் போட்டி
ற்றி)
T வன்முறைகள், தம், உயிர் உட
அலைமோதும் போன்ற எரிகின்ற தாற்றுவித்த கட கசப்பான அனுப | எதிர்காலத்தில் தயும், சமாதானத் ாவிய ரீதியில் தையும் கட்டியெ
சமுதாயத்தை கமாக 'கரிடாஸ் க்) தேசிய நிறுவ T ரீதியாக ய நடகப் போட் த்த முன்வந்துள்
த சாதார 600 தர, வகுப்பு மாணவ, ல் கலந்து கொள்
கள் 15 நிமிடங்க தனவாக இருக்க
வேண்டும். 'அன்பும் அமைதியும் நிதியும் சமத்துவமும் கொண்டதோர் புதிய சகாப்தத்தின் உதயத்தினை' தொனிப்பொருளாகக் கொண்ட இப்போட்டிக்கான ஆக்கங்கள் பின் வரும் அம்சங்களில் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ உள் ளடக்கியதாக இருத்தல் வேண்டும். "தனக்குள்ளாகும் சமாதானம" "இறைவனுடன் சமாதானம" "அயலவருடன் சமாதானம" "உலகுடன் இணைந்த சமாதா GOLD"
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் பாடசாலைகளுக்கி டையே நடைபெறும் இப்போட்டிக ளில் சிறந்ததாகத் தெரிவு செய் யப்படும் நாடகம், ஒக்டோபர் மாதத் தில் கொழும்பில் இதர மாவட்டங் களில் தெரிவு செய்யப்படும் நாட கங்களுடன் போட்டியிட அனுமதிக் கப்படும். இவைகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் நாடகங்களுக்கு பெறுமதி
மிக்க பரிசில்கள் காத்திருக்கின்
D60T.
மட்டு, அம்பாறை மாவட் டங்களுக்கான நாடகப்போட்டி எதிர் வரும் ஓகஸ்ட் மாதத்தில் மட்டக்க ளப்பில் இடம்பெறும் பங்குபற்றும் பாடசாலைகள் தங்கள் விண்ணப் பங்களை 3.06.2001 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும். நாடகத்தெரிவுக்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அழைக் கப்படும் தினத்தில் வந்து மேடை யேற்ற வேண்டும்.
பாடசாலைகளில் சமாதா னத்தினை ஒரு பாடமாக அங்கீக ரிக்கும் அளவுக்கு அத்தியாவசியத் தேவையேற்பட்டுள்ள இக்கால கட் டத்தில், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சமாதான சுகவாழ் வினைக் கட்டியெழுப்பும் எமது பல் வேறு முயற்சிகளிலும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கு மாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுவதாக மட்டக்களப்பு எகெட் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Page 8
O1.06.2001
இலங்கை தமிழர் ஆசிரி யர் சங்க தூதுக்குழு கல்வி அமை
உரையாடியது.இச் சந்திப்பில் ஆசி ரியர் சங்கத்தின் சார்பில் தலைவர் சிதண்டாயுதபாணி, பொதுச் செய லாளர் தமகாசிவம், நிதிச் செயலா ளர் சதர்மராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் பின்வரும் உறுதி மொழிகள் அமைச்சரால் வழ EISELILILLGOI.
படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ப ட்டுள்ள ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சருட
(மூதூர் நிருபர்) திருகோணமலை நகரம் கலாசார சீர்கேடாக மாறி வருவ தையிட்டு விடுதலைப் புலிகள் எச்ச ரிக்கை அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்.
திருமலை நகரப் பகுதி யில் உள்ள கடற்கரை உவர் மலையின் பின்னால் உள்ள பகு திகளில் கலாசாரத்தை பாதிக்கும் திய வளிகளில் சிலர் ஈடுபடு வதாகவும் இதனால் தமிழ் முஸ்லிம் இளைஞர்யவதிகள் கலாசார சீரழிவு
சசரை நேற்று முந் தினம் சந்தித்து
னும்,நிதியமைச்சருடனும் தொடர்பு கொள்ளப்படும்,
தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் கோட்டா அடிப்படை யிலானதல்ல எனவே இதில் அரசி LI J6i) മങ്ങബ്ന இருக்க முடியாது.
தமிழ் பாடசாலைகளில் தமிழரல்லாத ஏனையவர்கள் நிய மிக்கப்படுவது தொடர்பான விபர ங்கள் தரப்பட்டால் அதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் நிறைவேற்று அதிபர்களு க்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான நேர்முகப் பரீட்சை ஒரு மாதத்தினுள் நடைமுறைக்கு வரும் விஷேட பாடங்களுக்கான
கலாசார சீர்கேட்டிற்கு
ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் இப் பிரதேசம் என்ன கொழும்பு பூங்கா வா? எனவும் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறை யினரால் வெளியிடப்பட்ட இவ்வறி க்கையில் இத்தகைய சமூக சீர்கெடுகளில் ஈடுபடுவோருக்கு எதிர் பாராதவிதமாக தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரித்துள் start
வந்தாறுமூலையில் பூரீ மகாவிஷ்ணு வித்தியாலய கண்காட்சி நேற்று ஆரம்பம்
(நமது நிருபர்)
E56Ö6ýl, H56OÖTEITL fu ÓlőÖT மூலம் மாணவர்கள் தங்கள் ஆக்கத் தொழிற்பாடுகளை வெளிக்காட்ட கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.அது மட்டுமன்றி மாணவர்கள் தங்களின்
அறிவினை விருத்தி செய்து
கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறு வந்தாறுமூலை
மரீ மகா விஷ்ணு வித்தியாலயத்தில் நேற்று ஆரம்பமான கல்வியற் கண்காட்சி தொடக்க விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட (3LDGoga, Lorra, T600 as 65 of பணிப்பாளரும்,கல்க்குடா வலய கல்விப் பணிப்பாளருமான ஆகுண ரெட்ணம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 60DELLÍN GÒ GIGÖGNOILLI LIITIL FIT 6006) களிலும் எல்லா வசதிகளும் இல்லை.இவ்வாறான கண்காட்சி களை நடாத்துவதன் மூலம் அறிவினை விருத்தி செய்யவும் சகல விடயங்களையும் மாணவர்கள் கண்டு கொள்ளவும் முடியும் எனவும் தெரிவித்தார்.
தொடக்க விழாவான காலை 9 மணிக்கு அதிதிகள் வித்தி
106 வயதில் LDU GOOI D
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெருமையைப் பெற்ற கே.கந்தசாமி என்பவர் தனது 106ஆவது வயதில் காலமானார் 1895ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிறந்த இவர் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இலங்கை அரசின் ஆட்சியில் வளர்ந்து தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காலமாகியுள்ளார்.
இந்திரிகை வேல
யாலய நுழைவாயிலில் இருந்து மாணவர்களின் இசையணி வரவேற் புடன் மண்டப வாயிலுக்கு அழைத் துச் செல்லப்பட்டனர்.
| 6ör 60Ti (50)6)||16) AffluLITTEE கண்காட்சி மண்டப வாயில் நாடா வெட்டி திறந்து வைக் கப்ப ட்டது.அதனைத் தொடர்ந்து அதிதி கள் குழுவினர் கண்காட்சிகளைப் LITTI GOD6)ILL NLLL LIGO III.
LDLLësoi ILILI 6)IGULLI ës B6Ö6ÍslÚ LI60ósll'ILIIIGIs sl.CLIII6öI6ÖILDL| லம்,ஏறாவூர் பற்று கோட்டக் கல்வி அதிகாரி இ.வேலுப்பிள்ளை உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர் கல்க்குடா,மட்டக்களப்பு பட்டிருப்பு வலயங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் மாணவர்கள் இக் ar oilae. In fuilgingil Lillooilli ( gill.
தாதியர். றார்கள் தள்ளு வண்டியில் ஏற்றிய போது குழந்தை பிரசவமானதை உணர்ந்த அப்பெண் பிரசவ வேதனையும் பொருட்படுத்தாது தான் அணிந்திருந்த ஆடையினால் குழந் தையைச் சுற்றி பிடித்திருக்கிறார். இதனால் குழந்தையின் முகத்தில் தள்ளுவண்டி சிறிய சிறாய்வை ஏற்படுத்தியிருக்கி றது.நான் அப்படி பிடியாமல் விட்டி ருந்தால் குழந்தை நிலத்தில் வீழ்ந்து தலை அடிப்பட்டு இறந்திருக்க கூடும் என சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்தார்.
தற்போதும் தாயும் பிறந்த குழந்தையும் நலமாக உள்ள னர்.அரச சேவையில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட வாய்பு ஏற்படு கிறது.எனச் சம்பந்தப்பட்ட பெண் ணின் உறவினர் தெரிவித்தார்.
வாயிஸ் பப்ளிகேஷன வனத்தினால்
Daigreil Galeriyang IOTu
பாதுகாப்பு நீதி அமைச்சருடன் நடெ
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அ நீதி அமைச்சருடன் தொடர்வு கொண்டு நடவ பிறேம்ஜயந்த தமிழர் ஆசிரியர் JIĒJIS
குழுக்கள் உதவிக் கல்விப் அம்ை ச்சரவை கிடைத்ததும் நியம வேற்று உதவிக் க ளர்கள் தொடர்பாக யிடமிருந்து விபரங் நிரந்தர நியமனம்
j6060IL ! ள்ளதைப் பே கிழக்கின் சகல மேலதிக மாகா பணிப்பாளர்கள் நிய ன் அவர்ளுக்கான பகிர்ந்தளிக்கப்படும்
சமுர்த் ப.நோ.கூ. சங்கங் செய்யும் அரிசி வி சங்கங்களும் ஒரே
பனை செய்வதற்
கூட்டுறவு அபிவி ஆணையாளர் தி ஸ்வரன் தீவிர வருகிறார்.
மகா நாட்டில் அரி
ഉ #8 ബിഞൺ 23 (
GADIRIGINAGLIG LIL JILL RD 6TTETTE, பின்னர் வவுனிய காணாமல் போவது குறைந்திருந்த வருடம் ஒக்டோப இருவர் காணாம கவும் மன்னிப்பு அறிக்கையில் கு *@L மட்டக்களப்பு:யாழ் திருகோணமலை 56f6) ISIT 600 MT தொடர்பாக மு ருப்பதாகவும் சர்வு சபை மேலும் தெ
凸-LD Ib. T6 பேச்சுக்களில் ந6 காணப்பட்டால் த நீக்குவது குறி கலாம் - இப்படிக் பிரமுகர்களால் ( கருத்து ஏற்றுக்ெ வும் - அக்கருத்ை இருந்த எவரும்
என்றும் இனவிவ சரும் மட்டக்களட்ட மன்ற உறுப்பின் மூர்த்தி தமிழ் பத் கூறியுள்ளார்.அை |"Mfil6yib, LDIÉilaE6IT gFL நாயக்க, அத்தாள போன்றோரும் தா மத்திய குழுக் கூ த தியதாக தெரிவித்துள்ள டுக்கும் சமாதான
இது தொடர்பாக கட்சி எடுக்கும் ஆதரவும் ஒத்து பொது மக்கள்
გეეჩlu11||6ზე თ 61161
60) 6T (3 EITC இக்கூட்டத்தில பட்டதாகத் தெரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 8
ÖDD 3öflifluff டிக்கை கல்வி அமைக்கர்
ÍöGi பற்றி
ஆசிரியர்களின் விடுதலை தொடர்பாக பாதுகாப்பு: டிக்கை எடுப்பதாக கல்வி டம் தெரிவித்துள்ளார்.
Golf GTI E6i அங்கீகாரம் கட்டுவர் நிறை NOGÁN LIGONOMICILIMI
| Ր | Ե/1600| Ե-60) / 5ள் கிடைத்தும் பழங்கப்படும்.
ாகாணங்களில் ன்று வடக்கு
ாவட்டகளிலும்
NOTË SE GO Gill] மிக்கப்படுவதுட அதிகாரங்களும்
DIT BESTGOOITÉINEE56f6)
உள்ளதைப் போன்று முதன்மை ஆசிரியர்களின் மாதாந்த விஷேட படிவை உயர்த்தப்படுவதற்கு நடவ 1966035 GTB did LICBD.
முதன்மை ஆசிரியர்கள்
கல்வி நிர்வாக சேவைக்குள் உள்
அமைச்சர் சுசில்
ளிர்ப்பு செய்யப்பட்டுள்ள அதேவே ளை தொலைக் கல்வி நிர்வாகச் சேவை வகுப்பு 3க்குள் செய்யப்ப டுபவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள ஆசிரிய வள நிலையங்களுக்கு சாத்தியமான சகல வசதிகளும் செய்து தரப்படும்.
வெட்டுப் புள்ளி விடயத்தில் பாதிப்புற்ற மாணவர்கள் நேற்று யாழ்.நகரில் ஊர்வலம்
(நமது நிருபர்) பல்கலைக்கழக அனுமதி
க்கான வெட்டுப்புள்ளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று யாழ் நகரில் ஊர்வலமாகச் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 6)f I If
ഥ 5ജ് ഉണ് ഞ] &
த்தி முத்திரைக்கு
நிருபர்)
தி முத்திரைக்கு கள் விற்பனை DGADGODLLI 6I6ibD6ADITéவிலையில் விற் த மட்டக்களப்பு ருத்தி உதவி நமதி ஆர்கேதி கவனமெடுத்து
தம் நடைபெற்ற சி கிலோ ஒன்று பா என தீர்மானி
விசாரணையின் ாவில் ஆட்கள் து தற்காலிகமாக போதும் கடந்த மாதம் மேலும் ல் போயுள்ளதா F FOOL 95LDE) பிப்பிட்டுள்ளது. ன் கொழும்பு LIGOLD, DGIGOTITI,
ஆகிய இடங் Ιού (81 Π (360 πή றையிடப்பட்டி தேச மன்னிப்பச்
வித்துள்ளது.
--------- ல முன்னேற்றம் டையை முற்றாக து ஆலோசிக் ட்சியின் முக்கிய 60I606).55L ILIL Lாள்ளப்பட்டதாக தக் கூட்டத்தில் எதிர்க்கவில்லை ாரப் பிரதி அம்ை DATGAILL BITLIT (GD)
ரிகை ஒன்றுக்கு க்கள்கள் ஜி.எல். விர, எஸ்பி திஸ் செனிவிரத்தின ம் இக்கருத்தை டத்தில் வலிறுபு Golff (8 LD gipi Lif அரசு முன்னெ முயற்சிகளுக்கும். லங்கா சுதந்திரக் லைப்பாட்டுக்கும் ழப்பும் தரும்படி ஐக்கிய முன்ன ஏனைய கட்சிக து என்றும் தீர்மானிக்கப் க்கப்பட்டது.
fff க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அரிசி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சங்கங்கள் மட்டும் சிறிதளவு மாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்பட் டுள்ளது.
அரிசி விற்பனை செய்யும் விலை சம்பந்தமாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அடங் கிய குழு ஒன்று பநோகூ சங்கங்க ளுக்கு நேரடியாக தீடிர் விஜயங்க ளை மேற் கொண்டு அரிசி விலை யை கண்காணித்து வருகின்றது.
கையளித்தனர்.நேற்றுக்காலை யாழ்ப்
பாணம் சயன்ஸ் அக்கடமியில் ஒன்
றுகூடிய இந்த மாணவர்கள் அங்கி ருந்து ஊர்வலமாக ஈ.பி.டி.பியின் யாழ் தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சரைச் சந்தித்தனர். இந்த விடயம் தொடர்பாகத் தாம் ஏற்கனவே ஜனாதிபதியுடன் தொட ர்பு கொண்டுள்ளதாகவும் இரண்டு வாரங்களுக்குள் மாணவர் களுக்குச் சாதகமான பதிலைப் பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் L. GÈ. 6I 6JÖ தேவானந்தா, அந்த மாணவர்களிடம் உறுதியளித் ததாகத் தெரிவிக்கப்பட்டது.
опоссор; .ெ
பெற்ற எறிகணை வீச்சில் 2 விடுத லைப் புலிகள் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் ஒருவர் பின்னர் மரணமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
புகைத்தல் எதிர்ப்பு தினத்தை
முன்னிட்டு (பாண்டிருப்பு கேதீஸ்)
சர்வதேச புகைத்தல் எதிர் ப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை தமிழ்முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரி வினர் புகைத்தலுக்கு எதிராக விழி ப் புணர்ச்சி ஊர்வலங்களை 30052001 அன்று கல்முனை பிரதே சத்தில் நடத்தினர்.
മുഖ ഉണ് ഖബ്ബിന്റെ நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன், பலர் புகைத்தலு க்கு எதிரான வாசகங்கள் பொறித்த சுலோக அட்டைகளை ஏந்தியாவாறு துண்டுப்பிரசுரங்களை வெளியிட் டும் புகைத்தலினால் ஏற்படும் தீமைகளை ஒலி பெருக்கி மூலம் விளக்கிய வாறும் கல்முனை,
ஊர்வலங்கள்
மற்றும் நீலாவணை, மருதமுனை,
பாணி டிருப்பு மணற் சேனை
நற்பெட்டிமுனை, சேனைக்குடியி
ருப்பு ஆகிய கிர்ாமங்களுடாகச்
சென்று இறுதியாக பிரதேச
செயலகத்தை வந்தடைந்தனர்.
- F601
வெப்பம் தணிந்தது SS
(தவம்)
மட்டக்கள்ப்பு மாவட்ட த்தில் கச்சான் காற்று வீச ஆரம்பி த்துள்ளதைத் தொடர்ந்து கோடை யின் வெப்பம் குறைந்து காணப்படு கின்றது.
எனினும் கண் நோய், அம்மை போன்ற நோய்கள் பரவி வருவதை காண முடிகிறது.
ബ:- 07-20288
ിgiഞ്ഞ lpLഭ:- 07-29886
பன்சல றோட் மட்டக்களப்பு தொலைபேசி: 06-246.12 s
M MM SLLLSSSSSSS
கண் நிபுணரால் கண்களை பரிசீலனை செய்து 30 நிமிடத்தில் கண்ணாடியைப் சிபந்றுக் கொள்ள
51 மட்டக்களப்பு வீதி, கல்முனை.
|
இவ்வருடம் ஏப்ரல் 01 2001 முதல் டிசம்பர் 31ம் திகதி 2001 வரை எாவ் களிடம் முக்குக் கண்ணாடி வாங்குவோருக்கு 1ம் பரிசு பவுண் தங்க நாணயம், 2ம் பரிசு- 1/2 பவுண் தாங்க நாணயம், மேலும் 30 ஆறுதல் பரி சுகளும் உள்ளன. எங்களிடம் வாங்கும் 10 பற்றுச்சீட்டுக்களைப்
பத்திரமாக வைத்திருக்கவும். محے
ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.