கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.03

Page 1
@鳗鹭
இலங்கையின் இனப்பிரச் விவகாரத்தில் இந்தியா முக்கிய அம்சம்
செய்தி
Registered as a News Paper in Sri Lanka
ஒளி
ILIGI LOGirlGOTT LI
சுட்டுக்கொலைஇ
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவி
LD50160If LDII6sflgogulså பாரம் பரியத்துக்கேற்பவும்அரசமை ப்பு விதிகளுக்கமையவும் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படும் இளவரசர் பிரேந்திராவே நேபாளத்தின் அடு த்த மன்னராக முடி சூடுவற்கு அமைச்சரவை தெரிவு செய்திருக் கிறது.இளவரசர் பிரேந்திரா முடி சூட்டிக் கொள்ளும் வரை அவரது பொறுப்புக்களையும் கடைமைக ளையும் கவனித்து கொள்ளுவதற்கு அவரது இளைய சகோதரர் கய னேந்திராவை அமைச்சரவை நிய மித்துள்ளது.
கல்யாணத் தகராறுதானி கொலை க்கு காரணமா?
29 வயதான இளவரசர் பிரேந்திரா நேபாளத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகளை காத லித்து வந்ததாகவும் இதை மகா ராணி ஐஸ்வர்யா விரும்பவில்லை எனவும் வேறு ஒரு பெண்ணை
இளவரசருக்கு மகாராணி மணம் ܨܵܐ
அவங்கட முக்கியத்ததாலதா 86OT 6TIEiaE5UL «9F6OTIE)3667if
சத்தது.
தமிழ் பேசும் மக்களின் கு
தற்கொலை செய்ய முயன்ற கல்யாண தகராறே காரணமாம்
(asлт
இமாலயத்திலுள்ள உலகின் நேபாளத்தின் மன்னர் பிரேந்திர இரு இளவரசர்களுமாக மண் பதினொரு பேர் நேற்று முண்த அரண்மனைக்குள் முடிக்கு பிரேந்திராவினால் சுட்டுக் சுட்டுக் கொலை செய்த இன சுட்டுத் தற்கொலை செய்ய
காயத்துடன் ஆபத்தான நிலை
Од II go sloj அரண்மனை வாயிலில் குழுமி நிற்கும் SSSSSSS S
சுகாதார வசதியற்ற உணவு வடக்கு கிழக்கு மாகா
(நமது நிருபர்)
சுகாதாரமற்ற முறையில் நடத்தப்படும் உணவு விடுதிகள் ஹோட் டல் களி மற்றும் பேக்கரிகளை மூடி விடும் படி வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர் உத்தரவு பிறப் பித்துள்ளார்.
LD IT 55 DT 60OT 9r 55 DT 995 DT U
(33F60D6J 3E6I LIGOJ கே.பரமா னந்த நடைபெற்ற சுகா தலைமை வகித தகவலை வெளி
தேசிய வாரத்தில் ஒ திருகோணமலை
வடக்கு இராணுவத் தளங்க புலிகள் தாக்குதல் நடத்த
(யாழ் நிருபர்)
வடக்கில் இராணுவத்தி lனரின் பிரதான நிலைகள் மீது பெருத்த எடுப்பில் தாக்குதல்களை நடத்துவதற்கான ஆயத்தங்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருவதாக இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பூநகரியில் இருந்து அறுகுவெளி, தனங்கிளப்பு, அரியாலை ஆகிய பகுதிகளை நோக்கி பாரிய தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் தயாராகி வருவதாகவும் -
நாகர்கோயிலிலு கான முன்னேற்பா மேற்கொண்டிரு இராணுவப் புல ங்கள் தெரிவித்து பத்திரிகை செய் கிறது. ல் களையடுத்து ♔ || (Tഇ ഖ 5 நிலைகளில நடவடிக் கைகை த்தினர் பலப்படுத் (16th L/44,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நகையா ୧୬
22 கரட்டில் தெரிவு శ్లో செய்ய இன்றே நாடுங்க்ள்
organizuar ezzegrasilizang
பிரதான 'ನ್ತ |-etகேளுவாஞ சிகுடி T
ótscm ○65 。 ခoဘဲ ~ -) ノ
வாரிசே பட்டத்துக்கு தெரிவு இறுதிச் சடங்குகள் முடிந்தன.
திமானர்டு)
ஒரே இந்து ராஜ்யமான ாவும் மகாராணி ஐஸ்வர்யாவும்
| 601 st
குடும்பத்தைச் சேர்ந்த
னெம் வெள்ளிக்கிழமை இரவு
fu
இளவரசர் கொல்லப்பட்டனர்.இவர்களை
29 வயது
ாவரசர் பின்னர் தண்ணையும்
எத்தனித்ததாகவும் கடும் யில் இவர் மருத்துவ மனையில்
க்கின்றன.
LIII" af
பேசியதாகவும் கூறப்படுகிறது.இதே சமயம் இளவரசர் 35 வயதுக்கு முன் திருமணம் செய்து குழந்தை பெற்றால் மன்னர் மரணமாவார் எண் று அரணி LD 6O) 6oI g
சோதிடர்களும் தெரிவித்திருந் தனராம் இப்பிரச்சினைகள் பற்றி பேசுவதாக வெள்ளிக்கிழமை இரவு சாப்பாட்டு நேரத்தில் மன்னர் குடு (16ம் பக்கம் பார்க்க)
புனாணை அகதிகளுக்கான நிவாரணம் இடை நிறுத்தம்!
ஓட்டமாவடி நிருபர்)
ஓட்டமாவடி பிரதேச செய லாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங் ቇ5 6ቨ በ 60I ஊத்துச் சேனை, வடமுனை, புனாணை (மேற்கு) போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து பயங்கரவாத பிரச் சினை 95 T J 600TLD IT 35. அகதிகளாக இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து
விடுதிகளை மூடிவிடுமாறு OSO ஆளுனர் உத்தரவு.
ÎLIf6ff LII&Lff ம் அண்மையில்
தார விழாவிற்கு செய்யப்பட்ட சிறந்த ஹோட்டல் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு ந்த போது இத் பேக்கரி மற்றும் வர்த்தக அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை ĽSLLITÍ. நிலைங்கள் ஆகிய வற்றிற்குப் 25 தொடக்கம் 40 வரை (குவைத் 历óT@T贝 Lufflaf GNÖ 356 சான்றிதழ்கள் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார்
ரு கட்டமாக
மாவட்டத்தில் பெற்றது. அப்போது பிரதிப் வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு)
- ALUMINIUMFABRICATORS, ள் மீது பணியாளர் பரமானந்தம் மாகாண IR:
ஸ்தீபு (16ub Lásub LIriája.) - ALUMINIUMFABRICATORS, (UP H.H. H. - - - - - - }{ALUMINIUM FPTTER. LD ğ5IT8#5(95959y)]85 TILE PIXER,
GSEGi. 5) 666 6. Mမျိုးမျို s (65ങ്ങണ്. L H (...w-2° და ჰა
நேபாள மன்னர் குடும்.02 - CARPENTER, LU LJ35 T6B5 6.LD -PAINTER,
னாய்வு வட்டார |ள்ளதாகக் யாழ்
போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு o " சஞ்சயன் uses b.................. o சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
"o" :
°吧 ஈழத்தின் தேசிய . O5 L. No 736 கட்டுப் பாட்டு 2881 பிரதான வீதி, கொழும்பு
பாதுகா ப் பு ofar rapadassa, also
எழுச்சி குரல். O6 னகளுககு
蠶 ಇಂಗ್ಲಿ இல:15, 152 பிரதான விதி g5 6.JCDeBIGOTD60TT
gamigust door......................... 12 காத்தான்குடி -02 If I Iridia) சிறு .12. O65-47090 ADVT
உள்ள ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தெரிவு
வழங்கும் நிகழ்வு இடம்
வல்லரசர்கள் இந்தியா.03
- -
ధారిత జాతీయ
வருகின்றவர் களுக்கான நிவாரண கொடுப் பன வுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் இக் கடு மையான போக்கினால் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற இம் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஏற்ப ட்ட வன் செயல்கள் காரணமாக தமது சொத்துக்கள், வீட்டு வசதிகள் எலி லாவற்றையும் இழந்த் (16ம் பக்கம் பார்க்க)
1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வீட்டுப் பணிப் பெண் களுக்கு முற்றிலும்
1 டோகா கட்டார் இலும் உடனடி
- ELECTRICAN, - ELECTRONICTECHNICAN
போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்)

Page 2
O3-06-200
தினக் கதிர்
த.பெ. இல: 06
155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail :-tkathir(Osnet.lk
5Iq (upiquib?
இலங்கையில் இன ஒற்றுமை சீர்குலைவதற்கு காரணமாக அமைந்த மொழி வெறிக்குக் கால் கோளாய் அமைந்த சிங்களத்தை சிம்மாசனத்தில் இருத்தும் 'சிங்களம் மட்டும்" மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட் டது ஜூன் 5ந் திகதி 1956ம் ஆண்டி லாகும்.
இந்த மசோதாவுடன் "அப்பே ஆண்டுவ'கோஷமும் மனப்பான்மை யும்' இன்று இந்த இலங்கை நாடு எங்களுக்கு மட்டுமே உரிமையானது என்ற மனப்பாண்மையாக வளர்க் கப்படுகிறது.
அதகாரத் துக்கு தற்காக மொழி வெறியைக் கிளப்பிய எஜ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா அதில் வெற்றி பெற்று ஆட்சி பீடத்துக்கு வந்தார்.
பணி டாரநாயக் கா வைத
6. QUO GA
தொடர்ந்து அவர் மனைவியும் அவர் குடும்பமுமே அரசியலுக்கு வந்து நாட்டை ஆளும் புதிய பரம்பரையே உருவானது.
பரம்பரை அரசியல் வளரக் கூடாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சேனநாயக்க குடும்ப
பரம்பரைக்கு எதிராக காங்கணம் கட்டி
நின்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அதில் ஓரளவு வெற்றி பெற்றாலும் பண்டார நாயக்கா ஏற்றி வைத்த இனவாதத்தை அவரே அணைக்க முற்பட்ட போதும் அதற்கு எண்ணெய் ஊற்றி வளர்த்து வைத்தவர் என்ற பெருமையை ஜெயவர்த்தனா எடுத்துக் கொண்டார்.
நாடு இனியும் தாங்க முடியாத அவல நிலையை அடைந்துள்ளது.
மீண்டும் ஆங்கில மொழி முலக் கொள்கையை கொண்டு வந்து தேசிய ஐக்கியத்தை ஏற்படுத் தலாம் என்று சந்திரிகா சிந்திப்பதாக தோன்றுகிறது. இதைச் செய்வதா பதினைந்து இருபதாண்டுகள் கழிந்து உருவாகும் புதிய பரம்பரைதான் அதைச் செய்ய முடியும்.
என்றாலும் இலங்கையில் இன்
னால் கூட இன்னமும்
றுள்ள அமைப்பில் இன் ஐக்கியம் என்பது இலேசானதல்ல.
இன ஐக்கியம் பற்றி சிந்திப் பதற்கு முன் இன மோதல்கள் தவிர்க் கப்பட வேண்டும். இப்பொழுது நடை பெற்று வரும் போருக்கு முடிவு கட்டி சமாதானம் ஏற்படுத்த வேண்டும்.
போரில் முக்கிய பங்காளி யாகவுள்ள விடுதலைப்புலிகளுடன் பேசித்தான் நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வர வேண்டும்.
இதற்கு விடுதலைப் புலிக ளையும் அரசியல் அமைப்பாக அல்லது விடுதலைப் போராளிகளாக கெளர விக்க வேண்டும். பயங்கரவாதிகள் என்று அவமானப் படுத்திக் கொண்டு எப்படிப் போவது எப்படி சமாதானத்
தைக் கொண்டு வருவது?
V ار
உலகின் ஒரேயொரு இந்து ராஜ்யமான நேபாளம் பல சோதனைகளைச் சந்தித்து மன்னராட்சியை இதுவரை காப்பாற்றி வந்திருக்கிறது.
நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக """ "" புரட்சிச்
சிந்தனைகளைப் பின்பற்றும் இயக்கமொன்று செயல்பட் வருகிறது. இந்த மாவோப் புரட்சிக்கு சமீபத்தில் சில ஆயுதக் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறது.
ஆனால் நோபாள மன்னருக்கும் மகாராணிக்கும் மற்றும் மன்னர் குடும்பத்தைச்
மன்னர் பிரேண்ட்ரா, ராணி ஐஸ்வர்யாவுடன் டிபெண்ட்ரா, 2000ம் ஆண்டு டிசம்பரில் ந நிகழ்வொன்றில் சேர்ந்த பலருக்கும் இப்படி ஒருகோர முடிவு ஏற்படுமென்று எவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள்.
நேபாள மன்னரின் அரண்மனையில் நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விபரமும் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் நடந்த மறுநாள் அதிகாலையில்கூட மன்னரும் மகாராணியும் மற்றையோரும் கொல்லப்பட்ட சம்பவம் நேபாள தேரசிய வானொலியிலோ தொலைக்காட்சியிலோ அறிவிக்கப்படவில்லை. அரண்மனையிலிருந்து வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து மக்கள் மன்னர் மாளிகைக்கு முன் திரளத் தொடங்கினர். இதன்பின் மன்னரும் மகாராணியும் மற்றும் குடும்பத்தவர் பலரும் இளவரசர் பிரேந்திராவால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இளவரசரும் தன்னைத்தானே சுட்டுக் கொலை செய்து கொண்டதாகவும் செய்தி பரவத் தொடங்கியதும் மக்கள் கண்ணிர் விட்டனர்.
நேபாள மக்களைப் பொறுத்தவரையில் மன்னர் பிரேந்திரா கடவுளின் அவதாரமாகவே கருதப்பட்டார். விஷணுவின் பத்து அவதாரங்களுடன் மன்னர் பிரேந்திராவும் ஒரு அவதாரமாகவே மக்கள் மதித்து வழிபட்டனர். உலகில் மன்னராட்சி நிலவிய நாடுகள் பலவற்றில் புரட்சிகள் நடந்து மன்னராட்சிகள் கவிழ்க்கப்பட்டு மக்களாட்சிகள் மலர்ந்த வரலாறுகள் பலவுள்ளன. சோவியத் ரஷ்யாவில் பெரும் புரட்சி வெடித்து ஸபர் மன்னரின் அட்சி கவிழ்க்கப்பட்டது. அச்சமயத்தில் அரண்மனையில் கொலைகள் நிகழ்ந்தன. அராபிய நாடுகளில் நடந்த புரட்சிகளிலும் மன்னராட்சிகள் கவிழ்க்கப்பட்டன.
DETT
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O2)
எகிப்து பாரசீகம் ஈரான் என்று பல நாடுகளை உதாரணமாகச் Q&FMT6NÖ 6MDGNDIT LÓ.
ஆனால் நேபாளத்தில் மன்னராட்சிதான் பல இன மக்கள் வாழும் அந்த நாட்டில் ஐக்கியத்தைக் கட்டிக்
கருதப்படுகிறது. பஞ்சாயத்து சபை, உள்ளூர் சபைகள் என்று சில அமைப்புக்களை வைத்து நாட்டை ஆட்சி செய்த நேபாள மன்னர் பின்னர் மக்கள் கிளர்ச்சி செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை அமைத்து ஆட்சி
செய்து வந்தார். பிரதம மந்திரி பதவிகளில் போட்டிகளும் கிளர்ச்சிகளும் நடந்த போதிலும் மன்னராட்சிக்கு இதுவரை ஆபத்தேற்படவில்லை.
கல்யாணத் தகராறே கொலைக்கு காரணமா?
மன்னரின் மூத்த மகனும் முடிக்குரிய இளவரசருமான 29வயது பிரேந்திரா முன்னாள் மந்திரியொருவரின் மகளைக் காதலித்து
வந்ததாகவும் அவளையே திருமணம் செய்யப்போவதாகப் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இளவரசர் 35 வயதுக்கு மேல் தான் மணம் செய்ய வேண்டுமென்றும் அதற்கு முன் மணம் செய்து குழந்தை பெற்றால் மன்னரின் உயிருக்கு ஆபத்து என்று சோதிடர்கள் கூறியிருந்தார்களாம். இதனால் திருமணத்தை ஒத்திப் போட்டு வந்த மகாரணி ஐஸ்வர்யா வேறு ஒரு பெண்ணையும் மணம் பேசினாராம்.
இத்திருமணம் பற்றிப் பேசுவதற்காகவே இரவுச் சாப்பாட்டுக்கு மன்னர் குடும்பத்தினர் அனைவரையும் மகாராணியார் அழைத்திருந்தாராம். இந்தச் சமயத்தில் இராணுவ உடையில் வந்த இளவரசர் இயந்திரத் துப்பாக்கியினால் மன்னர் பிரேந்திராவையும் மகாராணி ஐஸ்வர்யாவையும் மற்றும் இரு இளவரசர்களான சகோதரர்களையும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுமாக பதினொரு பேரையும் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்டாராம்.
இளவரசர் பிரேந்திராவும் முதலில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட போதிலும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாகப் பின்னர் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
இந்த நிலையில் மன்னர் மாளிகையின் பாரம்பரியத்தின் படியும் அரச அமைப்பு விதிகளின் படியும் சிகிச்சை பெற்று வரும் இளவரசர் பிரேந்திராவே நேபாளத்தின் அடுத்த வாரிசாக முடிசூட்டப்படுவதற்கு அமைச்சரவை தெரிவு செய்திருக்கிறது. இவர் முடிசூட்டப்படும் வரை இந்தப் பொறுப்பை கவனிப்பதற்கு அவரது
இளைய சகோதரர் இளவரசர் கயனேந்திரா அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இரு வல்லரசுகளின் மத்தியில் நேபாளம இதேசமயம் இருவல்லரசுகளான சீ
இந்தியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நேபாளம் இருவல்லரசுகளின் நெருக்குதல்களுக்கும் ஈடுகொடுக்கவேண்டிய நிலைகளையும் சமாளித்தே வந்திருக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருக்கடிகள் ஏற்பட்டபோதெல்லாம் நேபாளத்துக்கும் சோதனைகள் ஏற்பட்டிருக்கின்றன.
C) 67622.67 (O. 92
இவற்றையெல்லாம் நேபாளம் சமாளித்து வந்திருந்தாலும் மன்னர் பிரேந்திரா சீனாவின் பக்கம் அதிகம் சார்பாக உள்ளவர் என்றும் கருதப்பட்டு வந்தது. இதே சமயம் நேபாளத்தின் பிரதமர் கொய்ரலா இந்தியாவுக்கு அனுசரணையானவர் என்றும் அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது. என்றாலும் சமீபத்தில் அமெரிக்காவும் நேபாளத்துடன் உறவு கொண்டு சமீபத்தில் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேபாள அரசுக்கு எதிராக மாவோ சார்பு இயக்கமொன்று கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தக் கிளர்சிகளை அடக்குவதற்கு மன்னர் பிரேந்திராசில கடும் நடவடிக்கைகளையும்
இராணுவ உடையில் இளவரசர் பிரேந்திரா
மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மன்னர் மாளி கைக்குள் மன்னரையும் மகாராணியையும் மற்றும் அரச குடும்பத்தினரையும் முடிக்குரிய இளவரசர் சுட்டுக் கொன்று விட்டு அவரும் தன்னைத்தானே சுட்டு மரணத்தைத் தழுவ முயன்றாரென்ற சந்தேகம் உலக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. வேற்று நாட்டு உளவுத்துறைகளுக்கும் இக்கொலைகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காலம்தான் இக்கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
ܣܛ.

Page 3
oგ-06-2001
தினக்க
Fólafjarl படைத்துறையும் அதற்கு ஆதரவும் ஊக்குவிப்பும் வழங்குகின்ற அமெரிக்க பிரிட்டிஷ் மற்றும் இந்தியப் படைத்துறையினரும் புலிகளை முறியடிக்க வேண்டுமென கூக்குரலிடுகின்ற சிங்கள் தேசிய வாதிகளும் 1990ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஈழப்போரில் வெற்றியடைவதற்கான வழிவகைகள் பலவற்றை முன்வைத்திருக்கி
ன்றார்கள். அவற்றை ஓரளவு காலவரிசைப்
LIL9. (கீழே தொகுத்துத் தருகின்றேன்.)
1 தமிழகத்தில் குறிப்பாகவும் இந்தியாவில் பொதுவாகவும் புலிகளுக்கிருக்கின்ற பின்தள வசதிகளை இல்லாதொழித்துவிடுதல்
2 புலிகள் பெருமளவில் தமது ജൂബഉബ
இறக்கிவிடக்கூடிய களங்களில் அவர்களைச்
சண்டைக்கிழுத்து செறிவான எறிகணை மற்றும் பீரங்கி குண்டுவீச்சால் பெரும்
சேதத்தை ஏற்படுத்தி புலிகளின் படைவ
லுவை குறைத்தல் 1991ம் ஆண்டு கொப் பெக் கடுவ தலமையில் மணலாற்றின் நடுப்பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட மின்னல் நடவடிக்கை இந்த நோக்கிலேயே திட்டமிடப் பட்டது. றிவிரச மற்றும் ஜெயசிக்குறுய் ஆகிய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இது இருந்தது.
முட்டாள்கள் எதிரிகளானால் புலிகளுக்கு நண்பர்கள்
gഞ ഖun ? 3.புலிகள் இயக்கத்தினுள் உள்முரண பாடுகளை வளர்த்து அமைப்பைச் சிதைத்தல் 1992, 1993 காலப் பகுதியில் புலிகளினுடைய பிரதித் தலைவர் மாத்தையா பற்றிய பிரச்சினை இவ்வாறானதொரு உள்ளுடைவை ஏற்படத்துமென இந்திய மற்றும் சிறிலங்கா உளவுத்துறையினரால் எதிர்பார்க்கப் பட்டது. 4.புலிகள் ஒரு மரபுவழிப் போரை நடத்து வதற்கு தேவையான வைத்திய வசதிக கள்ை இல்லாதொழித்தல், ஒரு பற்றாலியன் (600
பாலை ஆகியனவும் அங்கிருந்த பல தனியார் மருத்துவ மனைகளும் வைத்தி யர்களும் மரபு வழிப் போருக்கான மேற்படி வைத்திய பின்புல வசதிகளை புலிகளுக்கு வழங்குகின்றன எனக் கருதப்பட்டது. எனவே யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டால் இந்த வசதி புலிகளுக்கு அற்றுப் போய்விடும் போய்விட்டால் புலிகள் மரபுவழிப் போரில் ஈடுபட முடியாது என ஆணித்தரமாகக் கூறப்
少
பட்டது. இந்த எண்ணத்திற்தான் பின்னர்
கிளிநொச்சி வைத்தியசாலையும் இல்லா
தொழிக்கப்பட்டது.
5.புலிகளின் கடல்வழி வழங்கலை முற்றாகத் துண்டித்துவிடக் கூடிய தொழில்நுட்ப வலுவும் தாக்குதற் திறனும் வசதியும் இந்தியக் கடற்படைக்கேயுண்டு இந்தியக் கடற்படை இந்த இறங்குமானால் புலிகளின் GODIL LIGADE) e ID EGOÖTIGIGANGBILD GIGISIË, கூறப்பட்டது. 1993ம் ஆண்டிலே புலிகளின் முன்னணித் தளபதிகளில் ஒருவரான கிட்டு பயணித்த அஹாத் கப்பலை இந்தியக் கடற்படை மூழ்கடித்தபின்னரும் டொங் கனோவா எனும் புலிகளின் கலமொன்றை கடலில் வழிமறித்துக் கைப்பற்றிய பின்னரும்
இந்த நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டது.
LTTLIST eogo GBTGGు
நுட்பம்
6.புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலைசெய்து விட்டால் புலிகள் இயக்கம் முடிந்துவிடும் என திடமாக நம்பப்பட்டது. இன்றும் நம்பப் படுகிறது. 1996 1997 களில் அமெரிக்க ஆலோசனையின் பெயரில் இஸ்ரேலிடமிருந்து இந்தக் கொலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம் பெறப்பட்டது. புலிகளின் தலைவர் பயணம் செய்யும் வாகனத் தொடரணியின் அமைப்பை மிகச் சரியாக உறுதிப்படுத்திக் கொண்டால் அதன்மீது இலக்கைத் தேடிச் செல்லும் குண்டுகளை நெறிப்படுத்தி புலித்தலைவரை கொன்றுவிடலாமென கணிப்பிடப்பட்டது.
இப்படியான முட்டாள்கள் எதிரிகளாக வந்து வாய்த்திருக்கும் போது புலிகளுக்கு நண்பர்களே தேவையில்லை.
1200 படையாள் கொண்ட அணி) அதற்கு மேற்பட்டளவிலான படையணிகளை பின்புல வழங்கல் மற்றும் வைத்திய பராமரிப்பு ஒழுங்குகள் ஆகியவற்றுடன் களத்திலிறக்கி மோதலில் ஈடுபடுவதை மரபுவழிப் போரென போரியலாளர்கள் கூறுவர். இந்த வகையில் கெரில்லா சண்டையைப் போலல்லாது மரபு வழிப் போரில் இறங்குவதானால் குறைந்த LIL", BFLíb aE5ITULIL"ILILL . gp(U15 Lup33T 6\51uJ65 ஆட்தொகையையாவது கவனிக்கக் கூடிய செம்மையான பின்புல வைத்திய வசதிகள் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலிருந்த (BLITT SJ, GOTT 6006), SELLI JFIT GOD GO ല് ിഞ് வைத்தியசாலை மானிப்பாய் கிறின் வைத்தி
இதற்கு உறுதுணையாக வன்னிக்குள் நீண்ட BAIGOUD,5) Oj, J. Bolspava, gj, தேவையான தகவல்களை பெறுவதற்கு விசேட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இவ்வகைப் பயிற்சிகளுக்கு அமெரிக்க விசேட LGOL Gibb (Special forces) பங்களித்ததாக ஒரு தகவலுண்டு
7ஒரு மரபுவழிப் போரை நடத்துவதானால் தேவையான ஆளணிகளை பயிற்றுவிப்பதற்கு பாதுகாப்பான பிரதேசங்கள் தேவை அத்துடன் இவற்றுக்கான வழங்கல், e LJ, LDIIDILI GODILO GOLITIQUE SETGODINE GİT, GJITTEEGO அணிகளை நிறுத்திவைக்கும் இடங்கள் எனப்
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை . 03 ).
பலவற்றிற்கும் பாதுகாப்பான பிரதேசங்கள் தேவை. இவ்வாறான பாதுகாப்புப் பிரதே சங்களை பல்லாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்புக் கொண்ட நிலப்பரப்புக்களை கட்டுப் பாட்டினுள் வைத்திருப்பதன்மூலமே உறுதிப் படுத்திட முடியும். இதனாலேயே மன்னார் வடக்குக் கரையோரப் பாதையை கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கான தூரம் குறைந்த ஒரு தரைவழிப் பாதையை திறப்பதை விடுத்து
சிறிலங்காய் படைத்துறை வன்னியை ஊடறுத்
துச் செல்லும் A9 பாதையை (கண்டிவீதியை)
கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. இதன் மூலம் வன்னிப் பெருநிலப் பரப்பை இரண்டாகத் துண்டாடிவிடலாம்; பின்னர் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த வன்னிக் கிழக்கை மேலும் இரண்டாகத் துண்டாடி விடலாம் இதன் பின்னர் புலிகள் மரபு வழிப்படையணிகளை பயிற்றுவிப்பதற் கோ மரபுவழிப் போருக்கான வளங்களைப் பேணுவதற்கோ பாதுகாப்பான பிரதேசம் இல்லாமற் போய்விடும். இதன் காரணமாக அவர்கள் கட்டுப் படுத்தப்படக்கூடிய ஒரு சிறு கெரில்லா இயக்கமாக சுருக்கப்பட்டு
வருடங்களாக நடத்திய மாபெரும் எதிர்ச்
சண்டைகளில் சிறிலங்காப் படைத்தலை மையை நடுநடுங்கவைத்த அணி ஜெயந்தன் படைப்பிரிவாகும். மட்டக்களப்பிலிருந்து தளபதி கருணாவின் கீழ் வன்னி சென்ற இந்தப் ப்டையணியின் போரிடும் வலுவை குறைத்து விட்டால் வெற்றி நமதே என சிறிலங்காப் படைத்தலமை கருதியது. அதாவது மட்டக் களப்பின் வடக்காகவுள்ள வாகரைக் கரை யோரத்திலிருந்து வன்னிக்கு கடல்வழியாகத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போராளிகள் அனுப்பப்படுவதால்தான் ஜெயந்தன் படை யணி சளைக்காமல் போரிடுகின்றது என்பது சிறிலங்காப் படைத்தலைமையின் எண்ணம்
எனவே வாகரைக் கரையோரப் பிரதேசத்தை கைப்பற்றிவிட்டால் ஜெயந்தன் படைப்பிரிவின் ஆள்வலுக் குன்றிவிடும் என அவர்கள் கருதினர். இதனடிப்படையில் 98 இல் வாகரை கைப்பற்றப்பட்டு சிறிலங்காப் படையினர் அங்கு நிலைகொண்டனர். (ஜெயசிக்குறுய் LjбOLullGOI வன்னியிலிருந்து தோற்றுப் பின்வாங்கிய பின்னர் வாகரையிலிருந்து சிறிலங்காப் படைகள் அங்கிருந்து வெளியேறினர்)
11இலங்கையின் மொத்த சனத்தொகையில் வடக்குக்கிழக்கில் வாழும் தமிழர்கள் ஆகக்கூடிய பட்சம் 13-14 வீதத்தினரே
ஜெயசிக்குறுய் படையெடுப்புக்கெதிராக
விடுதலைப் புலிகள் முன்று வருடங்களாக நடத்திய
மாபெரும் எதிர்ச்சண்டைகளில் சிறிலங்காப்
படைத்தலைமையை நடுநடுங்கவைத்த அணி
ஜெயந்தன் படைப்பிரிவாகும
விடுவார்கள் என சிறிலங்காப் படைத்துறையும் இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறையும் திடமாக நம்பின.
யாழ்ப்பாணம் கைப்பற்றினால் LILING asai Lao
8.புலிகள் மரபு வழிப் போரை நடத்துவதற்கு பெரும்தொகைப் பணம் தேவை. இந்த வருவாயின் அடித்தளம் யாழ்ப்பாணம். எனவே SS
Iդ. քնայIIւն
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி விட்டால் இந்த வருவாய் இல்லாது போய்விடும் அத்துடன் யாழ்ப்பாணம் கைப்பற்றப் பட்டால் வெளி நாட்டுத் தமிழர்களின் ஆதரவும் அதன் காரணமாக அவர்களிடமிருந்து புலிகளுக்கு கிடைக்கும் வருவாயும் இல்லாது போய்விடும் எனக் கூறப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம் யாழ் மையப்பட்டதென்றும் எனவே யாழ்ப்பாணம் கைப்பற்றப்படும் போது வெளிநாடுகளில் பெருவாரியாக வாழ்கின்ற LILDLILI60Tä. தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் நாட்டமிழந்து விடுவார்கள் ஆகவே புலிகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள் নাস্ট্যি৷ கூறப்பட்டது.
9.புலிகளினுடைய சர்வதேச நடவடிக்கைகள் அனைத்துக்கும் மையம் இங்கிலாந்து இங்கு புலிகளினுடைய சர்வதேச தலைமைச் செயலகம் இயங்குவதைத் தடுத்துவிட்டால் புலிகளினுடைய சர்வதேச பணப் பரிமாற்றங்கள் முடக்கப்பட்டுவிடும் முடக்கப் பட்டால் அவர்களுடைய ஆயுதக் கொள்வ னவுவேலைகள் சிக்கல்களை எதிர்நோக்கும்
எனக் கூறப்பட்டது. இதே போல் உலகின்
தனிவல்லரசு அமெரிக்கா அது புலிகளைத் தடைசெய்தால் புலிகள் ஒடுங்கிவிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.
10. ஜெயசிக்குறுப் படையெடுப்புக்கெதிராக வன்னியில் விடுதலைப் புலிகள் மூன்று
இதுவும் வெளிநாடுகளை நோக்கி ஓடுவதாலும் கொழும்பு நீர்கொழும்பு போன்ற இடங்களை நோக்கி இடம் பெயர்வதாலும் குறைந்து கொண்டே செல்கின்றது. எனவே இயல்பான சனத்தொகை நியதிகளின்படி 72 சதவீதமான சனத்தொகையிலிருந்து பெறப்படுகின்ற ஒரு படையானது சுருங்கிச் செல்லும் 13,14 சதவீதமான ஒருமக்கட் தொகையிலிருந்து பெறப்படும் ஒரு போரியக்கத்தை காலப் போக்கில் மெதுமெதுவாகவேனும் நலி யவைத்துவிடும். இதை ஈழப்போரில் வெற்றி அடைவது பற்றிய சனத்தொகைக் கோட்பாடு என நான் அழைக்கின்றேன். இக்கோட்பாட்டின் மூலவர்கள் அமெரிக்க படைத்துறையினரும் பிரிட்டிஷ் படைத்துறையினருமாவர்.
5L, 9, 25 ഖLLB) ബTBഖഥ குறிப்பாக கடந்த 11 வருடங்களாகவும் சிறிலங் கா அரசும் சிறிலங்காப் படைத்துறையும் இவர்களுக்குப் பக்கபலமாகச் செயற்படும் வெளிநாடுகளும் புலிகளை எப்படி முறியடிக்கலாம், இல்லாதொழிக்கலாம் என மேற்படி நான் கோடிட்டுக் காட்டியுள்ளவை போன்ற பல வழிவகைகளைப் பற்றி சிந்தித்து வந்துள்ளனர். இன்னும் சிந்திக்கின்றனர். இந்த வழிவகைகளையெல்லாம் பலகோடிச் செலவில் நடைமுறைப்படுத்தியும் பார்த்து விட்டனர். ஆனால் எரிந்து கொண்டிருக்கும் ஈழப்போரின் மூலகாரணம் தமிழருடைய
சுயமரியாதையும் தன்மானமும் அவர்களுடைய
அரசியல் இறமையும் தாயகமும் வாழுமுரிமையும் மறுக்கப்பட்டுள்ளமையே யாகும் என்பதை அவர்கள் மறந்து விடுகின் றனர்.
இதனாலேயே அவர்கள் புலிகளை
அழிக்கும் வழிவகைகளை இன்னுமின்னும்
தேடிக்கொண்டேயிருப்பார்கள் என நான் எண்ணுகின்றேன்.
இப்படியான முட்டாள்கள் எதிரிக ளாக வந்து வாய்த்திருக்கும் போது புலிக ளுக்கு por Lira, GirlsGodboju MGÖGN)6N).

Page 4
O3-06-200 தினக் கதிர்
(3 g சுவார்த்தைக
ளுக்கான சூழலை உருவாக்க விடுதலைப் புலிகள் கோரிய நிபந் தனைகள் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இது அனேகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலைமைதான். விடுதலைப்புலி கள் இயக்கத்தின் மீதான தடையை அவர்கள் நீக்கக் கோரிய மாத்திரத்தே தென்னிலங்கைப் பத்திரிகைகள் நெருப்பினை உமிழ்ந்தன. ஈழக் கோரிக்கையை அவர்கள் கைவிடட்டும், அவர்கள்
மீதான தடையை நீக்குவது பற்றி
நாங்கள் யோசிப்போம் என ஆாப் பரித்தன. ஐலண்ட பத்திரிகை
தலையங்கம், பயங்கரவாதத் தையும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தையும் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென அரசாங்கம் வலி யுறுத்த வேண்டும் எனத் திரும்பத் திரும்ப எழுதியது. ஏன், தென்னி லங்கை பத்திரிகையாளர்கள், தீர் மானம் மேற்கொள்வோர் மட்டு LD 6\Ö 6v), சர்வதேச சமூகமும் அதையே தான் கேட்கின்றது. அமெரிக்கத் தூதுவர் அதைத்தான் தனது யாழ்ப்பான உரையில் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் தமிழ் ஈழத் திற்குப் போராடுமாகில், அது எய்த முடியாத இலக்கு என்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கம் தனது மக்களைப்பற்றிய உண்மையான அக்கறை கொண்டி ருக்குமானால், அவர்களுக்கு உரி மைகளைப் பெற்றுக் கொடுக்க விரும்புமானால், வன்முறையைக்
கைவிடுவதும் பேச்சுவார்த்தைக
ளுக்குச் செல்வதுமே ஒரே வழி
என்றும் கூறினார். மற்றத் தூது வர்கள் அதைத் தான் கொழும்பில் பலருக்கும் தெரிவித்துக் கொண்டி ருக்கின்றனர். இதன் அடிப்படை யில், புலிகளின் வேண்டுகோ
ளுக்கு செவிசாய்க்க வேண்டும்
என்று பெரிய அளவில் அரசு மீது
நெருக்குதல் கொடுக்கப்பட்டிருக்க முடியாது என்று நாம் நிச்சயமாக
BLÍDLIGOTTLb. அதிகாரப் பகிர்வு எனில் ஆயுதப் போராட்டம் ஏன்?
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியதே ஈழக் கோரிக்கையை முன்வைத்துத்தான். பேச்சுவார்த்
தைகள் மூலம் ஏதோவொரு
அதிகாரப் பகிர்வுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றி ருந்திருந்தால் நமது போராட் டம் ஆயுதப் போராட்டமாக மாறியி ருக்கவே தேவையில்லையே. ஆகவே ஈழக் கோரிக்கையைக் கைவிடுங்கள் என்று கேட்கப் படும்போது அதில் தொக்கி நிற்கும் செய்தி என்ன? ஆயுதப்போராட் டத்தினைக் கைவிடுங்கள் என்ப தல்லவா? இந்த இடத்தில், ஆயுதப் போராட்டத்தினைக் கைவிடுவது
பற்றிய ஒரு சுவாரசியமான உண்
மைச் சம்பவத்தை வாசகர்களுடன்
பகிர்ந்து Qantaŭ oni விரும்பு கின்றேன்.
கொழும்பில் இயங் கும்
தேசிய சமாதானப் பேரவை என்னும் அமைப்பு பேச்சுவார்த்தை
கள் நிகழ்த்துவது எவ்வாறு என்
கின்ற ജ്ജിമ്നേ திட்டங்களை
இலங்கைப் பாராளுமன்ற உறுப்
பினர்களுக்கு நடத்திக் கொண்டு வருகின்றது. இதன் ஒரு அம்சமாக, உள்நாட்டு யுத்தத்தின் பின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக் குச் சென்ற நாடுகளுக்கு அவர்க ளைக் கூட்டிச் சென்று அந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சந்திக்க வைப்பது வழக்கம். ஒரு முறை சில பா.உ பங்களாதேஷக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு சிட்டகொங் மலைகளில் வசிக்கும் பூர்வீகக் குடியினருக்கும் பங்களாதேஷ் அரசாங்கத்துக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருந்தன. முன்பு இந்த குடியினர் தமக்கென சுதந்திர நாடு கோரி போராட்டத்தினை மேற் கொண்டிருந்தனர். இப்போது பேச்சுவார்த்தைகளின் நிபந்தனைக ளின்படி விடுதலைப் போராளிகள் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருந்தனர்.
சரத் அமுனுகம எடுத்துகாட்டு
இலங்கையிலிருந்து சென்ற குழு அரசாங்கத்தையும் போராளிகளையும் சந்திக்கவிருந் தனர். நிகழ்ச்சிகள் நடந்தேறும் போது குழுவின் ஒரு அங்கத்த வராக இருந்த தென்னிலங்கை பா.உ சரத் அமுனுகம பிரச்சனை கிளப்ப ஆரம்பித்தார். தங்களுக்கு இடங்கள் சுற்றிப் பார்க்கவும் கடை களுக்குப் போகவும் நேரம் ஒதுக் கப்பட வில்லையென பெரிதாகவே
குறைப்பட்டுக்கெ
அதனால் சண்டை
செய்த நிகழ்ச்சி நி
60DLDgi,35gi, aÉ5)6IILíb.
நிகழ்ச்சி நிரலில்
பிற் பகல் போராளி ரைச் சந்திக்க ஏற்ப இந்தச் சந்திப்பை அ
டாக வேண்டும் எ பிடித்தார். உடன்
தயங்கினர். பார்
சிட்டகொங் மக்கள்
தலைவன். ஒரு சி
திற்காக அவ6ை
ய்ப்படுத்த அவர்க
இதனால் அவர்களி
அமுனுகமவைப் வினவினார். த6ை
வசதியோ தெ
நினைத்துப் பாரு பிரபாகரனாக இரு
GINGFLJ656MIT ? : GI
அமுனுகமவோ
Gങ്ങബി.
இல்லை ஆயுதா
6)ւIIIՎքՖ
LIGO)35
6061T35
வித்தியாசம். இவ
606IIdi, 60) ag6)ilL I
இப்பொழுது எங்க
ഞണg, nങ്ങഖ ബ്
அவர்களுக்குத்தா தேவை என்றாரா
இயக்கத் தலைவ
வுக்கு சந்திப்பை போய் பார்த்து வி
ஆயுத இல்லை
தேவை DITT G3
EFLADET 6AD
மையை விளக்கு விடப் பொருத்தமா
என்பதைப் போல்
தல்லவா? தென்ன யல்வாதிகளுக்கு
யும் ஆயதங்கள் :
தைகளில் பேசும்
என்பது. அவை
விடில் எங்களை தேவையில்லை,
இவ்வாறு நவீன
 
 
 
 
 

|ண்டிருந்தார்.
பிடித்து ஏற்பாடு ரலை மாற்றிய
பினார். அந்த
அடுத்த நாள்
களின் தலைவ டாகி யிருந்தது. ன்றிரவே போட்
ன்று பிடிவாதம்
சென்றவர் கள் கவிருந்ததோ போராட்டத்தின்
லுவல் காரணத்
அசெளகரி
ள் பயந்தனர்.
லொருவர் சரத் பார்த்து இப்படி வருக்கு என்ன
full of 65 606).
|ங்கள், அவர்
ந்தால் இப்படிச்
ன்றார். அதற்கு
இவர் நிலைமை
முன்னுதாரணமாகத் திகழ்ந்த சரத் அமுனுகமதான் இன்று அரசாங் கத்தினால் நியமிக்கப்பட்ட பேச்சு வார்த்தை ஆலோசனைக்குழுவில்
இணைத்துக் கொள்ளப்பட்டிருக்
கதிர்காமர், அமைச்சர் ரத்வத்தை, அமைச்சர் பீரிஸ் என்பவர்களும் இருப்பதாக அறியப்படுகின்றது. இது அமைக்கப்பட்ட ஜனவரி மாதம் முதல் இன்றுவரை இக்குழு இயங்கியதாகவோ சந்தித்துக் இன்னும் இல்லை. அமைச்சர்கள் பீரிஸும்
கொண்டதாகவோ
கதிர்காமரும் ஒருவரோடொருவர்
மனஸ்தாபப்பட்டுக் கொண்டி
ஆண்டு தனது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் குறிப்பிட்டிருக் கின்றது. அதன்படி, பாராளுமன்றத் தின் சட்டவாக்க அதிகாரம் பாராதி னப்படுத்த முடியாதென்பதும், ஜனா திபதியினால் பொது பாதுகாப்புக் GILLITGOT g'LIEEGO)6]
Այլք அவசரகாலச் சட்டங்களையும் இயற்றும் அதிகாரம் உண்டென வும், மத்திய பாராளுமன்றத்துக்கு ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சட்டபூர்வமாக்கும் அதிகாரம் உண்டெனவும், அவ்வாறு சட்ட பூர்வமாக்கப்பட்ட அமைப்பிற்கு உப விதிகள் அமைக்கும் அதி காரத்தினை பாராளுமன்றம் வழங் கலாமெனவும் குறிப்பிடப்பட்டிருக் கின்றது. ஆகவே புதிய அரசியல
ல. இவர் நிலைமை வித்தியாசம். இவர்கள் ங்களைக் கைவிட்டுவிட்டார்கள். இப் எங்களுக்கு அவர்களைத் தேவை என் விடக் கூட அவர்களுக்குத்தான் எங்க
தேவை
கள் ஆயுதங்க டுவிட்டார்கள்.
ளுக்கு அவர்க பதை விடக்கூட
ன் எங் களைத்
ஈற்றில் அந்த
ருட்ன் அன்றிர
ஏற்பாடு செய்து
டு வந்தனராம்.
கள்
huggi)
அரசியலின் தன் வதற்கு இதை ா கதையில்லை தோன்றுகின்ற லங்கை அரசி ன்றாகவே தெரி
ாம் பேச்சுவார்த் நன்மையினதன மக்கு இல்லா அவர்களுக்குத் அவ்வளவுதான்.
அரசியலுக்கு
ருப்பதனால் அவர்கள் ஒருவரை யொருவர் சந்திக்க விரும்புகிறார்க ளில்லையெனக் கூறப்படுகின்றது. ஆனால் இயங்காமல் இருக்கும் இவ்வகையான குழுக்களே ஜனா திபதியினால் விரும்பப்படுகின்றது. அவ்வாறானால்தான் தான் இவை இயங்காமல் இருக்கும் சாக்கை வைத்து தான் யுத்தம் சமாதானம் தொடர்பாக முழு அதிகாரத்தினை யும் பிரயோகித்துக் கொள்ளலாம். கடந்தகால நடப்புக்களை வைத்து நோக்கின், அந்த அதிகாரம் சமா தானம் கொண்டு வருவதற்கான அதி காரமாகப் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது தெளிவு
எந்த அடிப்படையில் பேசுவார்கள்
ஏனெனில், சிங்கள அர சியல் கடந்த முப்பது வருடங்களில் சற்றேனும் மாற்றமடையவில்லை. 1972ம் ஆண்டு சந்திரிகாவின் தாயார் சிறிமாவோ பண்டார நாயக கொண்டு வந்த அரசியல மைப்புச் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் எதையெ
சட்டத்தில்,
தைக் கூறியதோ அதையே தான்
சந்திரிகா அரசு இன்று 2000ம்
மைப்புச் சட்டத்தின் கீழ் மாகாண அமைப்புக்களுக்கு அதிகாரங்க ளைப் பகிர்ந்து வழங்குகின்றோம் என்று சந்திரிகா அரசு கூறி வந்தது அப்பட்டமான பொய்யாகும். அப்படி யானால், பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தால் அரசும் புலிகளும் எந்த அடிப் படையில் தான் பேசப் போகிறார்களோ.
அதிகாரப் பகிர்வினை எதிர்க்கும் சிங்கள அரசுக்கு என்ன தான் நடந்தாலும் சர்வதேச ਪੁਲ மும் தங்கள் பக்கத்தில் கடைசி வரை நிற்கும் என்பதும் தெரியும். தமிழ் தேசிய விடுதலைப் போராட் டத்தில் தலைமை வகிக்கின்ற விடுதலைப் புலிகள் வெற்றி பெறு வதை சர்வதேச சமூகம் என்றுமே விரும்ப மாட்டாது என்பதனால், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் அநீதிக் குத் துணை போனாலும் போவரே தவிர அவர்களின் உரிமைகளுக் காக வக்காலத்து வாங்க மாட்டார். இந்நிலைமையினால் ரீலங்கா அரசு ஒரு நீண்ட காலப் பேச்சு வார்த்தைக்கு எப்போதாவது உடன் படுமா என்பது கேள்விக்குறியே.

Page 5
Ꮻ3-06-2001 . தினக் கதிர்
ஜோன் கொத்தலாவல பிரதமரானதுடன்
ழேத்தமிழர்களது வீரஞ்செறிந்த 1954 இல் அரசியல் யாப்பில் சீர்திருத்தம்
தேச விடுதலைப் போராட்டமானது கொண்டு வந்து சிங்கள - தமிழ் ஆகிய தமிழரின் ஏக போராட்ட சக்தியின் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து அரசியற் போரியற் சாதனைகளால் வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். என்றுமில்லாத வகையில் சர்வதேசக் "தமிழிற்கும் சிங்களத்திற்கும் சம கவனயீர்ப்பைப் பெருவாரியாக அந்தஸ்து' என்ற கொத்தலாவலயின்
FELIQUL1665. "கொக்குவில் பேச்சை' பாவித்து பெளத்த சிங்கள தீவிரவாதிகள் அரை நூற்றாண்டு காலமாக மிகப்பெரியளவிலான மொழி வெறியைக்
ஈழத்தமிழ்த் தேசிய வ
பெளத்த சிங்கள பேரினவாதத்தின் அநீதியான அடக்குமுறைகளிலிருந்து ! ! . . - ! தம்மைத் "தற்காத்துக் கொள்ள போராடும் ! s! ჯუ
ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய I : ஆன்மாவில் ஆழமான வடுக்களை .19 1 ܀
ஏற்படுத்தியதில் பண்டாரநாயக்கா குடும்பத்திற்குப் பெரும் பங்குண்டு
1956 இல் ஆரம்பித்து இன்றும் தொடரும் இக்குடும்ப ஆட்சியிலேயே ஈழத்தமிழர்கள் என்றுமில்லாத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க
ഖങ്ങiഗ്രഞ്ചുകഞ്ഞങ് பாராளுமன்ற மேன்மாடத்தில் நின்று பார்த்த பண்டாரநாயக்க "LET THEM HAVE TO TASTE IT'CSG)ita,60)GIT
ருசிக்க விடுங்கள்) என்று
பரிகசித்திருந்தார். 1956 ஜூன் 5 சத்தியாக்கிரகத்தை பற்றி
SLLLS வேண்டியதாயிற்று ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றின் மிக இருண்ட பக்கங்கள் பண்டாரநாயக்கா குடும்ப' goJefAuJ65)(36vo(Bu ஏற்பட்டிருந்தன. 5,60) BESLLI (ONGESITT(BETTÉISE56ff66 " ." கட்டக்குள் வேக்க பாது
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு s எடுத்த படம் எதிர்வரும் ஜூன் 05ஆம் திகதியுடன் கிளப்பலாயினர். நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன.
ஆலோசிப்பதற்கு தமிரசுக்கட்சி எம்.பி.க்களின் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்திலுள்ள கமிட்டி அறையில் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள தந்தை செல்வா பாராளுமன்றக்
இந் #9)ou760 தான்,
கடந்த கால வரலாற்றை ஆட்சிக்கட்டிலேறும் ஆசை கொண்டு ஆராய்வதென்பது எதிர்காலத்திற்கான பெளத்தமதத்தைத் தழுவியிருந்த ஒளியைக் கண்டு பிடிப்பதற்கே" என்ற பண்டாரநாயக்க, தம்மை ஆட்சிக்குத் சொற்றொடரிற்கிணங்க இவ்வாறான தெரிவு செய்தால், எண்ணி இருபத்து வரலாற்று நிகழ்வுகள் நினைவுகூறப்படுவது நான்கு மணித்தியாலத்துள் சிங்களத்தை அவசியமாகிறது. மட்டும் அரச ஆட்சி மொழியாக்குவதாக
பின் விளைவுகளை எண்ணிப்பாராது 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் பரப்புரை ஆற்றி சிங்கள மொழி வெறிய்ை
நிறைவேற்றப்பட்டாலும் அதற்குப் பல சூடேற்றினார் சட்ட சபையில் தமிழுக்கு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான சம அந்தஸ்து கொடுபட வேண்டுமென பரப்புரை முதலான வேலைத்திட்டங்கள் 1944 இல் வி.நல்லையா கொண்டு வந்த ஆரம்பமாகியிருந்தன. 1937 இல் பிரேரணையை ஆதரித்தவரும் இதே எஸ்.டபிள்யூஆர்.டிபண்டாரநாயக்கா பண்டாரநாயக்காதான் சிங்கள மகா சபை' என்ற பேரினவாத
அமைப்பைத் தோற்றுவித்து சிங்கள பண்டாரநாயகாவின் பரப்புரையை பேரினவாத மேட்டுக்குடித்தனத்தை முறியடிக்க ஜோன் கொத்தலாவல தனது இனங்காட்டியிருந்தார். "ஓக்ஸ்போர்ட்' முன்னைய நிலைப்பாட்டை மாற்றி 1956
"கடந்த கால வரலாற்றை ஆராய்வதென்பது எதிர்காலத்திற்கான ஒளியைக் கண்டு பிழப்பதற்கே' என்ற சொற்றொடரிற்கிணங்க இவ்வாறான வரலாற்று நிகழ்வுகள் நினைவுகூறப்படுவது அவசியமாகிறது.
சர்வகலாசாலையில் 'இஸிஸ்" எனும் பெப்ரவரி 20 இல் ஐ.தே.க.யின் களனி மாணவர் சஞ்சிகையில் இவர் இலங்கை மாநாட்டில் "சிங்களம் மட்டும் உத்தியோக பற்றி எழுதிய கட்டுரையில் இத்தீவு மொழி தீரமானத்தை நிறைவேற்றி சிங்களவர்களின் உடைமை என்பதைப் "குத்துக்கரணம் அடித்தார். பெரிதும் வலியுறுத்தியிருந்தமையும் இத்திரமானத்தை 'இராசேந்திரம்' என்ற அறியக் கிடக்கிறது. தமிழன் வழி மொழிந்து இருந்தான் திருகோணமலை, கோப்பாய் இரு 1948 இல் பதவியேற்ற டொன் தொகுதிகளில் மட்டுமே பாராளுமன்ற ஸ்டீபன் சேனநாயக்காவின் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பு "இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி" இதனை வகித்த எஸ்.டபிள்யூஆர்டி பெரிய வன்மையாகக் கண்டித்து தமிழர் தாயகப் சேனநாயக்காவின் எதிர்கால வாரிசாகப் பிரதேசங்களில் விடுத்த “பகிஷ்கரிப்பு
பரவலாகக் கருதப்பட்ட போதும், 1952 போராட்டத்துக்கு மிகப் பெரிய ஆதரவு இல் சேனநாயக்காவின் மறைவைத் கிடைத்தது; தமிழ் மக்களின் ஒட்டு தொடர்ந்து மகனான டட்லி திடீர் மொத்த எதிர்ப்பு சிங்கள அரசு மீது பிரதமராகியமை, 1951 இல் "ரீலங்கா வெளிப்பட்டிருந்தது. சுதந்திரக் கட்சி'யினை பண்டாரநாயக்கா
தோற்றுவிக்கும படி செய்தது. களனி மாநாட்டுத் தீரமானத்தை
நிறைவேற்ற மக்கள் ஆணைகோரி 1956 1953 இல் உட்கட்சிப் பூசலால் ஏப்ரல் 57,10ஆம் திகதிகளில் நடத்திய டட்லி பதவி விலகிய நிலையில் சேர பொதுத்தேர்தலில் வெறும் எட்டு
 

ஆசனங்களுடன் ஐதேக தோல்வியுற
"இருபத்து நான்கு மணிநேர எனினும் ஆட்சியாளரின் மிகத் சொற்றொடரின் பயனாக பண்டாரநாயக்க திட்டமிட்ட முறையில் தலைமையிலான 'மக்கள் ஐக்கிய "ஒழுங்கமைக்கப்பட்ட சிங்களக் முன்னணி கூட்டணி பிரமாண்ட காடையர்கள் கொண்டு வந்து வெற்றியீட்டியது. இலங்கைத் தமிழரசுக் குவிக்கப்பட்டு அமைதிப் போராட்டம்
கட்சி வடக்கு - கிழக்கு மாகாணத்தில்
பத்துத் தொகுதிகளைக் கைப்பற்றி இ)0 2ー少"ク தமிழர் அரசியல் வரலாற்றுச் சக்தியாக
தன்னை தெளிவாக இனங்காட்டியிருந்தது.
குழப்பப்பட்டதோடு, நிராயுதபாணிகளான சத்தியாக்கிரகிகள் கடுமையாகத்
AA 6) 6) தாக்கப்பட்டார்கள் அமிர்தலிங்கம், வநநவரத்னம், கு.வன்னியசிங்கம் முதலானோருக்கு கடும் காயங்கள்
ஏற்படுத்தப்பட்டதோடு மருத்துவ
gllis bor Big
பதவியேறிய பண்டாரநாயக்க உதவிகளை வழங்குவதில் ஈடுபட்ட 1956 ஆனி ஐந்தில் சிங்களத்தை மட்டும் இரும்பு மனிதன் இ.மு.வி.நாகநாதனும் உத்தியோக மொழியாக்குவதற்கான கடுமையாகத் தாக்கப்பட்டார். தந்தை மசோதாவை பாராளுமன்றில் செல்வாவின் மூத்த மகனான சமர்ப்பிப்பதாக அறிவித்தார். சந்திரஹாஸனும் (அப்போது 12 வயது) பாராளுமன்றத்திற்குள் உள்ளேயும் வசீகரனும் தந்தை கண்முன்னே வெளியேயும் போராட்டம் நடத்த தூக்கியெறியப்பட்டனர். தொடர்ந்து வேண்டியதன் தேவையை நன்குணர்ந்த போராட்டத்தில் உறுதி காத்த தந்தை தமிழரசுக் கட்சி அவர்கள் தொண்டர்கள் தொடர்ந்து
துறை நீலாவணை கிராமம் மீது காடைத்தனம் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் ஆயுதந்தரித்த தமிழ் இளைஞர்கள் வழிமறித்து மேற்கொண்ட தாக்குதலில் சிங்கள காவல்துறையினரின் ஜிப் பலத்த சேதமடையவே உயிருக்கஞ்சி சிங்களக் கூலிப்படை தப்பியோடியது
மொழிப்பிரச்சினைக்கெதிராக தமிழர் காயமுறுவதைத் தவிர்க்க பகல் ஒரு தேசமெங்கும் பகிஷ்கரிப்பு அழைப்பு மணியளவில் போராட்டத்தை முடித்து விடுத்ததோடு பாராளுமன்றத்துக்கு முன் வைத்தார். மேற்படி ഖങ്ങഗ്രഞ്ചുകങ്ങം' சத்தியாக்கிரகம் செய்ய விருப்பதாகவும் பாராளுமன்ற மேன்மாடத்தில் நின்று அறிவித்திருந்தது. கோப்பாய் கோமான் பார்த்த பண்டாரநாயக்க LETTHEM குவன்னியசிங்கம் பாராளுமன்றில் இதனை HAVETOTASTET'(அவர்களை ருசிக்க
முன்னறிவிப்புச் செய்துமிருந்தார். விடுங்கள்) என்று பரிகசித்திருந்தார்.
. 0N 10 1 Ah リ』。 * მეტწყმწ. ܐ ܬܐ
சத்தியாக்கிரகத்திற்குக் கால்கோளாக அமைந்த 'சிங்களம் மட்டும்' சட்ட நகற்
பிரதியொன்றினைச் செந்தமிழ்த் தலைவர்கள் போரின் ஆரம்பமாக யாழ்ப்பாணத்தில் தீயிட்டுக் கொளுத்தும் கண்கொள்ளாக்காட்சி படத்தில் திருவாளர்கள் மு.சிவசிதம்பரம், வநவரத்தினம், அ.அமிர்தலிங்கம், சு.நடராசா மற்றும் பிரமுகர்கள், தொண்டர்களுடன் போருக்குக் தலைமை தாங்கிய தானைத்தலைவன் தந்தை செல்வாவைக் காண்கறிர்கள்
இவ்வளவு வன்முறைகளையும் ரீலங்கா காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்ததை ஈழத்தமிழருக்கென்று தனித்த பாதுகாப்பு அமைப்பின் தேவையை அன்றே உணர்த்தியது. இத்தனை போராட்டங்களின் பின்பும் பாராளுமன்றில் 1956இன் 33ம் இல "தனிச்சிங்கள சட்டம்" சமர்ப்பிக்கப்பட்டது. நெற்றியிலும், மண்டையிலும் காயக்கட்டுக்களுடன் பாராளுமன்ற விவாதத்திற்குச் சென்ற குவன்னியசிங்கம், அ.அமிர்தலிங்கம் ஆகியோரைப் பார்த்து "போரில் பட்ட oliga, LDLDL assi" (THE HONOURABLE
WOUNDS OF THE WAR) 61601 பண்டாரநாயக்கா செய்த பரிகாசத்தின
இவ் அறப்போரில் கலந்து கொள்ளவென வடக்கு - கிழக்கெங்குமிருந்து திரண்டு வந்திருந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் தந்தை செல்வா தலைமையில் பாராளுமன்றம் நோக்கி சென்ற சாத்வீக அணி சிங்கள காவல்துறையால் வழிமறிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றின் முன்னிருந்த காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தை மிக அமைதியான முறையில் மேற்கொண்டிருந்தனர். போராட்ட நோக்கம் சிங்கள மொழியில் தெளிவாக துண்டுப்பிரசுரமாக விநியோகிக்கப்பட்டுமிருந்தது. (14ம் பக்கம் பார்க்க)

Page 6
0200 தினக்கதிர்
தங்கத்துரையின் ஆழமான
இராசம்பமந்தன் هOI6)III
LLLLLS S00 S S LS SY LS0000 SLSSYLCYY TTMMTL LLL LLTTMMM S TTTL LLTLTLL S TTTMMTLTTL LL துணிவுடன் கண்ணியமாகவும் பணி வீசியெறிந்தான் அவை தரையெங் கொலையுடன் பு யாற்றியதன் மூலம் முன்னர் வாய்ந்த கும் சிதறிக் கிடந்தன. அவன் தமிழர்கள் நெஞ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் ஆத்திரத்துடன் வெளியேறி விட் தர்கள் புஸ்திய காட்டிலும் திருகோணமலைத் தமிழ் டான் ബ பத்து மக்கள் மனதில் ஆழமாகவும் உயர் நேராக தங்கத்துரையிடம் எழுதியிருந் வாகவும் இடம் பெற்றிருந்தார் நஇ. வந்து விஷயத்தைச் சொன்னான். NGOG'U (UPPGÖT CUP இராஜவரோதயம் அவர்கள் நேர் நேமிநாதன் மனைவி செய்த காரி ഞഥLIബ|ങ്കളെ ബ|ബ|'') Ul. ിഞ|ം ബ|| ||6|| () இருந்தார். அவர் மறைவுக்குப் (Updf Llop, GTGÖTLASIGN) „DIGIN KONGO பின்னர் பாராளுமன்ற உறுப்பினரான அப்படிக் கேட்டிருக்கக் o o οποίοι அனைத்துச் சிதற iLDLDT600|abi ng Olita GLIg பதும் அவன் என்ணத்தில் மேலே அன்று பஸ்திய மக்களிடம் நெருங்கிய உறவுக ங்கி நின்றது. திங்கத்துரை சக கொலை செய்தது ளைக் கொண்டிராதவராக இருந்தார். LLMTTT TTTMMM MTLT LTT LLL S TYL TLLLLS
இவருக்கடுத்து வந்த னவற்றைப் பொறுமையுடன் கேட்டு யாததாகவும் இ பா நேமிநாதன் அவர் சிரித்துவிட்டு தட்டுத்தடுறி எழுந்து இளைஞர்களின் ே (BibsiT60)LDULJITGOT6)Jytralisoylib Li6Silosi)LLILDITaoi DET DIE 1999 போக்குள்ளவராகவும் இருந்தா அப் só o soortrofile) {
(BLIT முதிர் பாராளுமன்ற உறுப் INDINIoltooi பினராக இருந்த அதங்கத்துரை Geolor), அவர்கள் தனது அலுவலகத்தை சென்று எதையோவெல்லாம் தேடி |Եnion ալի օloւմ,
| J. Hijëshilli திருகோணமலை நகரத்தில் அதுவும் ஒரு கடிதத் தலைப்பை எடுத்து வந்து | 156 GOAL III(II,II,ICILI
நேமிநாதனின் இல்லத்திலிருந்து அவனிடம் நீட்டினா ருக்கு விஷேட கால் மைல் தூரத்துக்குள்ளேயே அவன் மித் திருப்தியுடன் வேறு இருந்ததை
வைத்துக் கொண்டதும் இளைஞக D60), III GII OLIGO (O)O)OCC வில் பெரும்பாலானோ வயது, பழ செய்து தங்கத்துரையிடம் DOLGINI NG) nillol, கும் இயல்பு என்பவை கருதி தங் SYYLT T T YL TTTT S L L L L L L LS கத்துரையுடன் நெருங்கிக் தொன் STT TLTT T LLLLLLLLS LS LLS S S LLLL S TTTTTLLLLLLLLaaa LLL ST S TTTTTTTLL LL LYTT LS LTLT L LLTLLL LLLLL S LLLLL LLLLSYS S L L L L L L MS
டில் ஒரு பின்னடைவான விடய இருந்தது விதத்தை நம்புவது ாகவே இருந்தது. ஆனால் அவ Dywysog yn y Dwyr Gwyn 2010" yn Obfb; னோ இருவரிடம் ஏற்றத் தாழ்வைக் நாதன் ஊர்திருபிய பிறகு அவன் Tolo Blood ബ ീൺ, அவரை (8 nul, on non, on முருங்கள் " I
XII). El 606) "Dools) ரது மனைவி ராவது சொல்லி ".
தம்பிக்கு அவசரமாக ஒரு பாரா அதுபற்றி நேமிநாதன் தன்னிடம்
வருமன்ற உறுப்பினரின் நடத்தை A DoIni
Al 60)||5|||| GBL || GOTIIN LIFILIII, II,
ATsiA LGID (BIn (o A FIIIHFO))), f(1,1,1) GONGINI ILIONO AL LIITILIGE SLL TTTTTT TTTTTLLLL LL SS TTTTLLL SSS LLL S0 LSL LL LL LL YYYY L YSY L S LLLL0 S TTTT T S நேமிநாதனிட்ம் போனான். அவர் நேமிநாதனுடன் பொருதுவதென்றே னியையும் தமி அன்று காலைதான் கொழும்பு சென் முடிவு செய்து கொண்டே அவன் ஏமாற்றி வந்த சி LTTTTTTT S TL T L TLLTTT TTT SY LLLSS L L LLLLLL TTYLLLLLL L TTTTT S LLL LL LLLLLZLTLTLLL S LLLS கத்துரையிடம் வந்தான் அவர் காய நாதன் இது பற்றி வாய் திறக்கவே டு என்ற 10 சல் காரணமாகப்படுத்திருந்தார் எழு இல்லை. பல்வேறு விஷயங்கள் || ||| Ligi iÖLÖ) U Uso\J AJ து உட்காவது கூட அவருக்குக் La soloss || || || GI GOTT | || ||If ICDDL || || கஷ்டமாக இருந்தது என்றாலும் நேமிநாதனின் பாரியாரும் அவன் தமிழ 90 4 2004, ... HH TM ||44| o" மீதான poi Dov ( o ) o னுக்கு உடனடி வருத்தமாக இருந் இளைஞர்கள் தீவி தது. தனது கோபத்தைக் காட் மூலம் அரசுக்கு ெ 665 66 CC 1606) படுத்தட்டும் என்று அவனுக்கு ರಾ! இந்தச் சம்பவத்தை இப் ரோலை (BLITT LI JIANGOKO 55 || || 60 2011ACIA DIGITA வெட்கப்படுகிறன் தகுதிக்கு மீறித் AEGOTI DITOOI (UD தான் கொண்டிருந்த அகம் I கள் மத்தியில் ஆ
60) 1, (, II, обја) || || III. தான் வந்த நோக்கத்தைச் " OOOOOO l, | '''னோ அவனது Coloron Gunun a DLL floors forfe ராசரி கோபத்தைக் கூட அவன் தமிழர்கள் திருப்பி
தலைப்பு எதுவும் இருக்கவில்லை மேல் வெளிப்படுத்தாது விட் நல்ல 50||14}{3} {3|{{II
I GOT அவராலும் எழுந்து ". CUP"? Lu odnou oor of Muli, GNU GÓI. CLIQ) soIP/HLoù நிலை எனவே தம்பி நேமி அவன் சொல்வதைப் பொறுமை வாரத்தைக்கு இை ாதன் போ விட்டில் ஒருநாடு கட்டுவிட்டு நடித்துரை உதிர புளி வைக்க ே
கலந்து பரிமாவது கொடுத்து , ரன் என த ைஆா
டைப் செய்து கொண்டு வா நான் | III 22. கையெழுத்து நினைத்து தனக்குள்ளேயே குமை ടൂത്രണ@ என்றார். வைத்துத் தருகிறேன் by El "...தறு 獻
LGT eloloó. (ii) 61(ц)
GLAG ΟIO)160 நேமிநாதன் பழகிய காலத்தில் ஓரளவு முன் கின ஊரின் மு. சென்று கடிதத் தலைப்புகள் 600)|Կ, அனுபவம் அவனுக்கு இருததாலோ ளுக்கு செயல் கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஒரு . . . இல்லாமல் இளைஞர்கள் தங் த06 எடுத்தான் இதற்காக GOYA, TIUJ6||DATAE (B6) El y GOMELIGIONÓIL INGÓL. '' algó நியாயங்க நாகரிகத்துக்குத் தானும் திருமதி பந்தனும் அவன் மேல் மதிப்பு பிரசுரங்கள் அறு மிேநாதனிடம் ஒரு வர்த்தை கூடக் ரைன் அவன் வாந்தை தர்கள் 1980 க "ಫ಼್ அப்படிக் கேட்பது எரில் அவன் விஷேட கவனம் 6voőTLollob Jól தவையற்ற ஒன்று என அவன் 5 Pa. GOOyfiybASI ஒன்று செய்யப் எண்ணியிருந்தான் திருமதி நேமி : 660 விவேகமற்ற செய நாதன் வந்து என்ன செய்கிறீர்கள்? 1970 களின் நடுப்பகுதிக தலைவரும் எதி என்று கேட்டார் லெட்டர் கெட் Ո6) ,, 600 000/II only 。 குழுப் போ வருமான அஅமி எடுக்கிறேன் என்றான் அவன் என் என்று பொருளை கண்டித்திருதி னிடம் சொல்லாமல் எடுக்கலாமா? Ia, GálsőI (ÉLIl, பிற்பகுதியில் னால் தாங்கிக்ெ என்ற திருமதி நேமிநாதன் நியா தீவிரமாகவும் தாக்குதல் SODOMO, TITUTITUL DIT பாக்டிக்டோர்.அவனுக்குக முயற்சி தளர்கவும் வெளிப்புத் ൃഴ வென்று சுேயம் வந்து வியது தொந்தியது.முருகனில்கிஐடி "(சூெதா
அவனை அவர் வரவேற்றார். அவ
 
 

தியாம் பிள்ளை SILI GODIL LI GOITI ல் இடம் பிடித் Lb LʻilasiT6O)GTILIʻil66I
GOI, LJÓLI LIGOL
GAOITE, LISASINGO),
அறிக்கை அனு உரிமை கோரி
ീ}ൂൺ வைத்ததைவி OIL 1660) 61160) 6)ʻlluIIdb"Hayb95yishi, ரணிக்க முடி நந்தது. தமிழ் TIITILL O GOOI|10|| விட வேண்டும் ници II i Lenty சுக்கு மிகமிக இருந்தார். அதி (U, toil piléil Ill. நவீன சாதனங் |||||||)(y|5, GOT DIE
ாதுகாப்புக்கள் |ալի մի օրոյի
FIGITA (UDCS, III (B II (Di DIE GRIJI (D) in olji | (Linul |9)öTL ANTOJ, TIL || LINDUSLIITILE lois, H hyly si. (III) to Big
Lleol hynny, ei CD தமிழ மனதில்
KOLI LILI, GLD, GLD, | | | | || || முடியாது என்று H (LK II"), (Byeong) is in LL. 呜叫b
■ * El Good in oil, (Boll) மிழர்கள் மத்தி ரம்பித்தது. விடுதலைக் சட்ட FILLO GLITHGODKI கொண்டிருக்கும் |Jao || || (B|| || (J. நருக்கடியை ர
(M)
|ழனின் முதுகுத் செருப்புத் தைத்து போன்ற வெறித் களினால் தமிழர் திரத்தை வட்டி (9) GOLI ABILLI l-UE, III பாராளுமன்ற மமதைக்கும் அடிக்க மாட்டாத ரியத்தில் தங்கள்
ollabol (CLI எஞர்கள் முற்றுட் IGORÓJ (BILD GIGO GÉ
களின் செயற்பா தர்வுடன் தமிழர்
பெறத் தொடங் க்கிய பிரமுகர்க வல்லோர்களுக்கு கள் செயற்பாடுக ளை விவாதித்து பிக் கொண்டிருந் ரின் ஆரம்பத்தில் | Hop || || JAEL 601 Lb பட்டது. இதனை ல் என்று தமிழர் 闾L扈 * லிங்கம் அவர்கள்
ார். இதனை அவ
Istorom (Upl9 LL16
அமிர்தலிங்கம் иgуджиѣнмчин,
வந்) )
Mளை மறுதினம் "சர்வதேச சற்றுச்சூழல் தினம்" அனைத்துலக ரீதியில் அனுட்டிக் கப்படுகிறது சுவிடனின் தலைப்பட் ц260/10/60/ "6ѣ00)/лаѣ(3ылд" 06): 1972 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி உலகின் முதல் "குழல் தினம் அனுட்டிக்கப்பட்டிருந்தது. இன்று உலகில் சர்வ தேச ஏகாதிபதிய வாதத்திற் கெதிராகப் பல்துறைகளிலும் "சமூக ரீதி" யை ஏறி மிதிக்கும்
бошо мувори007 ('//вло)
GOYA IAD II)" (GREENPEACE)
"10,000/06), (GREEN CROSS) (IPA) on III/60 L/60) er 257 மிக்க சமூக அமைப்புக்கள் தவிர மாக இயங்கி வருவதை அவதா oftbool M
கோதுரைகுமாரன்
|յրոմlաnt) ஏகாத Jllo/I otoN (2002. LU алтырулуу (33 млн (70% туулу (урдуруп மண்டல நாடுகள் மரான இந்த OLL also). All It'll still в)/pфилмѣиватил, "//10//0))/ ()и) a)Li I u III Iflu loop Lunellat / L / u L.
Oay" (GENETICALLY MODIFIED FOOD) பான சந்தைப்படுத்தப் பாடுகளின் குழல் தன்மைகளுக்கு ஒத்துவ ாத தாவர விலங்கினங்களை to 9/10, 1900 also holla, all 10 MPalí sólfu)
| //, , ) ) Ի
வது குறுக்கு ரவிவாத செயற்
Ja, a Jih ljub slabo D//, // O /T/ Olof 1 / / / / / / சந்தைப்படுத்தல் முதலானவை எடுத்துக் காட்டப்படுகின்றன.
இவர இன்/ை "குழலிப் ஏகாதிபதியவாதத் /////////) (Gluco) III, 62/l23456020) கேரிப் போடும் தேசங்கர் மது அடக்குமுறை அரசுகளும் ஏகாதி பந்திய சந்திகளும் மேற்கொள்
олуур рууЛитвог () // (удад утиллой. போராடும் தேசங்களின் சற்றுச் UDIJAGDG) I/96/l/, /D/T/L/C2}. ASLI (2) // 0 (01 to all III விரைவுகளையும் ஏற்படுத்திவிடு и/или ојађивалу (М II/ILI 4 ரதர் சிதைக்கும் முகமாக பேரா 1 India.orfled "G.III/ILL Alba, னை" யை மழுங்கடிக்கும் வகை பிப் பண்பாட்டுக்குமப் சீரழிவு
Union III 69 GICKOUyoles/EL/CMA/Glady EV60|| என்பதையும் கவனித்தல் வேன (իի,
| sub loos/7 6/l/, // DOIT LI மது அமெரிக்க வல்லரசு அந்த
கொங்" விடுதலைப் படையுடன் ஒன்றிணைந்து விரு செறிந்த விடுதலைப்போராட்டத்தை ஒடுக்க "போராளிகள் மறைந்திருக்கி шијлић“ владу ()шJovТолDulai
விவாதங்களின்
ஆக்கிரமிப்பும் சுற்றுச்சூழலும்
வெளிப்பாடாக வியட்நாமிய இயற் бдир бәјотртват дy/05ф6і7, (ўдл) дѣ/600/ கரமான எல்லை பற்ற விமானக் குண்டு வீச்சுக் களை நடத்தியது யாவற்றிற்கும் மேலாக வணங்க வின் பசுமையை இழக்கச் செய்ய வலஸ் 'ஏஜெண்ட ஒரேஞ (AGENT ORANGE) (B) III op அபாய வேதியல் திரவகங்களும் மிகத் தாராளமாகப் பிரயோகித் தமை வியட்நாமில் இன்றுவரை
ஏகாதிபத்திய மேலாதிக் — რურუ რწმსPo°მ°ბნსტ{yრს
உடற்குறைபாடுகளை ஏற்படுத்தி யவாறே உள்ளது.
G2/6000 a 6) போரில் ஜப்பானியரின் போரிடும் ஆற்றலைக் கண்டு அருசிய д)/0/0//ѣдѣ 6)/өйвяул, 1945 у4, எ0 000 களில் ஹரோமை Insaanya. It is off, LTTLE BOY, FAT MAN 61 Gollum) C2NaI அறுகுண்டுகளின் விளைவுகளை யும் இன்றும் ஜப்பான் அனுபவிக் கிறது. ஆனாலும் சாம்பல் மேட் னின்றும் எழுந்தவர்களாக" ஜப்பா வியர்கள் இன்று அமெரிக்கர்களுக் கும் மேலாக தரமான உற்பத்த களை மேற்கொள்கிறார்கள்
இத்தகைய இயற்கைச் குழப் அழித்தொழிப்புக்களை 40/01/11/08/10/of 1/60) (BA/6020 ju/II தமிழர் தாயகத்தப் பரிகத தானாகவே செய்து வருகிறது 1980 களின் நடுப்பகுதியில் 'அவி
கொண்ட 'நேபாம்' குடுை வர் சக்கர் தொட்டு இன்று மேற்கொள் எப்படும் ஒலித்தாரை விமானத் தாக்குதல்கள் பப்குழல் எரிக 20075 (M.B.R.L.) 27/05/50) աni inլիայի / /now out oւնեol), தென்னந்தோட்டங்கள் என்பவர் ay "Ligas II / "( ) as o SA குளுக்காக அழித்தல் என ரீபங்கா அரச பயங்கரவாதத்தின் குழபிய ஆக்கிரமிப்பு தமிழர் தேசத்தில் நண்டு செல்வதைத் தடுத்து நிறுத்தி நாய சந்ததிக்கு நல்ல தேசத்தைக் கையளிக்க வேண் 1911 (6.0/A/ 5th Allel 6160 தை உரத்துச் சிந்திக்க வேண்டிய தரம் இது
இவ்வாறான பின்னணி யிரம் தேசக் கட்டுமானத்தில் (6) (Dub Lostly flo/C010 "Alt/l/ (6) iraupegoria:Solu (Bououillot III (19 bildu வணம்" (அதனது சகல பிரிவுக (II) y Howa), "LO /0 9)//IL/b0)ydi, 4H4O64b" (Uyoyuvon Mirosov Ji50) வாக அமைப்புக்களதும் "மின்று të lloj Jer filloj 940 பேணி நிறுவனங்களதும் பணிகள் L/TL. Addisor.
குழப் பாதுகாப்புதி 65/L/11. "All I Lo)" ared/ செவி வந்தயத் தலைவரின் சிந்தனை இவ்வர "எழுச்சி குரல்" ஆக ஒலிக்கிறது.
SLTTT LLLS TTTTLLL SSS TTLSLMLTTLLLLLLL LL ஓசை அல்லது குளக்கரையில் வாத,
H(bL (bib sol. La PUFor Marsoufos. சிற்றொலிகளை மனிதனுக்குக் கேட்க LLLTTLTLLTTMTTLLLLLLL LLLLLL LTTTS TTLTLTS TLLT TTTTTT நோக்கமெனின? தமது காலடியில் அமைந்துள்ள நிலத்தின் கீழ் எமது பரம்பரையினரின் சாம்பலின் எச்சங்கள் உள்ளதை உங்கள்
குழந்தைதளுத்தத்க்கூறுதிக்வி

Page 7
நா.முத்துக்குமார் என்ற 26 வயது நிரம்பிய இவ்விளைஞன் பட்டாம் பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுதி மூலம் 'பாரத அரச வங்கி விருதையும் சலாம் G60I(UD. என்ற பாடலின் மூலம் தமிழ் நாடு திரைப்பட கலைமன் றத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றவர். ஆனால் தனது அப்பாடலில் இலக்கிய தரம் இல்லை எனக்கூறும் இக்கவிஞன், திணையுடன் பகிர்ந்து
ار 米 தங்கள் படைப்புக்களுக்கு
கடைதி துவர் விர விருதுகள் List"?
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இலக்கிய முயற்சிகளை மேலும் வளப் படுத்திக் கொள்ள இவ் விருதுகள் என்னை உற்சாகப்படுத்தும் என நினைக்கிறேன்.
米 கவிதைக்கான வடிவத்தைத் தர்மானிப்பது எப்படி?
பள்ளி வாழ்க்கையிலே நிறையப் படித்திருக்கிறேன் 10ம் வகுப்பு படிக்கும் போது தூசிகள் எனறொரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். இன்று அதை எடுத்துப் பாக்கும்போது அதில் ஒரு கவிதையும் தேறாது என்று தோன்றுகின்றது. பாரதியார் மக்க ளுக்குப் புரியாத வகையில் இலக்கியம் செய் கின்றவன் முடன் என்று கூறியிருக்கிறார். மேலும் இயற்கை எல்லாவற்றையும் எளிமை யாகத் தான் படைத்திருக்கிறது. நீர் எளிது, காற்று எளிது, மணன் எளிது, வின் எளிது. என்று வரும் பாரதியின் இந்த வரிகள் எனக்கு எளிமையின் அவசியத்தையும், முக்கியத் துவத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
米 திரைப்பட முயற்சிகளில் தங் கவி ஈருயாரு வெற்றியை ஈட்டித் தந்தது எப்படி?
1994ல் திரைப்படத்திற்கு வந்தது. இயக்குனர் ஆகும் விருப்பத்தில் தான் இயக் குனர் அருள் மொழியின் உதவியாளராகப் பணியாற்றினேன். பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை விவாதங்களில் கலந்து கொண்டேன். இயக்குனர் பாலுமகேந்திராவிடம், பணியாற்றி னேன். கவிஞர் அறிவுமதியின் அலுவலகத் திற்கு அடிக்கடி செல்வேன். அவரிடம் உதவி யாளராகப் பணியாற்றியவாறு திரைப்படத்தில் பாடல் எழுதப் பயிற்சி எடுத்தேன். ஐந்து கோவிலான இயக்குனர் பாரதிராஜாவின் உத வியாளர் அவர்தான் இயக்குனர் சீமானிடம் பட்டாம்பூச்சி விறபவனி நூலைக்கொண்டு போய்க் கொடுத்து, வீரநடை படத்தில் பாடல் எழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். வீர நடை படத்தில் எழுதிய அந்த முதல் பாடலி னால் இசையமைப்பாளர் தேவா 15 இயக் குனர்களுக்கு மேல் அறிமுகப்படுத்தி பாடல் களை எழுத வாய்ப்பளித்தார். திரைப்படப் பிரவேசம் இயல்பாக நடந்தது. நான் சுயம்பு அல்ல. என்னைப் பல பேர் வளர்த்திருக்கிறாள்
5156ኽ1.
米 முதலில் வெளியான சலாம் குலாமி. பாடல் பிரபல
யமான போது எப்படியிருந்தது?"
எப்படியிருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது என்றாலும் நிறைய பிரச்சினை
கள். ஒன்றைச் சொல்லுகிறேன். ஒலி நாடா வில் என் பெயரே போடவில்லை. அப்போது அதற்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால் அது இலக்கியத் தரமான பாடலில்லை. ஒரு வியாபாரப் பாடல் என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எஸ். இராமகிருஷ்ணன் போன்ற நவீன எழுத்தாளர் கள் சலாம் குலாம் பாடலை அவருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியது மன துக்கு மிகவும் இதமாயிருந்தது. குழந்தைகள் ஆர்வத்துடன் வந்து ஒட்டிக்கொள்கின்றனர். கவிஞர் பழனி பாரதியின் 3 வயதுக்குழந்தை லாவண்யா என் ரசிகை. அவள் சாப்பிடவில்
96.Orrid
லையென்றால் தொலைக்காட்சியில் சலாம்
குலாம் பாட்டுப் போட்டால் நிப்பாட்டிவிடுவேன் என்று சொன்னால் உடனே சாப்பிட்டுவிடுமாம். நான் சென்றால் சலாம் குலாம் மாமா என்று அழைக்கும்.
* சலாம் குலாம் பாடலில் ஆங் கலக் கலப்பு மிகுதியாக இருப் பது ஒரு நல்ல விஷயந்தானா?
நான் 40 பாடல்கள் எழுதி யிருக்கிறேன். அதில் இலக்கிய மிகுதி நிறை ந்த பாடல்கள் நிறைய உள்ளன. நவீன இலக்கிய விமர்சகர்களே மனந்திறந்து அப் பாடலின் வெற்றியை அதில் இடம் பெற்ற சில கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர். எனது முதல் பாடலான முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவைப் பிடிச்சிருக்கு . ' LIL லில் நல்ல தமிழைக் கொள்ளை கொள்ளும் அழகிய கருத்துக்கள் இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள் எல்லாப் பாடல்களிலுமே இலக்கிய அடர்த்தியை எதிர் பார்க்க முடி யாது கவிஞனுக்குக் கொடுக்கப்படும் பாடலுக் கான சூழ்நிலை, ரசனை, சுதந்திரம்,மெட்டு இது தான் ஒரு பாடலைத் தீர்மானிக்கிறது.
% Ꮝno, " (báőé5zű LITE (5, LVI (J) க்கு மெட்ரு- இதில் எது ஒரு கவி ஞனை எளிதாக செயறி பட வைகிகறது?
பாட்டுக்கு மெட்டு என்பது ஒற்றை யடிப்பாதையில் நடப்பது மாதிரி நமக்கான வளைவு நெளிவுகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மெட்டுக்குப் பாட்டு என்பது தண்டவாளப் பாதை மாதிரிநமக்கான நேர் கோட்டுப் பாதை ஏற்கனவே போடப்பட்டிருக்கும் இரண்டிலும் பயணமும் போய்ச் சேரக்கூடிய ஊரும் தான் முக்கியமே தவிர பாதையல்ல. மொழிக் குளத்தில் நீந்தத் தெரிந்தவனுக்கு இரண்டும் ஒன்று தான்.
* தாங்கள் எருத்த ஒரு ஆவ னப் படம் பதிவுகவர். அதில் வாழி கிகையை களமாகிகரிக கொணர்டதற்கான காரணம்?
திரைப்படம் பற்றியும் - அணு அணு வாக திரைப் படத்துறையின் சூட்சுமங்களை அறிந்து கொள்வது பற்றியும் திரைப்படத்தில் வித்தைகளைக் கைக்கொள்வது பற்றியும் சொல்லிக் கொடுத்தவர் என் ஆசான் குருநாதர் பாலுமகேந்திரா அவரிடமிருந்த திரை யதார்த் தத்தைக் கற்றுக்கொண்டேன். எனக்குப் பிடித்த இயக்குனர் போலந்து இயக்குனர் E6) (26) வஸ்கி ஆவார். கிட்டத்தட்ட அவரின் எல்லாப் படங்களுமே பார்த்து இருக்கிறேன். இவர்கள் இருவருமே என்மேல் தங்கள் ஆளுமையைச் செலுத்தியிருக்கிறார்கள் அதன் விளைவு தான் பதிவுகள் குறும் படம்
米 தநர்களினர் 'துர் கவரிதை இலக்கிய உலகில் ஒரு சினின பாதிப்பை ஏற்பருத்த விட்டிருக் கிறதே என்ன காரணம்?
கணையாழி விழாவில் இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சுஜாதா, கமல் ஹாசன், கஸ்தூரிரங்கன், முதலானோர் கலந்து கொண்டனர். அதற்கு நானும் சென்றிருந்தேன். சுஜாதா தன் மேடைப் பேச்சில் 'கணையாழி கவிதைத் தேர்வு நான் தான் செய்கிறேன். தமிழ்க் கவிதை வெவ்வேறாகப் போய்க் கொண்டிருக்கிறது. கணையாழி 31 ஆவது
 
 

ஞாயிற்றுக்கிழமை
ஆண்டு மலரில் வெளியாகியுள்ள இந்த துர் கவிதையே அதற்கு ஓர் உதாரணம். அதை இங்கே படித்துக் காட்டுகிறேன். என்று அவள் படித்துக் காட்டி விட்டு நா.முத்துக்குமார் வந்திருந்தால் கையைத் தூக்கவும் என்று அவர் கூற நான் கைதுக்கிக் காட்டினேன். என்னை எழுந்து நிற்கும் படியும் பார்வை யாளர்களை கைதட்டல் செய்யும் படியும் அவர் மேலும் கேட்டுக்கொள்ள அரங்கில் மிகுந்த கரகோசம் எழுந்தது. ஓர் ஆர்வலர் உணர்ச்சி வசப்பட்டு எனக்கு 1000 ரூபாய் அன்பளிப்பு அளித்தார். என் வாழ்வில் மறக்க முடியாத
O
நாள் அது அதற்குப் பின்னர் தான் என்மீது பலரின் பார்வை விழுந்தது. பாலுமகேந்திரா படைப்ாபாளிகள் தொடக்க விழாவில் தூர் கவிதையை வாசித்து திரை யுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட 50 தடவை களுக்கு மேல் நன்றி கணையாழி நன்றி கணை யாழி என்று போட்டு மறுபிரசுரம் செய்திருந் தர்கள் மலையாளத்திலிருந்து ஒரு பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் துர் உட்பட பல கவிதைகள் மொழி பெயர்த்து வெளிவந்திருக்கிறது. துர் கவிதை லயோலா
கல்லூரியில் தமிழ் பாடத்திட்டத்தில் ഖ(l) கல்வியாண்டில் சேர்க்கப்படவுள்ளது மட்டு மன்றி நியூட்டனின் மூன்றாம் விதி தொகுப் பிலிருந்து செய்முறைக் கவிதையும் சேர்க் கப்பட்டுள்ளது. பட்டாம் பூச்சி விற்பவன் நூ லில் முதற் கவிதையாக 'தூர் இடம்பெற் றுள்ளது. இந்நூலை வெளியிட்டவர் பாரதி ராஜா இந்த நூல் வெளிவந்து மூன்று மாத ங்களுக்குள் அனைத்துப் புத்தகங்களும் விற் றுத் தீர்ந்தன. மூன்றாம் பதிப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சந்தோசமாக இருக்கிறது.
AVA
25uglas 67,425 605th III லாசிரியர்களுக்கு தாங்கள் சொ ல்ல விரும்புவது?
தமிழ்க் கவிதை மரபு 2000 வரு டத்து மரபு வெறும் புதுக்கவிதை படிப்பு மட்டும் போதாது. தொல்காப்பியம் தொட ங்கி கோணங்கி வரை வாசித்தல் வேண் டும். பரந்துபட்ட வாசிப்பு வேண்டும். அப்படி வாசிக்கும் போதுதான் உங்க ளுக்கான மொழி வசப்படும். வெறும் கனவுகள் மட்டுமன்றி உழைப்புத் திற மையும் உங்களிடத்தில் இருக்குமானால் திரையுலகத்தின் கதவுகள் உங்களுக் காகத் திறந்து தான் இருக்கின்றது.
O
நீண்ட நெடும் பயணம் நடுவழியில் நிற்கிறது.! g5 MT600DN Lp. 65 525 LITT 609) 6AD.g5 தப் பயணம். இன்னாளில் மீண்டும் தொடங்கும் முழங்கும் உங்கள் பீரங்கி.
இனவாதத்தியில் குளிர்காய்ந்து Gaismi 35 GOR GEL IT si
ஒருநாளும் சுகமிழந்து ஒற்றுமைக்கு வரமாட்டார். 1
மனங் கறுத் தோர் கேணிக்குள் குளித்தாலும் புத்த மகாண். குணம் பெறுவர் என நீங்கள் எண்ணுவதும் பகற் கனவு. அயல் பூமித் தமிழன்னை அணைக்க வருவதற்கும். ஆதிக்க வட புலத்தார் ஆணையிட்டுத் தடுக்கின்றார்.
வெள்ளைத் தோலாண் ைெமந்த துறந 5
வளம் சுமந்துபோகும் பொழுது. சிங்களமும் - செந்தமிழும்
எண்றெம் இனத் தலைமை எண்ணியதே முதற் தவறு.
அன்றிருந்தே பேரினத்தின் பெரும் பசிக்கே இரையானோம்.
சட்ட மறுப்பெண் றோம். தந்தை வழிநின்றோம். : சிறை சென்றோம். துயர் சுமந்தோம்.
அத்தனைக்கும் ஆட்சியினர்
ஆமி கொண்டடித்தார்கள். தந்தையுடன் மக்களெல்லாம்
இது ஈழத் தமிழ்க் குடியின்
FID as II GO GNUGOTON . - சதி செய்தே தமிழ் நிலத்தை சாப்பிட்ட வரலாறு. "
புதிதல்ல உமக்கவைகள்.
புயலாய் எழுந்தர். புதுப் பரணி பாடவைத்தர்.
நீண்ட பயணமிதை நிறுத்தாதர் நடுவழியில்.
குளிர் நிலத்துச் செளந்தர்யம் வீசும். தொடருமெங்கள் போர்ப் பரணி. அப்போது நீதி விழிக்கும் . Ευρεό Φού ..........
ஓர் தமிழன் ஏனும் சுதந்திரமாய் சுவாசிப்பாண்.1
சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடுவோம்.
தரை சிவக்கத் துவண்டுருண்டோம்.1
புரிந்திருப்பீர். அதனாலே.
தாண்டிவந்த பாலைதணியும் .
I.
LOOOO

Page 8
ნეგ-06-2001
கேள்வி- சமாதானம் கானல் நீராகப் போனதில் மகிழ்ச்சியடைய
6)ITE6T LLIT2
நாவலுர் சில் செல்வம்
பதில்:- இனவாதச்சிங்களவர்க (GULD, இனத்துரோகத் தமிழாக ளும்
கேள்வி கண்ணகை அம் மன் குளிர்த்தி சில ஆலயங்க ளில் வைகாசிப் பெளர்ணமிய |லும், சில ஆலயங்களில் வை காசி பெளர்ணமிக்கு பெளர்ணமி முன்பின் வரும் திங்கட்கிழமையி லும் இடம்பெறுகிறதே. இதில் எது சரி?
அ.ரதாட்சன், சந்திரா லேன்,
மட்டக்களப்பு
பதில்:- இந்து மதத்தில் பழ மை பாரம்பரியம் என்பவற்றைக் கடைப்பிடிப்பது வழமை. வைகா சித் திங்கள் என்பது வைகாசிப்
பெளர்ணமியை குறிக்கிறது.
இத்தினத்தில்தான் பல ஆலயங் களில் குளிர்த்தி இடம் பெற் றாலும் சில ஆலயங்களில் ஆதி யில் ஆதாவது முதன் முதலாக தீக் குளித்தல் வைகாசிப் பெளர் ணமி தினம் ஒரு திங்கட்கிழமை வந்தி ருக்கும். அத்தினத்தில் குளிர்த்தி ஆடிய ஆலயமானால் தொடர்ந்தும் திங்கட்கிழமையை LITT JILÓ LuffNLLIL DIT SE5 , 8560) LLL s
டித்துள்ளார்கள்
ய்ம் நடவடிக்கையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் கதிரவனே?
எரிக் சொல் ஹெ
என்.செல்வம், நாவற்குடா
பதில்:- தடை நீக்குவது குறி த்த ஆலோசனையாகவே இருக்க முடியும், இருக்கவும் வேண்டும்.
கேள்வி: காதலுக்கு வய தென்ன கதிரவனே?
எஸ்.கமலதாசன், ஆரையம்பதி
பதில்:- எல்லா வயதிலும் எல்லாக் காதலும் புரியலாம்.
கேள்வி- படுவான்கரைப்பகுதி யில் கடந்த சில தினங்களுக்கு முன் இடம் பெற்ற படை நகர்வில் மட்டுநகர் பகுதி காரியாலயங்கள் ஏன் பூட்டப்பட்டன.?
அ.ஜெயரூபி, களுவாஞ்கசிகுடி
பதில்:- அங்கே நகர்வு, இங்கே அதிவு அதுதான் பலருக்கும் காரி யாலயங்களைப் பூட்டிவிட்டு வீட் டுக்கு ஒடுறதுக்கு ஒரு சாட்டுக் கிடைச்ச மாதிரித் தானே.
கேள்வி:
படத்தில் நடிக்க ஆசையாகவுள் ளது என்ன செய்யலாம்.
எனக்கு சினிமாப்
ரிபேரின்பராஜா
ஆரையம்பதி
பதில்:- உமது முகத்தைப் பார்த்
என்பதை நீர் கூறவில்லையே
தால் தானே கூறமுடியும். Glaodició பாதிரத்திலா? அல்லது கதாநாய
கனாகவா? நடிக்க முடியுமென்று.
எதற்கும் உம்மட கலர் போட்டோ ஒன்று அனுப்பி வையும்.
கேள்வி- அழகானவர்கள் ஆண் களா? பெண்களா? கதிரவனே?
ப. ஜெகதீஸ்வரன், ஆரையம்பதி
பதில் அழகு எங்கும் உண்டு பார்க்கும் கண்களைப் பொறுத்து தான் அது வேறுபடும்.
கேள்வி- ஏறாவூரில் 5ம் குறிச் சியில் உள்ள பொதுச் சந்தையைத்
திறக்காமல் இருப்பதற்குக் காரணம்
ஒரு அரசியல்வாதி என்று சொல் கிறார்களே உண்மையா கதிரவ (860/2
எஸ்.உதயேந்திரன், ஏறாவூர்.
பதில்:- இருக்கலாம். இந்த நாட் டில் எல்லாமே அரசியல் தானே.
கள்வி-எனக்குத்திருமணம் முடிக்க ஆசையாகவுள்ளது. என்
செய்யலாம் கதிரவனே?
சங்கள், கிரான்
பதில்- உமக்கு எத்தனை வயது
இப்படியான கேள்விகளுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இணைக்கப்பட வேண்டும் நண்பரே,
ノ கேள்வி: அன்பின் கதிரவன் நாட்டில் யுத்தம போக்குவரத்துக் கெடுபிடிகள், சோதனைச் சாவடி என் றெல்லாம் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் போது கல்முனைக் கரையோர மாவட்டம் அமைப்பது சாத்தியமா?
சே.மு.முகைதீன், பதுறியா விதி,
апти (Еasu (šao. II 601 .
பதில்:- எரியிற வீட்டில் பிடிங்கி யது இலாபம் என நினைத்துச் செய ற்பட்டால் ஒன்றும் மிஞ்சாது. வடக் குக் கிழக்கு இணைந்த தமிழ்த் தாயகத்தை துண்டாடும் சதியின் ஒரு பகுதியே இது தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து இதனை எதிர்க்க வேண்டும்.
கேள்வி:
பிரச்சினை. இதுக்கு என்ன செய்ய தயவுசெய்து
எங்கள் ஊரில் வடிப்
வேண்டும் ஐயா? கூறுங்கள்?
கிலலிதா தேவாலய
விதிமுற்க்கொ
பதில் வடிப்ப தால் குடிக்கிறார் issil இருப்பதா களா? என்பது தா வுள்ளது. பொருளா களே இதற்கு முக் வடிப்புவர்களுக்கு ழில் வசதி செய்து இப்பிரச்சினை திர
கேள்வி அன்
56.606) LILTLD6)
னும் வழி உண்ட பா.நிறோஸ்
Lഴ്ത്ത്:- Lൺ ഖ| சிந்திக்கலாம்,வாசி க்கலாம். இப்படி LLIT 6Ü இதுவே ତ() விடும்.
கேள்வி: க.பொ s60 Lu9ög5 DT6006 உயர்தர வகுப்பி ஆங்கிலத்தில் ப இவர்களின் எதி GIGIGDI?
ஆபஞ்சாட்சரம்
ağırır. Di
பதில்:- முயற்சி வேண்டும். இன்ன நின்று பிடிக்க அ
அவசியம் தானே.
(Basañésia:- 19
கல்லானாலும் க
லும் புருஷன், என்ன?
எஸ்.ஜெக
பதில்:- இதெல் கல் லோடையும் வாழ்க்கை நடத்த வராக இருந்தாலு இருந்தாலும் மனி Sj6)jóflu Jið.
(86 s:- C
அடைகாத்து குஞ் 21 நாட்கள் தேை திரம் மூலம் ( பொரிப்பது எத்த
Lly-gaer Difft
பதில்:- அதுவு விஞ்ஞானத்தினால் குஞ்சு பொரித்தாலு விதிகளை மாற்ற
கடந்த செவ்வாயன்று சந்திர கிரணம் இடம்பெற்றதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அன்று எல்லோரும் இந்த சந்திர கிரணத்தை பார்த்துக் கொண்டி ருந்த போது தான்; துருக்கியின் தென்கிழக்கு பகுதி மாநகர் ஒன்றில் பலத்த துப்பாக்கி வேட் டுச் சத்தங்கள் கேட்ட6ன. உடன
பொலிசார் அதிரச்சி யடைந்தனர்.
டியாக அப்பகுதிக்கு விரை ba,
எட்டுப்பேர் சந்தி சுட்டுக் கொண்
9 L60lly ULITB 96) கிகளை பறிமுத எட்டுப் பேரையும் னர். கந்திர கிர சந்திரனை நே தங்களது பாரம் அவர்கள் கூற சந்திரனைப் பார் பதை கேள்விப்ப அல்லவா? ஆனா களின் ஆசையை
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O8.
ட்டான் சேனை
வர்கள் இருப்
| ல் வடிக்கிறார் 6 (3356T6Nu IIIa தாரப் பிரச்சினை $கிய காரணம் மாற்றுத் தொ து கொடுத்தால்
MOITLID.
பின் கதிரவனே
இருக்க ஏதே
செல்வாநகள் ஆரையம்பதி
ழிகள் உண்டு க்கலாம், உழை பல இல்லாவிட் B 3561606)UTE
.த (சாத) த கள் தற்போ ல் விஞ்ஞானம் டிக்கிறார்கே ர்கால நிலை
, இராசதுரைக் ம், ஆரையம்ப
60)uJLI LITJITL றய உலகி ஆங்கில அறி
யர் கதிரவன்
of 61667 L1606)TGOTIT இதன் அர்த்தம்
ண், ஆரைய்ம்பதி
எனையா பேச்சு. புல்லோடையும் முடியுமா? கண Jlb LD50)606stu IIIH, தராக இருப்பதே
பேட்டுக் கோழி
சு பொரிப்பதற்கு வ. ஆனால் இயந் மெசின்) குஞ்சு னை நாளில்? ஸ்நிலா,ரதாலயம் அம்பிளாந்துறை
ம் 21 நாட்களே. b இயந்திர மூலம் லும் இயற்கையின்
} (LDL) U ITG).
V J. 60601 நோக்கி டிருந் தார்கள். பர்களின் துப்பாக் ல் செய்த துடன் கைது செய்த ணத்தின் போது ாக்கி சுடுவது ம்பரியம் என்று ரியுள்ளார்கள் ந்து நாய் குரைப் |ட்டிருக் கிறோம் ல் இந்த மனிதர் பப் பாருங்கள்
ܐܠܡ.
VAIVAUNKOOOOOOO
இஞ்சியின் மகத்துவம்
ólö°19 இனத்தைச் சேர்ந்த இஞ்சிக் கிழங்கை நம்மக்கள் அனைவரும் இஞ்சிக் கிழங்கு என்று கூறாமல் இஞ்சி என்று மட்டுமே குறிப்பிடுவார்கள் அல்லது ஆர்த்தரகம, இலாக்கொட்டை ஜிஞ்சள் அனுபசம், எவலம, கடுக்கிரந்தி என்னும் வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
"மிஞ்சும் நோயெல்லாம் வஞ்சமில்லாமல் தடுக்கும் இஞ்சி' என சித்த மருத்துவத்தில் சிறப்பித்துக் கூறும் இஞ்சி காரம், கசப்பு இனிப்பு 616) முச்சுவை கொண்டது. பிற்ந்த குழந்தைகளிலிருந்து முதியோர் வரை பலருக்கும் ஏற்படும் பற்பல நோய்களை நீக்கும் குணமுள்ளது. சமையலுக்கும் பயன்படும் இஞ்சிக்கிழங்கு ஒரு சர்வரோக நிவாரணியாகும்.முத்தோஷங்களினால் வரும் நோய்களைத் தணிக்கும இஞ்சிக் கிழங்கை சில மருந்துகளோடு அனுமானமாகவும் பாவிக்கலாம்.
மிஞ்சும் நோயெல்லாம் வஞ்சமில்லாமல்
தடுக்கும் இஞ்சி இதை துண்டு துண்டாக நறுக்கித் தேனில் ஹபோட்டு வைக்க வேண்டும்48 நாட்களுக்கு பிறகு எடுத்து ஒரு தேக்கரண்டி வீதம் Elroad மாலை பயன்படுத்தினால் பித்த சம்பந்தமான நோய்களையும் வாத சம்பந்தப்பட்ட நோய்களையும் தணிக்கலாம்.இஞ்சிக்கிழங்கை இடித்து சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றிப் பொட்டில் தேய்த்து சிறிது நேரம் அப்படியே இருந்து பின் குளிக்கலாம். இதனால் தலைப்பாரம் நீரேற்றம் குணமாகும்.
இஞ்சியை இடித்துச்சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு விட வேண்டும் சிறிது நேரத்தில் நீர் தெளிந்து நிற்கும் அப்படி தெளிந்த நீரை மட்டும் தனியாக எடுத்து அதோடு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றையும் கலந்து கொள்ள வேண்டும். இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் அருந்தினால் எல்லாவித பித்த நோய்களும் குணமாகிவிடும்.
சீரணக்கோளாறுகளால் ஏற்படும் பேதியை நிறுத்த இஞ்சிச் |diിങ്ങ് தொப்புளைச் சுற்றிப் பூசினால் போதும், பேதியானது நின்று
ഖിബ്ബേ. சின்ன வெங்காயச்சாறும் இஞ்சிச்சாறும் கலந்து அருந்தினால் வாந்தி வருவது போன்ற எண்ணம் நீங்கும், வாந்தி நின்று விடும். இஞ்சிச்சாற்றை நாள்தோறும் அருந்தி வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
இஞ்சியை நன்றாக இடித்துப் பிழிந்து 500 கிராம் சாறு எடுத்துக் ബ வேண்டும் 500 கிராம் சர்க்கரையை சிறிது தண்ணிரில் கலக்கி enി வைத்து சர்பத் பதமாக காய்ச்சி இதில் ஒரு தேக்கரண்டி குழந்தைகளுக்கும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி
காலை மாலை அருந்தினால் சீரண சக்தி பசி ஏற்பட்டு வாய்வு குணமாகும்.
தெளிந்த இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு, தேன் ஆகிய மூன்றிலும் ஒவ்வொரு தேக்கரண்டி கலந்து நாள்தோறும் மூன்று வேளை அருந்தி வந்தால் எல்லா வகையான இருமல்களும் குணமாகிவிடும் அசரணம் பசிமந்தம் மலச்சிக்கல் இவைகள் நீங்கி இரத்தம் சுத்தியாகும். வாய்வுக்கோளாறு நீங்கும் பற்களுக்கு உறுதி ஏற்படும் கண்களில் பார்வைத் தெளிவு ஏற்படும்.
இஞ்சிக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உட்புடன் கலந்து ஊறப்போட வேண்டும் நாள்தோறும் குலுக்கிக் குலுக்கி வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். நன்றாக ஊறியபின் தினசரி ஊறுகாய் போல உணவுடன் சாப்பிட்டு வந்தால் வாத பித்த நோய்கள் வரவே மாட்டாது திண்ணம் மாதுளம் பழச்சாறு, தேன், இஞ்சிக்கிழங்குச் சாறும் அளவு கலந்து அருந்தினால் ஈழை இருமல் குணமாகும்.
இஞ்சிக்கிழங்கு 10 கிராம், சிவதை வேர் 10 கிராம், கொடிவேலி 10 கிராம், முடக்கொற்றான் 5 கிராம், சிந்தில் 5 கிராம், நிலவாகை || கிராம் திரிகடுகு 5 கிராம், கழச்சி கொடி 5 கிராம் இவற்றை சிற்றாமணக்கு எண்ணெய் 100 மி.லீ அரைத்து கலக்கி காய்ச்சி வைத்துக் கொள்ள "◌" வேண்டும். இதை தினம் ஒரு வேளை ஒரு தேக்கரண்டி அளவு அருந்த வேண்டும். இதனால் எல்லாவித குன்மவலிகளும், வயிற்று ഖിബ്ര குணமாகும்.
500 கிராம் மேல் தோல் நீங்கிய இஞ்சிக்கிழங்கை வில்லை " நறுக்கி பசுநெய்யிலே பொன்னிறமாக வறுத்தெடுத்துச் ಅರಾ செய்து சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம் திப்பிலி 10 கிராம், கேட்ப 10 கிராம் அதிமதுரம் 10 கிராம், சீரகம் 10 கிராம், ஏலம் 5 கிராம், வால் மிளகு 5 கிராம், கிராம்பு 5 கிராம், ஜாதிக்காய் 3 கிராம், சாதிபத்திரி 3 இவைகளை இளவறுப்பாக வறுத்து சூரணம் செய்து 700 கிராம் கற்கண்டை 700 மி.லீற்றர் பாலில் பாகு செய்து இரண்டு வகைச் சூர
ணங்களையும் கொட்டிக்கிளறி 15 கிராம் பகநெய் விட்டு மீண்டும்
கிளறி இறக்கி 175 கிராம் சுத்தமான தேன் விட்டு நன்றாக கிளறி போத்தலில் வைத்து தினசரி ஒரு நெல்லிக்காய் பிரமாணம் இரண்டு
வேளை சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும் நரம்புகளுக்கு வலுவூட்டும். இதனால் மந்தம், அஜீரணம் அகலும் சுறுசுறுப்பு ഉ_ങ്ങl-l@l !
இராமநாதன் கலைவாணன் (கணினண்)
ஆயுர்வேத சித்தவைத்தியர்
LqS S S SqS TS TSYSY L LSL SSYSLSSYLLYL LLLL LL LLLLLLLLSM M MM MSqS L

Page 9
பட்டுத்திறத்தாலே
இந்தப் பாரைப் பாலித்திட விழைந்த
(Debirds6 சுப்பிரமணிய பாரதியாரின் తూ
வாழ்க்கையைப் படம் பிடிக்கும் பாரதி s/
திரைப்படம் புதிய நூற்றாண்டின்
| தலைமுறையினருக்கு இந்திய விடுதலைக் தாக்கமான இரசனை தோன்ற முடியும் ஒரு
கவிஞன் பாரதியாரை நன்கு அறி தேசியக் கவியாக, மகா கவியாக, மக்கள் முகப்படுத்துகின்றது. தி.ஜானகிராமனின் கவியாக மிளிரும் பாரதி எவ்வாறு மோகமுள் மற்றும் நாசள் நடித்த முகம் நல்லதோர் வீணையாக நலங்கெட ஆகிய இரு கலைப்படங்களை புழுதியில் எறியப்படமுடியாதவராக தமிழ்த்திரைப் படத்துறைக்கு வழங்கிய திகழ்கின்றார் என்பதைப் பறைசாற்றும் இந்திய திரைப்படத் தணிக்கைக் குழு இத்திரைப்படம் பாரதியாரை கதாநாயகன்
உறுப்பினரும் இந்திய நிர்வாகத்துறை
ஆகவும், அவர் சார்ந்த பிராமண
N அம்ஷண் குமாரின் பாரதி விவரணப்படத்திலிருந்து ار
(ஐ.ஏ.எஸ்) அதிகாரியுமான சமூகத்தை வில்லனாகவும் ஆக்கியது ஞானராஜசேகரனின் நெறியாள்கையில் யதார்த்தமான அம்சமாகும் தேச உருவான பாரதிபடம் கடந்த செப்ரெம்பர் விடுதலை, சாதி விடுதலை, பேசிய முதல் தமிழக திரையரங்குகளில் பாரதியாரின் வறுமை வாழ்வை கச்சிதமாக காட்சிக்கு வந்து வெற்றிப்படமாகத் படம் பிடிக்கும் அதே வேளை பாரதி என்ற திகழ்ந்தது. கவிஞனின் மேதா விலாசத்தையும் படம்
தினக்கதிர் சினிமா
இசையாலே உணர்வுகளைக் வெளிப்படுத்தத் தவறவில்லை.
கொட் டியுள்ள இளையராஜாவும், ஏற்கனவே எஸ்.வி.சுப்பையாவின் ஒளியாலே காவியம் தீட்டிய தங்கள் பச்சா பாரதி வேடத்தையும், மிடுக்கான னும், விறுவிறுப்பாகக் காட்சிகளை நடையையும், மீசை முறுக்கையும், சற்று
நகர்த்தும் வண்ணம் படத்தொகுப்புச் செய்த மிகையான நடிப்பையும் பார்த்துப் பழகிய
தமிழ் இரசிகர்கள் ஷிண்டேயின் வேஷப் பொருத்தத்திலும், நடிப்பிலும் நிச்சயம் மனதைப் பறிகொடுப்பர். ஒரு படி அதிகமாக சினிமாத் தாரையாக மின்னும் நடிகை தேவயானி 986) GeF6Ö6OLDLDIT6)ITE) பாரதியாரின் மனைவி யாக வாழ்ந்து அரிசிக் கும் பருப்புக்கும் அல் லாடும் குடும்பப்
பெண்ணாக இரு பெண்பிள்ளைகளையும் . 8 1 வாழவைக்க ஆசைப் LIGLb UIGifu Guo ஞான ராஜசேகரின் பாரதி ணாக சிறு பிசிறும் திரைப்படத்திலிருந்து ) இல்லாமல் நடிப்பது
இயக்குனரின் வெற்றி
லெனினும் இப்படத்தில்இணைந்து ஒரு 6T60IGOTLD. திரைக் காவியமே திட்டியுள்ளார்கள் நிஜ ஏற்கனவே பாரதியாரின் வாழ்க்கை பாரதியைக் கண் முன்னே நிறுத்தும் விவரணப் படமாக அம்ஷன்குமாரினால் வண்ணம் தோன்றுகிறார் மராட்டிய தயாரிக்கப்ப்ட்டுள்ளது. ஆனால் பாரதி நாட்டியக் கலைஞர் சாயாஜிஷிண்டே திரைப்படம் தமிழ் சினமா மரபுகளுக்கேற்ப தோற்றப் பொருத்தமும், ஆவேசக் மனோரதியக் காட்சிகளையும் கவிஞனுக்குரிய கண்களும், முறுக்கு உள்ளடக்கியுள்ளது என்பதை மீசையும், நிமிர்ந்த நேர் நடையும் படம் மறுக்கமுடியாது. கனகலிங்கத்துக்கு தொடங்கி முடியும் வரையிலும் பார்ப் பூனூல் போடும் காட்சி கிரியைகளுடன் போரை உயிர்த்துடிப்புடன் நிமிர்த்தி கூடிய ஆடலும் பாடலும் நிறைந்த வைக்கும் நடிப்பும் படத்துக்கு காட்சிகளாக தயாரிக்கப்பட்டமை வலுவூட்டுகின்றன. விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அக்கினிக்
காட்சிகளின் வீரியத்தையும், பிர குஞ்சொன்று கண்டேன். பாடல் ஊடாக மாண்டத்தையும், விபரங்களையும், பாரதியின் கருத்தின் பலம் பரவுவதற்கு நடிகர்களின் முகபாவங்களையும் ஒரு பதிலாக இந்து மதக் கிரியைகளுக்குள் வீடியோப்படக் காட்சியில் இரசிக்க அதனைச் சிக்க வைத்தது பலவீனமான
முடியாது.திரையரங்கக் காட்சி யில்தான் BITLLfM (BULI.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாரதியின் வறுமையை அதிகம் குவி மையப்படுத்தி குடும்பத்தின் மீது அக்கறையற்ற பாரதியாக சித்தரிப்பதும் விமர்சகர்களால் குறி வைக்கப்பட்ட
தந்தையா ரீ கணேசின்
அம்சமாகும். ஆயினும் சிறுவன் பாரதியின் அக்கறை, திறமை, கலைரசனை, இளைஞன் பாரதியின் காசிப்படிப்புவிதவைகளை ஒடுக்கும் மனிதர் மீதான வெறுப்பு, பின்பு சுதந்திரப்போராட்டத்துடன் இணைவு, அன்னை நிவேதிதா சந்திப்பு , திலகள் வவேசு ஐயர் மற்றும் அரவிந்தர் உடனான தொடர்புகள் என்பன தேவைக்கேற்ப
சினி உலகில் எழிலின் அர சியாக விளங்குபவர் நடிகை கஸ்துாரி. இனி அவர் இணை யதி தினி வழியாக அளிதி த பேட்டியைக் காண்போம் 0 ஹலோ கஸ்தூரி, சினிமா உலகில் நடிகையின் வாழ்வு குறைந்த வரு டங்களாகவே இருக்கிறதுல அதை பற்றி உங்கள் கருத்து என்ன?
flGofNL DIT 95 Gusië fluLUIT GOT SÐ GOSSLÖ ஆகும். அதனால் இளமையும், கவர்ச் சியமே ஒரு நடிகையின் வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது கதா நாயகர்களை விட கதாநாயகிகளுக்கே பொருந்தும் அதனாலேயே, பூரீதேவி, விஜயசாந்தி, பானுப்பிரியா மற்றும்
glaon கதாநாயகிகளாகவே 15 வருடங்களுக்கும் மேலாக வலம் வர முடிந்தது. ஆனால் இது மற்றய பாத் திரங்களுக்கு நடிக்கும் நடிகைகளுக்கு பொருந்தாது. அதற்கு சான்று மனோ ரமா, லட்சுமி, பண்டிரிபாய மு.சு. விஜயா போன்றவர் கள ஆவர். அதனால் சினிமா உலகில் நடிகையின் வாழ்வு குறைந்த வருடங்களாகவே இருக்கிறது என்பதை நான் மறுக்கி றேன்.
0 நீங்கள் உங்கள் நடிப்புத் துறையில் எப்போது சிகரத்தை எட்டுவீர்கள்?
நடிப்புத் துறைக்கு முதலில் வருவது எனது நோக்கமே அல்ல. அதுபோல நான் நடிப்புத் துறையில் எந்த ஒரு இலக் கையம் அடைய எணினியதே கிடையாது, அதனால் நான் சிகரத்தையோ அல்லது குட்டை யையோ நினைத்து பார்ப்பது கிடை யாது. அது என் கையில் இல்லை. இதற்கு விடை கடவுளுக்குத் தான் தெரியம்
0 சினி உலகில் மற்றவர்களால் வெகு உயர்வாக நீங்கள் பேசப்படுவதற்கு என்ன யக்தியைக் கையாள்வீர்கள்?
நான் ஒரு இரகசியம் சொல் லட்டுமா? எனது வெகு நாளையக் கனவ கதை எழுதி இயக்குவதே ஆகும். அதாவது என் பெயர் சொல் லும் படங்கள்.
0 'எங்களுக்கும் காலம் வரும்' படத்
திற்கு பின்பு நீங்கள் நடித்துவரும்
இணைக்கப்பட்டுள்ளன. மேலும் புது வாழ்வும் பாரதிதாசன் கண்க சுப்புரத்தினத்துடனான தொடர்பும் பாரதியின் கிறுக்குத் தனமான வாழ்வும் பிராமண உறவினரின் எதிர்ப்பும் படத்தினை சிறப்படையச் செய்கின்றன.
LIL-jäß6öl 2) uss BIII9uITSE சமகாலத்துப பிரச்சினை, பெண்விடுதலை, தலித் விடுதலை இந்து முஸ்லிம் உறவு என்பன காட்டப்பட்டள்ளது அதன் சமகாலத்துப் பெறுமதியை நினை வூட்டுகிறது. கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்துச் சிக்கல்கள் ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும் மாறாது மேலும் இறுகியுள்ள சூழ்நிலையில் பாரதி திரைப்படம் ஒரு யதார்த்தத்துடன் கூடிய ஒன்றாக அமைவது அதன் வெற்றியாகும்.
புதுவையின் இயற்கை அழகும், காசியில்
கங்கையின் பொலிவும், இறுதியாத்திரையில் பின்னணியில் இழையும் நல்லதோர் வீணை செய்தே பாடலும் திரையரங்கை விட்டு வெளியேறும் போது மனதை விட்டு அகலாதவை என்றால் அது மிகையாகாது.
WA KWA KWA KW) 米米米米
புதிய படங்கள் பற்றிக் கூறுங்கள்?
கன்னடத்தில் ரவிச்சந்திர னுடன் பிறமாக்கிசாய்', 'தோஸ்த்' படத் தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். மேலும் நாகார்ஜூனாவடணி ஆகாச வீதியிலோ என்ற படத்திலும் நடித்து 9 GTi (3GITG6Ť.
0 ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சினிமா நட்சத்திரங் களுக்கு பெரிதும் நம்பிக்கை ஊட்டுபவர்கள் ரசிகர்களே ஆவர். அதுபோல் என்னை உற்சாகப் படுத்துவதும் என் ரசிகர்களி டம் இருந்து வந்த கடிதங்களே ஆகும். இந்த வாய்ப்பைப பயன்படுத்தி என் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 வதந்திகளைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்? அது உங்களைப் பிரபல படுத்துமா அல்லது கீழே தள்ளுமா?
வதந்திகள் ஒரு நடிகையின் மனதையும் மற்றும் அவர்கள் சினிமா வாழ்விற்கும் தடையாக உள்ள்து. (ELD லும் வதந்திகள் என் அன்பான ரசிகர் கள் மத்தியில் எனக்கு அவப் பெயரும் பெற்றுத் தந்துள்ளது. அதனால் நான் எப்போதும் பத்திரிகை மூலம் வதந்தி பரவுவதை விரும்புவதில்லை.
0 நடிகை கஸ்தூரி பற்றி உங்கள் கரு த்து என்ன ?
நடிகை கஸ்துாரி ஒரு திறமை யான நடிகை ஆனால் இன்னும் அவர் வெகு துாரம் செல்ல வேண்டியுள்ளது. அவர் திறமையை வெளிப் படுத்த இன்னும் அவருக்கு சரியான பாத்திரம் aിബL;&ഖിന്റെ ഞെ. 0 உங்களைக் கவர்ந்த கதாநாயகர்?
மாதவன் என் னைக் கவர்ந்த கதாநாயகர், மேலும் நானும் இந்தக் காலத்து பொண னுதானே மற்றும் ஹாலிவூட் நாயகர் இரால் பிலின் மற்றும் என்னுடன் பணியாற்றிய எல்லா
கதாநாயகர்களையும் எனக்குப் பிடிக்
கும்.
நன்றி-களம் துாரி

Page 10
O3-06-2001
என்னை அறியாமலே கண்களினால் கண்ணி வழிந்தோடிக்கொண்டிருக்க அழுத குரலுடன் தடக்கித் தடக்கி தனது துயரை
வார்த்தைகளாக்கிக்கொண்ட
தாயொருத்தியின் துயரக்கதை கேட்ட நான் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் எனது
பயணத்தை தொடர்வதற்காகக்
காத்திருந்தேன் வாவியைத் தழுவிவந்த
உடலில் படும்போது அந்த இதமான இனிமை உள்ளக்கதை மட்டலால் சுட்டெரிப்பதாக மாறிக்கொள்கிறது. அந்தத் தாய் இப்பொழுது மெளனமாக இருக்கும் வேளையிலும் எனது நினைவலையில் அவளின் குரல் மீளவும் அழுதழுது கதை சொன்னது மட்டக்களப்பில் உள்ள உறவினர் ஒருவரின் புகையிலைக் கடைக்கு வேலைக்கு வந்தவனாம் வேலைக்கு வந்து ஒரு மாதத்தில பிடிச்சுப் (GLIITILL LITEŠKE567TITILIË). இந்தக் கதை தொடக்கத்தில் நான் பார்த்த பார்வையில் தெரிந்த கேள்விக்கு பதில் சொல்ல தாயவள் தயங்கவே இல்லை.
அவன் அப்படியென்னவும் போனாலும் பறவாயில்ல. பதுங்கு குழி வெட்டக்கூட என்ர பொடி ஒருநாளும்
(GJIT (GAE56Ó6). நாங்கள் ஆனைக்கோட்டை முத்தரையினால் கோயிலுக்குக் கிட்டத்தான் இருந்தனாங்கள் சொந்த ஊரே ஆனைக்கோட்டைதான் நல்லெண்ணை
க்கு வைச்சிருந்தனங்கள் முண்டு பாளையம் நாங்கள் ரெண்டுபேரும் சிறு
தொழில் எண்டாலும் பெருவாழ்வு வாழ்ந்தன7ங்கள்
62360) (1762) (625/72/Lö// பேருந்தொன்று ஆரவார சத்தத்துடன் உறுமி வெளிக்கிட்டது. ஆனால் தாயவளின் கதை தொடர்ந்தது.
எங்கட வாழ்க்கையில அள்ளி வைக்க முன்னேறிப் பாய்தலெண்டு முழக்கமெடுத்தாங்கள் ஆனைக்கோட்டைத் தேவாலயத்தில் தஞ்சமெண்டிருந்தம் ஐயோ அங்கதானே அநியாயம் விழுந்தது.
இலன்டைக்கு நினைக்கேக்குள்ளையும் ஈர்குலை நடுங்குது. என்ர இவரும். என்ர முத்த குஞ்சு இருபத்தஞ்சு வயதுக் குமரவள். உடல் சிதறிக் கிடந்தத நினைக்கேக்குள்ள.
பெருமூச்சின் வேக்காடு
കfബ് ബ o O 6 الأدويسريffወ*፥፵...
பல்லாயிரம் கதை பேசியது எனக்கு இருபது நிமிடம் போனதே தெரியவில்லை. அவவின் வாயைப் பார்ப்பதை விட்டு எனது பார்வையினை
இடம் மாற்ற முடியாமல் இருந்ததை இடைக்கிடை உணர்ந்து கொண்டேன். அந்தத் தாயின் மனக்குமுறல் தொடர்ந்தது. அவையின்ர முண்டெட்டு முப்பத்தொண்டு ஆட்டுத்துவசம் எல்லாம் முடிஞ்சாலும் எங்களுக்கு கவலையில்லாமல் போகுமே. இதோட நின்ைடு பேச்சுதே எங்களால மறக்க முடியாத நாள் 30 10 1995 எண்டைக்கெண்டாலும் குரியக் கதிர் வரமுன் எழுந்து எங்கட வேலைகளச் செய்யிறனாங்கள் குரியனை நன்றியுடன் வணங்குறனாங்கள் குரியக்கதிரெண்டு அவங்கள் ஆரவாரப்பட்டு அள்ளிக் கொட்டிக்கொண்டு வர வேரோடு
விழுவது தெரியாமல் உறங்குகின்றனர் ஊர் மக்கள்
ஊர் மக்களின் விழவிற்காய் விடியவிழய விழித் திருக்கிறான் ஊரின் எல்லைப் புறத்தில் அவன்
மாற்றானினி வஞ்சகத்தால் தனி மணினும் மக்களும் சிறைUடக் கூடாது என்பதே அவர்ை எனினம் !
இருளுக்குள் ஓர் இருளாய் அவனும் பதுங்கு குழிக்குள் பதுங்கி இருக்கிறானர் மணி னினதும் மக்களினதும் வெளிச்சத்திற்காய் !
po Goi (860TnTsŤ 35 UL6O)6) || மாற்றாணினி ஆக்கிரமிப்Uல் அவர்ை மணி வெந்தது மக்கள் துடித்தனர் கணினியர் கற்Uழந்தனர் &B/T606ITUIff F/T600ITU06Ö (8UTUs'60Ift
Uஞ்சுகளின் நெஞ்சுகளை வேட்டுக்கள் கிழித்தன
அன்பும் பண்பும்
அவன் காத்திருக்கிறான்
'
நிறைந்த மணி னில் அடாவடித்தனமும் அட்டூழியமும் தலைவிரித்தாடியது
மாற்றானினர் Uழயில் இருந்து Ա0600/60)600|Այս) Ա) &&606/TԱյս) மரீட்க அவன் புயலாய் எழுந்தான்
 
 
 
 
 
 
 
 

O
5
பிடுங்கியெறிய நினைச்சது போல. நாவக்குழி பாலம் மறப்பமே. நெருக்குப் பட்டு அடடா அந்தத் துயரத்தச் சொல்ல வார்த்தை இல்லையப்ப7. அந்த இடப்பெயர்வின்அவலம் நானறிவேன் அது இந்த உலகறிந்தது மகப்பேற்று மாதத்துடன் இடுப்பில் குழந்தையுடன் பொல்லுன்றும் பொக்கை வாயானவர் பெரியவள் ஆகிவிட்ட பிஞ்சுடலுடன் தலையில் சுமையுடன் என்னை அறியாமலே கண்கள் கலங்கின. தாயவள் நினைத்திருப்பாள் தனது கதை கேட்டு கண் கலங்கியிருப்பேன் என்று துயரத்தைச் சொல்ல வார்த்தையில்லை என்றவள் தனது வார்த்தைகளை நிறுத்தவில்லை நானும் என்ர ரெண்டு பிள்ளையருளும் கிளாவி கடந்து வன்னியில் வந்து என்ர
இவருக்கு தெரிஞ்ச ஒரு ஆக்களின்ர விட்டில மல்லாவியில் இருந்தம்
முண்டாவதும் பொட்டக் குஞ்சுதான்.
மல்லாவியில் வந்திருந்தும் ஒரு மாதம்
வில்லங்கமா உருண்டோடிச்சுது அவள் பொது நிறம் தான் பத்தொன்பது வயதிலை ஆளப் பாக்க வேணும் . மொழ மொழ என்ற சொக்கும் இடுப்பும் தலைமயிரின்ர கருமையும் நீளமும்.எல்லாரும் சொன்ன வயள் சதனமில்லாமல் கொண்டு போயிருவாங்கள் எண்டு படிப்பிலையும் கெட்டிக்காரி தான் படிப்புமில்ல ஒண்டுமில்ல ஒரு நாள் எனக்கு சுகமில்லையெண்டு. மகனோட மருந் தெடுக்க பொயிற்று வந்தன் அவளத்
இளைஞர்கள் கூட்டம் அணி திரண்டது அணினியன படை ஒட்டம் எடுத்தது
மண்ணை மட்டிட சவால் விட்டு போர் இட்டு பின்வாங்கியது
இன்றும் பெரும் படை திரட்டிவந்து மணனை ஆக்கிரமித்து விடுவான என்றுதான விழித்திருக்கிறானர். மாற்றானுடனர் போரிட
காத் திருக்கிறான
இமைக்கக் கூட அவன் இமைகள் மறுக்கின்றன அந்த நொடிக்குள் மாற்றான நெருங்கி விடுவான өт60fo/63560ттөй மக்களின் விழவிற்காய் அவர்ை விழித் திருக்கிறான மக்களோ விழவதே தெரியாது உறங்குகின்றனர்!
எதைப் பற்றியும் அவனுக்கு ബാ யாரிலும் அவனுக்கு கோUம் இல்லை
அவர்ை சிந்தனையெல்லாம் தனி மணினும் மக்களும் மாற்றானினர்
-
45/1(5,0760). போன இடமறிஞ்ச பிறகு நான் போய்க் கூட்டிற்று வர விரும்பேல்ல எப்பிடி மனம் வரும்? எங்களுக்கே மனம் கொதிக்கேக்குள்ள பேசாமல் விட்டுப் போட்டன் ரெண்டு வருசம7 நாங்கள் 6)/L 525/ILITIL FLOT67f75-566), 5500/L121 போட்டம் தமயனுக்கு இருபது வயது தான் அவனும் இல்லாட்டி நான் என்ன செய்யிறது? கூடவே வைச்சிருந்தன் என்னையொருக்கா நிமிர்ந்து பார்த்துப் போட்டு இதுபோல உங்களிற்கும் நடந்திருக்கும் ரெண்டுவருசத்தால என்ர முண்டாவது பொட்டக் குஞ்சு இருபத்தொரு வயதில. அவளும் எங்கள விட்டிற்று பொயிற்றாள் குடு நெஞ்சில்தான் பட்டிருந்தது.அவள்அப்பிடியே உயிரோட இருக்கிறதுபோல தான் கொண்டு வந்தினம் அவளவையும் பெட்டையள் தானே என்ர குஞ்சுகளைப் போலதானே? என்னதான் மன ஆறுதலிற்காகச் சொன்னாலும் கண்களால் வழிந்த கண்ணி துயரத்தை புடம்போட்டுக் காட்டியது. அந்தவேளை தனியார் பேருந்தொன்று வவுனியா என்று தன்னை அடையாளப் படுத்தி வந்ததும் ஒரு சிலர் ஒடிச் சென்று அதில் ஏறிக் கொண்டனர். பிறகு தானப்பு என்ர ஒரேஒரு ஆம்பிளப்பிள்ள, என்ர உயிர். அந்தஅப்பாவிப்பிள்ளைய மட்டக்களப்புக்கு அனுப்பி வைச்சன் எல்லாம் மன்ைனாப் போச்சுது ஆரிற்ற போய்க் கேக்கிறது? என்ன செய்யிற தெண்டு எனக்கொண்டும் தெரியேல்ல. அதுதான் அழுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாமல் இருக்கிறன் இந்தவேளை வவுனியா செல்வதற்கான பேருந்து தரிப்பிடத்தில் கம்பீரமாக வந்து நின்றது. இருக்கைப் பதிவு முன் கூட்டியே செய்யாததினால் முன்னுக்குச் சென்று இருக்கையினைப் பிடிக்கவே, நேரகாலம் முந்தி வந்தனான் அரை மணித்தி யாலங்களாக ஒரு தாயின் துயரைக்கேட்டு எதுவுமே செய்ய முடியாதவனாக மெதுவாக அடியெடுத்து வைத்தவுடன் பேருந்தை நோக்கி நகர்ந்தேன். திடீர் என்று அங்கு இரண்டு பச்சை வாகனங்கள் வந்து நின்றன அதிலிருந்த படையினர் நவீன ஆயுதங்களுடன் குதித்து நாலாபக்கமும் ஓடி கடமையில் நிற்க பயணப்பையுடன் நின்ற இளைஞன் ஒருவனை நெருங்கியவர்களில் ஒருவன் கேட்டான் ஒண்ட பேரென்ன? வரதன். என்ற பதிலை முந்திய கேள்விக்காறன் ஆ. வரதங் ந. உன்மேல - ബങ് வந்தது விசாரிச்சு விடும்.வாங்க தம்பி சரியா..? நான் அந்தத் தாயைப் பார்த்தேன் தனது மகன் என எண்ணியவாறு அழும் அவலக் குரல் மேலெழுந்தது
Uழக்குள் சிக்கக்கூடாது
அதற்காகவே அவர்ை விழித்திருக்கிறான Lorra) (DfT60f U60) 60L எதிர் கொள்ள காத்திருக்கிறானர்
எந்த நேரமும் UDIT ADDIT 60T U 6ODU LULJU 60T (3UITst t/sfuU6)(TU) Uோரில் அவர்ை வெல்லலாம் அல்லது விழலாம் !
அவனர் வென்ற போது அவர்ை நேசித்த மக்களும் மணினும் பெருமை கொள்ளலாம் !
ஆனால் மணினினி விழவிற்காய் அவனர் பட்டதுயரங்கள் штTд76)Jтfї
அவர்ை வீழ்த்தப்படும் போது தானி அவனர் அருமையும் 6) Ս(560մ0Այսծ புரியவரும் அப்போ அவர்ை எமக்காக தன்னை இழந்ததையும் அவனுக்கு நாம் எதை செய்தோம் எனக் கேள்வி எழும் விடைகாணும் முனர் எம் உயிர் மாற்றான வேட்டுக்கு இரையாகும் !
சி. நாகேந்திரன் ஆரையம்பதி.

Page 11
O3-06-200 6ਯg
府
Diaposició கலாசாரம் பாரம்பரியம் என்பவற்றை அனைத்து கால சந்ததியின ரிற்கும் கொண்டு சென்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நுண்கலைகள் ஆகும். இவ் வாறே தமிழ் மக்களின் கலாசார பாரம்பரி யத்தை எந்த ஒரு சந்ததியினரிடமும் எதிரொ லிக்கச் செய்வது பரதநாட்டியம்
பரத நாட்டியத்தின் பிறப்பிடமாக, பாரதம் சித்தரிக்கப்படுகின்றது. இங்கு இக்கலை க்கு முக்கியத்துவம் அளித்த கலைஞர்கள்
பலர் இவ்வாறாக அன்றும் இன்றும் பாரதத்தில் சிறப்பாக தமிழ் நாட்டில் பரத நாட்டியம் சிறந்து விளங்குகின்றது. ஆகவே, பரதநாட்டியம் பற் றிய சில நூல்கள் தமிழ் நாட்டில் உருவாகி புள்ளன. இலங்கையிலும் பரதநாட்டியம் தமிழ் மக்களின் சிறந்த நுண்கலைகளுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தற்போது இது சிங்கள மக்களும் விரும்பிப் பயிலும் கலை யாகவம் உள்ளது. ஆனால், எமது நாட்டில் இக்கலை க்கு தனியாக நூல்கள் எழுதப்படவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் விதமாக கலா பூஷணம் திருமதி லீலாம்பிகை செல்வராஜா அவர்களின் நடனசாரம்' எனும் நூல் சிறப்
ITH DIGOLDiploiIGHD.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்நூலின் முன்னுரையில் "இந் நூலின் ஒரு கலைத்துவப் புலமைத்துவ நேர் மை காணப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நூலாசிரியரின் கலைத்துவம் ஏறத்தாழ கால் நூற்றாண்டக்கும் மேற்பட்டது எனவும் கூறுகின்றார். இந்நூலிற்கு அணிந்துரை வழங்கிய துஇராஜேந்திரம் அவர்கள் "இந்நூல் தெளிவான நடையில் எழுதப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். ஆசிரியர் உரையில் இந் நூலாசிரியர் தனது கலை வாழ்வின் தேர்ச் சியையும் ஆய்வுகளையும் கொண்டு இந்நூல் எழுந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் ஆக்கத்தை நாம் செய்வதற்கு அதனைப் பற்றிய விடய அறிவு இருத்தல்
வேலையைச் செவ்வனே செய்ய உதவி
யாக இருக்கும் இதன் அடிப்படையில் பரத
இந்நூலின் ஆரம்ப அத்தியாயமாக "சிலப்பதிகாரத்தில் நடனம் எனும் கட்டுரை அமைந்துள்ளது. இதில் நடன அரங்கம் நடனக் கலைஞர்கள் பக்கவாத்தியம் ஆகிய அம்சங் கள், அவற்றின் விதி முறைகள் பற்றி சிலப்ப திகாரத்தில் உள்ள கருத்துக்கள் விளக்கப்பட் டுள்ளது. இதில் அரங்கேற்றம் செய்து முடிக் கும் நடனக் கலைஞர்களுக்கு "தலைக்கோல்" வழங்கித் தலைக் கோலரிவை என்ற பட்டம் வழங்கப்படுவது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
கலைத்துவப் புலை
661
அடுத்ததாக வரும் இரு அத்தியாயங் 56 LIGO6O6), LIET GOÖTIQUIT, CBSTITUD DU FJAL56|| இக் கலையை பேணிப் பாதுகாத்து வளர்க்க நடன இசை வாத்தியக் கலைஞர்களிற்கு அளித்துவந்த மானிய முறைகள் பற்றியும் LLLLLL L LT mTT S a L LLLLL YYYS
ubst) ofژو.fو
விருஞான இவருவைப்பட்டதாரி)
SLTMMMM TL LL LLLLLLLT S TTT TTYTT L பத்தில் ஆலயங்களில், நடனம் முக்கியத் துவப்படுத்தப்பட்ட முறையும், பரம்பரை பரம் பரையாக அரசர்கள் ஆலயங்களைச் சுற்றிக் கலைஞரகளைக் குடியேற்றி இக் கலையினை இவர்கள் பேணிப் பாதுகாக்க வழி அமைத்துக் கொடுத்ததும் விளக்கப்பட்டுள்ளது.ட நடராஜ திருவுருவ தத்துவம்' பற்றிக் கூறும் அத்தி யாயத்தில் நடராஜரின் ஒவ்வொரு அங்கமும் கூறிடும் தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளது.
பாவம் ராகம் தாளம் என்பனவற்றின் சங்கமமே பரதநாட்டியம் இதன் அடிப்படையில் இம் மூன்றினதும் விளக்கங்கள் பிரிவுகள் - வகைகள் என்பன சிறந்த முறையில் இலகுவான தெளிந்த உதாரணங்களோடு ஆய்வுக் கண்ணோட்டம் கொண்டு விளக்
அகதியாய் அலைவதும் அவரிையல் எங்களுக்கு (EN) GO) GJIT GOf | அரச தந்த உரிமைகளா
Թ1, 61 գազիմ
களுவாஞ்சிக்குடி
ரிக்குரியது)
ITU600TLD,,,,,,,,,,,
ஏனி தாயே அழுகிறாய் உணர் கணவனி தானி செம்மணியிலா
உர்ை மகனி தானி மர்ைனாரிலா?
உணி மகனி கூட Uந்துறுவெவ சிறையிலா? உணி சகோதரணி மாவனல்லையலா" அதுவும் இல்லையென்றால் வேறு 6Tsotsoi STsof ஊர் சுற்றி வளைUUல் உறவினர் 60) ag, IT? 6)ate)60'6''' () 60/TEgipt da'd,
GT6 () (Ք60ձե60Այսլմ),,,,,,,,,,,
գ.600 600foogպմ) souri) , "(II) onqosora மட்/ கணினங்குடா ம.வி கணினம் குடா
ار கொடுமையிலும் கொடுமை வாழ்க்கையே போர்க்களமாய் „gya,'of'LL 6))/T(ð d60%us'0860 காரிகையவர் பெற்ற துயர் யாரும் பெற்றதுணி டோ? இது யுதி தந்தால் வந்த கொடுமையிலும் கொடுமையப்பா
எளில் குகதாளம் 123, Garo pot) (Basibi
S SS S SS S SS S SS S SSS S S S S S S S as SNO&å asb Jool (dofool J66)P LIJDIT) கட்டறுந்த மொட்டு இது கதிகலங்கி நிற்கிறது
*"ಹೆಗ್ಡೆ சி
"ஜேஜ்ஜாஜ்
二品邑置鹽站
LL SS S S TTTT L L L LS ரப்பட்டுள்ளது. "இரசனையும் விமர்சனமும்" ாக வழிகாட்டியாக அமைந்துள்ளது. எனும் கட்டுரையில் பரதநாட்டியத்தை ஆடு
H இந்த Trypeof (Bouo, ஜ(பேரி)னநாயகம்
gy (1960), DCLUTTrf 'gof', sefyd wyf' (Tud 709 (UTen)
ஆனதைல்லாம் விதவைக் கோலம் այց ցլլիրի (Eգ, அனாதைகளும் அங்கவாரும் LO 6 of I OU, ODLorfo
விதிகளில் சிற்றினங்கர் ஒ.இதுதான ஜனநாயகமா'
கரானுப் L'y droi Gou I SSSSSSSSLS S SSSSLSSSSSSLSSSSS S SS எண்னென்று சொல்லியழு பாலியல் வல்லுறவோ பாதுகாப்புக் 6) Ֆ(ԵՄԱբ(հաՈ ? STT L aa S SY LLLLS SS T L T S aaL LS U ( II (ar in 7 வேலயே பயரை வேறுமைறுை அழிக்கினர்ற இக்காலத்திலி உணி மைந்தன கைதாகப் (81) stofft(8601 fT........ oToofondoTop old To GLUC.
, also such
Gaism ons gyrff பெரியபோரதவு
SSS SS SS S SS S S S S S S SSSSS S S S S S S S S S S S S S S SS S சொந்தம் 6)Ustu) (86) eruð Þuð (Þnt '.'psúg, ef 6)efstu guð (8gn goooorպա (86)յց 6000 կմ) օTմ) இனத்துக்குச் சொந்தம் கற்Uழந்து தவிப்பது தமிழ் பைணினுக்குச் சொந்தம் கூடியிருந்து அழுவது தமிழ் குடும்பத்திற்குச் சொந்தம் இத்தனையும் வேணடுமா? இந்நாட்டில் pudo sóU 6) / G0of GOOTITLIJU UPADMÉ SP(b)
மா.தெயிவேந்திரனி
மத்திய வித கோகல்லி மரு
ன்ே விந்தார்."
posesofurtigo (EUmtriflesortea) g,6ofdgy GPCL (BU60)95 (BLUIT sp"M புலம் பையர்ந்து போகலவனிறு
/DUUTCour இருவர் குழிந்த உலகத்தை GT soos Goof") UIT († 395 T6A) գյof Մկրի ցուլ) orwin) ցո001 *%s%of%fspuð. செல்லு
Is areas II
GRAAFfissa
ஆஆைWA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
16). பார்வையாளரது மனதில் துண்டு இர சன்ையின் வாயிலாக அவர்கள் இக்கலை யினை மேலும் நேசிப்பதையும், பின் தமது
பிள்ளைகளிற்கு இக் கலையினைப் பயிற்று
வித்து பாரபட்சமின்றி சிறந்த கலைஞரின் அறிவை, திறமையைப் போற்றுவதையும் காட் டுகின்றது.
பாவம் - ராகம் தாளம் அபிநயம் நாயக நாயகி பேதங்கள் என்பன பாடவிதா னத்திற்கமைய மட்டுமல்லாது ஆராய்ச்சிக்
கண்ணோட்டம் கொண்டு இலகு நடையில், உதாரணங்களுடன் தற்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில் விளக்கங்களுடனும் தரப்பட் டுள்ளதை இங்கு சிறப்பம்சமாக பார்க்க முடி கிறது.
"பரத நாட்டிய நூல்கள்', 'தஞ்சை நால்வரின் கலைப்பணி', 'பரதக்கலை வளர் த்த தமிழகக் கலைஞர்கள் எனும் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் இவ் வரலா றுகளை மனனஞ்செய்யாமல் உள்ளார்ந்த அறி
மயைக் காட்டும் நூல்
(205 பக்கம்) இலங்கையில் விலை ரூபா 470/- வெளியிட்டாளர் முவவரி
"Leonar IIIb"
இலகு 34 அரச தொடர் மாடி, புனித அந்தோனியார் மாவத்தை, கொள்ளுப்பிட்டி,
ம்? உணர்ந்து படிக்கத்தக்க விதமாக இது
அமைந்துள்ளது.
அத்துடன் சர்வதேச கவின்கலைக் கல்லூரியான கலாஷேத்திராவில் குருகுல வாசமாகக் கலைகள் கற்பிக்கப்படும் நேரத்தி, ஒரு கலைஞன் சிறந்த மனிதனாக வாழ அளிக்கப்படும் பயிற்சி பற்றியும் அறிய முடி கிறது. இந்நூலில் ஆசிரியர் "இலங்கையில் சிங்கள மக்களின் நடனப் பாரம்பரியம்" எனும் ஆராய்ச்சித் தொகுப்பை தந்துள்ளார். இதில் உடறட்ட பஹத்தறட்ட, சபரகமுவ நடன வகைப் பிரிவுகள் என்பன சுருக்கமாக விளக் கித் தரப்பட்டுள்ளன.
பரதநாட்டியம் பயிலும் மாணவர்க ளுக்கு மட்டும் அல்லாமல் ஆசிரியர்கள் வரலாற்று ஆர்வலர்கள் பெற்றோர்கள் ஆகி யோரும் அறிந்தும் தெளிந்தும் கொள்ள வேண்டிய விடயங்கள் பல இந்நூலில் அமைந்துள்ளது. நடனம் பற்றிய அறிவை சாராம்சமாகவும் தெளிவாகவும் தற்காலத்திற்கு ஏற்ற வசன நடையில் நடனசாரம்' எழு தப்பட்டுள்ளது.
பரத நாட்டியத்தில் கால் நூற்றான் டிற்கும் மேலான தனது அனுபவ அறிவை, ஏனையோரும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் "நடன சாரம்' எனும் நூலை எமக்கு அளித்த 'கலாபூசணம்' திருமதி லீலாம்பிகை செல் வராஜா அவர்களின் பணியைப் பாராட்டுவதுடன் அவர்களின் முயற்சிகள் மென்மேலும் தொடர கலையுள்ளம் கொண்டோர் ஆக்கமும் உண்க்க
olarruging - 03 மும் அளிப்பது தமிழ்க் கலைக்கும் பரதத் இலங்கை திற்கும் செய்யும் பெரும் பணியாகும்
வரலாறு படைக்கும் elf'(Եցopայմ, Գյում (h)on gյաPri որից, Փայկի տոնից/ ոմgմ եմy (b Taxofo o'u goð (ES) (Sesley GTP (RA)
(իսոր (Ա) Մօտ տարԼ բ ացիա வரலாறு படைக்கும் இம் மாதர்களின்
"Idol al al of 6)լինի հզba, aյով) ի Կյլ) Սո Սո (ԵգՐal ID աng, :Պատ
III CABILIDeNt U INDIA II ஆரையம்பதி
S SSSSSSS S SSSSSSS SSSSS SSSSSS
எங்கும் கேட்குமடி அழுகுரலினி சப்தத்தில் அலைகடலும் அதிர்ந்ததடி ஆழ்கடல் சென்ற | 6) 60/61 (6) 60/7U6)J(860III (5) Got ADI 6J 6000 GG56) 606AJLUp G}60f0}6)/677 d'obspa) gstoï எங்கும் கேட்குமபு
apais பூபாலசிங்கம்
பாண்டிருப்பு01 SSSSSSSSSSSSLSSS
so’n qesi osruhi (8LIIIrʻ?
ley"g56OTd# dy"rh (Basul" 4paa) dyʼdi, a9)
சிறைப்பட்ட முதிர்
reaf, off
ஒலங்கள இனினும்
எத்தனை காலத்திற்கோ
aurreasof om das God (6
காளிகோயில் விதி
கிராண்
Golch (Beinn II gwbl
பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர் II பரிசினை காரியாலயத்தில் வந்துநிரற்றுந்ல்ெலைல்லாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
(86 of LIT b .......
og apsisode, efjo00ået б) и ф и воли. எம்மைச் சரழிக்கப் பயனர் U(b(8ტ„.. 3,6O Gla, U L தேசமிதில்.நீதிக் 56006) ISIT 600 GBU LITf7 ՍՈ (ԵԱՐoծ606) நீதிகளையினி ஒதுக்காதர் உலகத்தாரே இனினும் பல சுவாலைகள் மூட்டக் கூடும் எம் குடிசைகளில்
குமாரவேல் கல்பனா
alt af Gastruføb afg aortal
LI JIDILI (6) GALI GOOG GOOI
Bujgap 6600 (8600 அழுத வரை துக்கத்தை /IDU10) 6) of 6600 களத்துக்கு வாளுடன் BYWOLI 42 6) U GROOT GEGOOI. gweg 60), LLP6of est gorfoGODUL g'(b(ðUp 6)U600 (8601 | ஈழத் தமிழனினி வரமகளாயி,
ம.றோகனகாங்
ву .. (3a, all. ஒழுங்கை கல்முனை
இப்படத்தை பிரதிபலிக்கும் கவிதை யினை எழுதி அனுப்புங்கள். அனுப்பும் கவிதைகள் வார்த்தைகளில் எண்ணிக் கையில் அதிகம் இல்லாமல் தபாலட் டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்புங் கள், சிறந்த கவிதைக்கு 50 ரூபாய் பணப்பரிசு வழங்கப்படுவதுடன் அக் கவிதையும் பிரசுரிக்கப் படும். மேலும் உங்களுடைய கவிதைகள் 08ம் திக திக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்கவும்.
som sogn (BLITT LQ - 06 தினக் கதிர் வாரவெளியீடு
த.தென்னண்ணி06 06 மட்மக்கங்களப்பு
RN

Page 12
O3-06-200
தினக் கதிர்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது அந்தக் காட்டில் உள்ள விலங்கு களுக்கெல்லாம் அரசனாக இருந்தது. அந்த சிங்கத்துக்கு நல்ல யோசனைகள் சொல்லும் மந்திரியாக முயல ஒன்று இருந்தது.
முயல் சிங்கத்திடம் "ராஜாவே தாங்கள் காட்டில் உள்ள விலங்குகளை மட்டுமே உங் களுக்கு உணவாகக் கொள்ளு ங்கள் மனிதர்கள் யாரும் காட்டில் பிரவேசித்தால் ജൂ|ഖf5ഞണ് கொண்டு உணவாக்கி விடாதீர் கள்' என்று யோசனை கூறியது.
இப்படி முயலின் அறிவு ரையைக் கேட்டு குள்ள நரிக்கு
அது முயல் இல்லாத நேரம்
'அரசே காட்டு விலங்குகளை விட மனிதனின் மாமிசம் தான் சுவையானது மனித ரத்தம் மிகுந்த சுவையுடையது' என்று கூறியது.
அப்படியா நான் மனித ரத்தம் சாப்பிட்டதே இல்லையே' என்று வியப்படைந்தது சிங்கம்
மான த து க | கொண்டது.
L19 மறு நாள் காட்
பொறாமை ஏற்பட்டது. அதனால்
பார்த்து சிங்கத்திடம் சென்று
"ஆமாம் மகாராஜா மனித LDITIOFID JILIL LIT60 9 il B6î6öI உடல் இன்னமும் பருக்கும் வெறும் மான்களையும் காட் டெருமைகளை மட்டுமே சாப்பிட்டு உங்கள் உடல் எப்படி துரும்பாக இளைத் து கிடக்கிறது.' என்று துTபம் போட்டது.
'ജൂg| ID (ഥേ ഥ5| ராஜா மனிதர்களை அவ்வப்போது நீங்கள் கொல்லாமல் விட்டால் அவர்களுக்கு உங்கள் மீது பயம்
போய்விடும் அப்புறம் உங்களுக்கே
ஆபத்து' என்றது.
குள்ள நரியின் பேச்சில் மதிமயங்கிய சிங்கம் சரி நாளை ஒரு மனிதனைச் சுவை பார்த்து விடுவது என்று மனதில் தீர்
அதன்
(BLI Umoris , அருகில் ஒரு
புதருக்கருகில் சென்று மறைந்
திருந்தது.
அப்போது அந்த வழியே
அரண்மனைச் சேவகள் இருவர் வந்து
கொண்டிருந்தனர். உடனே சிங்கம் பாய்ந்து சென்று இருவரையும் தாக்கத் தொடங்கியது. அவர்கள்
இருவரும் உடனே கொண்டிருந்த நதி நீந்தித் தப்பிச் சென் f(EELD "" விட்டார்களே நாை
ஒருவன் வருவான். லாத ஒர் இடத்துக்கு னைத் தாக்க வே: நினைத்தபடி தன் இ திரும்பியது. மறுநா மந்திரி முயல் அவ சிங்க ராஜாவைக் வந்தது.
மகராஜ யாராவது மனிதர்கள் ofIIIILill LoIIIAE6:IIIs? 6] பயத்துடன்
ifa (BDIT நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு தன் செய்வதாக நினைத் ந்து "நேற்றுத் தப்பி இன்று அவர்களைக் விடமாட்டேன். ஏன் என்று கேட்டது.
LILJ LJJJLJ L 16f(Baobob) உலகத்தில் உள்ள மிகப் பெரிய மரங்களில் ஒன்று உயரத்திலே பெரியதானாலும் அடிமரத்தின் பருமனிலே இதனிலும் பெரியது (ഖിബ്ലെ, ഉ Liju 50, 60 ജൂ|g இருக்கும் அடிமரம் 30அடி விட்டமி ருக்கும் அதாவது மரத்தின் சுற்றளவு 90 அடிக்கு மேல் இருக்கும். இம் மரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிருடன் இருக்கும் இம் மரத்தின் வேர் மிகவும் ஆழமாகச் செல்லும், ஆணிவேர் 100 அடி ஆழம் சென்றிருப்பதுண்டு கிளைகள் சற்றுச் சரிந்து தொங்கிக் கொண்டு. இலைகள் தழைத்து அடர்ந்திருக் 9ഥ, ിൺ (8ഖഞണ5ണിഞ്ഞ ജൂൺ அடி மரத்தையே மறைத்துக் கொன் டிருப்பதுண்டு இதனால் மரம் முழு வதுமே 40-150 அடி விட்டமும் 6070 அடி உயரமும் உள்ள மிகப் பெரிய பசிய தழையால் வேய்ந்த அரைக் கோளம் போலக் காணும். இம் மரம் பேயபாப் எனப்படும் மேற்கு வடக்கு ஆபிரிக்காவிற்கு உரிய இக் காலத்தில் பல அயன நாடுகளில் வைத்து வளர்க்கப்ப டுகிறது. இம் மரம் மிகவும் இலேசாக மெதுவாக வெளுப்பாக இருக்கும். அபிசீனியாவில் தேனீக்கள் இம்மரத் தைத் தொளைத்தும் பொந்து செய்து அதில் தேனை ஈட்டி வைக் கும். அந்த நாட்டில் அதுவே மிக உயர்ந்த தேன் என்று கருதப்படுகி றது. சிலர் இம் மரத்தைக் குடைந்து கொண்டு மனை போல அதில் வசிக்கின்றனர். ஆபிரிக்காவின் மேற்குக் கரையிலுள்ள நீக்ரோவர்
uửugửugara (Baobob)
இதை மிக வியப்பன ஒரு வழியில் பயன்படுத்துகின்றனர். இம் மரத்தை ஒரு வகைக்காளான் பற்றுவதுண்டு அதனால் மரம் உளுத்து, மரச் சோறு போல மெதுவாகி விடும். ஆனால், நிறம் மாறாமல் இருக்கும். இந்த உளுத்த மரப்பகுதியிலே அறை அறையாகக் குடைந்து ஈமச் சடங்குகளைச் செய்ய பெறுவதற்குத் தகுதியில்லாதவர் செத்தால் அவர்களுடைய பிணங்களை அந்த அறைகளில் இடுவார்கள் அப்பின ங்கள் கெடாமல் முற்றிலும் உலர்ந்த தைலமாட்டிய (Embalmed) பிரேதங் கள் (மம்மி) போல இருக்கும். இப்பிணங்கள் குரியாட்டுகள்(Quit iots) எனப்படும்.
இம்மரம் இலவ மரத்துக்கு மிகவும் நெருங்கய சாதி, இது இரட்டை விதையிலைத் தாவரங் களில் பாம்பக்கேசியீ என்னும் குடும் பத்தைச் சேர்ந்த ஆதன் சோனியா என்னும் சாதியைச்சேர்ந்தது. ஆதன் சன் என்பவர் ஒரு பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி அவர் செனிகல் நாட்டைப்பற்றி ஆராய்ச்சி செய்து, இம்மரத்தைப் பற்றி விவரித்தவர். இதன் இலைகள் கைவடிக் கூட்டி 60)6Oggi 3-7 சிற்றிலைகள் இருக் கும் பூக்கள் பெரியவை. 6 அங்குல விட்டம் உள்ளது. அகவிதழ்கள் 5 வெண்மையாக அழகாக இருக்கும். கேசரங்கள் பல ஊதா நிறம், பூவும் கனியும் தொங்கிக் கொண்டிருக்கும். கனி நீள் சதுர வடிவில் பெரிதாக இருக்கும் 5-10 அறைகள் உள் ளது விதைகள் பல கனி விரும் பத்தக்க புளிப்புள்ளதாக இருக்கும்.
கண்டு பிடி இருவ அமர்ந்திருக்கின்றன வலது புறத்தில் இ புறத்தில் இருப்பவ ஆனால் இடது புறத் மகன் அல்ல! அப்பட GINKGaAs as G3 பார்ப்போம்!
சரியான பிடிப்பவருக்கு 25 ருக்கிறது.
அனுப்ப வேண் கண்டுபிடியுங் தினக் கதிர் வி த.பெ.எண். திருமலை வி மட்டக்களப்பு -ܠܐ
அதிலிருந்து சாறெ( போட்டுப் பருகுவா லுக்கு அது மரு பட்டையிலிருந்து நா திரிப்பார்கள். துணி இலையை உலர்த உணவுடன் கலந்து
ஆதன் யில் சுமார் 10 3. ளும், குற்று மரங் இவற்றில் நன்க சோணியா டிஜிட்ே டேட்டா என்னும் பெரும்பாலும் ஆபி ஆதன் சோனியா என்னும் இனம் யாவிற்குரியது.
b. Es ID6) வந்தாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடடா தப்பி
iT ET60)6OLIGO #J596).léFIJLDITUII SETT 600T (9919
T! (BB 3 (0. ளை அடித்துச் ன்று கேட்டது
முயல் முதல் மறைந்திருந்து னை ஏளனம் து கோபமடை 6LTTE,6i,
(GEEITGOGOTLD6)
கேட்கிறாய்?
ད། யுங்கள்
ர் அருகருகே ர். இவர்களில் நப்பவர் இடது ருக்கு அப்பா தில் இருப்பவர் யானால் அவர் டுபிடியுங்கள்
ஆளை கண்டு ரூபா காத்தி
டிய முகவரி 356 fin.6 ார்மலர்
6
郎
الص த்துச் சரக்கரை | 56T, BETULJÖFF ந்து மரத்தின் ரடுத்துக் கயிறு நெய்வார்கள்,
திப் பொடித்து
கொள்வார்கள் சானியா சாதி ாங்கள் மரங்க 5ளும் உண்டு பிந்து ஆதன்
LLIT 6T60T GODILD இனம் இவை கோவிலுள்ளன.
கிரிகோரியை அவுஸ்திரேலி
In Fair
p ബ
"மன்னர் பெரும் பை யுடன் வேட்டையாட காட்டுக்குள் வந்திருக்கிறார்' என்றது முயல்,
சிங்கத்திக்கு அச்சம் வந்து விட்டது. 'அடடா! நான் நேற்றுத் தாக்கிய ராஜ சேவகர்கள் go L(360 (ELITTLÜDLD6öT6:MİLLİD (GMJFATGÜ6 விட்டார்கள் போலிருக்கிறது' என்
Bgból.
"616ö1601 EBITrfluJLib (G) gFU
வரையில் மன்னர் நம்மை டையாட வரமாட்டார்.நம்மால் மக்
ளுக்கு ஆபத்து என்று தெரிந்தால் நம்மை அழிப்பதற்கு வந்து விடுவார் அதனால் தான் உங்களிடம்ம
தர்களைக் கொல்ல வேண்டாம் என்று கூறினேன். இப்போது நாம்
பொன் மொழிகள் இலட்சிய மில்லாத மனிதன் திசை காட்டும் கருவி இல்லாத கப்பலைப் போன்றவன்
விவேகம் இல்லாத ஒருவன் எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பான்.
துக்கப்படுவதால் எந்தப் பிரச்சினையும் தீர்ந்து விடாது. சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்
பதவியை விரும்புபவர்கள் மக்களுக்காக வாழ்வதில்லை.
தெளிந்த அறிவும் இடைவிடா முயற்சியும் இருந்தால் சக்தி உண்டாகும்.
தாமரையிலே உருண்டோடும் நீர்த்துளி போன்றது மனித ഖ|pക്ടങ്ങ5.
தே.மதன்ராஜ்
தரம்-8 மட்/மெதடிஸ்த மத்திய V கல்லூரிار
என்ன செய்வது? எல்லோரும்தப்பிச் சென்று பதுங்குங்கள் என்றது முயல்
"எல்லாம் இந்தக் குள்ள நரியின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை' என்று அருகில் நின்ற குள்ள நரியின் மேல் பாய்ந்தது சிங்கம், நரியோ தந்திரமாகத் தப்பி தனது வளைக்குள் புகுந்து கொண் L@k
அதே நேரம் மன்னரின்
ஆறு செல்வங்களுள் சிறந்ததும் அழிவில்லாததும் உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத செல்வம் என்றால் அது கல்விச் செல்வமே கல்வி ஒரு நிலையான செல்வம் எந்தச் செல் வமும் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ அழிந்து விடக் கூடியது. பொன், பொருள், பணம் எதுவும் நிலையில்லாத செல்வம் இக்கல்விச் செல்வம் மட்டும் காலத்தால் அழியாத நிலையான செல்வம் எந்த ஒரு மனிதரையும் நல்லது கெட்டதை பகுத்தறிந்து நேர்மையான வழி நடக்கச் செய்யக் கூடிய வல்லமை பொருந்தியது. கல்வியே ஒருவர் பெற்ற கல்வி மூலம் ஆயிரம் ஆயிரம் கல்வி மான்களை உருவாக்கக்கூடிய தன்மை கொண்டது கல்வியே 'கற்றோருக்குச் சென்ற இட மெல்லாம் சிறப்பு இங்கு கல்வியின் மகிமை விளங்குகின்றது. "கண்ணு டையார் என்போர் கற்றோர் முகத் திரெண்டில் புண் ணுடையார் கல்லாதவர் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். எனவே கல்வி மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய மானதாகும் கல்வியை "இளமை யில் கல்' என்பது வாக்கு இளமை யில் கல்வி சிலையில் செதுக்கிய எழுத்துப்போல நிலையாக மனதில் நிற்கும் இதனயே திருவள்ளுவர் கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்கிறார். ஐயம் இன்றி தெளிவாக கற்றபின் கற்றபடி ஒழுக வேண்டும் இல்லையேல் கல்வி அர்த்தமற்றதாகி விடும். கல்வி கற்பதன் நோக்கமே செம்மை யான நல் வாழ்வு வாழ எந்தச் செல் வமும் எடுக்க எடுக்க குறைந்து செல்லும் ஆனால் கல்விச் செல்வ மோ கற்கக் கற்கக் கூடிக்கொண்டே போகும். மனிதனுக்கு அழகைக்
அம்புகள் பறந்து வந்தன.
முயல் 'தப்பி ஒடுங்கள் மகாராஜா” என்று சிங்கத்தைப் பார்த் துக் கூறியபடி தனது புதருக்குள் ஓடிப்பதுங்கியது. பொறாமை மிக்க குள்ள நரியின் பேச்சால் அறிவிழந்த சிங்கம் மன்னரின் அம்பு பட்டு பரிதாபமாக உயிர் விட்டது.
※※※
பட்ட கேள்விக்கான siruumia afsoluteogo ladi எழுதியிருந் தனர். அவர்களில் குலுக்கல் முலம் பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட் டவர்.
பரிசுபெறுபவர் Lu. L'îJargosur பொது மைதான வீதி செட்டிபாளையம் தெற்கு
IITILi (Gori
1.சி.குகருபன்
வந்தாறுமுலை
2.க.சஞ்ஜீதா குருக்கள் மடம்
8.(ഖ). ബിങ്ങി
கல்லடி
4.மீ.குணாதிதன்
தாமரைக்கேணி விதி
மட்டக்களப்பு
5.யூஸிதன் ஆரையம்பதி 6.சசிதரன் - விதுர்சன் மட்டக்களப்பு 7.ஆர்.இன்டுசன் மிக்கல் கல்லூரி 8.மதன்ராஜ் LDITLDIIIHaëlid 9.க. குகானந் குருக்கள் DL)
SS S S S S S S S S S SS S S S S S S S SSS S கொடுப்பது கல்வியே கல்வி ஒருவ னிடம் இல்லாவிடில் வருந்தியா யினும் கற்க வேண்டும் அறிவற்ற வர்களது சொல்லைப் பிறர் மதிக்க மாட்டார்கள் அறிவுடையவர்களுக்கு எங்கு சென்றாலும் மதிப்பு. எனவே கல்விச் செல்வத்தை நமது கண் ணைப் போன்று கற்று கற்றுணர வோமா, க.தர்ணிகா
தரம்- 7 மட்/றுநீமகா விஷ்ணு வித்தியாலயம் வந்தாறுமூலை

Page 13
ܗ
ܐܕ
Tw
O3-06-200
தினக் கதிர்
தேலேம் காலமாய் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் இலங்கையின் ஒரு இடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி உள்ளது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான சாதனை உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 1947 ஆம் ஆண்டு பிரித்தானியாஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தற்போது இலங்கை அரசினால் பிரித்துக் கூறப்படும் சுத்திகரிக்கப்படாத பிரதேசம் என படையினரின் கட்டுப்பாடு அல்லாத பகுதியாக கருதப்படும் படுவான் கரைப் பகுதி அன்றிலிருந்து அரசியல் வாதிகள் தொடக்கம் இன்றிருக்கும் இராணுவ ELL60)6II b|Tifli 6DJ/60),TULLİD
DAS ESPAI papasir - 35 abikarasites. Ar வீதி குழியும் குட்டையுமாக உள்ளது.
அபிவிருத்தியில் புறக்கணிக்கப் பட்டும் பராபட்சம் காட்டப்பட்டுமே வருகின்றது. இங்கு வாழும் தமிழ் சமூகமானது சொல்லொணா துன்ப துயரங்களை நாளும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சாதாரணமான வீதியை கூட செப்பனிட முடியாத அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களிலும் மட்டும் இங்குள்ள மக்களை ஏமாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்று பராளுமன்றம் சென்றதும் படுவான் கரைப் பகுதியை முழுமையாகவே மறந்து விடுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்
இதைக் கூட செப்பனிடுவதற்கு மட்டக்களப்பு இராணுவத்தினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனதிவு பகுதிகளில் கடந்த 1970ம்
ஆண்டு காலப்பகுதியில் அப்போது
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த
இராஜன் செல்வநாயகத்தின் முயற்சியினால்
விதி அபிவிருத்திகளும் வலையிறவுப்
பாலமும் போடப்படட்டது. அந்த விதிகள் எல்லாம் சுமார் முப்பது வருடங்களாக திருத்தப்பட முடியாமல் உள்ளது.
அங்குள்ள கன்னன் குடா வாழ் மக்களின் சுய முற்சியினால் குறிஞ்சாமுனை கன்னன்குடா பாதை சிரமதானம் மூலம் திருத்தி அமைக்கப்பட்டது. இதே போல் அங்குள்ள பல விதிகள் அப்பகுதி பொது அமைப்புக்களின் முயற்சியினால் சிரமதானம் மூலம்
(ur. Paljudéநத்திரன்)
செப்பனிடபட்டுள்ளது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளினால் அறிக்கையில் மட்டுமே அபிவிருத்தியைக் காணமுடிகிறது. இங்குள்ள மக்களுக்கு ஒழுங்கான போக்கு வரத்துக்கள், ஒழுங்கான வைத்திய வசதிகள் மாணவர்களுக்கு நிறைவான கல்வி வசதிகள் அத்தனையுமே முழுமை இன்றியநிலையில் படுவான்கரைப் பகுதி மக்கள் வாழ்கின்றனர். கல்வி அதிகாரிகளைக் கூட அப்பகுதி
மாணவர்களின் நலனில் பூரண அக்கறை
எடுக்க வேண்டாம் என அங்கு செல்ல விடமால் படையினர் தடை விதிதுள்ளனர். அப்பகுதி மாணவர்கள் பெளதிக வளங்கள் இன்றி தமது கல்வியை தொடரும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்
இ.மோனகுருசாமி அண்மையில் மட்டுநகரில்
SDS DS DS DSDS DS DS DS SSS DS DSS SSS LLLLu LDu Di S BSTS DSD DSDS SDS SSSS S T SLS LS L LS LDi iqL
எழுவான் கரைப் பகுதியில் கோப்பை ( பிளேட்) மட்டுமே உண்டு. கோப்பையில் வைக்கும்
உணவு பருவான் கரையில் தான் உள்ளது
LqTSM SM M MS STST TST TMST T T T T TST ST T T TS TSS ST ST LT S LS S S
பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றியிட்ட வைத்தவர்கள் படுவான்கரைவாழ் வாக்காளர்கள் தான் என்பதை இவர்கள் அறிந்திருந்தும் வெற்றியீட்டியபின் நகர அபிவிருத்திபற்றியும், நகரத் தொழில் பேட்டைகள் பற்றியும், வாயாலாவது கதைப்பவர்கள் தற்போது சாட்டுக்காவது படுவான் கரை அபிவிருத்தியைப் பற்றி கதைக்காமல் விட்டு விட்டனர். இனி கதைப்பதாயின் ஆறு வருடங்கள்
செல்லும் ஏனெனில் ஆறு வருடத்திற்குப்
பிறகு தான் தேர்தல் வரும் தேர்தல் காலத்தில் மட்டும் படுவான் கரைப்பக்கம் வரமுடியாவிட்டாலும் அவர்களின் இரகசிய ஏஜன்சுகளின் மூலமும் மட்டுநகர் பகுதிகளில் இடம் பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் படுவான் கரைப் பதுதியை சொர்க்கலோகமாக மாற்றுவதாக முழக்கமிடுவார்கள் இப்படித்தான் கடந்த பொதுத் தேர்தலின் போது தற்போது பாராளுமன்றத்தில் அறிக்கைவிட்டு கைகளை உயர்த்தி, கொட்டாவி விடும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள் இவர்கள் கூறியதில் ஒரு துரும்பு கூட இதுவரை செய்யவில்லை. கடந்த காலத்து பெருவெள்ளம் காரணமாக பட்டிப்பளை, வவுண்தீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அனேகமான வீதிகள் உடைந்து தகர்ந்து பள்ளமும் குளியுமாக காட்சியளிக்கிறது.
இடம்பெற்ற தேசிய சுகாதார வார விழாவின் போது படுவான்கரை வாழ் மக்கள் மாதமொன்றுக்கு ஆறு பேர் பாம்புக் கடியால் இறப்பதாக கூறியிருந்தார். அப்பகுதியில் ஒழுங்கான வைத்திய
சிரமதானம் செய்யப்பட்ட
பிண் வீதி வசதிகள் இல்லை என்பதை எடுத்துக் கூறினார்.
ار
மட்டுநகரில் இடம் பெற்ற தமிழ் ஆசிரியர்
சங்கத்தின் எழுச்சி விழாவின் போது அதன் பொதுச் செயலாளர் தமகாசிவம் படுவான் கரைப் பகுதியில் LDIT6006) is E.6i ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். இவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள் இல்லை வெறும் அரச
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 3.
உத்தியோகத்தர்களே இவர்களால் கதைக்க மட்டுமே முடியும் அபிவிருத்தி தடைகளை நீக்க முடியாது அதைச் செய்ய வேண்டியவர்கள் அரசியல் வாதிகள் தான் அவர்கள் செய்ய முடியாவிட்டால் பாரளுமன்றத்தில் கொட்டாவி விடுவதை விட்டு இராஜனாமா (GFL 6)||Ti956 TT2
அரச அதிபர் இ. மோனகுருசாமி கடந்த இரு மாதங்களுக்கு முன் கரடியனாறு மகா வித்தியாலயத்தில் உரையாற்றிய போது எழுவான் கரைப் பகுதியில் கோப்பை (பிளேட்) மட்டுமே உண்டு கோப்பையில் வைக்கும் உணவு படுவான் கரையில் தான் உள்ளது என்றார் கோப்பை நிரம்பும் உணவுப் பொருட்களை உற்பத்தி செயயும் படுவான் கரைப் பகுதி மக்கள்
அப்படிச் செய்தால் நமது நாட்டுப் பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டு பிரிவாக வகுத்து விடுவிக்கப்பட்ட பிரதேசம், விடுவிக்கப்படாத பிரதேசம் என அரசினால் கூறப்படுவது உண்மையில் எது விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்பது
V
மக்களுக்குத்தான் தெரியும் என மட்டுநகரில் இடம் பெற்ற ஆசிரியர் எழுச்சி விழாவில் பொதுச் செயலாளர் தமகாசிவம்
சிலேடையாக கூறினார். உண்மையில் விடுவிக்கப்படாத பிரதேசம் நகர்ப் பகுதிதான் ஏனெனில் தினமும் படையினரில் பலத்த சோதனை, றவுண்டப் சுற்றி வளைப்பு அடையாள அட்டையின்றி செல்ல முடியாத நிலை இப்படி எல்லாம் இருப்பதற்குப் பெயர்தான் விடுவிக்கப்பட்ட பிரதேசமா? அல்லது சுத்திகரிக்கப்பட்ட பிரதேசமா? ஆனால் இந்த தொல்லைகள் இல்லாத மகிழ்ச்சி படுவான் கரை மக்களுக்கு மட்டுமே உள்ளது.
பொது மக்களால் சிரமதானம் செய்யப்பருகின்றது ار
இராணுவ அனுமதி பெற்று தமது சொந்தக் காணியில் வயல் செய்ய வேண்டிய கேவலமான நிகழ்வைக் கூட நிறுத்த முடியாத மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் படுவான் கரைப் பகுதி மக்களுக்கு எந்தவித லாபமும் இல்லை என்பது தெளிவு மட்டக்களப்பு தமிழ் மக்களின்
வாக்குச்சீட்டை பெற்று வெற்றியீட்டியவர்கள் தற்போது மாவட்ட அபிவிருத்தி பற்றி மாத மொருமுறை
கூடிக் கதைக்க மட்டக்களப்பில்இடமில்லாமல் வராமல் கொழும்பில் கூடும் போது எப்படி? அபிவிருத்தி சாத்தியமாகும். அப்படித்தான் சாத்தியமானாலும் நிட்சயமாக படுவான் கரைப்பகுதி புறக்கணிக்கபடும் என்பது தெளிவு. எனவே மட்டக்களப்பு அபிவிருத்தியில் முற்றுப்புள்ளி வைத்த படுவான் கரை வாழ் மக்களுக்கு பதில் கூறுவார்களா இந்த பாரளுமன்ற ஊறுப்பினர்கள்
மோதலியைசிக்குறவில் இழந்ததைவிட
4 நாள் தீச்சுவாலையில் இழப்பு அதிகம்
திவுனியாவில் இருந்து யாழ்
குடாவிற்கு தரைவழிப்பதையை அமைக்கும்
நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறுய்
இராணுவ நடவடிக்கையில் ரீலங்கா
விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலுக்கு
முகம் கொடுக்க முடியாது போனது ஏன்?
இராணுவம் 18 மாதங்களில் இழந்த இழப்பை இ
விட 4 நாளில் தீச்சுவாலையால் ஏற்பட்ட
இழப்பு அதிகம் என கொழும்பின் பிரபல :
இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 மாத கால ஜெயசிக்குறுவில் இராணுவம்
விடுதலைப் புலியின் தாக்குதலில் இழந்த இராணுவத்தினரின் GIGGöIGOớněEGODELİNGÖ நாளாந்த
சராசரியை விட 4 நாள் தீச்சுவாலை நடவடிக்கை இழந்த இராணுவத்தின் எண்ணிக்கை அதிகம்.
"புலிகளின் போர்நிறுத்த காலத்தில் இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை 5 ஆகும். ஆனால் தீச்சுவாலையில் இறந்த படையினரின் எண்ணிக்கை பல பத்து மடங்கு ஆகும். இத்தனை இராணுவ இழப்பினாலும் அரசுக்கு எது வித பலனும் கிட்டவில்லை. 4 கோடி டொலர்கள் பெறுமதிமிக்க ஆயுதங்கள் செக் நாட்டில் இருந்து அண்மையில் கொள்வனவாகின.இவற்றாலும் படை நடவடிக்கைக்கு ஏதும் பயன் கிட்டவில்லை.
அண்மைய ஆண்டுகளில் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையால்
ஜெயசிகருறுப் வரலாறு முக்கியமானது 18 மாத காலம் நீண்ட இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின தாக்குதலால் 3500 வரையான படையினர் கொல்லப்பட்டனர். 9750
வரையான படையினர் படுகாயமடைந்தனர்.
ஜெயசிக்குறுவுடய் ஒப்பிடும் போது அதன் இழப்பை நாளாந்தம்தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால் அதை விட அதிக இழப்பு இந்தச் தீச்சுவாலை நடவடிக்கையில் படையினருக்கு ஏற்பட்டுள்ளது என அவ் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடடுள்ளார்.

Page 14
சாதி இழிவெண்டு சொல்லி சத்தி எடுத்த சனம் - இப்ப ஊரூராய் முகாம்களிலே ஒருமித்து வாழுதுகா!
சாதி குறஞ்சவர்க்கும் உயர் சாதியைணர்டு சொனர்ணவர்க்கும் ஆமறி வந்து கைய வச்சானி மச்சான் அவர்ை சாதி பார்த்தவனா!
குறஞ்ச சாதிக் காரரர் தானே நம்ம குமரர் மகனர் பரிசாரி இதுவரைக்கும் அவர் புழச்ச உகைகள் எத்தனையோ சாதி மச்சானி
உயர்ந்த சாதிக் காரிக்கு -ஏனிடி sa (BJTGOTUUU (DTri UT ? புதினமா சாதி, நம்ம புறந்த மேனி ஒண்டு தானே!
| குட்டக் குட்டக் குனிஞ்சிருந்தா
குறஞ்ச சாதி எண்டு சொல்வார் பழச்சி
சாதிகளும் அகதிமுகாமும்
பட்டத்த எடுத்து வந்தால் பரமசிவனர் சாதியெனர் பார்.
திசை மாறிப் போச்சுதுகா!
ஒழப் போய்க் காடுகளில்
(8065 g:Tg? UTrig (BgrupT ?
தெய்வம் தானி அகதிக்கெல்லாம் துணையெணிடு சொல்லுவாக 60фшj6)J6)up6ђ6ртиб 6leғшРффт60ттаѣ — 6900
ஊடழிஞ்சி, உயிர்ழிஞ்சி நாம
மாடுகள் போல் கிடந்தோமே-கீழ்
(தொடரும் )
கவிஞர் செ.குை ಹಾ
6olä, மாற் றங்கள் ஏற்படு GLDGOG) (GLDGOG) துவிட்டில் எனக்கு உள்ள தொடர்பை தள்ளி விட்டேன்.அ
క్రబ్((g இருப்பதை நான் ഖി(ഖgിഞ്ഞൺ,ജൂ| என்னால் மறக்க
சகவாசம் பெரும் ஏற்படுத்தும் என்று த்தும் எனக்குள் அ நாளும் சங்கமாகின ஸ்பரிதம் அந்த ஏ தரும் இன்பம் எப்ப நெஞ்சமெல்லாம்
எப்படி தான் நா6 (SLC360TT 6160135(BE,
61601 g) இருந்து வேலை ( ജ്ഞ) {ിഥിjTഥൺ
க்கும் போது என வருப்பு சீ நீயும் ஒ ன்னால் எத்தனை சீரழிந்திருக்கும்
பொல்லாதது.எத்தன் கண்ணிருக்கு காரண என்று நினைக் குடிகுடியைக் கெ சாத்தானாகவே கற் காணும் போதெ உமிழ்ந்து துப்புவே அமிர்ததுக்காக ஏ கொள்ளும் போது நினைவுகளில் சிற
இதழ்கள் பட்ட ே பயம் மனதுக்குள் ( தது.மேலம் சில இ தொடர பயம் ம
ஈழத்தமிழ்த் தேசிய.
(5ம் பக்கத் தொடர்ச்சி.
விளைவுகளை ரீலங்கா, "ஈழ மண்ணில் புதிய காற்று' எழுந்ததால் பட்டறிந்து வருவது எண்ணிப் பார்க்கத்தக்கது.
காலிமுகத்திடலில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை கொழும்பின் பல பகுதிகளிலும் பரவியதுடன் "பட்டிப்பளை' என்ற பாரம்பரிய தமிழர் பிரதேசத்தில் "கல்லோயா குடியேற்றப் பகுதியிலும் தொடர்ந்தது. துறை நீலாவணை கிராமம் மீது காடைத்தனம் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் ஆயுதந்தரித்த தமிழ் இளைஞர்கள் வழிமறித்து மேற்கொண்ட தாக்குதலில் frElton காவல்துறையினரின் ஜீப் பலத்த சேதமடையவே உயிருக்கஞ்சி சிங்களக் GaGólLILI60)L. தப்பியோடியது தமிழரின் மிக ஆரம்பகாலத் தாக்குதல் முயற்சியாகக் கருதப்படும் இது தமிழரின் ஆயுதப் போராட்டத் தேவையை அழுத்தியுரைத்திருந்தது. இதைத்தொடர்ந்து முதன்
முறையாக அவசரகாலச்
சட்டத்தைப் பண்டாரநாயக்க பிரகடனப்படுத்தியிருந்தார். 1956 ஜூன் 15ஆம் திகதி காலை "சிங்களம் மட்டும் சட்டம்" பாராளுமன்றில்
நிறைவேற்றப்பட்டும் இருந்தது.
இம் மொழிப்பிரச்சினையையடுத்து இத.அ.க.யின் புகழ் பெற்ற "திருமலை மாநாடு' நடத்தப்பட்டு ரீலங்கா அரசுக்கு நான்கம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு, தமிழர் தரப்பால்
காலக்கெடு
விதிக்கப்பட்டுமிருந்தது'
தொடர்ந்து பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியிருந்தன. விரிவஞ்சி அவற்றை இங்கு தவிர்க்கிறேன்.
1956 ஆனி ஐந்து மட்டுமன்றி 1974 ஆணி ஐந்தும் ஈழத்தமிழர் தேசிய வரலாற்றில் முக்கியத்துவமுடையதாகிறது. 1970 இல் வெளியான பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் ஒடுக்குமுறையை எதிர்த்து "தமிழ் மாணவர் பேரவை ஆகக் கிளர்ந்தெழுந்து உரும்பிராயத்தியாகி பொன்.சிவகுமாரன் சிங்களக் காவல்துறையிடம் அகப்படாது தமிழ் மானங்காக்க “Fu 160x60TL” நஞ்சருந்தி வீரச்சாவடைந்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய சரித்திரம் செய்த நாள் அதுவே. உரும்பிராய் சந்தியில் அத்தியாகிக்கு அமைக்கப்பட்ட நினைவுச்சிலை காலங்காலமாக ரீலங்கா மற்றும் இந்திய (IPKF) ஆக்கிரமிப்புப்
படையினரால் சி போரியல் GoLBá岛
கருதப்படு G பொன்.சிவகும ஆண்டு நில்ை அத்திய IDT.gൺ தமிழ்க்கட்சிகள் கெளரவிக்
தமிழ்
( தியாகிெ வீரச்சாவடைந் LDIT600 615 6TC
臀l
9)
தமிழ்த்தே அளித்த உயரிய
தமிழ்த் வரலாற்றி அழியாத
புரிந்து ெ ரீலங்கா அ வழங்கும் வார்த்தைக வடக்கு கிழக் ஆட்புல 6 பேணி நிரந் சமாதானத்திற்
P 60)
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
T 6JJTT60TLDIT601 பதை என்னால் ணர முடிந்த
96)lgO)5(3)LD றைத்து காலம் வன் எனக்குள்
( )(19)
ரிடமும் மூச்சு 160601 GILLIL) முடியும் அவன் விபரீதங்களை D LUGNO 6ÖFFíf வன் ஒவ்வொரு டுகிறான்.அவன் காந்தம் அவன் நான் மறப்பது அவன் நினைவு அடிமைப்பட் தரியாது. rifuu TauDuLuģ566) டிந்து குனிந்த
96)6060135 BL குள் ஒரு அரு 匹 °町Eö6T °一 குடும்பங்கள் GIL IGOOT LI T6Dj Lib 60 (GL 606156M56. மாய் இருந்தாய் கும் போது டுக்கும் குட்டி
னை செய்வேன்
லலாம் காறி ன் அவன் தேவ ங்கி தவித்துக் 160 LD50TLD அந்த நடித்து பறக்கும். ஆரம்பத்தில் பாது ஒரு வித குடி கொண்டிருந் ரவுகள் தொடர ாறி இன்பமான
O O. O. O. O. தைக்கப்பட்டமை நெறிமுறைக்கு ELIT60 Glgu GoTE கிறது. எதிர்வரும் சவ்வாய் தியாகி ரனின் 27ஆவது T6) நாளிலேனும் கியை யாழ்குடா முகாமிட்டுள்ள நினைவு கூர்ந்து முன் வருதல்
வேண்டும்
மாணவர்களுக்கு ன்னுதாரணமான ான்சிவகுமாரன் ந நாள் தமிழீழ ச்சி நாள்' ஆக ழர் தாயகத்தில் லுட்டிக்கப்படுவது சியத் தலைமை கெளரவமாகவே கருதப்படுகிறது.
5 மொத்தத்தில், தசிய போராட்ட ஆனி ஐந்தின் டையாளத்தைப் ாள்வதன் மூலம் சாங்கங்கள் நீதி "L&#L'IL" ள இனங்கண்டு, தமிழர் தாயக 56ÖDLDÜLITTL60)LÜ
என்ற
ர கெளரவமான ாக ஓரணிப்பட்டு பதே வரலாற்று நார்த்தமாகிறது
ஏகாந்தத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினேன் வெளியூர் பயணங்க ளை தேடி நானே யாசிக்க தொடங்கி (36061.
வெளியூகளில 6160
அணைப்பிற்கு அவன் கதப்பு அடிக்கடி தேவைப்பட்டது.உல்லாச உற்சாகங்கள் ||6) ഖിഞണഖങ്കഞണ്
நாவலியூர் (QUE GDGD
உற்பத்தியாக்கு மென்று அப்போது நினைக்கவில்லை மெல்ல மெல்ல பெற்ற திருட்டுத்தனம் ஒரு நாள் பிடிப்பட்டு தான் ஆக வேண்டும் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் மாறாத வடுவை தோற்றுவிக்கும்
செயற்பாடுகளை சிறிதும் விட மனமில்லை எனக்கு எதிலும் கஷ்ட ിഞ്ഞൺ ിഞ്ഞങ്ങിഖേ, ജൂഖങ്ങ தான்.
அவனையும் அவன் தந்த பரிசையும் எத்தனை நாள் தான்
மறைத்து வைக்க முடியும்.என் ഉ__ൺ (ഥൺ ഥേ ഖിrgങ്ങള வெளிக்கொண்டு வரும் போல் இருந்தது.இரகசியமாக அறுவை சிகிச்சை செய்து ஒரு சிறு கணம் தான் தான் சிந்திப்பேன்.அவன் என்னை அனைத்து தாலாட்டி உறங்கவைத்து விடுவான். அவன் தரும் போதையில் நான் என்னை மறந்து விடுவேன்.
நாட்கள் நகர நகர என் 16606), LÉias (8LDIT:FID60)L6)|1605, 9) 600III முடிந்தது.ஆனால் பக்கத்தில் இரு ப்பதால் நான் துவள மாட்டேன்.நான் நானே தான் அது எனக்குள் அவன் சொல்லி தரும் பாடம்.என் இளமை சிதறி விட்டது.வாலிபம் மாறி வயோதிபம் கூடி விட்டது.கண்களும் பார்வையை இழக்கத் தொடங்கின நான் அப்போதும் அவன் அரவணை ப்புக்குள் தான் கிடக்கிறேன்.
எனது குடல் பாகங்க ளை அகற்றி விட்டார்கள் நான் பார்வை இழந்து போனேன் மரணம் என்னை நெருங்கி கொண்டிருக் கிறது.அது அவன் ரூபத்தில் அது அரக்கனின் பிடிக்குள் நான் என்னை இழந்து கொண்டிருக்கின்றேன்.என க்கு அவனை விட்டாள் வேறு கதியில்லை என்னால் முடியாது.என உயிரை அவன் குடிக்கின்றான்.நான் அவனை ருசிக்கின்றேன்.
இஞ்சாருங்கா. இந்சாருங்கா.
புலிகள் சொல்லுறாங்களே
இழுத்தடிக்காங்க
சஞ்சலப்படுகிறாங்க
வேண்டும்
சிந்திக்கோனும்
மனைவி தடையை நீக்காட்டி படைகளுக்குத்தான் நாசம்
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SL LSL S LSL LSL LSL LSL LSL LSLSL LSL LSL L L L L L L LSL L LSL LS LSL L LSL L LSL LL
வேலை வேண்டும்
வேலை வேண்டும்
எங்களுக்கோள்
வேலை வேண்டும் ஓயல் ஏயல் படித்திருக்கிறோம்
Ldl L (LDLO ETFile:B6|| பெற்றிருக்கிறோம்
இன்டவியும் போய் பார்த்தோம்
Locó ஏதும் இல்லை
உண்ணா விரதமும் இருந்தோம்
பேரணியும் நடத்திப் பார்த்தோம்
மனைவி தடையை நீக்காட்டி பேச்சு வார்த்தை இல்லையென
கணவன் சரிதானே வாயில பிளாஸ்டர் ஒட்டுன மாதிரியும் கைகள் கட்டப்பட்ட நிலையுலும் பேசமுடியுமா?
மனைவி அப்ப ஏனாம் தடையை நீக்கம அம்மாட ஆக்கள்
கணவன் இவங்க நாடு நாடக ஓடி தடை போடும் படி கெஞ்சிப்போட்டு பின்ன எப்படி தடையை நீக்கற எண்டுதான்
மனைவி சாமாதனம் வாரண்டா புலிக்ளின் தடையை நீக்கத்தானே
கணவன் அது நம்ம சொல்லி சரி வருமா அம்மாட ஆக்கள் தான்
மனைவி சிந்திக்க தவறினால குருதி சிந்துறதும் தவிக்க முடியாது
கணவன் புலிகளின் தடையை நீக்கத்தான் வேண்டும் இல்லாட்டி சமாதானம் வராது என்று சொல்லுரியல் போல
எம்பி சிபாரிசு தான் கிடைத்தது குடில் வீட்டில் குப்பி லாம்பில் கஷடப்பட்டு நாங்கள்
படித்தது
6|LDL) FL IIIf ET2 வேலை வேண்டும் எங்களுக்கோர் 8ഖങ്ങാൺ (8ഖങ്ങ|(b)
அ. ஜெயரூபி களுவாஞ்சி குடி
ལོ་
ܬܹܐ.
t

Page 15
事
2
என்னையா சுத்ந்திரம்
6la16.Ji". So Liu III
660 as LOGIA, எழுதலாம் என்று பேனாவை எடுத்தேன் முடியவில்லை கடைசியில் கைதாண் நடுங்க ஆரம்பித்தது. இருமருங்கிலும் பிளஸ்டல் தரப்பாக்கி
திரும்பிப் பார்த்தேன் சத்தம் போடாமல் வாடா நம் பாசறைக்கு
கணி களும் கட்டப்பட்டாயிற்று கைகளும் கட்டப்பட்டாயிற்று காட்டுப் புலியின் கதைதானடா
உனக்குத் தெரியும் மிருகங்களுக்கு அதிபதியான
சிங்கம் பற்றிய கதைகள்
ஏன்
தெரியாதடா உனக்கு பட் எண்றது கண்னம்.
மண்ணிக்கவும் ஐயா.
இரு கதையும்
எழுத வேண்டும்.
சொல்லி வாய் மூடவில்லை
நான் அவசியம்
படீர் படீர் எண்றது கண்ணம் நேரம் ஓடிக்கொண்டிருக்கவே கணி களிண் கட்டுக்களும் கைளின் கட்டுக்களும் அவிழ்த்து விடப்பட்டது அற்புதண் நிமலராஜன் அடுத்தது நீ போய் வாடா,
பிரகாளில் மட்டக்களப்பு
ク
புகைத்தல் எதிர்ப்புத் தினத்தில்
சமூர்த்திக் கொடிதினம்
சிமுர்த்தித் திட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சமுத்தி சமூக அபிவிருத்தித் திட்டமானது அதன் பரிமானங்களில் ஒன்றான சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினத்தன்று சமுத்திக் கொடி தினத் தினை ஒவ்வொரு வருடமும் 2001 05.31ந் திகதி கொண்டாடி வருகிறது. இதனடிப்படையில் இவ்வருடமும் எமது மாவட்டத்தில் மிகவும் சிறப் பாக இக்கொடி தினம் கொண்டா LLJLJL (66iT6TTIġbol.
இக்கொடி தினமானது புகைத் தலைத் தடுக்கும் ஓர் தினமாகவும் புகைத்தலின் பொருட்டு மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர் வை ஏற்படுத்தும் ஓர் தினமாகவும் கொண்டாடப்பட்டது எமது மாவட்டத் தில் போதைக்கும் புகைத்தலுக்கும் அடிமை யானவர்களும் பழக்கப் பட்டவர்களும் அதிமாக இருக்கின்ற போதிலும், எமது இந்த விழிப்புணர் வுத் திட்டத்துக்கு ஆதரவாக அனே கள் உள்ளனர். என்பதை இத்திட்டத் தினை அநேகள் அங்கீகரித்து ஏற் றுக்கொண்டுள்ளனர். என்பதையும் கடந்த வருடங்களில் மக்கள் எமது திட்டத்திற்கு அளித்து வரும் ஆதர வையும் பங்களிப்பையும் பார்க்கும் போது அறிய முடிகிறது.
மேலும் இத்திட்டமானது வெற்றியளிப்பதற்கு எமது மாவட் பத்தில் கடமை புரியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முகாமையாளர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதைக்
காணக் கூடியதாக இருந்தது.
எமது மாவட்டத்தில் இக்
கொடி விற்பனை மூலம் சேகரிக்
கப்படும் நிதியானது,
| புகைபிடித்தல் மதுபானம் மற்றும் போதைப்பொருட் பாவனையிலிருந்து நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் 2 சிறுவர் நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துதல் 3. சிறுவர் துஷபிரயோகம், தற் கொலை முயற்சியினை தவிர்த்தல் 4 முதியோர் நலன் புரிச்சேவை 5 அங்கவீனர்களுக்கான நலன்புரிச் 89ഞഖ 6. பாடசாலை செல்லாத சிறுவர் களுக்கு எழுத்தறிவுக் கல்வியை பெற்றுக்கொடுத்தல் 7 அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளின் நடவடிக் கைகளின் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்று கொடுத்தல், 8. விளையாட்டுத் துறை அபிவிருத் தியின் பொருட்டு பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்தல். 9. இளைஞர்கழகம், பிரதேச மட்டத் தில் அரச/அரச சார்பற்ற நிறுவ னங்களின் நிகழ்ச்சித் திட்டங்களின் பொருட்டு பங்களிப்பினை வழங்கல்
மேற்குறிப்பிட்ட செயற் பாடுகளுக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.
பட்ட நிதி விபரம் கடந்த வருடங்களில் சமுள்ததி கொடி விற்பனை தினத்தன்று சேகரிக்கப்
(9) கார்த்திகை 1ம்
D60 LLILD 9 600 TLTC சப்படவேண்டி தொழில் மந்த குடும்பத்தில் பு அவதானமும் எ கும். தேகத்தி அரசாங்க வில் வாய்ப்பு உண்டு யாணமும் கைது சேரும் அதிஷ்டநாள் 6)ITLII.
இடபம்:-
(கார்த் ரோகினி, மிருக
LD)
(85ILILD :D 60öIL காரியங்கள் பெறும் குடும்ப நிலவும் கல்வி தொழில் தாபனத் நெருக்கடிகள் நீ புதிய தொழில் வுகள் சேர வாய் கைகூடும் பிரயா துக்கொள்ளவும் 6DELD 9) 60ÕILIT. அதிரஷ்டநாள்:
மிதுனம்:-
(மிருக திருவாதிரை, புந (3FIIL கவலைகள் நீங் தகுந்த முன்னே கல்வி, தொழில் குடுபத்தில் அன மும் ஏற்படும் பி மணம் தடைப்பு அவதானமாக ெ யோர் உதவியுள் அதிர்ஷ்டநாள்
Lab:-
(புனர் பூசம், ஆயிலிய எதிர்ப ഖpഥ, ബങ്ങനെ ஏற்படும். கல்வி நிலையில் இருக் அமைதி குலை பெண்ணால் தீ மற்றவர்களால் ஏ பணம் பொருள், டையும் அரசாங் காதல் திருமண அதிர்ஷ்டநாள்:
சேகர் GILDITg
ஆண்டு
1998
1999
2OOO
மேலும் எமது மாவட்டத்தில் போதைவஸ்து சம்
 
 

ஞாயிற்றுக்கிழமை
O O 5, 6 UD Lidbol LIGAD60
சுவினி, பரணி, கால்)
சோர்வடையும் ம் அதிக பிரயா ஏற்படும் கல்வி, மாக இருக்கும். ண அமைதியும் நிர்ப்புகழும் இருக் காயம், நோய் லங்கமும் ஏற்பட வெளிநாட்டுப் பிர டும் பண உதவி
ஞாயிறு, செவ்
SS -ás
நிகை 234ம் கால் fil LD 1,2LD 5T6)
ன வைராக்கியம்
ாகும். எண்ணிய இனிது நிறைவு த்தில் சந்தோசம் விருத்தியடையும், தில் இருந்துவந்த ங்கும் இடமாற்றம்,
தொழில் உயர் புண்டு திருமணம் ணங்களை தவிர்த் அரசாங்க வில் கலாம் அவதானம் ஞாயிறு திங்கள்
சீரிட்ம் 34ம் கால் JSFLID 1,2,3LD GEST6) DLൺ ബട്ടLīണ് கும் முயற்சிக்குத் ற்றம் கிடைக்கும். விருத்தியடையும் மதியும், ஆனந்த ரயாணங்கள் திரு ட வாய்ப்புண்டு சயற்படவும் பெரி för (6.
செவ்வாய், புதன்.
N
-şi
Karib, 4b, 51T6. b)
ாராதபடி வாக்கு நோய் பிணிகள் தொழில் நல்ல கும் குடும்பத்தில் ந்து காணப்படும். மை உண்டாகும்.
(மகம், புறம் உத்தராட்ட ம், 1ம் கால்)
எண்ணிய காரியங்கள் இனிது நிறைவேறும் அரசாங்க தொழில் கிடைக்கும் கல்வி, தொ ழில் விருத்தியடையும் இலாபம், புகழ் சேரும் குடும்பத்தில் அமை தியும் ஆனந்தமும் நிலவும் கடிதத் தொடர்பு பண வரவு கிடைக்கும் வாகனம், பொன், பொருள் பூமி புதிய உறவுகள் சேரும் அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
கண்ணி:
s
(உத்தராட்டம், 2,3,4ம் கால், அத்தம், சித்திரை 12ம் கால்)
цu Ib ib.6)160,60 (560), Bulb. சுறுசுறுப்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும் கல்வி தொழில் மந்தமாக இருக்கும் பன நஷ்டம் ஏமாற்றம் உண்டாகும் குடும்பத்தில் சிறு வாக்குவாதம் ஏற் பட்டு மறையும் நண்பர்களின் தரிசனம் கிடைக்கும். கடிதத் தொடர்பு கை சேரும் வெளியூர் சென்று வாழ்வீர் பண உதவி
ßL(BLf.
(சித்திரை, 34ம் கால் சுவாதி, விசாகம், 123ம் கால்)
பலவிதமான துன்ப துய ரங்களையும் எதிர்ப்புகளையும் முறி யடித்து வாழ்வீர் எதிலும் நாசுக்கான வெற்றியும் புகழும் சேரும் கல்வி தொழில் சிறிது பாதிப்படையும் குடும்பத்தில் பொறுப்புணர்வு நிலவும் வெளியூர் சென்றவர் நாடு திரும் புவார். பொன், பொருள், பூமி கடிதத் தொடர்புகள் சேரும் பணம் அதிகம் செலவாகும். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
விருச்சிகம்:-
(விசாகம், 4ம் கால், அனுஷம், கேட்டை)
மன வைராக்கியம் கவ லை உண்டாகும் பற்பல சிக்கல் களை எதிர்கொள்ளவேண்டி நேரி டும் கல்வி, தொழில் சீராக அமை யாது குடும்பத்தில் சுகமான அமைதி நிலவும் பண நெருக்கடியேற்படும். தடைப்பட்டிருந்த பணவரவுகள் கை சேரும் எதிரிகளால் ஆபத்து அர
கள் கைகூடும். கவலை குறையும்.
O3.06.2001-09.06.2001)
தனு:
(CUD6NOLD, LUTTILLD, 2) ģ55ULD 1ம் கால்)
மன அமைதி குறையும் எடுத்த காரியங்கள் தடைப்படும் அதிக பிரயாசப்படவேண்டி இருக் கும். கல்வி, தொழில் விருத்திய டையும் புகழ்சேரும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் திருமணப் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் காதல் திருமணங்கள் கைகூடும். வெளியூர் சென்றவர் நாடு திரும்பு வார். பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் நீர் நெருப்பால் ஆபத் துண்டு.
அதிர்ஷ்டநாள் ஞாயிறு வியாழன்.
மகரம்:- 罗
(உத்தரம் 234ம் கால் திருகோணம், அவிட்டம் 12ம் கால்) தேகத்தில் சிறுசிறு நோய் பிணிகள் ஏற்படும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவு பெறும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்த மும் நிலவும் பணவரவு பொருள் வரவுகளேற்படும் உறவினர்கள் விட் டிற்கு வருகை தருவார்கள் தொழில் கஷ்டம் குறையும் கல்வியில் புகழ் சேரும் எதிரிகளின் தொல்லை தொந்தரவுகள் நீங்கும். அதிர்ஷ்டநாள்- செவ்வாய், புதன்
கும்பம்:-
(அவிட்டம், 34ம் கால்
சதயம், புரட்டாதி 23ம் கால்)
5ട്ടെLL) ബഞബ് குறையும் முயற்சிக்கு ஏற்ற முன் னேற்றம் கிடைக்கும் கல்வி தொழில் விருத்தியடையும் குடும் பத்தில் சந்தோசம் நிலவும் திரு மணம் கைகூடும் வாகனம், பொன், பொருள் சேரும் பெரியோர்களின் உதவி கிடைக்கும் சிறைமீட்சி வழக்கில் வெற்றி கிட்டும் பிர யாணங்கள் தடைப்படும் அதிர்ஷடநாள்: வியாழன், சனி,
Lð6011ð:-
(புரட்டாதி 4ம் கால் உத்த ரட்டாதி, ரேவதி)
தடைப்பட்டிருந்த காரியங்
வெற்றி கிட்டும் கல்வி, தொழில் முன்னேற்றம் அடையும் புதிய தொழில் சேரும் குடும்பத்தில் சந் தோசம் நிலவும் திருமணம் வெளி நாட்டுப் பிரயாணம் கைகூடும் பொன், பொருள் சேரும் தொழில் தாபனத்தில் சிறு அவமானம் உண் டாகும். குரு தரிசனம் பெரியோர்
வாகனம், சேதம சாங்க வில்லங்கம், நோய் பொருள் அதிர்ஷ்டநாள்- வியாழன் சனி
உதவி கிட்டும் " ങു போகும் மிக "சோதிடர்' ம் நிறைவேறும் மிக அவதானம் கோg இளங்கோகரன் திங்கள், சனி அதிர்ஷ்டநாள்- செவ்வாய், புதன் ஆரையம்பதி
H |த்த L եւ Որ: ԵՂ GBoonud U-19o" 9.
மிகவும் சிறப்பான வெற்றியினையும் வாழைச்சேனை 37 சிறந்த பெறுபேற்றினையும் பெற களுவாஞ்சிகுடி 133 coolio முடிந்துள்ளது. செங்கலடி 176 புகைத்தல் பாவனையை ഖഖങ്ങgബ 72 கைவிட்டவர்களின் விபரம் 2001 1959 O7 பூட்டக்களப்பு சித்திரை வரை இத் தகவலை மட்டக்க A. புகைத் தல் ளப்பு சமுரத்தி சமூக அபிவிருத்தி பந்தமாக அனேக Lî., 6NaF. Lyfod தொகை பிரிவு தினக்கதிருக்குத்

Page 16
O-06-200
தினக் கதிர்
LOGIüGji élejlyzüLIGOLÜ மன்றில் சமூகமளிக்குமாறு போலிக்குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட வலில் வைத்திருந்தது அடித்து காயப்படுத்தியது தொடர்பா
முகாம் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சமூகமளித்து விளக் ளப்பு நீதவாண் நீதிமன்ற நீதிபதி அப்துல் கபூர் நேற்று மு
திருட்டு குற்றச் சாட்டு தொடர்பாக விசாரிக்கும் அதிகார மோ தடுத்து வைக்கும் அதிகாரமோ விசேட அதிரடி ப்படைக்கு கிடையாது என தெரிவித்த நீதிபதி, இச் சம்பவம் தொடர்பாக மண்டுர் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மணன்டுர் முதலாம் குறி ச்சியைச்சேர்ந்த வசந்தாதேவி
(நமது நிருபர்) மட்டக்களப்பு கல்லடியில் பட்டப்பகலில் சென்ற குழுவினர் தா ங்கள் விடுதலைப் புலிகள் எனக் கூறி ஒரு பெண்மணியிடம் பணம் கேட்டுள்ளனர்.
அப்பெண்மணி தன்னிடம் பணமில்லை எனவும் தாலிக் கொடி மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித் தாராம் தாலிக் கொடியை அடகு வைத்து தருமாறு அந்த குழுவினர் தெரிவித்ததைத் தொட ாந்து அடகு வைத்து 25000 ரூபா பணத்தினை அன்று பிற்பகல்
6060600 . . . . . .
நிலையில் கூலி தொழிலில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு சுமார் பத்து வருட கால அகதி முகாம்
வாழ்க்கையை அனு பவித்து
வருகின்ற இம் மக்களின் பெரும் பாலானோரின் வருமானம் கூடுதலாக இருப்பதாலேயே நிவார ணம் இடை நிறுத்தப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது.
ஆனால் இவ்வாறு நிவார
ணம் இடை நிறுத்தப்பட்டவர்கள்
தமக்கு எந்தவிதமான வருமானமும் இல்லையென கூறுகிறார்கள்.
இதேவேளை புதிதாக திருமணம் செய்து பதிந்த குடும்பங் களுக்கும் இந்த நிவாரணம் வழங்க ப்படாமல் இருக்கின்றது.
இவர்கள் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்மடு, பேத்தாளை, போன்ற பிரதே சத்திலுள்ள அகதி முகாம்களி லேயே வாழ்ந்து
வருகிறார்கள்
மண்னர் பிரேந்திராவின் இறுதி ஊர்வலம் இராஜமரி பாதையுடன் கொண்டு செல்லும் காட்சி
சிவநாதன் என்பவர் தனது 42 ஆயிரம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அதே ஊரை ச்சேர்ந்த லட்சுமிப்பிள்ளை, செல்வ நாயகம் ஆகியோர் திருடியதாக விசேட அதிரடிப்படை முகாமில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து விசேட அதிரடிப்படையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து மூன்று தினங்கள் தடுத்து வைத்திருந்து கடுமையாகத் தாக்கி விட்டு வெல் லாவெளி பொலிசில் ஒப்படைத்தி
மட்டக்களப்பு
கல்லடியில் திருட்டு
அக்குழுவினரிடம் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் இடம்
பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து வேறு சில விடுகளிலும் இக் குழுவினர் கொள்ளை செயல்களில் ஈடுபட்டுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைத்துப்பாக்கி வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரியும் கொள்ளையர்கள் பற்றி பொது மக்கள் விழிப்பாக இருக்கு மாறு கல்லடி கிராமசேவை உத்தி யோகத்தர் தெரிவித்துள்ளார்.
GljLIGII. ம்பத்தினர் அனைவரையும் மகாரா ணி அரண்மனைக்கு அழைத்திருந்
தாராம் இந்த சமயத்தில் அங்கு
இராணுவ உடையில் வந்த இளவ ரசர் பிரேந்திரா மன்னரையும் மகா ராணியையும் மற்றும் அரச குடு ம்பத்தை சேர்ந்த ஒன்பது பேரையும் சுட்டுக் கொன்றார்.
மற்றொரு இளவரசர் நிர ஞ்சனும் இளவரசி சுருதியும் கொல் லப்பட்டவர்களில் அடங்குவர்.இ ளவரசர் கயனேந்திரா இச்சம்பவம் நடந்த சமயத்தில் காத்மாண்டுவில் இருக்கவில்லை.
மன்னரையும் மற்றவர்க ளையும் சுட்டுக்கொலை செய்த பிரேந்திராவும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணத்தைத் தழுவியதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்த போதிலும் பின்னர் கிடைத்த செய்திகளின் படி அவர் மருத்துவ மனையில் ஆபத் தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நினைவிழந்த நிலையிலேயே அவர் இருப்பதாகவும் தெரிவித்தன. உலக நாடுகள் அதிர்ச்சி இறுதிக்
(BB3560TT.
6(8.3-L
யினர் தாக்கியதாடு 61611-16)Iflgö 60g. ந்திருப்பதாகவும் ளைக்கும் அடிகா தாகவும் மட்டக் சட்டவைத்திய அ அறிக்கை சமர்ப்பி
ஸார் விசார6ை கொண்ட போது போலியானது என
வடக்கு என்றும் தெரி சில நாள்களு மட்டக்களப்புப் ப தாக்குதல் நட மேற்கொள்ள விடு தயாராகி வருவத வெளியாகிய நிை வடக்கிலும் புலி நடத்தக்கூடும் என் வெளியாகியுள்ளது
இந்தத் 6ീ6, ഞ, ണ്ഡ്) || எப்போது, எப்படி தலை நடத்தப் என்பது குறித்து ட ப்பத்தில் ஆழ் கூறப்படுகிறது.
சடங்கு
D660s. ராணி ஐஸ்வர்ய குடும்பத்தினர் அ சுட்டுக் கொல்டு கேட்டு நேபாள ம உலக நாடுகள் டைந்துள்ளன.
இளவ ിBirഞബ് (8 மக்கள் இன்னும் மறுத்துள்ளனர். சம்பவத்தைத் தெ யாக வெளியூரிலி கயனேந்திராவும் அனுப்பி வரவழை ண்மனையில் நட கள் பற்றி தகவ6 மல் மறைப்பதிலே வட்டாரங்கள் கன ருவதாகக் கருதப் மன்னரு கொலை செப் வெளிவந்ததும் அரண்மனையை வண்ணம் சென்ற இது அதிர்ச்சியை வில்லை நாங்க கிவிட்டோம்.என் வியாபாரியான ஐ கூறினார்.இவரை பலர் கதறியப்படி நோக்கி சென்று க்கிறார்கள், !
நேபாள த்தை பாதுகாப் கருத்துமாக இருந் மன்னர்களில் ஒரு சுட்டுக் கொல்ல சார்க் நாடுகள் அதிர்ச்சியை ஏற்ப இலங்கை ஜனாத பண்டார நாய வைத்துள்ள அணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
IgúLIgleimenu திபதி உத்தரவு
(நமது நிருபர்)
இருவரை 3 நாட்கள் தடுப்புக்கா க மண்டூர் விசேட அதிரடிப்படை கமளிக்க வேண்டும் என மட்டக்க ண் தினம் உத்தரவிட்டுள்ளார்.
அதிரடிப்படை செல்வநாயகம் எலும்பு முறி GOLUBLÓMLILÓNG பங்கள் இருப்ப ளப்பு மாவட்ட திகாரி ஏ.ஜாபீர் த்துள்ளார். G6.16sú GLIT6Ó) னகளை மேற் இக்குற்றச்சாட்டு தெரியவந்தது
பிக்கப்பட்டது. க்கு முன்னர் குதியில் பாரிய |6JL9&É 60) 35 GOD ULI தலைப் புலிகள் கத் தகவல்கள் லயில், தற்போது கள் தாக்குதல் ற புதிய தகவல்
தகவல்களால், விகள் எங்கு, அடுத்த தாக்கு போகிறார்கள் டைத்தரப்பு குழ ந்திருப்பதாகக்
ஏற்பாடு பிரேந்திரா மகா ா மற்றும் அரச ரண்மனைக்குள் oப்பட்ட செய்தி க்கள் மட்டுமல்ல பாவும் அதிர்ச்சிய
ரசர் தான் இக் ய்தார் என்பதை நம்ம முடியாமல் இக் கொலைச் ாடர்ந்து உடனடி ருந்து இளவரசர் ஹெலிக்கப்டர் க்கப்பட்டார்.அர த இக் கொலை கள் வெளிவரா யே அரண்மனை வம் செலுத்திவ படுகிறது. ம் குடும்பமும் |ப்பட்ட தகவல் LD5 356 LUGNOfi நோக்கி அழுத னர்.எங்களுக்கு மட்டும் அளிக்க ர் அனாதையா ஒரு காய்கறி னார்த்தன்ஷர்மா போல் இன்னும் அரண்மனையை க் கொண்டிரு
த்தின் சுதந்திர தில் கண்ணும் து வந்த நேபாள பரான பிரேந்திரா ப்பட்ட செய்தி லும் பெரும் இத்தியிருக்கிறது. பதி சந்திரிக்கா * கா. அனுப்பி றுதாபச் செய்தி
Lọ LL6ñT6TITft. ண் மனை க்
ப்பட்ட தாலி முறைப்பாட்டா ளர்களின் வீட்டிலிருந்தே பொலி சரால் மீட்கப்பட்டது.
இதனையடுத்து பொலி சார் முறைப்பாட்டாளர்களான திருமதி வசந்தாதேவி சிவநாதன், எம்.சிவநாதன் ஆகியோரைக் கைது செய்து நீதிபதி முன்னி லையில் நிறுத்தினர். நீதிபதி அவர்கள் இருவரையும் 25ஆயிரம் ரூபா சரிரப்பிணையில் செல்ல அனுமதித்தார்
திருக்கோவிலில் கைக்குண்டு வீச்சு 2 பொலிஸார் காயம் (ஜவ்பர்) திருக்கோவிலில் தம்பி லுவில் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது விடுதலைப் புலிகள் நேற்று பிற்பகல் கைக் குண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஒரு சப் இன்ஸ்பக்டர் உட்பட இரு பொலி ஸார் காயமடைந்து அக்கரை ப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது
மட்டக்களப்பு கல்வி
ஆசிரியர்
(காத்தான்குடி நிருபர்)
ஆறு கோட்டக்கல்விப் பிரிவுகளைக் கொண்ட மட்டக்க ளப்பு கல்வி வலயத்தில் 208 ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளதாக
மட்டக்களப்பு வலயக் கல்விப்
பணிப்பாளர் ரி.பொன்னம்பலம் தெரிவித் தார்.
இராணுவக் கட்டுப் பாடற்ற வவுணதிவு கோட்டத் திலேயே ஆகக் கூடுதலான 51 ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன.
இது மிக மோசமானது
பழைய வரலாறுகளில் அரண்மனைகளில் ஆட்சிக்காக வாரிசுகள் சண்டையிடுவதும் கொலைகள் நடப்பதும் கதைகளாக சொல்லப்பட்டு வந்த போதும் சமீப காலத்தில் சோவியத் புரட்சியின் போது யலா மன்னர் அரண்
னையில் நடந்த கொலைக்குப்
பின்னர் நேபாளத்தில் இப்பொழுது நடந்துள்ள மன்னர் குடும்பக் கொலைகளே மிக மோசமானதாக கருதப்படுகின்றது.
55 வயதான மன்னர்
சுகாதார வசதியற்ற. ஆளுனரின் உத்தரவின் பிரகாரம் சுகாதார மற்ற முறையில நடத்தப்படும் ஹோட்டல்கள் உணவு விடுதிகள் பேக்கரிகளை மூடி விடுவதற்கு சுகாதார திணைக்களம் பின் நிற்காது என்றும் எச்சரித்தார்.
இது குறித்து ஹோட்டல் பேக்கரி உணவு விடுதிகளின் உரி மையாளர்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் தேசிய சுகாதார வாரத்தின் போது மேற் கொள்ளப்பட்டது.ஹோட்டல் பேக்கரி வர்த்தக நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன என்றும்
பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
மாகாண பிராந்திய தொ ற்று நோயாளர் டாக்டர் ரி.தவ
கொடிராசா பேசும் போது தொற்று
நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் மாணவர் மட்டத்தில் மேற் கொளர் ளப் பட்டது. மாணவர் மத்தியில் இது தொடர்பாக சித்திரப் போட்டி நடத்தப்பட்டது என்றார்.
LD E. I 600 D 600T 6). மருந்து பரிசோதனை பிரதம அதிகாரி ஏ.பத்மஹேஸ்வரன் சுகாதார வைத் திய அதிகாரி டாக்டர் அனுஷ்யா ராஜ்மோகன் மலேரியா நோய் தடுப்பு பிரிவு பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஞானகுணாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்
வலயத்தில் 208 வெற்றிடம்
ஏறாவூர்ப்பற்று செங்கலடி கோட் டத்தில் 56 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
இவை தவிர ஏறாவூர் நகர கோட்டத்தில் 39 ஆசிரியர் களுக்கும், மண்முனைப்பற்று ஆரையம்பதியில் 37 பேருக்கும், மண்முனை வடக்கில் 15 ஆசிரிய வெற்றிடங்களும், காத்தான்குடி கோட்டத்தில் 10 வெற்றிடங்களும் உள்ளதாக வலயக் கல்விப்பணிப் பாளர் மேலும் தெரிவித்தார்.
பிரேந்திரா 1972ம் ஆண்டுகளில் பட்டத்துக்கு வந்தார்.அரசியல் கட்சிகள் இல்லாமலேயே ஒரு அரசமைப்புத் திட்டத்துடன் நாட்டை ஆட்சி செய்து வந்தார் பின்னர் 1990ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் பங்கு பற்றும் பாராளு மன்ற முறையை மன்னர் கொண்டு வந்து ஆட்சி நடத்தி வந்தார்.
இந்து சமய முறைப்படி மன்னர் மகாராணி மற்றும் மன்னர் குடும் பத்தினருடைய இறுதி சடங்குகள் நேற்று நிறைவு பெற்று விட்டதாக கடைசியாக கிட்ைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பு
(நமது நிருபர்)
நேபாள மன்னர் பிரேந் திரா மற்றும் அவரது குடும்பத் தவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியை தருவதாக இந்திய பிரதமர் அடல்
குளியலறைகளுடன் - தொட்ர்டபுகளுக்கு
விடு வாடகைக்கு
இல,428/7. திருமலை விதியில், சகல வசதிக ளுடனும் கூடிய இரண்டு அறை விரு இணைந்த
வாடகைக்கு உண்டு.
O65-251 59
ஸ்ரன் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
பிகாரி வாஜ்பாய் தெரிவித்துள்ளார். இதே சமயம் நேபாள மன்னர் மறைவையொட்டி இந்தியா வில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்குமாறு கேட்டுள்ளனர்.
ACIVt.