கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAKKATHR DATLY
ஒளி = 02 -
கதிர் - 4
4. 02.06.2001
சனிக்கிழ
மூன்று
ஆண்டுக
தொடரும் வழக்கு
(மன்னார் நிருபர்)
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் சுமார் 200 வழக்குகளைத் தான் தள்ளுபடி செய்யப்போவதாக, மன்னார் மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.அஜ்மீர் பொலிஸ் விஷேட புலனாய்வுப்
பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.
இவ் வழக்குகள் சம்பந்த மான கோவைகள் மேல் நடவ டிக்கை எடுப்பதற்காக சட்டமா அதி பருக்கு அனுப்பி வைக் கப் பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரி விக்கும், பொலிஸ் அதிகாரிகள்
வழக்குகளை ஒத் அனுமதியையும் கோரி வருகின்ற இவ்வா பருக்கு அனுப்பி வழக்குகளின் களை நீதிமன்ற
in Loyal விடுதலைப்புலி
(நமது மூதூர் நிருபர்)
ஏழு படையினர், @Qচ
திருகோணமலை கோமரங்கடவலப்பகுதியில் நேற்றுக்காவை ஏழு படையினர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் சிக்கி இரு பொது விடுதலைப்புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க
கோமரங்கடவலப் பகுதி பில் இராணுவத்தினரும் பொலி சாரும் இணைந்து விதி ரோந்து
பட்டதாரிகள் விபரம் ஒப்படைப்பு (தவம்) மட்டக்களப்பு மாவட் டத்தில் வேலையற்று இருக்கும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு ஈ.பி.டி.பி. காரியா லயத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன் றியத்தினால் ஒப்படைக் கப் பட்டுள்ளது.
தமக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பட்டதாரிகள்
(8ம் பக்கம் பார்க்க)
உடனடி வேலைவாய்ப்பு 1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வீட்டுப்
பணிப் பெண் களுக்கு முற்றரிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) 1. டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு)
- ALUMINIUM FABRICATORS,
- ALUMINIUM INSTALLER,
- ALUMINIUM FABRICATORS,
}{ ALUM|N|UM FITTER.
- TILE PIXER,
- MASON,
CARPENTER,
- PAINTER,
- ELECTRICAN,
- ELECTRONICTECHNICAN
போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு
சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
LL No 1736
2881 பிரதான வீதி, கொழும்பு.
விசாரணைகளுக்கு:
இல:18/1, 15/2, பிரதான வீதி,
காத்தான்குடி -02
O65-47090
ADV"T.
நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண் டிருந்த சமயம் நேற்றுக் காலை 8.45 மணியளவில் விடுதலைப் புலிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தா இரண்டு பொலி படையைச் சேர்
மற்றும் ஒரு இர
உயிரிழந்துள்ள
சேருநுவரயில் ஆர்.பி.ஜி.தா
இரண்டு சிப்பாய்
(மூதூர் நிருபர்)
மூதூர்சேருநுவரப் பகு
தியில் நேற்றுக் காலை படை யினர்மீது விடுதலைப்புலிகள் மேற் கொண்ட ஆர்.பி.ஜி தாக்குதலில்இரு படையினர் காயமடைந்துள்ளனர்.
வயதெல்லையை கலாசார உத்தியோகத்தர்
(56).jp) இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற் கான திறந்த போட்டிப் பரீட்சைக் கான பரீட்சார்த்திகளின் வயதெல் லையை அதிகரிக்குமாறு வடக்கு கிழக்கு கலாசார உத்தியோகத்தர்
மட்டக்களப்பு
55TULLD) ரில் ஒருவர்அனு சாலையிலும் ம வைத்தியசாை وه' ,gra#; gEITg (60 டுள்ளனர்.
அதிகரி gFM513.6L) (36) சங்கம் வேண்டு
6TTg).
ஆக ெ நடாத்தத் திட்டய பரீட்சைக்கு 30 வி பட்டதாரிகள் மர (8tö L. d6606).Q.
சுற்றி வளைத்து தே
(வேதாந்தி)
மட்டக்களப்பு - கல்லடித் தெரு பகுதி நேற்று அதிகாலை இராணுவத்தினரால் சுற்றிவளைக் கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட் டது. வீடு வீடாகச் சென்ற இராணு வத்தினர் 15 -60 வயதுக்குட்பட் டோரை ஆனைப்பந்தி ஆலய முன் றலுக்கு அழைத்து அடையாள அட்டைகளைப் பரிசோதனை செய் தனர்.
அத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தோர் பொது மக்கள் மத்தியில் விடுத லைப்புலிகளுடன் எந்தவொரு தொடர்பும் உதவியும் செய்யக் கூடாது எனக் கேட்டுக் கொண் டுள்ளனர்.
காலை 10 மணிவரை
நடைபெற்ற இச் போர் பொதுமக்க GFL LIL66660. கப்படுகிறது.
இதேே கும்புறுமூலை ே இராணுவத்தினர் னைகளை மேற்
LI LI வீட்டில் (கொ
IᏏ60ᎠéᏏᏰ5 கள், ரொக்கப் பு
தம் எழுபது லட்
மதியான பொரு தகரின் வீட்டுக்கு நுழைந்த ஆயுத
தமிழ் பேசும் மக்களின் குர
 
 
 
 
 
 

260) UD
சகல விதமான அச்சு N வேலைகளுக்கும் நீங்கள் நாட வேண்டிய இடம்
FGÜygin ölyLİNEGü
ததிருமலை விததி,
மட்டக்கள ப்பு. し
usiasmasor - 08
விலை ரூபா 5/-
களுக்கு மேலாக குகள் தள்ளுபடி
தி வைப்பதற்கான நீதிமன்றத்தில்
60TU.
று சட்டமா அதி வைக்கப்பட்டுள்ள பதிவு இலக்கங் த்தில் சமர்ப்பிக்
மன்னார் நீதிபதி அஜ்மீர் தெரிவிப்பு
குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ள துடன் பதிவு இலக்கங்கள் சமர்ப் பிக்கப்படாத வழக்குகள் நீதிமன் றத்தினால் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அது தொடர்பாக கைது
ug JulgÖIெ தாக்குதல்
go666 SU 60 T356 | 6S
செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்கள் விடுதலை செய் யப்படுவார்கள் எனவும் தெரி வித்தார்.
இதேவேளை சிறப்பு (8ம் பக்கம் பார்க்க)
ல படையினர் மீது விருதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோரு படையினரது அ, புதங்களும்
கப்படுகிறது.
க்குதலின் போது சார், ஊர்காவல் ந்தவர்கள் இருவர் ாணுவச் சிப்பாயும்
க்குதலில்
டைந்த படையின ராதபுர வைத்திய ற்றவர் கந்தளாய் லயிலும் சிகிச் னுமதிக்கப்பட்
ßGIDITB வண்டுகோள் கோள் விடுத்துள்
5ட் மாதத்தில் மிடப்பட்டுள்ள இப் பயதுக்கு உட்பட்ட த்திரம் விண்ணப் க்கம் பார்க்க) த்தெரு டுதல் சுற்றிவளைப்பின்
5ள் எவரும் கைது ல எனத் தெரிவிக்
ഖഞ്ഞൺ 9iട്ടിരിഖങി, பான்ற இடங்களில் பலத்த சோத கொண்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற வேளை இடையில் சிக்கி இரு பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
இவர்கள் சிங்கள இனத் தைச் சேர்நதவர்கள் என அடை யாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் உயிரிழந்த படையினரின் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து சென் (8ம் பக்கம் பார்க்க)
பிரதியமைச்சர் அதாவுல்லா
மட்டு மாவட்டத்தில்
இன்று பாடசாை
(தவம்) கடந்த வாரம் வெள்ளிக் கிழமை (25/5/01) மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்க எழுச்சி விழாவுக் காக விடுமுறை வழங்கிய பாடசா லைகள் இன்று சனிக்கிழமை நடைபெறும்.
25ம் திகதி மட்டக்களப்பு (8uib Luaźdz5ff) LI/III jj5a75)
ରାଷ୍ଟ୍
கூட்டத்தில் குண்டுடன் வாலிபர் கைது
(அட்டாளைச்சேனை பிரதேச நிருபர்) திகாமடுல்ல மாவட்டப் பாராமன்ற உறுப்பினரும், பிரதிக் கல்வியமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பிரதமஅதிதியாகக் கலந்து கொண்ட கூட்டத்தில் கைக் குண்டுடன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை அல் மர் ஜான் பாலிகா மகா வித்தியாலயத் தில் கடந்த வியாழக்கிழமை நடை பெற்ற மாவட்ட விளையாட்டு விழா வுக்கும், சம்மாந்துறை வலய கல்வி அதிகாரிகளினால் நடாத்தப் பட்ட பாராட்டு விழாவுக்கும் செல் லும்போதே அமைச்சர் செல்லும் பாதையில் அல்-மர்ஜான் வித்தியா
ப்பகலில் வர்த்தகர் } 7Oao Fub Glas Tai GOan
ழும்பு)
ள், இரத்தினக்கற் பணம் என மொத் சம் ரூபாய் பெறு ட்களை ஒரு வர்த் 5ள் பட்டப்பகலில் ந் தரித்த கோஷ்டி
கொள்ளையடித்துச் சென்றுள்ளது. E56MIGÓNulo) (GAL UITGÖ(3608B6A) என்ற இடத்திலுள்ள 65 வயதான வர்த்தகரின் வீட்டுக்குள் கைத் துப்பாக்கி, கை எறிகுண்டு முதலிய ஆயுதங்களுடன் நுழைந்த ஒரு (8utib Luaí6a5uíb zu/afaá6a5)
லயத்திற்கு முன்பாக சந்தேகத்துக் கிடமான முறையில் நடமாடிய வாலிபரை சம்மாந்துறை பொலிசா ரும், விஷேட அதிரடிப் படையின ரும் இணைந்து கைது செய்து
(8ம் பக்கம் பார்க்க)
>- Gಳ್ತಿ? T
سلا

Page 2
O2.06.2001
த.பெ. இல: 06
155திருமலை வீதி, 11 ܓ
மட்டக்களப்பு
தொ.பே065.2554
E-mail :-tkathir(Osnet.lk
தந்தை காட்டிய வழி இருக்கிறதே
சிமாதானத்திற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் புலிகள் பிடிவாதமான தமது போக்கைக் கைவிட்டு தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்று தகவல் தொடர்பு சாதன அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் மட்டும் தான் பிடிவாதமாக இருக்கினர் றனரா அரசாங்கம் பிடிவாதமாக இருக்கவில்லையா என்ற கேள்வி கேட்டு காலத்தை வீணாக்க வேண்டியதில்லை.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கான வழியைத் திறப்பதற்காக கருத்துப் பரிமாறும் போது பல்வேறு தடைகளும் ஏற்படுவது இயல்பு தானி என்றும் அமைச்சர் யாப்பா தமது அறிக்கையில் குறிப்பிட்டி (Ե	Ո)Ո 1.
பேச்சுவார்த்தைக்கான முனர் நிபந்தனையாக தடை நீக் கத்தை மேற்கொள்ளுமாறு புலிகள் கேட்கும் அதேவேளை இத்தகைய முனர் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதென அரசு அறி வித்திருக்கிறது. பேச்சுவார்த்தை ஆரம்பித்தபினர் அதன் முன்னேற் றத்தைப் பொறுத்தே தடைநீக்கம் பற்றிப் பரிசீலனை செய்யலாமென்று அரசுகுறிப்பிட்டிருக்கிறதென்று அமைச்சர் யாப்பா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தடைநீக்கத்தை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று கேட்கும் அமைச்சர் யாப்பா தமிழர் நலனில் அரசுக்கு அக்கறை இருக்க வேண்டிய அவசியமில்லையென்று கருதுகிறாரோ?
இப்பொழுது விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிவிட்டு இருதரப்பும் இனப்பிரச்சினைக்கு சமாதானமாக அரசியல் தீர்வைான்றைக் காண்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இருதரப்புக்கும் இடையில் கெளரவப் பிரச்சினையே முக்கிய தடை யாகத் தோன்றுகிறது.
இருதரப்பும் தங்கள் கெளரவத்துக்குப் பங்கம் ஏற்படாமல் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு வழியில்லையா?
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயகாவின் தந்தையார் எஎம்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயகா இதற்கு முன்பே வழி காட்டியிருக்கிறார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயகா 1956ம் ஆண்டில் பிரத மராகப் பதவியேற்றபின் இதே ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சிங்களம் மட்டும் மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இன்று நாடு இந்த அவல நிலையை அடைந்தது.
இதே பண்டாரநாயகாவுக்கு அவர் ஆட்சி பீடமேறிய குறுகிய காலத்துக்குள் இடதுசாரிக் கட்சிகளாலும் சோதனையேற்பட்டது.
இடது சாரித் தொழிற்சங்கங்கள் துறை முகத்திலும் மற்றும் சிலதுறைகளிலும் வேலை நிறுத்தம் செய்தன. தமது கோரிக்கைகளை நிறைவேற்றி வேண்டுமெனக் கோரி தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது.
தொழிலாளர் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாமென்றும் வேலை, நிறுத்தத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு பிரதமர் அழைத்தார்.
வேலை நிறுத்தம் நடைபெறும் போதே பேச்சுவார்த்தையை நடத்தலாமென்றும், பேச்சின் முழ வைப் பொறுத்து வேலை றிறுத்தத் தைக் கைவிடலாமென்றும், தொழிற் சங்கத் தலைவர்கள் கூறினர்.
பண்டாரநாயகவோ வேலை றிறுத்தத்தைக் கைவிட்டால் தான் பேச்சுவார்த்தை என்று பிடிவாதம் பிடித்தார். தொழிற் சங்கத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடக்கட்டும். அதனி முடிவைப் பொறுத்து வேலைநிறுத்தத்தைக் கைவிடலாமென்று பிடிவாதமாக நின்
D60TT.
இருதரப்பும் இப்படி இழுபறிப்பட்ட சமயத்தில் பிரதமர் பணி டார நாயகா இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்க ஒரு யோசனை தெரி வித்தார்.
தொழிற் சங்கப் பிரதிநிதிகளுடன் குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் பேச்சுவார்த்தை தொடங்கும். அதே சமயம் தொழிலாளர்க ளும் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டுமென்று பண்டாரநாயகா தெரிவித்தார் யோசனை.
இதைத் தொழிற் சங்கத் தலைமையும் ஏற்றது. பேச்சுவார்த் தையும் குறித்த நேரத்தில் (பத்து நிமிஷம் தாமதித்தே தொடங்கியது) தொடங்கியது அதே நேரம் வேலை நிறுத்தமும் கைவிடப்பட்டது.
இப்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையையும் இதேபோல் நீக்க முடியும். விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நாளும் நேரமும்,குறித்து அதேநேரத்தில் போர் நிறுத்தத்தை அரசும், அறிவித்து விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் அரசின் அறிவித்தலும் அதே நேரத்தில் வெளியிடப்படுவதற்கு அரசு சம்மதித்தால் முட் டுக்கட்டை நீங்கிவிடும். இருதரப்பின் கெளரவப் பிரச்சினைக்கும், தீர்வு கிடைத்துவிடும்
தந்தை பண்டாரநாயகா காட்டிய வழியை மகள் சந்திரிகாவும் பின்பற்றி இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு காண்பதற்குள்ள முட்டுக்கட்டையை முதலில் நீக்கலாமே!
குடும்
(ஏறாவூர்
சனத்தொகை நிதி சரணையுடன் சுக பணியகத்தின் ஆ பேரில் தேசிய இன் கள் மன்றம் குடும் வட்ட வேலைத்தி சுகாதார அறிவூட் கருத்தரங்குகளை ணத்தில் மாவட்ட நடாத்திவருவதாக மட்டக்களப்பு அம் திய உதவிப் Li6Of செல்வநாயகம் தெ
இத் திட்
SELLIEEEGITT35 g)
DT66
(காத்தான்கு
D இடம் பெற்ற சம்பவ பாதிக்கப் பட்டவர் களப்பு காத்தான் பதி பிரதேசங்களிலு கள் 1 இலட்சத்து யை அன்பளிப்புச்
முஸ்லீம் வி
(மருதமுனை
6TLD.Lig/T
bİTL ഗ്രൺബീഥ 5ങ്ങനെ பாட்டுத் துறைக் பணியாற்றிய திற LIGODLIĊILINGA) jibdluLI ண்ட பல்துறைப் பு விபரங்களை முள சார அலுவல்கள் திரட்டி வருகிறது ഗ്രൺബീ அலுவல்கள் தி மேலதிக செய6 LIGOf IL6GT (BLIfe
ΠΟΠΟ6Π
EFIf
(அர்
GESI ரீதான்தோன்றீள வருடாந்த சங் நாளை ஞாயிறு மகாகும்பாபிஷே Lig, 1998ub மாதத்தில் இரு சங்காபிஷேக வி வருவது குறிப்பு
pTഞണ് காபிஷேகமான ஷேகம் இடம் ( வருடமாக இட
(GEIT
தான்தோன்றீஸ் குரு சிவறி பு குருக்கள் தை சோதிலிங்கக் கொண்டு இ  ിഞ്ബിന്റെ
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
2
சுகாதார கல்விக் கருத்தரங்கும்
- அறிவூட்டலும்
山町)
கிய நாடுகள் த்தின் அனு ார கல்விப் NOT360601-16 ாஞர் சேவை
ĉiĉibIgU5TJ LIDIT பத்தின் கீழ்
|ழக்கு மாகா கள் தோறும் மன்றத்தின் ாறைப் பிராந் பாளர் பொன். வித்தார். த்தின் முதற்
T6013 LDIT6)IL
டத்தில் இரு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளன. கல்முனை நகர மண்டபத்தில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் தமிழ்பேசும் இளை ஞர்கள் ஐம்பது பேர் கலந்து கொண்டதாகவும் அம்பாறை நகரில் சிங்கள மொழிமூலம் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் சிங்கள இளைஞர் கள் ஐம்பது பேர் பங்குபற்றிய தாகவும் அவர் கூறினார்.
இளைஞர்களுக்கு பருவ காலத்தில் சுகாதாரம் மற்றும் குடும் பநலம் தொர்பான அறிவூட்டல் செய்யும் நோக்கிலேயே இக் கருத் தரங்குகள் நடாத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் துஷ்பிரயோகம்,
எயிட்ஸ் நோய் குடும்பத் திட்டமும் அவசியமும், குடும்ப சுகாதாரம், கட்டிளம் பருவத்தில் பாலியல் கல் வியின் அவசியம், குடும்பத்தைப் பேணுவதில் ஆண், பெண் பங்களி ப்பு, பாலியல் தொடர்பாக ஏற்படும் நோய்கள், தடுப்புமுறை மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து இக் கருத்தரங்குகளின் போது விளக்க மளிக்கப்படுகின்றன.
எதிரவரும் பத்தாம் திகதி திருகோணமலையில் இதுபோன்ற கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளதா கவும், மட்டக்களப்பில் கருத்தரங்கு நடைபெறும் தினம் பின்னர் அறி விக்கப்படுமெனவும் தெரிவிக்கப்
படுகிறது. 来来来来
மல்லைக்கு ரூபா 1 1/2 இலட்சம்
மட்டக்களப்பு அன்பளிப்பு
நிருபர்)
ഖങ്ങബuിന്റെ ங்களின் போது ளுக்கு மட்டக் குடி, ஆரையம் ள்ள முஸ்லீம் 50 ரூபாய் நிதி செய்துள்ளனர்.
காத்தான்குடி பள்ளிவா யல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்தவேண்டுகோ ளையடுத்தே அப்பகுதி வாசிகள் நன் கொடையை வழங்கினர்.
காத்தான்குடியிலிருந்து மாவனல்லைக்குச் சென்ற பள்ளி வாயல்கள் முஸ்லீம் நிறுவனங்
பல்துறைப் படைப்பாளிகள்
பரம் திரட்டப்பருகிறது
நிருபர் நழம் தின் )
ளாவிய ரீதியில் இலக்கிய பணன் த அரும்பெரும் மையும் முப்பும் ஆக்கமும் கொ GOLILIT6snaboshgir
திணைக்களம்
EFLDULI GE56NDITUFITU ணைக்களத்தின் ாளர் றாஸிகின் மேற்படிப் பல்
துறைப்பாளிகளின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் கல் விப் பணிப்பாளர் கலாபூஷணம் மருதுார் ஏ.மஜீட் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் முஸ்லீம்களின் நுண்கலை ஆவணங்களை பதிவு செய்வதற்கும் ஆவணப்படுத்துவ தற்குமாக மேலதிக நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வரு
ജൂ|സെഖേ, Lഞ്ഞILITLLഉjഖബ്ബ உத்தியோகத்தர் பரதன் கந்தசாமி தெரிவித்தார்.
கொக்கட்டிச் சோலையில்
காபிஷேக விழா
1008 சங்குகளின் தீர்த்
BLറ്റ് (89|Tഞൺ தம் நிறைக்கப்பட்டு 1008 மந்திர ரர் ஆலயத்தின் தோத்திரங்களால் உச்சரிக்கப்பட்ட பிஷேக விழா தீர்த்தத்தினை எம்பெருமானுக்கு 5ல் இடம்பெறும் அர்ச்சனை செய்யப்பட்டு விஷேட ம் இடம்பெற்ற பூசைகள் இடம் பெறும் பூண்டு வைகாசி பூசைகள் முடிவில் வலம் வருடாவருடம் புரிச்சங்கினால் அங்கு குழுமியுள்ள ா இடம் பெற்று பக்தர்களுக்கு சங்குத் தீர்த்தம் த் தக்கது. வழங்கப்படும். சங்குத் தீர்த்தம் பரு டம் பெறும் சங் குவதன் மூலம் எமது உடலில் மகா கும்பாபி உள்ள நோய்கள் யாவும் தீர்ந்து ற்று மூன்றாவது மனக்கவலை போக்கி மகிழ்ச்சி பெறுவதாகும். யுடன் வாழமுடியும் என இந்து டிச்சோலை ரீ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆலய பிரதம நாளை இடம் பெறும் சங் சச்சிதானந்தக் காபிஷேக விழா ஆயிரக்கணக் மையில் சிவபூர் கான அடியார்கள் கலந்து கொள் நக்கள் கலந்து வார்கள் என ஆலய பரிபாலன ங் காபிஷேகக் சபைத்தலைவர் அ.இராசதுரை குபற்றுகின்றனர். தெரிவித்தார்.
B6M6ů JLD(BLD6IIGOT 2) u Jiří LDLL j குழுவினர் மாவனல்லை ஜூம்ஆ பள்ளி வாயல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் டாக்டர்.எம்.ஹமீ திடம் நிதியைக் கையளித்ததாக சம்மேளன உபதலைவர் சட்டத் தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கதிரவெளி காளியம்பாள் விழா
(அரியம்) மட்டக்களப்பு மாவட்டத் தில் வடமுனை என பலராலும் கூறப்படும் வாகரைப்பிரதேச செய லகப்பிரிவில் உள்ள கதிரவெளிக்
கிராமத்தில் கோயில் கொண்டரு
ளியுள்ள அருள் மிகு ரீ பத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இம்மாதம் 3ந் திகதி
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 9ந் வதாக கல்முனை வலயக் கல்வி திகதி தீ மிதித்தலுடன் இனிது
நிறைவு பெறும்
இப்பூசை ஆராதனைக ளில் சிவபூரி கியோகேஸ்வரன் குருக்களின் தலைமையில் பூசகர் மகேஸ்வரன் கலந்து கொள்வார்.
பூசை ஆராதனை தினங் களில் இரவு வேளைகளில் உள் ளுள் கலை மன்றங்களின் கலை நிகழ்வுகளும் கூட்டுப் பிரார்த்தனை களும் தொடர்ந்து இடம்பெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறி வித்துள்ளனர்.
இன்று
6I 60ÖGGOOTLI 5 CbIILILI
(நமது நிருபர்)
மட்டக்களப்பு எல்லை வீதி ரீ சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக திருப்பணி செய்யப்பட்டிருக்கும் நவக்கிரக வைரவ மூர்த்திகளின் நூதன பிர திஷடா மகாகும் பாபிஷேகம் நாளை 3ந் திகதி ஞாயிற்றுக் கிழ மை பகல் 1159க்கும் 123க்கு மிடையே சுபமுகூர்த்தத்தில் நடை பெறும்
இதையொட்டிய எண்
னைக்காப்பு சாத்தும் தைலா
பிஷேக நிகழ்வு இன்று சனிக்கி pഞഥ #ങ്ങന്നെ 10 ഥഞ്ഞി (!pgൺ மாலை 5 மணி வரை இடம்பெறும்

Page 3
02.06.2001
வாகன விபத்தில் சங்கர் வாகனம் சேதம்; இருவர்
(காரைதீவு நிருபர்)
சிபாத்துவில் அனர்த்த த்தை பார்வையிடச் சென்ற சங்கள் எம்பி வாகன விபத்தில் எம்.பி மயிரிழையில் உயிர் தப்பினார். அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கள் சென்ற "பஜேரோ' வாகனம் லொறி யொன்றுடன் மோதி விபத்துக்குள்
சுகாதார அறிவுப் பேச்சு போட்டிகளின் முடிவுகள்
(ச.கணேசதாஸ்)
தேசிய சுகாதார வாரத் தை முன்னிட்டு மணன் முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சு போட்டி, சுகாதார அறிவுப் போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்களில் சிரேஷ்ட பிரிவில்
மட்/கிரான்குளம் 65TUEJ LDET
வித்தியாலயம் மாணவன் பி.சுதர ஷன், கனிஷ்ட பிரிவில் தாளங்குடா விநாயகர் வித்தியா லயத்தைச் சேர்ந்த எம்.கஜேந்தாவும் சுகாதார அறிவுப் போட்டியில் ஆரையம்பதி இ.கி.மி. மகாவித்தி யாலய மாணவர்களும் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்விற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.சண்முக நாதனும் ஆரையம்பதி மாவட்ட வைத் தியசாலை வைத்திய அதிகாரி எஸ்.நிதிராஜன், பிரதேச சபைச் செயலாளர் திருமதிதி சின்னத்தம்பி ஆகியோர் கலந்து (оlasтвој 60IJ.
இந் நிகழ்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.சந் திரசிறி, என்.கருணாகரன் என்.விமல சேகரம் ஆகியோர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6T6Ogl.
Qå grubLu6uld efuilbLIGOM
லுள்ள மஹாகொலுகல என்னுமி டத்தில் புதன்கிழமையன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. பொத்துவில்லில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீட்டுக்காரர்
LDITGOiL FLDL6)ig 63. Trflies 6TLD சென்ற விாகனயே
னது
"பஜரே' வாகன பலத்த சேதத்
செஞ்சிலுவைக் கு இடையீட்டாளராக
(க.ஜெகதீஸ்வரன்)
நடுநிலை இடையீட்டா ளராக அனைத்துலக செஞ்சிலு வைச் சங்கக் குழுவின் மட்டக்க ளப்புத் தலைமைக் காரியாலயம் மே மாத இறுதி வாரம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வசதி குறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரச நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் கிட்டுவ தற்கு இரு தடவைகள் உதவி யுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக மட்டக்களப்புக் காரியாலயம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் LLണ്ണgTഖg|-
28-05-2001 திங் கட் கிழமை கதிரவெளியில் பிரதி மா காண சுகாதார சேவைகள் பணிப் பாளரின் பணிப்புரைக்கு அமைய விசேட கண் சிகிச்சை முகாம் ஒன் றை நடாத்தியது. இந்த முகாமில் பணியாற்றிய மருத்துவ சேவை
யாளர்களை அழைத்துச் செல்லவும் தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்லவும், முகாமில் பணிகள் நடைபெறவும் அனைத்
துலக செஞ்சிலு5 வழித்துணை வ
இந்த முகாமில் 48 ே &#) ja 6:00&FuLu6f&# அவர்களில் ஒருவி சைக்காக மட்டக் னா வைத்தியசாை கப்பட்டுள்ளார்.
5L呜 வியாழக்கிழமை லுள்ள கிராமங்க ளுக்கு அரசாங்க டும் உணவு ம பொருட்கள் 5 லெ செல்லப்ப்டுவதற்கு செஞ்சிலுவைக் வழங்கியுள்ளத கையில் தெரிவிக் ஒரு நடு டாளர்' என்ற ஆர்சி சகல தரப் பு கொண்டு மோ கப்பட்டுள்ள சாத நன்மை பயக்கும் Glasfrairom LGB6lig வழங்கி வருவ தெரிவிக்கப்பட்டு
இன்றைய நிலைக்கு எல்லோருமே ெ தீர்வுகாண அனைவரும் சேர வேண்டு
(கொழும்பு) பல்வேறு நெருக்கடிகளை எதிர் நோக்கியிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகளும் பிரஜைகளும் முன் வர வேண்டுமென சர்வமத சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.
நாடு தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு ஒருவரை ஒருவர் குறைகூறுவதன் மூலம் தீர்வு காணமுடியாது. மாறாக இன்றைய நிலைக்கு ஒவ்வொருவரும் பொறுப் பாளி என்று உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் சர்வதேச சம்மேளனம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
அனைத்து மதங்களினதும் தலைவர்கள் சேர்ந்து பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்தியப் பேச்சுவார்த் தையின் போது இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம் பெற்று வரும் யுத்தம் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் தெரியாத வகையில் நாடு அழிவுப்பாதை யிலேயே சென்று கொண்டிருக் கிறது. நாட்டை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் சிரத்தையுடன் செயற்படுவது இன்று g5606 ouTussalooupUIT(35lb.
og gu65 æL aflæsoft ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல
சமூகத்தவர்களும் சம உரிமைப்
பெறக்கூடிய தீர்வின் மூலமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனவே காலம் தாழ்த்தாது
களுவாஞ்சிகுடி பூ கண்ணகை அம்மன் வருடாந்த திருச்சடங்கு
இன்நிகழ்வை ஒட்டி மனிதவலு அமைப்பினால், பத்திரிகைகளான கிழக்கின் கதிரவனான 'தினக்கதிர்' மற்றும் நாடளாவிய ரீதியிலும், கடல்கடந்தும் எம் உறவுகளுடன் இணைந்துள்ள 'இடி' யிலும் வெளியான மலர் வெளியீட்டு சிறப்புநிகழ்வுக்கு உதவிநல்கிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும், ஆலோசகர்கள் அனைவர்க்கும் உதவி நல்கிய அனைவருக்கும் குறிப்பாக வேலவன் எப்ரோர் லயன்ஸ் கதிர்-மனோரஞ்சிதராஜா,நிகழ்திட்ட ஆலோசகர், உயர் கவசீகரன் டாக்டர்-மருத்துவ ஆலோசகர், பிரபல ஒப்பந்தக்காரர்களான லயன்ஸ் வசின்னராசா, செயற்திட்ட ஒருங்கிணைப்பு ஆலோசகர்லயன்ஸ் விரண்சித மூர்த்தி(பிரதம) சிறப்பு ஆலோசகர்நவன்னியசிங்கம் நிகழ்ச்சிதிட்ட ஆலோசகர்,மற்றும் சிவசிறி மனோகரன் குருக்கள், அம்பிகாஸ்ரோஸ்-கா.அருள்ராஜா, நிலஅளவைகாராஜிராஜா-லக்ஷ்மி ஸ்ரூடியோ உரிமையாளர் ஊடக இணைப்பாளர் திருவாளர் சாரவிந்திரன்-இணைப்பாளர் அவர்களுக்கும் உளம் கனிந்த இனிய இன் நல்வாழ்த்துக்களும் நன்றியறிதலும் உரித்தாக
DIGOLDLILI JMI ÚLTI, GQI GOOL9 6) 66ÖGOTLİ).
நன்றி Advt
இவப் வர்ை ாைபம் அனர் புடனர்
Is srosod sari Lon - Lors sass) st so na Dr. . ܝ
பதிவாளர்
ÉuJTuJLDIT60Y #J60) Ü(6 67 60636orT(öLib செயற்பட வேண் மத சம்மேளனம் நிறைே GlæsT60öL eggolff அகற்றி ஜன
மக்கள் அனைவ அதற்கேற்ப ஒழுங்கு செய்யச் திப்பணிகளை கூடிய ஐக்கியத் 360060D60)uut செய்யும் புதிய Up6MDLb 9D (CD56 TT GLDGE Fub (3D6
யுள்ளது.
|5ցիպմ: தேர்தலை நட லுக்கு அப்பால் பொது நிர்வாக வொன்றை j5uu வாதிகளுக்கும் க்கும் பொலிள நிற்பதை தவிர் சுதந்திர பொலி அமைத்தல், அ அற்ற நீதி வழங் வழங்குதல், வீழ் பொருளாதாரத்ை புதல் என்பவற் GLDGLDGITGOTLD (3. தியுள்ளது.

சனிக்கிழமை 3.
எம்பிஉயிர் தப்பினார்: காயம்; லொறி பொலிசில்
தை நேரில் கண்டு பி பொத்துவில் விபத்துக்குள்ளா
பத்துக்குள்ளான த்தின் முன் பகுதி துக்குள்ளானது.
வைச் சங்கக் குழு pங்கியது.
விசேட சிகிச்சை நாயாளர்களுக்கு கப்பட்டதுடன், பர் மேலதிக சிகிச்
5ளப்பு அரச போத லையில் அனுமதிக்
31ம் திகதி
பதுளை வீதியி வில் வாழும் மக்க த்தால் வழங்கப்ப ற்றும் நிவாரணப் ாறிகளில் எடுத்துச் தம் அனைத்துலக தழு வழித்துணை ாக அவ்வறிக் கேப்பட்டுள்ளது. நிலை "இடையிட் வகையில் ஐ.சி. னருடனும் தொடர் தல்களால் பாதிக் ாரண மக்களுக்கு "சேவைகள் மேற் ற்கு தாம் உதவி தாகவும் மேலும் ள்ளது.
ாறுப்பு:
வக்காணும்பொரு
தூர நோக்கோடு
I®p என்று சர்வ
கூறியுள்ளது.
வற்று அதிகாரம் திபதி முறையை ாயகம் நிலை ம் என்பது நாட்டு தும் கருத்தாகும். ஜனநாயகத்தை கூடிய அபிவிருத் செயற்படுத்தக் தையும் நாட்டின் ) {ിഞൺ പ്ര
Jefusi) efLL கப்பட வேண்டு எம் வலியுறுத்தி
நியாயமுமான துவது, அரசிய செயற்படக்கூடிய ஆணைக் குழு ப்ப்து, அரசியல் தற்றச்செயல்களு DTÜ öJ606807'uT86 க்கும் வகையில் ல் ஆணைக்குழு சியல் தலையீடு குவதற்கு உறுதி ச்சியடைந்துள்ள த கட்டியெழுப் றையும் சர்வமத லும் வலியுறுத்
தற்போது gDg5 afuu LDLJ6INDT60ÖT(B6) பொலிஸ் நிலையத்திலுள்ளது.
சங்கள் எம்.பி முன் ஆச னத்தில் அமர்ந்திருந்த போதிலும் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர் தப்பினார். அவரைக் காப் பாற்ற பின்னாலிருந்து முன்னால் பாய்ந்து சென்ற அம்பாறை அலு வலகப் பொறுப்பாளர் குணரத்ன
மற்றும் சாரதி சுமன் ஆகியோர் சிறு
BITuggld,356T6 TT60Irirasoit.
இவர்கள் சியம்பலாணன் டுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்பு வெளியேறினர்.
மோதுண்ட "எல்ப்" ரக லொறி பொலிசாரின் கையிலுள்ளது. விசாரணை தொடர்கிறது. எம்.பி
யின் நிகழ்ச்சிகள் யாவும் ரத்துச்
செய்யப்பட்டுள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு 1 3/4 கோடி
(96th6)b,616t), GLDGITGOT60IIT)
இல்முனை ஆதார வைத் தியசாலை ஒரு கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வடக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக கல்முனை பிரதி மாகாண சுகாதார GEggopea6i LIGONĊILIT 6TTI L LIFT ġEL T.
ஏ.எல்.எம்.நஸிர் தெரிவித்தார்.
இதன் மூலம் 93 இலட் சம் ரூபா செலவில் பெண் நோயாள ருக்கான விடுதியும் 88 இலட்சம் ரூபா செலவில் வைத்தியர்களுக்
கான விடுதிகளும் அமைக்கப்பட வுள்ளதுடன் நவீன வைத்திய உப கரணங்கள் கருவிகள் என்பனவும்
வழங்கப்படவுள்ளன.
கல்முனை ஆதார வைத் தியசாலையில் அமைக்கப்படவுள்ள கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம் பிப்பதற்கான இடங்களை மாகாண நிர்மாணத் திணைக்கள பொறியிய லாளர் குழு பார்வையிட்டுச் சென்
றுள்ளதாகவும் டாக்டர்.ஏ.எல். எம்.நஸர் மேலும் தெரிவித்தார்.
மலவாசல், சலவாசல் இன்றி பிறந்துள்ள சிசு
(வவுனியா நிருபர்)
(துக்குடியிருப்பு நேசன் குடியிருப்பைச் சேர்ந்த நிமல்ராஜ்
சுதாசினி தம்பதியர்க்கு கடந்த 25ம் திகதி பிறந்த குழந்தையொன்று மலவாசல், சலவாசல் இன்றிப் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப் LIGépg).
தற்போது இக்குழந்தை சிகிச்சைக்காக வவுனியா வைத்திய
சாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை உடை யாக்கட்டு பதுஷா குடியிருப்பைச் சேர்ந்த மாடாசாமி மாதாமலர் தம்பதி
யர்க்கு இதே தினத்தில் பிறந்த குழந்தையொன்று போஷாக்கின்மை காரணமாக ஆபத்தான நிலையில் புதுக்குடியிருப்பு தமிழர் புனர் வாழ்வுக் கழக போஷாக்கு நிலை யத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சோதனையில் கவசமும் கழற்றப்பணிப்பு
(க.ஜெகதீஸ்வரன்)
Dட்டக்களப்பு கோட்டை முனை பாலத்தடி சோதனைச் சாவ டியில் இராணுவத்தினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழியால் நகரத்துள் நுழைபவர்களிடம் கடுமையான
விசாரணைகள் மேற் கொள்ளப் படுவதுடன் உடற் சோதனைகளும் இடம் பெறுகிறது.
நேற்றுக்காலை 10 மணி முதல் தலைக்கவசம் அணிந்து வந்தவர்கள் தலைக்கவசத்தை கழற்றி கையிலெடுத்து வருமாறும் கேட்கப்படுவதை அவதானிக்க முடிந்தது.
சித்த வைத்தியர்களுக்கு அபின் கிடைக்கவில்லை
(கல்லாறு நிருபர்)
Dணி முனை வடக்கு சித்த ஆயுள்வேத வைத்திய பாது காப்பு சபையின் வருடாந்த பொதுக் கூட்ட்ம் பிரதேச செயலாளர் கேகதிர காமநாதர் தலைமையில் நடை பெற்ற போது பின்வரும் குறை பாடுகள் சித்த வைத்தியர்களால்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு வருடத் தற்கு மேலாகியும் 15க்கு மேற்பட்ட
வைத் தியர்களுக்கு அபின் வழங்காமை, கடந்த ஒக்டோபர் 31 உடன் காலாவாதியான மாவட்ட அபின் சபை 7 மாதங்கள் கடந்த நிலையிலும் அமைக்கப்படாமை இச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இந்த வைத்தியர்களான கநடராசா, எஸ்.கே.தங்கையா ஆகியோரில்
அரசாங்க அதிபரால் சிபார்சு செய்து அனுப்பப்பட்ட பெயர்கள் இன்னமும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாமை,
மேற்குறித்த விடயங்கள் குறித்து அங்கத்தவர்கள் தங்கள் விசனத்தை வெளியிட்டனர்.
Ꭷ 500
மட்டக்களப்பு கோட் டைமுனை புதிய வீதியில் (நம்பர் , நெற்களஞ்சியம், J94561760uou P65) qes (3Ué} சர்எப் காணி விற்பனைக்கு P_6001 (6-
தொடர்பு கொள்ளவும்
132,3a) is Cpl. -02 LADn"Ldi, dis6surIII2L
Adve

Page 4
92.06.2001
தினக்கதிர்
93ம் ஆண்டுக் கலவரத்தில் 9 கொலை செய்யப்பட்டதுபற்றி விசார
(புதுடில்லி)
1992 5, 1993LD ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட கலவரங்களின் போது ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டது தொடர் பாக பம்பாய் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரும் ஏனைய 16 உத்தியோகத்தர்களும் விசார ணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை அடக்கும் முயற்சியாக பொலிஸார் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒன்பது பொது மக்கள்
கொலை செய்யப்பட்டது தொடர் பாக பம்பாய் பொலிஸ் முறைப் பாடு ஒன்றை தாக்கல் செய்திருந் தது. கலவரத்தின்போது துப்பாக் கிப் பிரயோகம் செய்ததை நியா யப்படுத்த முடியாது என்றும் இது மிதமிஞ்சிய செயல் என்றும் நீத வான் ரீ கிருஷ்ணா தெரிவித்துள் 6TT).
கலவரத்தை அடக்கும் முகமாக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்
கையில் எடுத்த படம்.
பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதற்கு இந்த ரவாக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் பாரா ளுமன்றத்தை ஜனாதிபதி வாஹிட் கலைத்துவிடக்கூடாது என்று பிரதம பாதுகாப்பு அமைச்சர் கேட்டிருக்கிறார். ஜூன் 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்துமுன் வெளிவிவகார அமைச் சருடன் இந்தோனேசிய பிரதி ஜனாதிபதி மேகவதி சுகர்னோபுத்ரி ஆலோசனை நடத்துவதை ஜனாதிபதி வாஹிட் உற்றுநோக்கு
ܢܝ ܠܝ ܠ ܐ ܠ ܐ
ノ
தாய்லாந்துக் கடலில் ஹெலி விழுந்து
(பாங்கொக்)
திய்லாந்துக் கடற்பகு தியில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிக் கொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.தாய்லாந்து ஹெலிக்கொப்டரே bITUENDIT AB 05
ஐவர் மரணம்
கடற்பகுதிக்குள் விழுந்து விபத்துக் குள்ளானது.
காணாமல் போனவர் களை மீட்க கடற்படை தேடுதல் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதினால் மீட்புப்பணிகள் தாமதமாகிவருவதாக கடற்படை யினர் தெரிவித்துள்ளனர்.
UIT5 2.JITU 560 அரசு நீதவான் பு தலைமையில் ஆன றையும் நியமித்திரு
பாராளுமன் கலைக்க
(ஜகார்த்
இந்தோ திபதி அப்துல் ரஹர் டுக்கெதிராக பார கண்டனத் தீர்மான வதை ஆதரித்து உறுப்பினர்கள் வா தொடர்ந்து பாரா ஜனாதிபதி வாஹ உத்தரவு பிறப்பிக் எழுந்த வதந்திகளி மன்றத்தைக் கலை டாமென்று பிரதா அமைச்சர் கோரிக் 6TT).
படைத்தள தித்துப்பேசிய பின் தைக் கலைக்க ே ஜனாதிபதியைக் LTÜ.
எகிப்து - ஆலோ
(றியா
D தத நிலைமை தொடர்ப பிய மன்னர் வா அதிபர் ஹிஸ்னி பேச்சுவார்த்தையில் சவூதி அரேபிய வட் வித்தன.
மேற்கு காஸாப்பகுதியில் 6 முறைகள் தொடர் நாடான எகிப்தும் யாவும் கவலை ெ
ஏறாவூர் செங்கலடிப் பிரி சுகாதார வார நிகழ்வுக
(ஏறாவூர் நிருபர்- அகமட் கபீர்)
பின்காதார அமைச்சு மே 21ந் திகதி முதல் 27ந்திகதி வரை யிலான நாட்களை சுகாதார வார மாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந் நாட்களில் மட்டக்களப்பு மாவட் டத்தில் சுகாதாரத் திணைக்களம் கலவித திணைக் களத்துடன் இணைந்து சுகாதாரம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடிய பல்வேறு நிகழ்ச்சித் திட் டங்களை அமுல்படுத்தியது. குறிப் பாக ஏறாவூர் மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலு வலகப்பிரிவில் சுகாதார வாரத்தை முன்னிட்டு நடைபெற்றது. இந் நிகழ்வுகளுக்கு டாக்டர் ஆர்.நவ லோஜிதன் டாக்டர்.ஆர்.ரவிச்சந் திரன் ஆகியோர் தலைமை வகித் தனர். மாவட்ட மேற்பார்வை பொது ச்சுகாதாரப் பரிசோதகள் பி.ஜே.விம லநாதன் ஒத்துழைப்பு நல்கினார்.
தேசிய சுகாதார வாரத் தின் முதல் நாள் 21.05.2001 அன்று பாடசாலை அதிபர்களுக்கான
கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாடசாலைச் சுற்றாடலில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி வலியுறுத்தப்பட்டது. மான வர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வூட்டு வது தொடர்பாகவும் அறிவுறுத்தப் பட்டது. சுகாதார வைத்தியதிகாரி
ಛಿಜ್ಜಿ fost
ல் பல நிகழ்க
வாரத்
(மருதமுனை நிருபர்)
நிந்தவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம்முறை தேசிய சுகாதார வர்ரம் கடந்த 21ம் திகதி முதல் 5 நாட் கள் நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்திற்கிணங்க நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எம்.ஏ.இப்பதிகார் கடந்த 16ந் திகதி நிந்தவூர் முக் கிய அமைப்புக்களின் தலைவர் கள் பாடசாலை அதிபர்கள் கிராம
செங்கலடி அலுவ பெற்ற இக் கருத்த மற்றும் கிராமப்பு ளின் அதிபர்கள் றினர். தொடர்ச்சிய நிகழ்வுகள் பல செங்கலடிப் பகுதி 卯
3rd
அபிவிருத்திச் சங் யாட்டுக்கழகங்கள் பிரதிநிதிகள் அட பிரதேச சபையிை கிய கலந்துரைய செய்து தேசிய ச பாட்டுக்குழு ஒன் LIL'IL JI.
இதன் க்கி மூலம் ெ பொது அறிவித் டது. துண்டுப்பிரக கப்படங்களும் பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GLI
O)6OO
மை மாநில கிருஷ்ணா னக்குழு ஒன் ந்தது.
றத்தைக் r:$iriiւլ
நா)
னசிய ஜனா மான் வாஹிட் ளுமன்றத்தில் கொண்டுவரு பெரும்பாலான கெளித்ததைத் ஒளுமன்றத்தை L' 3560)6Ogg
க்கூடும் என்று னால் பாராளு த்துவிடவேண் ன பாதுகாப்பு கை விடுத்துள்
பதிகளைச் சந் பாராளுமன்றத் வண்டாமென்று கேட்டுக்கொண்
சவூதி Ꭽ60060I 玩)
ய கிழக்கு ாக சவூதி அரே ஹிட் எகிப்திய முபாரக்குடன் ù F(BLILLBT5 டாரங்கள் தெரி
க் கரையோரம் ற்பட்டுள்ள வன் பாக பிராந்திய
சவூதி அரேபி நரிவித்துள்ளன.
ਕ
தொகுப்பு: பெளஸி
ஐ.நா.உத்தியோகத்தர்களுக்கு கூடுதலான பாதுகாப்புத் தேவை
(ஜெனிவா)
DO GMO E LÓ முழுவதும் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் உத்தியோகத்தர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் வழங்குவதற்கு நடவடிக்கை எடு க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு முதல் இன்றுவரை உலகம் முழுவதும் பணிபுரிந்த சுமார் 200 ஐக்கிய நாடு உத்தியோகத்தர்கள் உயி ரிழந்ததாகவும் இதனைத் தடுப்
பதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பாதுகாப்பு கவுன்ஸில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் உத்தியோகத்தர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதிலு முள்ள 140 நிலையங்களில் சுமார் 14 ஆயிரம் உத்தியோகத்தர்கள் கடமை புரிவதாகவும் தெரிகின்றது. இதில் 15 சதவீதத்தினர் சமாதான பணிகளிலும், ஏனை யோர் மனித உரிமை உட்பட பல பிரிவுகளிலும் கடமையாற்றி வரு வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியா எல்லை மீறியதாக
தென்கொரியா
(f(BuLUTT Giro)
டெகொரிய ரோந்துப் படகுகள் அத்துமீறி தென்கொரிய எல்லைக்குள் நுழைந்ததாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரி வித்துள்ளது.
வடகொரிய ரோந்துப் படகு தென்கொரிய கடற் பிரதே சத்துக்குள் பிரவேசித்ததை அடு தது, வடகொரிய ரோந்துப் படகை
குற்றச்சாட்டு விரட்டியடிக்கும் வகையில் தென் கொரியா இரண்டு ரோந்துப்படகு களை அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரிய ரோந்துக் கப் பல் தென்கொரிய கடற்பரப்பில் 50 நிமிடங்கள் நின்றதாகவும் இவ் வாண்டில் மட்டும் வடகொரியா ஏழு தடவையாக எல்லைக்கோட்டை மீறியுள்ளதாகத் தென்கொரிய கூறியுள்ளது.
முஷாரப் பதிலில் வாஜ்பாய் திருப்தி
(L|g|റ്റേ)
| ഖഥ] குறித்து பேச்சு நடத்த இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் முஷாரப்பை புதுடில்லிக்கு வரும்படி இந்தியப் பிரதமர் வாஜ்பாய் விடுத்த அழைப் பை பாகிஸ்தானிய இராணுவ ஆட் சியாளர் முஷாரப் முற்றிலும் ஏற் றுக்கொண்டதற்கு இந்தியப் பிர தமர் வாஜ்பாய் திருப்த்தி தெரிவித் திருக்கிறார்.
ஆயினும் இப்பேச்சுவார்த் தைக்கான தேதிகள் இருதரப்பு
பிரச்சினை
ஆலோசனைக்குப் பிறகு நீர்மா னிக்கப்படும் என்று பிரதமர் வஜ் பாய் நிருபர்களிடம் தெரிவித்துள் 6TITU
வாஜ்பாய் எடுத்துள்ள முன் முயற்சியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வரவேற்றுள் ளனர். பாரத, பாகிஸ்தான் மக்க ளுக்கிடையே அதிக தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று வெளி யுறவு அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எம்பிக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
6
கத்தில் நடை ங்கில் நகர்ப்புற 'JITLUFFT6ODGDOE
பலர் பங்குபற்
60 BCE.g5TU 6)ITU றாவூர் மற்றும் ளில் நடைபெற்
35 TITUT
366II ங்கள் விளை என்பவற்றின் கலாக நிந்தவூர் |u|ഥ ഉ_ബL് டலை ஏற்பாடு
ாதார வார ஏற் |LİD) 19960)LDö585ÜI
லம் ஒலிபெரு துமக்களுக்கு விடுக்கப்பட் ங்களும் விளக் நியோகிக்கப்
புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்ச்சிக் கூட்டம்
(பாண்டிருப்பு நிருபர் கேதீஸ்)
சிர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல் முனை தமிழ் பிரதேச செயல கத்தின் ஆதரவுடன் கல்முனைப் பிரம்ம குமாரிகள் இராஜயோகா நிலையத்தினரால் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்ச்சிக்கூட்டம் 30.05.2001 அன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடாத்தப் பட்டது.
இக்கூட்டத்திற்கு பிரதேச
செயலாளர் ஏ.கே.தவராசா, மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அதி காரிகள் பொதுமக்கள் என நூற் றுக்கணக்கானோர் வருகை தந் திருந்தன.
பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலைய சகோதரர் விக்கி, சகோதரி கோபி ஆகியோர் இக்கூட் டத்தில் புகைத்திலினால் ஏற்படும் தீமைகள், புகைத்தலைத் தடுக்கும் வழிமுறைகள், புகைத்தல் மனித உடலை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பாக விளக்கமாக உரையாற்றினார்கள்
பூ நொச்சி முனையில் கல்நாட்டு விழா
கடந்த 30.05.2001 புதன் கிழமை காலை பத்து மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செய സെIണ| ിfിഖിബ്ബണ്ണ ഖണ്ഡu -01 கல்லடி பிரிவிற்குட்பட்ட பூநொச்சி முனைக் கிராமத்தில் சமுர்த்தி சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மதகு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வைபவரீ தியாக நடைபெற்றது.
இவ்வைபவத்தில் திரு மதி, பத்மா ஜெயராஜா, ஏ.பிரசூல், மெளலானா, ஏ.ஆர்.எம்.மன்சூர், ஏ.சி.கணிபா, ராதாகிருஷ்ணன், ஏ.சி. எம்.சம்சுதீன், எம்.ஏ.அக்பர், வி.டி. றிஸ்வி, பி.உமாபதி, எம்.ஏ. ஆமி னா உம்மா, எம்.எம். குழந்தை யும்மா ஆகியோரும் மற்றும் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து (ONGESIT 60ÖTIL 60TÍT.

Page 5
2.
மட்டக்களப்பு இராமகிருஷ்ணமறிவு
அனுசரணையுடனர், கொக் கட்டிச்ே
தமிழ் மகாவித்தியாலயத்தில் கடந் வைத்திய முகாமில் பிடிக்கப்பட காணர்கிறீர்கள். சுமார் மூவr இம்முகாமில் இருதய நோய் கலாநிதி வே.விவேகானந்த வைத்தியர்களும் பல தாதி
குறிப்Uட
அடுத்த வருடத்துக்குரிய பாட
ருபது இலட்சம் அ
(காரைதீவு நிருபர்)
"அடுத்த ஆண்டுக்குரிய இலவசப் பாடநூல் அச்சுப் பதிப்பு வேலைகளில் 70 வீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்திடமும், மீதி 30 வீதத்தை தனியார் அச்சகத்தி டமும் வழங்கியுள்ளோம். அவற்றில் இது வரை 02 மில்லியன் நூல்கள் இதுவரை அச்சிடப்பட்டு முடிவடைந்
துள்ளது என்று கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தன்னை இசுருபாயாவில் சந்தித்த இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தூதுக் குழுவிடம் தெரிவித்தார்.
இவ்வருடம் பிறந்து 05 மாதங்களாகியும் இன்னும் பாடநூல்கள் முழுமையாக மாணவர் களைச் சென்றடையவில்லை.
முழங்காவிலில் இருவருடங்களில் 46 குழந்தைகள் இறந்து பிறந்தன!
(வவுனியா நிருபர்)
தாய்மாரின் போஷாக் கின்மை மற்றும் நோய்க்காரணிக எால், முழங்காவில் சுற்றியல் கூறு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளில் 46 குழந்தைகள் இறந்து பிறந் துள்ளன.
வன்னிப் பகுதிகள் மீது கடந்த 10 வருடங்களாக அரசு விதித்துள்ள பொருளாதார தடை மற்றும் படை நடவடிக்கைகளினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளாலேயே
இந்நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1999ஆம் ஆண்டு 28 சிசுக்களும் 2000ம் ஆண்டில் 18 சிசுக்களுமென மொத்தம் 46 குழந்தைகள் இவ்வாறு இறந்து பிறந்துள்ளன.
இது தவிர வும் இரு தாய்மார்ப் பிரசவத்தின் போது மரணமெய்தியதாகவும், மொத்தமாக 80 பேர் இரு ஆண்டுகளிலும் இப்பகுதியில மரணமடைந் துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புளொட் முக்கியஸ்தரின் இறுதிக்
வவுனியா)
Dன்னாரில் வைத்து கடந்த செவ்வாயன்று சட்டுக்கொல் லப்பட்ட தமிழீழ மக்கள் விடுத லைக் கழகத்தின் (புளொட்) அரசி யல் துறை நிர்வாகப் பொறுப்பாளர் தமிழ்வாசனின் இறுதிர் கிரியைகள்
கிரியைகள்
நேற்று முன் தினம் வவுனியா கோயில் குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இறுதிக் கிரியைகளில், ஈ.பி.டி.பி. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் சுரேஷ் அணியினர் எனப்பல தமிழ்க்கட்சிப் பிரமுகர்க ளும்
லது கொண்டனர்.
ட கல்வி
சுமார் 25 வீத மாணவர்களுக்கு படவில்லை என்று EFFÉLEELD 660T6ýNLLIGBL) மேற்கண்டவாறு அமைச்சர் மேலு
55/T6)/95/:-
ஆசிரியரசு லாற்றுகைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ள வடிவில் ஆசிரிய ெ
Biasmabra
பாடசாலைகளுக்கு (1) கட்டுரைப் போ பூனிமுருகன் வித்தி (2) பேச்சுப் போ மகாவித்தியாலயம் வழங்குவதையும், (8) பொது அறிவுட் மாணவிக்கு அதி போட்டிகளுக்கும் 2 சுகாதாரப் பரிசோத
திருமதி. ற, குரூஸி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 5
னர் பவள விழாக்கு சாலை பரீ இராமகிருஷ்ண த ஞாயிறன்று (27-05-2001)
ட படங்களையே இங்கு யிரம் பேர் சிகிச்சை பெற்ற சிகிச்சை நிபுணர் வைத்திய ராஜா தலைமையில் இருபது யரும் கலந்து கொண்டமை த்தக்கது.
நூல்கள் ச்சிடப்பட்டு விட்டது
பியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்
பாடநூல்கள் ளின் அனுசரணையுடன் மீண்டும் இத்திட்டத்தையும் கைவிட வேண் e(Uെ ഖത്രി, - - - டும் என்றார் அமைச்சர் சிரித்தவாறு bLDİLÇU 21, ји @ഞLuിന്റെ குறுக்கிட்ட பாடசாலை மட்ட கணிப்பீட்டுத் தி ாதே அமைச்சர் பொதுச் செயலாளர் தமகாசிவம் ந்தில் பரீட் | იუტf|1||
பதிலளித்தார். பாடசாலை மட்ட கணிப்பீட்டுத் டத்தில் ப -ത് பம் தெரிவித் திட்டம் பலத்த பிரச்சினைகளை விக்களை குறைக்க நடவடிக்கை
ளுக்கான செய
ஆசிரியர் மத்தியில் ஏற்படுத்தி வரு கிறது. 10 பாடத்திற்கு சுமார் 100
எடுக்கிறேன் அது நவீனமயப்படுத்தப் பட்டு பைலட் திட்டமாக பாட
தற்காலிகமாக கணிப்பீட்டுப் பரீட்சை நடாத்த ஆசிரி சாலைகளிலும் தெரிவு செய்யப்பட்ட அது புதிய யர் படும் பாடு அதிகம் பலத்த தேசிய பாடசாலை களிலும் தாழிற்சங்கங்க வேலைப் பழுவை சுமத்தும் அமுல்படுத்தப்படும் என்றார்
*》
μο οι
-、 வைத்தியதிகாரி பிரிவு மட்டக்களப்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வலையிறவுப் பகுதியில் இடையிலான சுகாதார வாரப் போட்டிகள் நடாத்தப்பட்டன. ட்டி ( தொற்றும் , தொற்றாத நோய்கள்) 1ம் இடத்தினைப் பெற்ற சு. ஜெயச்சந்திரா மாணவிக்கு ாலயம் திருப்பெருந்துறை அதிபர் க.நவரெட்ணராசா பரிசு வழங்கு வதையும், ட்டியில் 1ம் இடத்தினைப் பெற்ற மாணவன் செல்வசிகாமணி சுரேந்தருக்கு (புளியடிமுனை சத்துருக்கொண்டான்) பகுதி பொதுசுகாதாரபரிசோதகர் பொ.கிரு பானந்தன் பரிசு
போட்டியில் 1ம் இடத்தினைப் பெற்ற தேவதாஸ்-றோகினி புதுநகர் விக்னேஸ்வரா வித்தியாலய ர் க.செல்வகணேசன் பரிசு வழங்குவதையும் படத்தில் காணலாம். மற் றும் அனைத்து ம், 8ம் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், பொதுச் கர் பொ. கிருபானந்தன் தொற்றும் நோய்கள், அயடின் குறைபாடு போன்ற கலந்துரையாடலும்,
னால் காதாரப் பழக்க வழக்கங்களைப் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது.

Page 6
02.06.2001
ன்றைய காலநிலை யைப் பயன்படுத்திப் பல போலிகள் புத்திசாலிகளாகத் தம்மைப் பிரகடனப்படுத்த முயல்கின்றனரென் பது அநேகருக்குத் தெரியும் ஆனால் நமக்கென்ன என்று மெள னம் சாதித்து விடுகின்றனர் வம்புக ளில் மாட்டிக் கொள்வானேன் என்ற எண்ணமே இதற்குக் காரணம் ஆனால் இன்னமும் நாம் உண்மை யை உணரவில்லை, இன்னமும் ஏமாற்றலாமென்று அவர்கள் நினைத்து விடக்கூடாதென்பதற்காக நாம் சில விடயங்களை வெளிச்சத்
வேண்டும்.
என்னடா அர்த்தமில் லாமல் குறைகளை உசுப்புகி றாயென்று புறுபுறுக்கின்றீர்களா? இதோ உடைத்துச் சொல்கிறேன் என் கூற்றில் உண்மையுண்டா இல்லையா என்பதை உங்களுக் குள்ளே உணர்ந்து கொள்ளுங்கள் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களல்லவா? யாரெ ன்று குறிப்பிடாமல் சம்பவமொன் றைச் சொல்கிறேன் சரியா என்று மனதுக்குள் கேட்டுப்பாருங்கள் நகருக்குள்ளே ஒரு கடை நடக்கி ன்றது. கடைக்கு மாத வாடகை மூவாயிரம் ரூபாய், கூலியாட்கள் சம்பளம் ஆறாயிரம், லைட் பில் இருநூறு, தருமச் செலவு நானூறு தேநீர் சிற்றுண்டிச்செலவு நானூறு ஆக மொத்தம் ஒரு மாதம் இந்தக் கடையின் பெயரால் நடக்கும் மாதச்
செலவு ரூபாய் பத்தாயிரம்முப்பதால்
பிரித்தால் நாளொன்றுக்கு அண்ண ளவாக ரூபாய் முந்நூற்றி முப்பத் திரண்டு ரூபாய் செலவு நடக்கிறது. இந்தக் கடையில் நாளொன்றுக்கு நூற்றி இருபது ரூபாய் தான் சராசரியாக வியாபாரம் நடக்கிற தென்றால் இந்தக் கடை நடத்து வதில் அர்த்தமிருக்கின்றதா? ஒரு நாள் கடையைத் திறந்து வைப பதால் இரு நூறு ரூபாய் நட்டம டைகிறதென்றால் அந்தக் கடை யைத் திறக்காமல் விடுவது நல்ல தல்லவா? இந்தச் சிந்தனை அந்தக் கடைக்காரருக்கு வரவில்லையென்
திமிலை மகாலிங்கம்
றால் அவர் கடன்காரராவதில் என்ன ஆச்சரியம்?
அதே நேரத்தில் இன்னு மொருவரைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள். சப்பாத்து ഖേങ്ങയ്ക്കേണ് செய்யும் ஒருவர் ஞாயிற்றுக் கிழமைகளில் கடையைப்பூட்டி விட் டார். அடுத்த நாள் அவர் கடை திறந்திருந்தார். அவரிடம் கேட்டேன் முதலாளி ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்களுக்கு லீவு மாணவர்க ளுக்கும் ஓய்வு கந்தோர்காரருக்கும் லீவு அன்றைக்கு இவர்களெல்லாம் வந்து உங்களிடம் வேலையை முடித்துக் கொள்ள வசதியாக இருக் குமே. நீங்கள் ஞாயிற்றுக் கிழமை களிலும் கடையைத் திறந்து வைக் கலாமே என்று அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
நான் கடையைத் திறந் தால் வேலை செய்யும் இருவருக் கும் நானுாறு ரூபாய் எனக்கு முந் நூறு ரூபாய் லைட்செலவு தேனீர் செலவு எல்லாம் சேர்த்து எண் ணுறு ரூபாய் செலவாகும். அன் றைய தினம் எப்படியும் இருநூறு
துக்குக் கொண்டு வரத்தான்
ரூபாய்க்கு மேல் உழைக்க முடி யாது. ஆக அறுநூறு ருபாய் நான் நட்டமடைய வேண்டும். இது தேவைதானா? அவரின் கேள்வியில் நியாயம் இருக்கிறதல்லவா?
Flbubgburg) GDITLD6) கடைக் கணக்கு எழுதுகிறாரே வேறொன்றும் கிடைக்கவில்லையா என்று நினைத்து விடாதீர்கள். கடைக்கணக்கை நான் உதாரணத் துக்குத் தான் எடுத்தேன். ஆனால் இதே அடிப்படையில் அவதானிக்க வேண்டியவை அநேகம் இருக் கின்றது. ஒன்றிரண்டை எடுத்துச் சொல்கிறேன் உண்மை உண்டா இல்லையா என்று சிந்தித்துப்
சமூகசேவையென்று சொல்லிக் கொண்டு சிலர் ஓட்டமாக ஓடித்திரிவதைக் காண்கிறோம். இதிலே கால்பங்குப் பேரை இந்தத் தலைப்பிலே சேர்த்துக் கொள் ளலாம். மீதிப் பேர் சுய தேவைக ளுக்காகத்தானே ஓடுகின்றார்கள் இல்லையா? இப்படி ஓடித் திரிப வர்கள் வேலைகள் முடிந்து இரவு படுக்கைக்குப் போவதிலிருந்து இன்று நான் சமூக சேவை ஏதும் செய்திருக்கிறேனா என்று தம்மைத் தாமே கேட்டுப்பார்த்தால் உண்மை விளங்கிவிடும். ஏன் நான் இவை களை இழுக்கிறேன் தெரியுமா? இன்றைய உலகின் உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை. தாங்கள் யாரென்று அறிமுகப்படுத்துவதற்கும் அவர்கள் தினசரி செய்யும் கடமை களுக்கும் சம்பந்தமே இருப்ப தில்லை. இனங்களுக்குள் ஐக்கி யத்தையேற்படுத்தும் குழுவென்று ஒரு குழு இருக்கும். அந்தக் குழுவினர் முக்கிய உறுப்பினர்கள் ஊரிலே இனப்பிரச்சினைக்கு மூல காரணமானவர்களாக இருப்பார்கள் அலுவலகத்திலே அள்ளிவைப்
பாதுக ஆக்கமுறுகின்றதா அழிவடைகி
புக்கலையில் திற உத்தியோகங்கள் காரணகாரராக கந்தோரை கழு கொண்டு கரைே காலத்தில் சமாதா பட்டயம் அவரின் காட்சியளிக்கும்
களை நடத்தியிரு ബിങ്ങ് ിഞpsഞ தனது B605 assO)6. கொண்ட அனுபவ யராக இருப்பார் ட துக் கொட்டி அணு 6DJIT LILIFT GLD LILLL LD வார்கள். ஆனால் றையின் ஜம்பவ
றைய இளைஞர்
லேறிப் பல வி
கொள்ளுவார். கறி போன கைச் செல
பேப்பர் வாங்கிக் கட்டுரையாகவும் 6 விட்டுக் ൈ அந்த வய்து ே ஆனால் எண்ண கவிதைகள் எழுதி காவலன் என்ற ப
முன்பெ க்குப் பட்டம் கெ பலபேரின் அபிப் சிலரின் சாதனை லெடுத்து ஏதோ செய்யும் இப் ജൂ||Llquിഞ്ഞൺ, { இன்ன பெரியவர் கடிதம் இருக்கி விருது தரும் பட்சத் இன்னாருக்கு நன்றி என்று பிரகடனம் ணப்பம் சமர்ப்பி இப்போது பட்டம்
றது. கடன் பட்டுப் அச்சு வாகனமே
ഖണ് ഞഖ *()
தற்போதைய இலங்கை அரசியல் ിഞഖധി நோர்வே சமாதானத்தூதுவர் அமெரிக்கா சென்றார். இலங்கையின் சமாதா னத்திற்கு அமெரிக்காவின் ஆலோச னையை நாடினார். இந்தியா ற்கான இலங்கைத் தூதுவர் அவசரமாக இந்தியா அழைக்கப் ட்டார். அத்துடன் இலங்கை ஜனாதிபதி அவசரமாக அமைச்ச ரவைக் கூட்டத்தை கூட்டி தற்போ தைய நிலையில் சில சமயம் இலங்கை அரசாங்கம் வெளிநாடுக 6ŐI 6J MBLI OBISË5 356)| 3560DLD ULI டுதலைப் புலிகளின் தடையை தற்காலிகமாக நீக்கி தற்காலிக மான போர் நிறுத்தத்தையும் செய்ய முன்வரலாம். அப்படி அவர்கள் முன் வந்தால் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை மேசைக்கு இரு தரப்பும் சென்றாலும் அங்கு மேலும் சிக்கலான பிரச்சினை இருக்கிறது.
அதாவது இலங்கை அரசியல் யாப்பில் மாற்றம் செய்வ தானால் அரசாங்கத்திற்கு 2/3 ... பலம் வேண்டும். அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தற்போ அரசாங்கத்தினால் இந்த
உஇலங்ை
இரண்டையும் நட மாகத் தோன்ற LT660)LD LIGOLD யில் தற்போதை 6OLD3, El AaB6s இழுபடும் நிை கொண்டு இப்பிர தீரவுகாண முடிய
பெரிய கட்சிக
35L60D6DI LIITUTTGIbL
9960s
பெரும்பான்மை
அந்த இரண்டு தமிழ் அரசியல் செல்வநாயகத்த அந்த அரச இனப்பிரச்சினை காக பலத்த
கொடுத்திருந்த தைய பிரதமர் பண்டாரநாயகா6 ஐ.தே.க.ஜனா ஜயவர்த்தனாவு 60601-60LL (UDL9. வரத்தவறியதுட
Φ 60) 6II 2) (15 சென்றுள்ளார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 

ObTI?
மசாலி பலரின் ன் அறுப்புக்குக் ருப்பார் அவர் வியெடுத்துக் பறி ஒதுங்கும் நீதவான் என்ற இருப்பிடத்திலே பல பத்திரிகை பார் பத்திரிகை ாத் திருத்தியே பிழையாக்கிக் பழுத்த ஆசிரி லர் வந்து அறுத் பவசாலி என்று சூட்டிச் செல் பத்திரிகைத்து ன் என்று இன் ஒருவர் மேடையி ருதும் பற்றிக் பாங்கக் கொண்டு வுப் பணத்துக்குப் கவிதையாகவும், ழுதிக் குவித்து ப் போயிருப்பார் பான கவிஞன். ப் பதினொரு ப ஒருவர் கவிஞர் படம் வாங்குவார். ல்லாம் ஒருவரு டுப்ப தென்றால் பிராயம் கேட்டுச்
E60)6TBE,600T, ஒரு குழு சிபார்சு போதெல்லாம் என்னிடம் இன்ன களின் சிபார்சுக் ன்றது. எனக்கு தில் நான் இன்ன யோடு நடப்பேன் செய்து விண் |ப்பவர்களுக்கே வழங்கப்படுகின் புத்தகம் எழுதி றுவதற்காக வீடு வைத்த ஏழை
V
எழுத்தாளன் முருங்கை இலைச் சுண்டலும் சோறும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஆறு புத்தகங்களை டைப் செற்றிங் முறையில் அச்சடித் துப் போட்டிக்கு அனுப்பிய அறி முகம் உடையவரொருவர் புத்தக வெளியீட்டுக்குரிய பரிசாகப் பத்தா யிரம் பெற்றுக் கொள்வார். (இது பற்றி ஒரு பேப்பரில் வந்திருக்கிறது) சமூக சேவைத் துறை யில் ஆரம்பித்துப் புத்தக வெளியிட் டுக்கு வந்து விட்டேன் பாருங்கள் எங்கும் முறை தட்பி விட்டதென்றால் எதனை முதலிற் சொல்லுவது என்ற சிக்கல் தான் இதற்குக் காரணம். மீண்டும் சமூக சேவைக் கே வந்து விடுகிறேன். சூழல் சூழல் என்று அணி மைக் காலத்தில் பேசப்படுகின்றதல்லவா? ஏன் சூழல் பாதுகாப்புத்தினமென்று ஒரு தினம் கூட அண்மையில் (5-6-2001) வருகின்றது. பலருக்கு ஞாபகமிருக் கும் என நினைக்கின்றேன். உண்மையிலே சூழல் பாதுகாப்பு என்று கிழக்கு மாகாணத்தில் ஏதாவது இருக்கின்றதா என்பது நமக் கெல்லாம் தெரிவதாக ജൂൺങ്ങാൺ.
காடுகள் அழிக் கப்ப டுகின்றன, தேக்கம் சோலைகள் வேரொடு பிடுங்கப்படுகின்றன மற்ற
இடங்களில் பனம் கன்றுகள் நாட்டப்படுகின்றன. நமது பகுதி யிலே பனை மரங்கள் அழிக்கப் படுகின்றன. கடலரிப்பு மண்ணரிப்பு என்று மரங்கள் மற்ற இடங்களில் பாதுகாக்கப்படுகையில் நமது பிரதேசத்தில் எல்லாமே அழித்தொ ழிக்கப்படுகின்றன. இதனால் பறவையினப்பெருக்கம், மிருக
இது உங்கள் பக்கம் இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக, அரசியல், பொருளாதார, விஞ்ஞானம் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் பக்கம்
9, flui ار
இனப்பெருக்கம் எல்லாமே அழிந்து போகின்றது. உயிரினங்கள் பல உற்பத்திக்கு வழியின்றி மாந்தி மறைந்து போகின்றன. சூழல் பாதுகாப்பின் பெயரால் கடமை செய் பவர்களென யாராவது இருந்தால் இந்தச் சூழல் அழிவு பற்றி ஏதாவது செய்தார்களா?
ஏன் செய்யவில்லை வருடம் ஒரு தடவை பட்டறை வைக் கின்றோம், பரிசுகள் கொடுக் கின்றோம் என்று சொல்வார்கள் அது உண்மையாக சர்வதேச ரீதியாக உலக நாடுகளும் உணரும் வண்ணம் ஏதாவது செய்யப் பட்டதா? என்றால் இல்லையென்ற பதில் தான் கிடைக்கின்றது. ஆட்களை அடித்து உதைத்துக் காயப்படுத்துவதற்கு ஒரு குழு அடிவாங்கிய காயக்காரர்களுக்கு மருந்து போடுவதற்கு ஒரு குழு அடிப்பதை நிறுத்திக் கொண்டால் மருந்து போடும் குழு தேவை யில்லையே என்ற சிந்தனை ஏன் வரவில்லை. சிலருக்குச் சில சிந்த னைகள் மட்டுந்தான் வருமோ?
சரி போனது போய் விட்டது எதிர் வரும் சூழல் பாதுகாப்பு தினத்தில் நமது சூழல் மாசடைவதையும் சூழல் நாசமடை வதையும் அகில உலகமும்
அறியும் அளவுக்கு ஏதாவது செய்ய எவராவது முன்வருவார்களா? எவரும் முன் வராதபட்சத்தில் சூழ லின் பெயரால் பெயர் பதிந்து கொண்டிருப்பவர்கள் இந்தச் சூழ லிலிருந்து சற்று ஒதுங்கிக் கொள் வார்களா? பொறுத்திருந்து பார்ப் (BLITTLb g)6O60D6COULINT?
கயில் சமாதானம்ட
தக்கூடிய காரிய வில்லை. பெரும் ജൂൺബIg, fിഞൺ ய அரசு தோழ ன் ஆட்டத்திற்கு Dயில் இருந்து சினைக்கு எப்படி D. கயின் இரண்டு நம் ஒவ்வொரு ன்றத்தில் அறுதிப்
UÜD) O)
பெற்றிருந்தன. வேளைகளிலும் கட்சிகள் தந்தை ജൂഞ്ഞെഥuിന്റെ வ் கங் களுக்கு FLDITg5 T601 3556) is அழுத்தங்களை ாதிலும் அப்போ ஸ்.டபிள்யுஆர்.டி சரி அதன் பின் பதி ஜே.ஆர். சரி இனப்பிரச்சி க்கு கொண்டு மேலும் சிக்கல் க கவி விட்டு இதற்கு காரணம்
அவர்கள் தாங்கள் இருக்கும் காலங் களில் தங்கள் ஆட்சியை மேலும் நீடிக்கும் குறுகிய நோக்குடன் செயல்பட்டார்கள். இந்த நாட்டில் இப்படி ஒரு இரத்தக்களறிக்கு வழி சமைத்தது மாறாத வடுவையும் ஏற் படுத்தி விட்டது தான் துரதிஷ்டம்,
ஆனால் தற்போதைய சூழலில் தெற்கில் மீண்டும் இனவாதம் தூண்டப்படும் நிலை அதிகரித்து செல்லும் இவ் வேளையில் தற்போதைய அரசாங் கம் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது. இந்த அரசாங்கம் இதய சுத்தியுடன் செயல்பட்டாலும் அரசாங்கத்துக்குள் இருக்கும் சில இனவாதப் போக் குடையவர்களும், எதிர்க்கட்சியில் இருக்கும் சில இனவாதப் போக்கு டையவர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள். இதனால் அரசாங் கத்திற்கு மேலும் நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம். அப்படி ஒரு சூழ் நிலை வரும் போது அரசாங்கம் சமாதான முயற் சியை கைவிட்டு மீண்டும் போருக்கு செல்லும் நிரப்பந்தமும் ஏற்படலாம். அப்படி மீண்டும் போர் வெடித்தால் இலங்கை மக்களின் fo06o GarILDs GSLT66) p. 6T6T LD353,606T GL
கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப் படும்.
25 வருடங்களின் முன் இலங்கை ரூபாவின் பெறுமதியும், சிங்கப்பூர் டொலரின் பெறுமதியும் ஒரே அளவில் இருந்தன. இன்று ஒரு சிங்கப்பூர் டொலர் 50 ரூபாவிற்கு மேல் சென்று விட்டது. இந்த 25 வருடங்களில் இலங்கை 50 வருடங்களுக்கு மேல் பின் தங்கிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு சென் றாலும் அடைக்க முடியாத கடன் கார நாடாகி விட்டது எமது நாட்டில் ஒரு இயற்கை அனர்த்தம் வந்து கடனாளியாகியிருந்தால் பறவாயில் லை. ஆனால் தெரிந்து கொண்டே கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு செல்களையும் தோட்டாக்களையும் வாங்கி சொந்த மண்ணையே அக்கி னிச் சுவாலை ஆக்கிய கொடிய கலாசாரம் இத்தோடு முடியட்டும். தற்போதைய ஆட்சியாளரும் சரி, விடுதலைப் புலிகளும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி சிந்தித்து செயற்பட்டு எதிர்கால சந்ததியினர் சந்தோஷமாக வாழ வழி காட்டு வார்கள் என நாங்களும் இறை வனை வேண்டுவோம்.

Page 7
O2.06.2001
鷗
கல்லடி பெ
இறு
ாதுச் சுகாதாரப் 蚤
சுகாதார வார பேச்சுப்போ
(அரியம்)
தேசிய ᏧièᏏlᎢg5lᎢᎫᎫ வாரத்தையொட்டி கல்லடி பொதுச் சக்திரவிபரிசெதிளிவிடுதிiர்பு பஇAEபுரிகின்பேடுகிறது. Gaffiliffway PIP3) 駙挪 酗 மாரினால் 23.05.2001 அன்று நடாத் தப்பட்டது மட்டக்களப்பு உதவிச் சுகாதார அதிகாரி திருமதி.ஆர். சிறிதரன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.நாகலிங் கம் சுகாதார கல்வி உத்தியோ கத்தர் ஜிரெட்ணகுமார் ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்ட
60III.
போட்டி முடிவுகள் 1ம் இடம் :- ரங்கநாதன் அபிராமி, விவேகானந்தா மகளிர் மகாவித்தி LT6)UILD, B606)19.
2 65SLub :- aE56OTE5 சுந்தரம் நிறோஜினி, மட்/கல்லடி முகத் துவாரம் விபுலானந் தா வித்தியாலயம் ம்ே இடம -ஹரிதாஸ் பிரவீணன், மட்/ சிவா னந்தா தேசிய பாட
F6O)6)
சிரேஷட பிரிவு : 6 (86).
Ib 6Lub:-
கானந்தராஜா விஜேமயூதினி, மட்/ கல்லடி முகத்துவாரம் விபுலாந்தா வித்தியாலயம்
2b 6 b :- (BLIT. FLTS160 35656) ரா, விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம்
ம்ே இடம்:- கம்புநாதன் நரேந்திர குமார், சிவானந்தா தேசிய பாட
9Tഞൺ, ബറ്റൂ. வெற்றி கான பரிசளிப்பு பெற்றது.
சிரேஷ இடம் பெற்ற விஜேமயூதினி படத்தில் காண
டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த கும்பிளே விளையாடமுடியாத நிலை
பகிஸ்தான் அணிக்கு எதிராக 1999ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்றதான டெஸ்ட்
போட்டியில் 10 விக்கற்றுகளைக்
கைப்பற்றி உலக சாதனை படை த்த அணில் கும்பிளே கையில் காயம் காரணமாக 6 மாத காலம் விளையாடமுடியாத நிலையில்
D6busis;5.
போட்டி
மட்டக்களப்பு முதல
(காந்தன்)
டெக்கு கிழக்கு மாகா ணங்களுக்கிடையிலான மல்யுத்தப் போட்டி அண்மையில் மட்/ சிவா னந்தா தேசிய பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஒவ்வொரு நிறையிலிருந்தும் ஒவ்
நகோவேந்திரன் 43-46 2. வே.திருச்செல்வம் 46-50 3. ந.பிரதீபன் 50-54 4 வரவீந்திரன் 54-58 5. சிபார்த்திபன் 58-63 6. வா.ஜெயதேவா 63-69 7 இபார்த்திபன் 69-76 8. பாசுபாகரன் 76-85 9. கதவக்குமார் 87-97 10. வே.விக்னராஜா
வொரு மாவட்ட போர் கலந்து ெ 8 பேர் முதல பெற்று 2 பேர் பு தையும் பெற்று யனானது. வெர் பெயர் விபரம்
கி.கி முதலாமிடம் கி.கி முதலாமிடம் கி.கி இரண்டாமிடம் கிகி முதலாமிடம் கி.கி முதலாமிடம் கி.கி இரண்டாமிட கி.கி முதலாமிடம் கி.கி முதலாமிடம் 鼬 முதலாமிடம்
97-130 கி.கி முதலாமிடம்
மேற்குறிப்பிட்ட எட்டுப் போட்டிகளில் முதலாமிடத்தை னானதோடு தொடாந்து 5 வருடமாக மல்யுத்தப் போட்டி
திகழ்கிறது.
。
மட்/மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்
நிகழ்வாக ஒலிம்பிக் தீபம் ஏற்றும் போது எடுத்த காட்சியும், அணிவ
எடுத்த காட்சிகளையும் இங்கே காணலாம்.
(படமும் தகவலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 7
பெற்றவர்களுக் തഖLഖ(lpഥ GLL)
| ||1||fl6)]] 6ტ 1ub
DIT GOOI6ýlu IT601 6ý. ரிசு பெறுவதைப் aðIIID.
உயில்
TIL DEL LLD
த்திற்காகவும் 10 காண்டனர். இதில் ாமிடத்தினையும் மட்டுமே 2ம் இடத் மட்டக்களப்பு சம்பி றியீட்டியவர்களின் பின்வருமாறு.
ப் பெற்று சம்பிய பில் சம்பியனாகத்
டியின் ஆரம்ப நப்பின்போது
காந்தன்)
ר-לר
C கசிப்பு ஒழிப்புக்கான அரங்கச் செயற்பாடு
பவற்குளம் பகுதியில் கசிப்பு ஒழிப்புக்கான அரங்கச் செயற் பாடு அரங்கச் செயற்பாட்டுக்குழுவும் அதன் நெறிப்படுத்திலில் இயங் கராவூர் தாலிக்குளம் பூவரசன்குளம் பகுதியிலான இணைந்த கிராமிய அரங்கக் குழுவும், இணைந்து தமது கிராம மக்களின் கசிப்பு (வடிசா ராயம்) ஒழிப்புக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுப்பெருமளவு வெற்றியையும் ஈட்டி வந்துள்ளது.
இதனைக் கேள்வியுற்ற பாவற்குளம் மக்கள் பலர் கடிதம் மூலமும், நேரடியாகவும் தொடர்பு கொண்டு கிராமிய பண்பாட்டு அரங்கக் குழுவையும் தமது கிராமத்துக்கு வரும் படி வேண்டிக்கொண்டுள்ளனர். அப்பகுதி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இந்த முயற்சி யில் முனைப்புடன் உள்ளனர்.
கசிப்பு ஒழிப்புக்கான அரங்கப் பயிற்சிப் பட்டறையினை 26.05.2001, 2705.2001 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அரங்கச் செயற்பாட் டுக்குழு பாவற்குளம் பகுதியில் நடாத்தியுள்ளது.
பட்டறை மூலம் தயார்செய்யப்படும் உணர்வுபூர்வமான அரங் காற்று கையோடு எதிர்வரும் 31.05.2001 வியாழக்கிழமை முழு நாளும் இக்கிராமத்தில் செயற்படவுள்ளனர். இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள், யுவதிகள் தாய்மார், தந்தைமார் முதியவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான அனுசர
ணையை வழங்க யுனிசெப் நிறுவனம் கொள்கையளவில் ஒப்புக கொண்டுள்ளது.
31.05.2001 நடைபெறப்போகும் அரங்காற்றுகையின் போது
Gogoi Loi GLD66, Gaujonoir (University of Manchester -U.K.) பல்கலைக்கழக பிரயோக அரங்கத்துறை விரிவுரையாளர் பிரபல நாடக வியலாளர் ஜேம்ஸ் தொம்சன் கலந்து கொள்ளவுள்ளார்.
எஸ்.விந்தன் வவுனியா
மட்/ப.நோ.கூ.சங்க பொது முகாமையாளர்
Dட்டக்களப்பு ப.நோ.கூ. சங்கத்தின் தற்காலிக பல பொது முகாமையாளராக திருமதிகவேலுப்பிள்ளை இயக்குனர் சபை மானத் திற்கமைய நியமனம் பெற்று பொறுப்புக்களை பாரம் எடுத்துவிளார்.
பொது முகாமையாளர் எஸ்.சுந்தரலிங்கம் இடைநிறுத்தம சம்மந் தமான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது
என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நா. அமிர்தநாயகம்
பொதுச்சபை உறுப்பினர் மட்/ப.நோ.கூ. சங்கம்
S SS L SS L LSS L S SS SLSS SLSS S LS L S L S S SLS SLS S S SS S L L S LS L LS LSS L SLS
பிரதான வீதியைக் கவனிப்பார் இல்லையா?
வெல்லாவெளி பாலையடி வட்டை பிரதான வீதியைக் கவனிப்பார் இல்லையா? இப்பிரதான வீதியானது கடந்த பத்து வரு டங்களுக்கு மேலாக கவனிப்பார் யாருமின்றி கிடக்கிறது. இவ்விதியை திருத்துமாறு பலமுறை சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. தற்போது இவ்வீதியில் பள்ளமும் கிடங்குமாக போக்குவரத்தக்கு உதவாத நிலையில் உள்ளது. இவ்வீதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் இனிவரும் காலங்களில் போக்கு வரத்து செய்ய கடும் சிரமப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனவே இப்பிரதான வீதியை திருத்தித் தருமாறு சம்மந் தப்பட்ட அதிகாரிகளிடம் மிகப் பணிவாக கிராம மக்கள் சார்பாக கேண்டுக்கொள்கிறேன். அருச்சுணன் - தயாபரன்
பாலையடிவட்டை SS SSSSS SSSS SSSSSSSSS SS SS SS S S S S S S SS S S S S S S S SS SS SS SS SSS SSS
வீதிகளின் ஓட்டை விழிக்குத் தெரியவில்லையா?
குறுமண்வெளியின் நுழைவாயில் பிரதான வீதியிலே ஆங் காங்கே சில ஓட்டைகள் காணப்படுகின்றன. சென்ற முறை வீதி அபி விருத்தி வேலைகள் நடைபெற்றபோதும் இவ்விதிக்கு ஒழுங்காகத் தார் ஊற்றப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறுமணன் வெளியில் இருந்து மகிழுர் செல்கின்ற வீதியும் இதே நிலைக்குள் ளாக்கப்பட்டு வீதி நிலை குலைந்து காணப்படுகிறது.
நியூ ஹிமாலயா, ஒறியன்ற் போன்ற இரு கல்வி நிலையங் களுக்கும் தினமும் துவிச்சக்கர வண்டியில் வருகிற மாணவ மாணவிகள் மற்றும் பொதுஜனங்கள் யாவரும் நாளாந்தம் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று இன்னும் எத்தனையோ விதிகள் நாளாந்தம் மோசமான நிலைக்குள் ளாக்கப்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அலட்சியம் செய்யாமல் வீதிகளைப் புனரமைப்புச் செய்ய சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
இளையதம்பி திருச்செல்வம் குறுமண்வெளி - 12

Page 8
02.06.2001
Gabri606 le DGUEO) ரணில் இந்தியத் தலைவர்களுட
டில்லி
இந்தியாவுக்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்கா நேற்று இந்தியாவின் முன்னாள்
நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிற
சந்தித்து பேச்சுக்கள்
இலங்கை இனப்பிரச் சினை தொடர்பாகவும் நோர்வே அரசு மேற்கொண்டு வரும் சமா
தான முயற்சிகள் தற்போது தோன்றியுள்ள பின்னடைவு குறித் தும் ரணில் விக்கிரமசிங்க
கலந்தாலோசனை
கவும் தெரிவிக்கப்
தென்மராட்சியில் மக்களை குடி வேண்டாம் என புலிகள் அறிவு
(யாழ் நிருபர்)
தென்மராட்சிப் பகுதியில் மக்களைக் குடியேற்ற எடுக்கும் நடவடிக்கையை புறக்கணிக்கு மாறும் விடுதலைப்புலிகளின் அறிவிப்புக் கிடைக்கும் வரை அப்பகுதிக்கு சென்று குடியேற வேண்டாம் எனவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுத லைப்புலிகள் உத்தியோக பூர்வ மாக விடுத்துள்ள அறிக்கை யொன்றில் தெரிவித்துள்ளதாவது யாழ்குடா நாடு எதிரியின் வசமான திலிருந்து எத்தனையோ துன்ப துயரங்களை சுமந்து வரும் மக்
களை மனிதக் கேடயமாகப் LLIGöi படுத்துவதில் எதிரியும், எதிரியின் அடிவருடிகளும் மாறி மாறி முயன்று வருகின்றனர்.
சென்ற ஆண்டு யாழ் குடாநாட்டில் வெடித்த போரின் போது பளைப் பகுதியிலும் ஏனைய பகுதியிலும் மக்களைக் கவசமா கப் பயன்படுத்தி போரிட முனைந் தனர்.
ஆனாலும் எமது துல்லி யமான திட்டமிடலினால் எமது அறிவிப்புக்கு இணங்க மக்கள் இடம்பெயர்ந்து ஒத்துழைப்பு தந்ததி னால் இழப்புக்கள் குறைக்கப் பட்டது.
வெளிநாடு செல்ல முயன்ற 17 பேர் நீர்கொழும்பில் கைது
(நீர்கொழும்பு)
நீர் கொழும்பிலிருந்து இத்தாலிக்கு படகுஒன்றில் செல்ல முயன்ற பதினேழு பேர் நீர் கொழும்பு பொலிசாரினால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ள 601).
தமிழர்களின் உரிமைகளை
ழும்பு நிருபர்)
புலிகள் அண்மையில் விதித்துள்ள நிபந்தனைகள் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச் சாத்திட முடியாத நிலையை எற்ப டுத்தியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து அரசு - புலிகளுக்கு இடை யிலான பேச்சுவார்த்தைகள் பின் னோக்கிச் செல்வதாக இராஜ
போலி முகவர்களிடம் பெரும் தொகையான பணத்தை கொடுத்ததைத் தொடர்ந்து இவர் கள் நீர்கொழும்பிலிருந்து இத்தா லிக்கு செல்வதற்கான ஏற்பாடு
மேற்கொள்ளப்பட்டதாக நார
ஹன்பிட்டி பொலிசார் தெரிவித் துள்ளனர்.
தந்திர வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
சமாதானப் பேச்சுக்களில் புலிகள் பங்கு பற்றினாலும் பங்கு பற்றாவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களின் சட்ட ரீதியான உரிமை களை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படும். இந்த வழிமுறைகளை சாத்தியமாக்குவதற்காக அரசியல் யாப்பினை மாற்றவும் நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்று
(க.ஜெகதீஸ்வரன்)
இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் நேற்றுக்காலை இறந்த சிசு ஒன்றை பிரசவித்த சிறிது நேரத் தில் தானும் மரணமடைந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்று மட்டக் களப்பு அரச போதனா வைத்திய சாலையில் நிகழ்ந்துள்ளது.
கொக் கட்டிச்சோலை யைச் சேர்ந்த சிவஞானம் பரமேஸ் வரி என்னும் மேற்படி பெண் இறு தியாக வைத்தியசாலையில் சேர்க்
குழந்தை பிரசவத்தில் இளந்தாய் மரணம்.
கப்படும் வரை எவ்விதமான வைத் தியஆலோசனையையும் பெற வில்லை எனத் தெரிய வந்துள்ளது. அத்துடன் குறித்த இளம் பெண் ணின் தாயாரால் பாரம்பரிய கிரா மிய மருத்துவ முறைகளின் படி சிகிச்சை அளிக்கப்பட்டதாலேயே வயிற்றினுள்ளேயே சிசு இறந்தது டன் தாயும் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வைத்திய சாலை வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள்
66 OCÓ GITT F6ODUL
(நமது நிருபர்)
வந்தாறுமூலை ரீமஹா விஷ்ணு வித்தியாலயத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் கல்விக் கண்காட்சி இடம்பெற்றது. இத னைப் பார்வையிட பல ஆயிரக் கணக்கான மாணவர்கள் வருகை தந்தனர்.
மட்டக்களப்பு, கல்குடா பட்டிருப்பு கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்வை யிட்டனர்.
கண்டுகளிப்பு
நேற்றைய கண்காட்சிக்கு பிரதம அதிதியாக கல்விக் கல்லூரி பீடாதிபதி என்.நடராசா கலந்து சிறப்பித்தார்.
மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தி.கே.மகேசன் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.டி.ஹரிஸ், கல்விக்கல்லூரி பீடா திபதி எஸ்.பாக்கியராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று இக்கண்காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட முடியும்.
ஆனால் மோர் போர் பிரதே தரும் தென்மராட் மக்களைக் குடியே தரப்பினரும் மும்மு வருகின்றனர்.
மீண்டும் அனர்த்தத்தினாலும் லும் மக்கள் அ தவிர்க்கும் நோக்கு உத்தியோகபூர்வ அ கும் வரை குடியே என்பதை தெரிவிக்க என அந்த துண்டு தெரிவித்துள்ளனர்.
štillIJI
றுள்ளனர்.
அதன் 1 விரைந்த படையின சுற்றி வளைத்துத் தினர்.
இத்தேடு படையினர் மீது வி மேற்கொண்ட தா படையினர் பலியா கப்படுகிறது.
சட்ட ரீதியான அரசு உறுதிப்படுத்
ஜனாதிபதி சந்தி நாயகா குமாரது 6TITU.
Ꭷ 6ᏁᎠᏰᏏ
தேச அமைப்பு ஏற் 26IIL35(UDLD, 2360|| னும் கருத்தரங்கி தற்காக கொழும் நாடுகளைச் சேர் கடந்த வியாழக் ஜனாதிபதியைச் ச ரையாடிய போதே தெரிவித்துள்ளார் பட்டதாரிக ஒன்றியம் கவன : மொன்றை அன்ை6 யது.இதன் முடி டக்ளஸ் தேவான ரொன்று கையளி நிகழ்வின் போது வேண்டுகோளைய களின் பெயர் விப பட்டியல் கைய ஒன்றியத் தலை வரன் தெரிவித்த
ஆங் தினப் போட்
ஆர
(தவி LDL L 5, வலய ஆங்கில இன்று சனிக்கிழை றன. முதல் நாள் டக்களப்பு புனித LITIL gT60) GOL 6) இதனையொட்டி இன்று விசேட வி பட்டுள்ளது. இன்று தல், பிரதிபண்ணு டிகள் நடைபெறு ]ഞങ്ങIII கள் முதல் மூன் மட்டக்களப்பு இ மெதடிஸ்த மத்தி LI TIL LUFT60D6D356ff
 

சனிக்கிழ
8
ம குறித்து
Öt BuöföíGunijjang சென்றுள்ள எதிர் கட்சித்தலைவர் ரதமர் இந்திரகுமார் குஜராலைச்
b.
நடத்தியதா
டுகிறது.
ளை இந்தியப்
யேற I'll ற்போது இன்னு FLDITépéE FIILé சிப் பகுதிக்கு ற்ற அனைத்து ரமாக ஈடுபட்டு
ஒருமுறை போர் அழிவுகளினா ഖസെllL(6ഖങ്ങg, டனேயே எமது றிவிப்பு கிடைக் பற வேண்டாம்
விரும்புகிறோம் ப் பிரசுரத்தில்
பின்னர் அங்கு ர் அப்பகுதியை தேடுதல் நடத்
தலின் போது டுதலைப்புலிகள் க்குதலில் இரு னதாக தெரிவிக்
5g) D ரிகா பண்டார |க தெரிவித்துள்
நோக்கு, சர்வ பாடு செய்துள்ள நாயகமும் என் ல் பங்குபற்றுவ பு வந்துள்ள 34 த பிரதிநிதிகள் கிழமை மாலை நீதித்துக் கலந்து மேற்கண்டவாறு
ர்ப்புப் போராட்ட மயில் நடாத்தி பில் அமைச்சர் தாவுக்கு மகஜ கேப்பட்டது. இந் மைச்சர் விடுத்த
டுத்தே பட்டதாரி
ங்கள் அடங்கிய ரிக்கப்பட்டதாக ர் என். ரமேஸ் . .
Lq 956ai (Ubu | LÍD.
b) களப்பு கல்வி தினப்போட்டிகள்
ம ஆரம்பமாகின் போட்டிகள் மட் மிக்கேல் தேசிய நடைபெறும். ப்பாடசாலைக்கு முறை வழங்கப் சொல்வதெழுது ல் ஆகிய போட்
). போட்டிகள் திங் தினங்களுக்கு, துக் கல்லூரி, கல்லூரி ஆகிய நடைபெறும்.
பிரதமர் வாஜ்பாயை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடாநாட்டுப் படையினரை மீட்க
'ஜல்லிகார்’ (யாழ் நிருபர்) யாழ்குடாநாடு கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் முற் றுகைக்குள்ளான சமயம் இலங் கைப் படையினரை மீட்பதற்காக இந்திய அரசு 'ஜல்லிகார்' ராணுவ நடவடிக்கையை மேற் கொள்ளத் தயார் நிலையில் இருந்ததாக இந்தியப் பாதுகாப்பு g6OLDäfeÕIT6Ö G667ulÜLILL 2001ஆம் ஆண்டுக்கான அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழ்மொழியிலே கணினிப் பயிற்சி
(நமது நிருபர்) அரச சேவையாளர்க ளுக்கான பயிற்சிகள் கொழும்பில் சிங்கள மொழியிலேயே நடத்தப் படுகின்றன. ஆயினும் வடக்கு கிழக்கு மாகாண மட்டத்தில் நடத் தப்படுகின்ற பயிற்சிகள் தமிழ் மொழிமூலம் நடத்தப்படுவதால், அரச ஊழியர்கள் இலகுவாகப் பயிற்சிகளில் கலந்து கொண்டு நன்மைபெறக்கூடியதாக இருக்கின் றது என்று வடக்குக் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத் திப் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளரும், பிரதிச் செயலாள ருமாகிய வி.செ.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் நடை பெற்ற அரச ஊழியர்களுக்கான கணனி பயிற்சி நெறியில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வவுனியா குருமணி காட்டில் உள்ள கேரி பி.எம் கணினி நிலையத்தில் நடைபெற்ற 2001 ஆம் ஆண்டிற்கான கணினி பயிற்சி நெறியில் கலந்துகொண்ட 20 அரச ஊழியர்களுக்கான
DL (b. . . . . . . . . . . கல்குடா, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப் பாளர் களர் அனி றைய தினத்தை விசேட விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியிருந் தனர். அத்தினத்துக்கான பதில் பாடசாலையே இன்று நடைபெறு கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதியமைச்சர். சோதனையிட்ட போது, சந்தேக நபரின் இடுப்பிற்குப் பின்னால் கைக்குண்டு ஒன்று மறைத்து வைக் கப்பட்டிருந்ததாம்.
இவ்வாறு குண்டுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய் யப்பட்ட நபர் சீனித்தம்பி இப்றாகீம் GT GOT 960) LLLIT GIT LÊ BESIT 600TLÜLIL டுள்ளார்.
இவர் ஊர் க் காவல் படையிலிருந்து விலகிச் சென்ற ஒருவர் என்பது விசாரணைகளி லிருந்து தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை களை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என பிரதம இன்ஸ்பெக்டர் மெரில் திஸா நாயக்க தெரிவித்தார்.
புலனாய்வுப் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து பொலிசாரின் விசேட அலுவலகத்தில் செயற்பட்டு
வருகின்றன. வாரத்தில் வியாழன்
வெள்ளி ஆகிய இரு தினங்கள் மாத்திரமே இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படு வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
சான்றிதழ்கள் வைபவரீதியாக வழங்கப்பட்டன.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: மேற்கத்தைய நாடுகளின் அபிவி ருத்திச் செயற்பாடுகளின் போக்கில் விரும்பியோ விரும்பாமலோ அபிவி ருத்தி அடைந்து வருகின்ற மூன் றாம் உலக நாடுகள் இழுபட்டுச் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. வளர்முக நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கின் அடியொட்டி இலங்கையிலும் கணனி பாவனை அலுவலகங்களில் அதிகரித்துள் ளன. இவற்றைப் பயன்படுத்துவதற்
குரிய பயிற்சியை அரச ஊழியர்கள் பெறவேண்டிய தேவை எழுந்துள்ளது.
, மக்களின் தேவைகளை விரைவாகவும், திறமையாகவும் அரச ஊழியர்கள் வழங்க வேண் டும் என்பதற்காகவே இத்தகைய பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நோக்கத்தை உணர்ந்து இப் பயிற்சியில் மாகாண, மத்திய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுகின்ற அரச ஊழியர்கள் கலந்து கொண்டு நன்மையடைவதுடன், மக்களுக்கு நன்மைகள் கிடைக்கத்தக்க வகை யில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். வயதெல்லையை . பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால், வடக்கு கிழக் கில் நிலவும் தற்போதைய சூழ் நிலைகளில் 30 வயதுக்குள் பட்டப் படிப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை உள்ளதால் இவ்வய தெல்லையை 35 ஆக உயர்த்து மாறு கலாசார உத்தியோகத்தர் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக கலாசார உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தமலர்ச்செல்வன் வடக் குப் புனர்வாழ்வு, புனரமைப்பு மற் றும் தமிழர் விவகார,இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வுக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Lild, 656)
கோஷ்டி தங்களைப் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்தவர்களென்று அறிமுகப்படுத்தி உட்சென்றிருக் கிறது. வீட்டிலிருந்தவர்களைப் பலவந்தப்படுத்தி ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றிருக்கின்றனர். 40 லட்சம் ரூபாய் வர்த்தகரின் படுக் கையின் கீழ் இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் கொள்ளை யர்களிடம் அகப்படவில்லை.
கடையிலிருந்து நண் பகலில் வீட்டுக்குள் வர்த்தகரின் ஒரு மகன்தான் கட்டிவைக்கப்பட்டி ருந்தவர்களை விடுவித்தார். அறை யில் அலுமாரியில் அடுக்கி வைக் கப்பட்டிருந்த இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுப் பெட்டிகளை கொள்ளையர் தொட் டுக்கூடப் பார்க்கவில்லையாம்