கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.06

Page 1
S aa L LL
ஒளி = 02 - கதிர் -
06.06.2001
புதன்கிழ
öTGljö pED 6 LIGUDLulaOriñ, 10படையினர், 15ெ
மட்டக்களப்பு LIGOL_u l80Isr
மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் 6 படையினர்
காயமடைந்தனர். இதையடுத்து
பத்துப் படையினர்
(ஏறாவூர், வாழைச்சேனை நிருபர்கள்)
காவத்தமுனைப் பகுதியில் காவற்கடமைக் மீது நேற்றுக் காலை 8 மணியளவில் விடுத6
is
2:.
அலுவலகத்திலிருந்து படையினர் மேற்கொண்ட எறிகணைத் த
எம்.கே.சுபைர்
(24 வயது) என்பவர்
6ðlu III
பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 32 கி.மீற்றரில வாழைச்சேனை காகித ஆலைக்கு அருகாமையில் காவத்தமுனை முஸ்லிம் கிராமம் உள்ளது. இக்காகித ஆலை வளாகத்திலேயே வாழைச்சேனை பிரதேசத்திற்குப்
பொறுப்பான 23-2 பிரிகேட் அலுவலகம் அமைந்துள்ளது.
தங்கள் இரவு இக் காவலரணை நோக்க விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்து நேற்று காலை காவல் கடமைக்குச் சென்ற
ஈழத் தமிழ் இளைஞர் மீது
GD60ÖLGÖi
(6)600TL61) இலங்கைத் தமிழர் ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் 19 வயதான இலங்கைத் தமிழ் இளைஞர் மீது பிரிட்டிஷ் நீதி மன்றத்தில் கடந்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டதாக லண் டன்' பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மனோகுமார் குமார்(வயது51) என்பவரை கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இறுதியில், அவரது "வீட்டுக் குள் நுழைந்து கோடரியால் தாக்கிக் கொன்றதாக ரூபன் தனபாலசிங்கம் (வயது 19) 6T 60Í LJ 6) si ഥ് ഇ குற்றஞ
திமன்றில் வழக்கு
சாட்டப்பட்டுள்ளது. கிரடிட் கார்ட்” மோசடியில் கிடைத்த லாபத்தை பங்கிடுவதில் எழுந்த தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் குமாரின் வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த ரூபன் குமாரைக் கோடரியால் தாக்கிக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்ற தாகவும் கொலைச் சம்பவத்தின் போது ரத்தத்தில் நனைந்த தனது ஆடைகளை சிலுவைசுக்ரி மனோ (வயது 27) என்பவரது விட்டில் ரூபன் ഥ ഞ]g, g வைத் ததாகவும் (OLT665 தரப் பில தெரிவிக்கப்பட்டுள்ளது.
னதுடண் 1
L60) Lungoff சிறிது துரம் நடவடிக்கையில் அப்பகுதியில் விடுதலைப்புலிக மேற் கொண் ட தெரிவிக்கப்படுகி
நேற்று பால
காலம் சென்ற நிதிமன்றத்தின் மு
(8L
மன்னார் பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களை ஆஜர்படுத்த வேண்டாம் என நீதிபதி உத்
(மன்னார் நிருபர்) மன்னாரில் இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தப்பட்டது தொடர்பான சந்தேகநபர்களான
மன்னர் கஜே
படையினரை
(86.606 LTLD 61601 LD6160TTT DITGILL நத பத
னந்திராவின் விசாரணை
இன்று மன்னார்
6) . 6, 5, 6I LD eleg Ltii
சிறைச்சாலை
(8b.
நேபாள மக்களுக்கு நம்பிக்கையில்
மக்கள் கிளர்ச்சியை துப்பாக்கி முனையில் நசு
(காத்மண்டு)
மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வர்யா உள்ளிட்ட மன்னர் குடும்பத்தினரின் கொலையைத் தொடர்ந்து நேபாள தலைநகள் காத்மண்டுவில் தோன்றிய அமைதியனம் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த
க்க தொடர் ஆாப்பாட்டங்கள், தொடர்ந்து ஊரடங்குச் சட் அமுல்படுத்தப்பட் ஊரடங் மீறுவோர் மீது ச எடுக்கப்பட்டு வ அங்கு ஓர் செயற் தோன்றியது.
ஆர்ப்பா
(8.
தமிழ் பேசும் மக்களின் குர
 
 
 
 
 
 
 

දිනක්කතිර
பக்கங்கள் - O8
Турарышп 22 கரட்டில் தெரிவு
களுவாஞ்சிகுடி
விலை ரூபா 5/-
UTuileið Longji) GlunguDőGÓT LIGa!
குச் சென்ற லைப்புலிகள் யானதுடன் 2 of G3" ாக்குதலுக்கு 5 முஸ்லிம்
ாவலரணிலிருந்து சென்று தேடுதல் b ஈடுபட்டபோது மறைந்திருந்த ள் இத்தாக்குதலை
60T IT 51 6Ꮨ g5 |றது.
), GOOssor
jólfsOLLI
நிருபர்)
மேன்முறையீட்டு மன்னாள் தலைமை b Muğasıb LITT35B)
மன்றில்
BU6)
அதிகாரிகளுக்கு 竹,
பக்கம் பார்க்க)
Iயில்
O6)
துே முயற்சி
குழப்பங்களைத் காத மண் டுவில் டம் கடுமையாக டுள்ளது. குச் சட்டத்தை 5டும் நடவடிக்கை ருவதால் நேற்று கையான அமைதி
ட்டக்காரர்கள் மீது
D LJBLD LTBE)
ாது மக்கள் காயம்
இத்தாக்குதலை அடுத்து படையினர் பதில் தாக்குதல் நடத்தியதுடன் நாலா புறமும் எறிகணைத தாக்குதலை நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணிநேரமாக படையினர் எறிகணைத தாக் குதலை மேற்கொண்டதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் செய்துள்ளனர் என
உள்ளுர் மக்கள் தெரிவிக்கி ன் றார் கள் . இதேவேளை தாக்குதலுக்கு மேலதிக படையினர் வந்த போது புலிகள் தாக்கியதாக விஷேட ஊடகத் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.
(8ம் பக்கம் பார்க்க)
படையினரின் தேவைகள் நிறைவேற்றப்படும்
(கொழும்பு)
இனப் பிரச் சினைக் கு அரசியல் ரீதியான தீவு காணப்படும்
6)I 60) J முப் படைகளினதும் , பொலீஸாரினதும் பயிற்சிகள் வலுப்படுத்தப்படும். அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசு வழங் கும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
மணலாறில் புலி
உறுப்பினர் மரணம்
(நமது நிருபர்) மணலாறுப் பகுதியில் கடந்த மாதம் 28ஆம் திகதி இராணுவத்து டன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் கப்டன் கோபு(இராசையா ராஜகுமார், அம்பாறை) என்பவர் உயிரிழந்த தாகப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத் தீவு, (8ம் பக்கம் பார்க்க)
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தோர் மீள குடியேறும் வரை குடிசனமதிப்பி
GQJ GODIL LIILİ) -வினாயகமூர்த்தி எம்பித்ெ
குழலும் இல்ல சனமும் இல்லாத இடத்தில் எலும் புத்துண்டு களையும், மண்டை ஓடுகளையும் 66001666666U (BUTADITIE) 6 (8 JIT6).
இவ்வாறு தெரிவித்திருக்கிறார். கண்டி பலலேகலவில் படையினர் கிராமத்தில் நாட்டுக்காக உயிர்நீத்த படையினரின் குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கும் வைபவம்
நேற்று முன்தினம் நடைபெற்றது. (8ம் பக்கம் பார்க்க)
மிதிவெடியில் சிக்கி காலிழப்பு
(நமது நிருபர்)
சங்கத்தானைப் பகுதியில் நேற்றுக் காலை வீடு பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் மிதிவெடியில் சிக்கித் தனது இடது காலை இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமத க கப பட டு ள ளாா சங்கத்தானையிலிருந்து இடம் பெயர்ந்து மானிப்பாயில் வசித்து வந்த கந்தசாமி
கருணாகரன் (வயது27) என்ற இளைஞரே இடது B5 || 60) 67) இழந்தவராவார்.
உடனடி வேலைவாய்ப்பு 1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வீட்டுப் Li GoofL II GLISÍ களுக்கு முற் றரிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) 1. டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு) - ALUMINIUM FABRICATORS, - ALUMINIUM INSTALLER, - ALUMINIUM FABRICATORS, }{ ALUMINIUM FTTTER.
- TILE PIXER, --MASON, لاکھوں CARPENTER, was - PAINTER,
- ELECTRICAN, - ELECTRONICTECHNICAN
போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்.
நியூபாஹிம் என்டிப்பிரைஸ்ஸ்
LL No-136 2831 பிரதான வீதி, கொழும்பு.
விசாரணைகளுக்கு:
இல:15/1, 15/2, பிரதான வீதி,
காத்தான்குடி -02
O65-47090 ADV"T.

Page 2
O6.06.2001
தினக்க
த.பெ. இல: 06 155திருமலை வீதி மட்டக்களப்பு. 6.5II.G.I.065.22554
E-mail :-tikathir(Osnet.lk
SIGLITs விடியும்?
இலங்கையின் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அமைப்புக் கோட்பாட்டின் கீழேயே தீர்வு காணப்படவேண்டுமென்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக இருக்கிறதென்று இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கா இந்தியப் பிரதமர் வாஜ் பாயிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது,
இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர் முன்னரும் இந்தியா வுக்குச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவர்த்தை நடத் தியிருக்கிறார். இப்பொழுதும் இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட் சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உள்நாட்டு அமைச்சர் அத்வானி, எதிர்க்கட்சித் தலைவி சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்க ளையும் சந்தித்து இலங்கை நிலமைகளை பற்றி எடுத்துக் கூறினாராம். இப்படியே இலங்கைக்குத் திரும்பும் வழியில் தமிழ் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசி யிருக்கிறார்.
ஜெயலலிதாவும் இலங்கையில் மக்கள் போரினால் உயி ரிழப்பது பற்றியும் கவலை தெரிவித்து இலங்கையின் ஒருமைப்பாடு ஐக்கியம் பற்றியும் எடுத்துக் கூறினாராம்.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்
லைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென்று வேண்டுகோளர் விடுத்தும் அதற்கு இலங்கை அரசு சம்மதிக்காமல் பிடிவாதம் பிழத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினை பற்றி இதுவரை எதர்க்கட்சித் தலைவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாண்பதற்கும் தமிழ் மக்கள் அநாதைகளாகவும் அகதிகளாகவும்
அல்லல் பட்டுத் திரிவதற்கு ஒரு முழவு காண்பதற்கான யோசனை எதனையும். இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்வதற்கு முன் வரவில்லை.
ஆனால் இலங்கையின ஒற்றையாட்சி முறையில் தாம் உறுதியாக இருப்பதாக இந்தியத் தலைவர்களுக்குத் தெரிவித்திருக்கி றார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் இருந்து வரும் ஒற்றையாட்சிமுறை தான் இன்றைய தொல்லைகளுக்கெல்லாம் காரணம் என்பதை ரணில் விக்கிரம சிங்கா உணரவில்லையா?
இந்த ஒற்றையாட்சி முறையின் கீழ் இலங்கையில் பெரும் பாண்மை ஜனநாயகம் தான் இருக்கும். தமிழ் மக்கள் ஜனநாயக உரிமை களை அனுபவிக்க முடியாதென்பதை ரணில் இன்னும் அறிந்து கொள்ள 627606060)LLÜT?
இலங்கை பிளபு படாமல் இந்தியாவில் உள்ளது போலாவது சமஷ்டி அமைப்பைக கொண்டு வரலாமென்றாவது ரணில் விக்கிரம சிங் கா தெரிவித்திருந்தாரானால் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனபதில் அவருக்கு அக்கறையிருக்கின்றதென்றாவது நினைக்கலாம்.
இப்போது ரணில் விக்கிரமசிங்காவின் கவலை எல்லாம் தான் எப்படிக் ஆட்சிக்கு வருவது இலங்கையில் சந்திரிகா ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எப்பழ நிறைவேற்றுவது என்பதுதான்.
சிங்களப் பேரின வாதிகளினி ஆட்டத்துக்குத் தாளம் போடுவதில்தான் ஆட்சி Uடத்திலுள்ளவர்களும் எதிர்கட்சியிலுள்ள வர்களும் அக்கறை செலுத்துகிறார்கள்.
இந்த நாட்டில் தமிழ் மக்களும் உரிமையுடன் சுதந்திரமாக பாதுகாப்பாக வாழ வேண்டுமென்பதில் அவர்களுக்கு அக்கறை |176ტ60)6ზე.
இந்தியத் தலைவர்கள் தாங்கள் ஆட்சியை'எப்படிக் காப் பாற்றிக் கொள்ளலாம் என்பதிலும் தங்கள் நாட்டு வர்த்தகத்திலும் தான் அக்கறை கொண்டிருக்கிறார்கள்
தமிழ் மக்கள் எவரையும் இனியும் எதிர்பார்த்திருப்பதில்
பயனில்லை. தமது பொருளாதாரத்தை எப்படி பாதுகாத்துக் கொள் ளலாம். மக்கள் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப் பாகவும் வாழ்வதற்கு என்ன வழியைப் பின்பற்ற வேண்டுமென்பதில் உறுதியான ஒரு வழியைத் தேடிக் கொள்ள வேண்டியது அவசியம்,
எதிர்க்கட்சித் தலைவருக்கோ ஆளும் கட்சியினருக்கோ தமிழ் மக்களின் நலனில் அக்கறையில்லை. நாட்டு நலனிலும் அக்கறையும் ஆர்வமும் இல்லையென்பது தெளிவாகிவிட்டது. சிங்கள மக்கள் இதை இன்னமும் உணரவில்லை.அவர்கள் உணர்ந்து கொள்ளும் போது தான்
சமாதானத் தீர்வு காணிபதற்குத் தடையாக இருக்கினர்ற விருத
நாட்டிற்கு விழவு ஏற்படும்,
DLL
D60
இன்று
மட்டு மாநகரில் பூ மிஷன் மாணவரி இன்று எழுபத்தி பூர்த்தியாகி பவ கிறது.
BL.Bg5 யூன் மாதம் 6ம் LIT600TLD 61603600T வெள்ளிக்கிழை பெயருடன் நா6 ளுடன் ஆரம்பிக் னது, கடந்த 14.11 மட்டக்களப்பு சி LITGOL 5566f 616 திக்கொண்டு கல் க்கு மாற்றப்பட்ட கிழக்கு இராமகிருஷ்ண ரீதியான பணிகள் ஆண்டு ஆழமாக பித்தன. அனைத் யிருப்பது கல்வி சிந்தனைக்கிணங் ணத்திற்கு கல்வி முன் எடுத்துச்ெ மை இருளை அ பாடுபட்டது. இப் கிருஷ்ண மிஷ6 சுவாமி விபுலான தியாக சிந்தைே டார். இராமகிருஷ் பித்த இப்பணிக் உப்போடை அடி big 616016) TLD.
9) JITLDE நிர்வகித்து வ LJITL OFT60)6\D8E5(6Dbl னால் கடந்த 0 பேற்கப்பட்ட கருஷ ன ம LI 600 fl Ȱ) 6MT, LID| E5 6f 60 LU 600f விரிவுபடுத்தி பணிகளில் தொ
D 6) ഗ്രഖങ്ങ| f[5]; வர் ரீமத் சு6 னந்த ஜி மகரா மே 10ந் திகதி வருகை தந்தே வர் இல்லத்திற் அடிக்கல் நட்( இப்புதிய மான திறப்பு விழா ! 27ம் திகதி மிக பெற்றது.
அதே ருஷ்ணபுரம் ச 6Oġbġlble bieb IT 601 LU யூன் 3ம் தி: இலங்கை கிை பிரேமானந்த ஐ னால் திறந்து 9LDL காரைதீவிலும் g) GD356TT 6). மிஷன் பொது ஆத் மஸ்த்த அவர்களினா6 திறக் கப்பட்ட இவ் ஆன்மீக ரீதியி யிலும், நல் ஒ ഖ]Þഞണ് ജൂ|6 வரும் ராமச புனிதப் பணி காலடி எடுத் ளப்பு தமிழ்
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை
2.
களப்பு இராமகிருஷ்ண மிஷன் வர் இல்லம் பவள விழா'
b (3,560 TL Tib இராமகிருஷ்ணி லம் வேரூன்றி ந்து ஆண்டுகள் விழாக் காணன்
926ம் ஆண்டு திகதி யாழ்ப் LIGOGT60)600TL 6) LDL LD 616)ILD கு மாணவர்க ILILL 356b6) LDT 929 ஆம் திகதி ானந்தா வித்தி ச்சியைக் கருத் Dig 2) LIGLIT60)L.
l
மாகாணத்தில் மிஷன் நிறுவன கடந்த 1925ம் வேரூன்ற ஆரம் துக்கும் கண்ணா என்ற உயர்ந்த 5 கிழக்கு மாகா எனும் ஒளியை ன்றது. அறியா கற்ற அயராது பணியில் இராம ரின் கருவியாக ாந்த அடிகளார் LIT(B GFuj6ÜLIL. ண மிஷன் ஆரம் கு மட்டக்களப்பு த்தளமாய் அமை
கிருஷ்ண மிஷன் ந்த அனைத்து ம் அரசாங்கத்தி 12.1960 பொறுப் வேளை இராம ஷண் தனது ணவர் இல்லங் களை மேலும் ԺLDԱ | Յ56ÙII & II Մ டர்ந்து ஈடுபட்டது. ாவிய இராமகி ன் 10வது தலை ாமி விரேஸ்வரா ஜ் அவர்கள் 1968 மட்டக்களப்பிற்கு ITS Lou LDT6001 ான கட்டிடத்திற்கு
ஆசிர்வதித்தார். வர் இல்லத்தின் 72ம் ஆண்டு மே ம் சிறப்பாக இடம்
போன்று ராமகி தா மகளிர் இல் lui BLQL LD 1985 தி அப்போதைய த்தலைவர் சுவாமி மகராஜ் அவர்களி வைக்கப்பட்டது. றை மாவட்டத்தில் 94 மே 27ம் திகதி
இராமகிருஷ்ண ONFLIJ6JOIT6TTÜ 3,6)ITLÓ ாந்த ஜி மகராஜ்
góluu 35L Lọ LLb
. ாறு விரிவுபட்ட ), ബി ഖണ]ä க்கத்திலும் மான டன் வழி நடாத்தி ഖങ്ങ| lിഖങ്ങിങ്ങ് பத்தைந்தாண்டில் நிற்பதை மட்டக்க கம் பெருமையுடன்
நினைவு கூறவேண்டும்.
இன்று எமது நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறையின் திட்டமிட்ட போர் காரணமாக தாய் தந்தையர்களை இழந்து பரிதவித்துக்கொண்டிருக் கும் எமது உடன் பிறப்புக்களான அநாதைச் சிறார்களுக்கு ஒளி கொ டுக்கும் உன்னத பணியை இராம கிருஷ்ண மிஷன் இல்லம் செய்து கொண்டிருப்பது மிகவும் தூய்மை யான பணியாகும்.
பவள விழாவினை சிறப்புடன் முன்னெடுக்கும் இக்குழு வினர் வெறும் சமய நிகழ்வுக ளையும், மலர் வெளியீடுகளையும், கலை நிகழ்வுகளையும், பரிசளிப்பு
பா.அரியநேததிரன்
விழாக்களையும், பேரணிகளையும் மட்டும் நடாத்தவில்லை.
நொந்துபோன உள்ளங் களுக்குத் துயர் துடைக்கும் பணி களிலும் இலங்கை அரசாங்கத் தால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப் பட்டுள்ள வாகரை, கொக்கட்டிச் சோலை, வவுனதிவு, மண்டூர் பகுதிகளில் மிகவும் பின்தங்கி நோய்வாய்ப்பட்டு வைத்தியர் இன் றியும், வைத்திய சேவைகள் இன் றியும் அல்லல்பட்டு தத்தளித்த தமிழ் சமூகத்திற்காக நடமாடும் இலவச வைத்திய முகாம்களை நடாத்தியுள்ளார்கள்
இவ் வைத்திய முகாம்க ளுக்கு இன் முகத்துடன் முகம் (3aE5IT6OOIITLD6Ö LDa#5aE6iT (3aF6O)6)I(BuLI மகேசன் சேவை என்ற நோக்கில் மட்டுநகர் போதனா வைத்திய சாலை வைத்திய நிபுணர்களும், தாதிமார்களும், பவள விழாக்குழு
வேலைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு பல இலட்சம் பெறு மதியான மருந்துப் பொருட்களுடன் சென்று வைத்திய சேவை புரிந்துள் ளமையை எமது மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
இவ் வைத்திய முகாம் இடம்பெற்றமையினால் ஏறாத்தாழ எட்டாயிரம் பொதுமக்கள் நன்மை யடைந்திருக்கின்றனர்.
இதைவிட இரத்த தானம், சிரமதானம், மரம் நடும் இயக்கம் போன்ற பல பணிகளை இவ்விழாக் குழுவினர் செய்திருக்கிறார்கள்.
இப்பணிகளைத் தொடர்ந்து இன்று
ரீமத் சுவாமி சிவமயானந்த ரீ மகராஜ் கல்கத்தா ரீ ராமகி ருஷ்ண மிஷனின் உதவிப் பொதுச் செயலாளர் அவர்கள் பிரதம விருந்தினராகவும், ரீ இராம கிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் உப தலைவர் ரீமத் சுவாமி ஆத் மகனானந்த ஜி மகராஜ ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விழாவில் எமது கல்லடி உப்போடை இராம கிருஷ்ணமிஷன் மாணவரில்ல பவள விழாக்குழு தவிசாளர் சுவாமி ஜீவானந்த மகராஜ், ரீமத் சுவாமி அஜராத் மானந்த ஜி மகராஜ் உட்பட பெளத்த, கிறிஸ் தவ, இஸ்லாமிய பெரியார்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
சமய நிகழ்வுகள், அலங் கார ஊர்பேரணி, மலர் வெளியீடு, சிறபLரைகள், பரிசளிப்பு கலை நிகழ்வுகள் என இரண டு தினங்களாக (06.06.2001-07062001) இடம்பெறும் மாணவரில்லப் பவள விழா சிறப்புற்று மென்மேலும் பல நூற்றாண்டு காலம் மட்டக்களப்பு தமிழகத்தில் மணம் பரப்ப வேண் டும் என பிரார்த்திப்போம்.
வினர்களும் , தமது சொந்த சுபமங்களம்
கிராண் குளத்தில் அம்பிளாந்துறையில் வெள்ளரிச் செய்கை பாடசாலை விழா பன்றிகளாலும் பாதிப்பு (அரியம்)
(அரியம்) அமீபிளாந்துறை
Dட்டக்களப்பு கிரான் குளத்தில் பன்றிகள் தொல்லை யினால் வெள்ளரிச்செய்கை பாதிக் கப்பட்டுள்ளது. வருடா வருடம் கிரான்குளத்தில் சுமார் 60 ஏக்கரில் வெள்ளரிக் கொடிகள் செய்கை பண்ணப்படுவது வழமை. ஆனால் கடந்த பெருவெள்ளம் காரணமாக பள்ள நிலங்களில் செய்கைபண்ண முடியவில்லை. சுமார் 25 ஏக்கர் மேட்டு நிலத்தில் மட்டுமே இவ் வருடம் வெள்ளரிச் செய்கை மேற் கொள்ளப்பட்டது.
இச் செய்கையில் ஈடு பட்டுள்ள விவசாயிகளுக்கு தற் போது காட்டுப்பன்றியின் தொல்லை யினால் வெள்ளரிக் கொடியில் உள்ள பிஞ்சுக்காய்களையும், முதிர்ந்த காய்களையும் பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.
வருடா வருடம் கிரான் குளத்தில் செய்கை பண்ணப்படும் வெள்ளரிப் பழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும்.
ஆனால், இந்த வருடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினாலும், பன்றியின் தொல்லைகளினாலும், குறிப்பிட்ட
கலைமகள் மகா வித்தியாலயத் தின் 117வது ஆண்டு நிறைவை யொட்டி எழுச்சி விழாவொன்றினை நடாத்தவுள்ளதாக கலைமகள் மகா வித்தியாலயத்தின் அதிபர் பி.சந்திரபோஸ் தெரிவித்தார்.
இதனையொட்டி பல்வேறு நிகழ்வுகளுடன் அம்பிளாந்துறை கலை மகள் மகா வித்தியாலயத் தினால் "கலைமகள்' எனும் மலர் ഖ ബിu് (b ஒன்றினையும் செய்யவுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
இப்பாடசாலை மாணவர்கள், ஆசி யர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலம் விரும்பிகள் என பலதரப்பட்டவர்கள் இணைந்து இவ்விழாவில் விளையாட்டு கலை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி என்ப வைகளை நடாத்தவுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அம்பிளாந்துறை கலை மகள் மகா வித்தியாலயம் படு வான்கரைப்பகுதியில் பழமை வாய் ந்த பாடசாலை என்பது குறிப்பிடத் குேதிவில் மட்டுமே வெள்ளரிச் செய்கையால் பயன்பெற முடிந்த தென்றும், இதனால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நட்டஈடு வழங்கவேண் டும் எனவும் கிரான்குள விவசா யிகள் தெரிவிக்கின்றனர்.
எழுச்சி விழா தொடர்பாக

Page 3
O6.06.2001
காவத்தைமுனை இ
வீடுகள் சேதம், மக்கள்
(ஏறாவூர் நிருபர்)
ைெழச்சேனை காவத்தை முனையில் நேற்றுக் காலை இடம்பெற்ற செல் தாக்கு தலில் பொது மக்களுக்கே பெரும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக் களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மெள் லானா வாழைச்சேனை இராணுவ கட்டளையதிகாரி கோணல், சி.வீர
துங்கவிடம்
(ELDI போது பொது கள் மீது தாக்குதல் நட
கொழும்பிலும் இராமகிருஷ்ண மிஷன
பவளவிழா நிகழ்ச்
(காத்தான்குடி நிருபர்)
Dட்டக்களப்பு இராமகி ருஷ்ண மிஷன் மாணவரில்லப் பவள விழா கொழும்பு இராமகி ருஷ்ண மிஷன் தலமையகத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப் பாக கொண்டாடப்படவுள்ளது.
வெள்ளவத்தை இராமகி ருஷ்ண மிஷன் மண்டபத்தில் கல் கத்தா இராமகிருஷ்ண மிஷன் உத விப் பொதுச்செயலாளர் ரீமத் சுவாமி சிவமயானந்தாஜி மகராஜ் தலைமையில் நடைபெறவுள்ள பவள விழாவில் மேல் நீதி மன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிர தம அதிதியாகக் கலந்து கொள் ഞെit.
முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் பிரட்மன் வீரக்கோன், வடக்கு கிழக்குப் புனர் வாழ்வு, தமிழ் விவகார இந்துக் கலாசார அமைச் சின் (OGF ulu 6MOIT
கிழக்கு மாகாணத்தில் மீலாதுன் நபி விழா
(காத்தான்குடி நிருபர்)
புனித மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் கிழக்கு மாகா ணத்தில் சமய அனுஷ்டானங் களுடன் கொண்டாடப்பட்டன. பள் ளிவாயல்கள், தைக்காக்கள், ஸா வியாக்களில் நபிகள் நாயகத்தின் பெயரிலான மெளலிது வைபவங் கள் தமாம் செய்யப்பட்டதுடன் விஷேட பிரார்த்தனை வைபவங்க ளும் நடைபெற்றன.
காத்தான்குடி, கல்மு
னை, ஏறாவூர்,ஓட்டமாவடி, அக்க
ரைப்பற்றுப் பகுதிகள் உட்பட கிழக்கு மாகாணத்தின் பல இடங் களிலும் மீலாத் நபி கொண்டாட் டங்கள் அமைதியான முறையில் இடம் பெற்றுள்ளன.
கதிர்காம பாத யாத்தி
(அரியம்)
கதிர்காம அடியார்கள் தர்ம நிலையத்தினால் இம்மாதம் 10ம் திகதி திருகோணமலை வில் லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமத் திருத்தலத்தை நோக்கிய பாதயாத்திரை ஆரம்பமா கவுள்ளது எதிர்வரும் யூலை 19ம் திகதி கதிர்காமத்தைச் சென் றடையவுள்ள இப்பாதயாத்திரிகள் குழுவில் இணைந்து கொள்ளும் அடியார்கள் பாதயாத்திரைகள் பிரதிநிதி பாட்ரிக் ஹரிகரன் அவர்க ளுட்ன் தொடர்பு கொள்ளும் படி
ளர்.வி.ரகுநாதன்,முன்னாள் சர்வோ தயத் தலைவர் கலாநிதி ஏரி.ஆரி யரத்ன ஆகியோர் கெளரவ அதிதி களாகவும் கலந்து கொள்ளவுள் 6T60III.
LD நிகழ்ச்சிகள் மகிருஷ்ண கிளைத்தலை கணானந்தஜி
வந்தாறுமூலையில்
குஞ்சு விநியோ
(அரியம்) ந்ெதாறுமூலை கால் நடை வைத்தியக் காரியாலயத்தில் எதிர்வரும் 28ந் திகதி வியாழக் கிழமை கோழிக்குஞ்சுகள் விநியோ கிக்கப்படவுள்ளது.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உயர்ரக குஞ்சுபொரிப்பு நிலைய மான உப்புவெளிப்பண்ணையில்
இருந்து உற்பத்தி செய்யப்படும்
இறைச்சிக் மற்றும் சேவ களும் விநிே தாக வந்தா வைத்தியக் க வித்தன.
ஒரு கோழிக் குழு ரூபாவாகவும் ரூபாவாகவும் யில் விற்பனை வும் தெரிகிற
ஒருவின கோழிக்குஞ்சுகளில்
N
வேண்டப்படுகின்றனர்.
திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகும் பாதயாத்தி ரையானது மூதூர், பட்டித்திடல் கிளிவெட்டி, மாவடிச்சேனை, வெரு கல், கதிரவெளி, வாகரை சித் தாண்டி, மாமாங்கம், ஆரையம்பதி, மண்முனை, கொக்கட்டிச்சோலை, மண்டுள், களுவாஞ்சிகுடி, பாண்டி ருப்பு, கல்முனை அக்கரைப்பற்று, தம்பிலுவில்,சங்கமான்கண்டி, கோ மாரி, உகந்தை, நாவலடி, மடு வழியாக கதிர்காமத்தை சென்ற டைய சுமார் 40 நாட்கள் செல்லும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலைப் பந்தாட்டச் சங்
மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய வ சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் கல வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அ6 அதிதியாகக் கலந்து கொண்ட மாநகர ஆை நவநீதனுக்கு மட்/வலைப்பந்தாட்டச் செயலாள ஜேந்திரம் அறிமுகப்படுத்தி வைப்பதை படத்தில்
(LNL
ܗ¬
ருமலையில் ஆரம்
ஆலயங்கள் பற தப்பட்ட ஆல னவே அனுப்பு அதில் குறிப்பி
LI LI L -eb, 6) u II
பாதயாத்திரை வேண்டிய உத தர்மகர்த்தாக்க வேண்டப்படுகி
6) பெறும் இப்ப விரும்பிய அடி G.E.T616 IGOTLD 6 படுகிறது.
 

புதன்கிழமை 3.
ராணுவத் தாக்குதலில்
காயம், எம்பிக
தெரிவித்துள்ளார்.
தல் சம்பவங்களின் மக்கள் குடியிருப்புக் 5600 epiggs boot LDT big, த்தப்படுவது குறித்து
இல்ல
Fਥ
லை 6 மணி முதல் நடைபெறுமென இரா மிஷன் கொழும்புக் வர் சுவாமி ஆத்ம தெரிவித்துள்ளார்.
கோழிக்
6D .
கோழிக்குஞ்சுகளும் ல் பேட்டுக் குஞ்சு யாகிக்கப்படவுள்ள முலை கால்நடை ரியாலயங்கள் தெரி
நாள் இறைச்சிக் ,ഴിങ്ങ് ബിഞൺ 35 சேவல் குஞ்சுகள் 5 திணைக்கள் விலை செய்யப்படும் என
Sib elasedua) லைப்பந்தாட்டச் ந்து கொண்ட னியினை பிரதம ணயாளர் எஸ். ர் செசான் இரா காணலாம்.
:- வேதாந்தி) الرس .
பம்
ார்கள் தங்கும் றிய விபரம் சம்மந் பங்களுக்கு ஏற்க ப்பட்டுள்ளதாகவும் LLILILL GFLDLDb35L
களுக்கு வரும் அடியார்களுக்கு விகளை ஆலயத் செய்யும் படியும் Indoorfr. ருடாவருடம் இடம் தயாத்திரையில் பார்கள் இணைந்து னவும் தெரிவிக்கப்
மெளலானா எம்.பி வேதனையும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள் ளதாகவும் சிவிலியன் உயிரிழந்
விடுதலைப்புலிகளுக்கு செஞ்சிலுவைக் கருத்தரங்கு
(மட்டக்களப்பு)
Dட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு செஞ்சிலுவை சர்வதேசக் குழுவினர் (ஐ.சி.ஆர்.சி) மட்டக்களப்பு அலுவலகத்தினால் பரப்புரை கருத்தரங்கு ஒன்று கட ந்த 02.06.2001 சனிக்கிழமை நடத் தப்பட்டது. இதில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 70 உறுப்பி
னர்கள் பங்கு பற்றினர்.
இப்பரப்புரைக் கருத்தரங்
இதேவேளை அடுத்த மாதம் (யூலை) கோழிக்குஞ்சு பெற விருக்கும் பண்ணையாளர்கள் வந் தாறுமூலை காரியாலய வைத்திய காரியாலயத்தில் சென்று உடனடி யாக முற்பணம் செலுத்தி தமக் குத் தேவையான கோழிக்குஞ்சுக ளுக்கு பதிந்து வைக்கும் படியும் வேண்டப்படுகின்றனர்.
SOdi Golf
துள்ளதோடு 16 பேர் லுரை காய மடைந்துள்ளதாகவும் மெளலானா எம்பி சுட்டிக் காட்டினார்.
இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்கப்படவேண்டுமென்றும் மெளலானா எம்பி கேட்டுள்ளார்.
கின் போது போரில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்ட தோடு இந்தப் பிராந்தியத்திலும் இலங்கையிலும் ஐ.சி.ஆர்.சியின் பணிகள் பற்றிய கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. மட்டக்க ளப்பு ஐ.சி.ஆர்.சி பேராளர்களும் ஐ.சி.ஆர்.சி கொழும்புத் தலமையக பரப்புரை உத்தியோகத்தரும் இப் பரப்புரைக் கருத்தரங்கில் பங்கு பற்றினர்.
மோதலில் சம்மந்தப்பட் டுள்ள சகல தரப்பினருக்கும் ஐ. சி.ஆர்.சி இவ்வாறான பரப்புரைக் கருத்தரங்குகளை நடத்துகின்றது. கடந்த மாதம் அம்பாறை, மட் டக்களப்பு பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச பாது காப்புப் படையினருக்கும் மட்டக்க ளப்பு ஐ.சி.ஆர்.சியினால் பரப்புரை கருத்தரங்குகள் நடத்தபட்டது.
கொக்கட்டிச்சோலையில் அடியார்களுக்கு அன்னதானம்
(அரியம்)
கொக்கட்டில்சோலை ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம் பெறி ற வருடாந்த சங்காபிஷேக விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற 1008 சங்குகளிலான அபிஷேக விழாவினை ஆலயபிரதமகுரு முகுசச்சிதானத்தக குருக்களின்
தலைமையில் வ.சோதிலிங்கக் குருக்கள், மு.க.சபாரெத்தினம் குருக்கள் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.
அன்றைய தினம் மழை தொடர்ந்து பெய்த போதும் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் மழையினையும் பொருட்படுத்தாது சங்காபிஷேக விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
அமைச்சரிடம் நஷ்ட ஈட்டு
(மட்டக்களப்பு)
Dட்டக்களப்பு LD6007 முனை மேற்கு, பிரதேச கன் னங்குடாக் கிராமத்தில் 1990 ம் ஆண்டு வன்செயல் காரணமாக 19 வீடுகள் எரிக்கப்பட்டு முற்றாக சேதமாக்கப்பட்டது. இவ் அனர்த் தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வித இழப்பீடுகளும் வழங்கப் படவில்லை. இது தொடர்பாக பாரா ளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளிடமும் தொடர்பு கொ ண்டு இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து,
வட மாகாண புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் தமிழ் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வுக்கு கன்னங்குடா கிராம LD53661
தமது எரிக்கப்பட்ட வீடுகளுக்கு
நஷ்டஈடு பெற்றுத் தரக்கோரி மக ஜர் ஒன்றை ஈ.பி.டி.பி அலுவலகத்
தில் அலுவலகப் பொறுப்பாளார் பரணிதரன் பிரதீபனிடம் கையளித் தனர்.
இம்மகஜரில் பாதிப்படை நி த கோயில் கள் ഞ ഖg, gി யசாலையின்மை, பாடசாலைகளின் குறைபாடுகள் தொடர்பாகவும் இவற்றைக் கவனத்தில் பொண்டு கிராம வளர்ச்சசிக்கு உதவி புரிய வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
厂 R காணி விற்பனைக்கு
16/6, திருச்செந்துார், கல்லடி
முகத்துவாரம் மட்டக்களப்பி
லுள்ள, கிணறு, மலசலகடம், மின்சார வசதி, பயன்தரும் மரங் களும் கொண்ட 20 பேச் காணி விற்பனைக்குண்டு. விபரங்க ளுக்கு கீழ் குறிப்பிடும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.
N OS-20 Z

Page 4
6.06.2001
தினக்கதிர்
நபாளத் தலை 12 மணி நேர ஊ
(காத்மண்டு)
|ற்பாள LD50/60Ist பிரேந்நதிராவின் குடும்பத்தினர் அரண் மனைக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டது சம்மந்நதமாக உண்மை விபரங்கள் வெளியிடப்
Lsjbol.
இதேசமயம் அரண்மனை யில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இப்போ தைய புதிய மன்னர் கயனேந்தி ராவின் இளைய சகோதரர் நரேந்
இதே சய போது அரண்மனை போது முடிசூட்டிக் கயனேந்திராவின் ஷா காயமெதுவுமி ருக்கிறார்.
மன்னர் பிரேந்திரா குரும்ப
படாததால் ஆத்திரமடைந்துள்ள நேபாள மக்கள் வன்செயல்களில்
இறங்கியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாண்டு நகரில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றுக்காலை காத் மண்டு நகரில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று மதியம் தொடக்கம் மேலும் பன்னிரெண்டு மணி நேரத்துக்குபிறப்பிக்கப்பட்
திர விக்ரம்ஷா நேற்று மருத்துவ மனையில் மாண்டதாக அறிவிக்கப்
பட்டது.
நரேந்திர விக்ரம்ஷா 1989ம் ஆண்டில் ംഖഞ്ഞുണ്ട് 5]] பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் முடிக்குரிய பட்டத்தை இழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்த போது இவரும் அரண்மனையிலிருந்தார்.
சதித்திட்டங் மக்கள் ச
நேபாள ராணி மற்றும் இ உட்பட பத்துப்பேர் குள்ளேயே சுட்டுச் டது சம்மந்தமாக வரசர் திபேந்திரா செய்தாரென்று கூ னர் தானியங்கி
குடிநீர் பெற்றுக்
கொல்லப்பட்டவர்களின்
இறுதிச் சடங்கில் பழிக்கோஷம்
|| ഓൺgങ്ങ லைக்குண்டுதாரியினால் கொல் லப்பட்ட இஸ்ரேலியர்களில் اول | னான்கு பேரின் சடலங்கள் கட |ந்த ஞாயிற்றுக்கிழமை அடக்கம் |பெய்யப்பட்டபோது ஆறாத் துய
(ി ബിബ്)
Iருடன் இந்தக் கொலைக்குப் பழி
|6)Télo வேண்டுமென்ற கோஷங்க |ளும் ஆத்திரத்துடன் வெளியி It-Tlill-l-bli
இந்தக் குண்டு age LIla) QBT606o山山L61面cmef Gö பெரும் LIGOT606) E6 Geoanell கள் இவர்கள் சோவியத் யூனி |யனிலிருந்து கட்டுப்பாடற்ற முறை யில் இஸ்ரேலுக்கு வரலாமென்ற முறையில் கடந்த |வெள்ளிக் கிழமை இஸ்ரேலுக்கு
opport
16வது பிறந்த இன்னும் பத்து ീബ് கொன டா விருந்த கொஸச் சேவ் என்ற மங்கையின் தாய மகள் கொல்லப்பட்டதை தாங்க (!pgLIഥൺ கதறியழுத போது அவரது மகனும் மற்றும் சிலரும் பெரும் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினர்.
இஸ்ரேலில் விரும்பினால் மேல் படிப்பை |gಣ್ರರಾ? இராணுவத்
தில் சேருவதாக அந்தப் பெண்
(6ம் பக்கத் தொடர்ச்சி.)
அம்பாறை மாவட்டத்தில் கிராமக் குளங்கள் என்று சொல்வதற்கு இடமில்லாதவாறு அந்தக் குளங் கள் எல்லாம் வயல் நிலங்களாக வும், கடைத் தெருக்களாகவும் குடிமனைகளாகவும் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டு வருவதும் குடிநீருக்கு ஏற்பட்ட ஒரு அச்சுறுத்த லாகும் முன்பு எல்லாம் கிராமக குளங்களில நீர் தேங்கியிருந்தது. இதனால் கிணறுகளில் போதுமான ளவு நீள் இருந்தது. இப்போது குளங்கள் இல்லாத காரணத்தி னால் கிணறுகளில் நீ இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. குடி மக்கள் அதிகரிப் புக் கு ஏற்றவாறு மலசலசுவடங்களும் அதிகரிக்கப்பட் டமையால் குடிநீர் மாசடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக் கிறது.
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசத்திற்கு அம் பாறை, கொண்ட வெட்டுவான் சேன நாயக்க சமுத்திரம் போன்றவை களில் இரந்து குழாய் நீர் வசதிகள் ஏற்படுத்தினாலும் கூட அது முழு மையாக வெற்றியளிக்குமா? என்ற ஒரு நிலை இருக்கிறது. இதற்கு உதாரணம் அம்பாறையில் கல்
, Sir
லோயா அபிவிரு 50 வருடங்களுக் நீர் திட்டம் ஒன்று ஜனத் தொகைக் மாற்றங்கள் செய்ய குழாய் நீர் வடி சபையின் நிர்வி செயல்படுகிறது. 60)6OILLT6 (TE6 6. கிறார்கள். ஆன 60D6) I ULIMIT 60 I 29H6T16) வசதிகள் இல்லா றது. தமனைப் குடியேற்ற வாசிச றில் இருந்து திட்டம் மேற்சுெ கான நடவடிக்ை ளப்படும் போது தேவையான நீள் முடியாதிருக்கும் சாயிகள் தங்க தாண்டி செல்லு சேதப்படுத்த உருவாகுமென் சரிக்கையில் ச6 நடைபெற்ற ச அமைந்திருக்கி 9, LILL கள் இருக்கும் மாவட்டத்தை பிரிக்கு வேன்
 
 

புதண்கிழமை 4.
நகரில் மீண்டும் ரடங்கு அமுல்
சம்பவத்தின் லிருந்த இப் கொண்டுள்ள கன் பாராய் றித் தப்பித்தி
கள் பற்றி ந்தேகம்
மன்னரும் மகா ந பிள்ளைகள்
அரண்மனைக் | G|ASIT606DLILL
முதலில் இள நான் கொலை }ப்பட்டது. பின் ந துப்பாக்கி
தானாக வெடித்தது இவர்கள் கொல்லப் பட்டார்கள் என்று மன்னராக முடி சூட்டிக் கொணட
கயனேந் திரா 6f 6TT BÉ, E LÓ கொடுத்தார். இந்த விளக்கங்களில் மக்கள் திருப்பி யடையவில்லை. காபந்து மன்ன ராக இருந்து இப் போது புதிய மன்னராக முடிசூடிக் கொண் டுள்ள கயனேந்திராவுக்கும் அவனது மகன் பராஷாவுக்கும் இக்கொ லையில் சம்மந்தமிருக்கலாம் என் றும் மக்கள் சந்தேகிக்கின்றனர். இதேசமயம் இந்தியாவுக்கும் மன்னர் குடும்பக் கொலைகளுக் கும் சம்மந்தம் இருக்கலாமென்ற வதந்தரியும் நேபாளத் தி லி பரவியிருக்கிறது. இந்த வதந்தியை இந்தியர் மறுத் திருக்கிறது. புதுடில்லியிலி ருந்து வெளிவரும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா' பத்திரிகை 96T 6) y Fri த பேந திரா துப்பாக கசியை 60) ES LLIs 65 ஏந்தியுள்ள படமொன்றை பத்திரி
கையில் பிரசுரித்ததால் அந்தப் பத்திரிகையின் பிரதிகளை தீயிட் டுக் கொழுத்தியதுடன் இந்தியா வுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
இதே சமயம் நேபாள இராணுவத்துக்கும் இக்கொலைக ளுக்கான சதித்திட்டத்தில் பங்கி
ருப்பதாகவும் மக்கள் சந்தேகிக்கின் றனர். வெளிநாட்டுச் சக்திகயளும் இக்கொலையில் பங்கு கொண்டி ருப்பதாகவும் மக்கள் கருதுகின்ற
60TT.
விசாரணைக் குழு 3 நாளில் அறிக்கை
மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பத்தினரும் அரண்ம னைக்குள்ளேயே சுட்டுக் கொல்லப பட்ட துயரச் சம்பவம் பற்றி பூரண விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு விசாரணைக் குழுவை மன்னர் கயனேந்திரா நிய மித்திருப்பதாக மன்னர் மாளிகை அறிக்கை ஒன்ற தெரிவித்திருக் கிறது. மூன்று தினங்களுக்குள் இந்தக் குழு தனது அறிக்கை யைச் சமர்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக வும் அந்த அறிக்கை தெரிவிக் கிறது.
இதுவரை ஆட்சியிலி ருந்த மன்னர் பிரேந்திரா முடியாட் சியுடன் அரசமைப்பு ரீதியாக பாரா ளுமன்ற ஆட்சியையும் இணைத்து நடத்தி வைத்தார். இப்போது பதவி ஏற்றுள்ள மன்னர் கயனேந்திரா நேபாளத்தில் பழையபடி முடியாட் சியைக் கொண்டுவரவே திட்ட
மிட்டிருப்பதாக 'ಫ್ಲಿ! 螺" விக்கின்றன.
திச் சபையின் முன்பு குழாய் ஆரம்பிக்கப்பட்டு ஏற்றவாறு பல பட்டு தற்போது T6) 960)LDLIL3 கத்தின் கீழ் நழாய் நீர் பாவ யும் செலுத்து இன்னும் தே கு குழாய் நீள் இருந்து வருகி நதியில் உள்ள நக்கு எக்கலாற் ந குழாய் நீர் iளப் படுவதற் கள் மேற்கொள் வசாயத்துக்குத் பற்றுக் கொள்ள பட்சத்தில் விவ பிரதேசத்தை குழாய்களை ண்டிய நிலை ற்கு முன் எச் பந்தளாவையில் |6)JLD LIITLLDITE5
ன பிரச்சினை ாது அம்பாறை LDI6)ILLLDTELI மென்று குரல்
கொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இதே நேரத்தில் நாடு சுதந்திரம் கிடைத்து அரை நூற் றாண்டு காலத்தில் ஆட்சி செலுத் திய ஐக்கிய தேசியக் கட்சி மக்களை ஐக்கியமாக வைத்தி ருந்தால் இந்நத நிலமை ஏற்பட்டி ருக்க மாட்டாது.
மட்டக்களப்பிலிருந்து
அம்பாறை மாவட்டம் உதயமான
காலத்தில் ஏழு பிரிவுக்காரி யாதிகாரி பிரிவுகள் இருந்தன. அவைகள் சிங்களம், முஸ்லீம், தமிழ் என்று இல்லாது செயல்பட்டு வந்தது. இன்று இந் த 6 பிரிவுக் காரியாதி காரிகளின் பிரிவுகளும் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளாகவும், 4 உத்தியோகப் பற்று அற்ற பிரதேச செயலாளார் பிரிவுகளாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவுகள் 6I 65 6D IT LÓ இன ரீதரியாக ஏற்படுத்தியதே. இன்று கரையோர மாவட்டம் கோருவதற்கு கார ணமாக அமைந்திருக்கிறது. இன்று கரையோர மாவட்டம் கோரும் அரசியல்வாதிகள் காரைதீவு, கல் முனைத் தமிழ் பிரிவு சவளக் கடை ஆகிய இடங்களிலுள்ள இன
ரீதியான தமிழ் பிரதேச செய
லகங்களின் நிர்வாகத்தை செயல் படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்
துள்ளார்களா? என்பது ஒரு பிரச் சினை. இதே நேரத்தில் முளல் லீம்களுக்காக உருவாக்கப்பட்ட சாய்ந்தமருதுப் பிரதேச செயலகப் பிரிவும் ஒழுங்கான எல்லைகள் இல்லாது பிரச்சினையாகவே இருக்கிறது. இதே போன்று அக் கரைப்பற்றிலும் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களா கியும் இன்னும் எல்லை சரியாகவே ജൂൺങ്ങാണു.
இன்றுள்ள நிலையில் எந்தப் பிரிவுகளும் இல்லாது முன்பு இருந்தது போன்று 6 பிரி வுக் காரியதிகாரி பிரிவுகளாக மாற்றம் செய்யப்பட்டு அம்பாறைக் கச்சேரியில் சிங்களவர் அரசாங்க அதிபராக இருந்தால், மேலதிக அரசாங்க அதிபர் தமிழராகவும், காரியாலய உதவியாளர் ஒரு முஸ்லீமாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு திணைக்களத்திலும் சிங் களவரும் தமிழர்களும் , முஸ்லீம்களும் செயல்படக் கூடிய முறையில் நிர்வாகம் செயல்பட வேண்டும் இல்லாது இப்படி இன ரீதியாக பிரிவுகள் ஏற்படுத்த வேண்டிய ஒரு நிலமை ஏற்பட்டால் இந்த மாவட்டம் மாறி மாறி ஒரு யுத்த களமாகவே இருக்குமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்

Page 5
O6.06.2001
பாறைகளும் கனியங்
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
களிமண் இயல்புகள்/பயன்
தீக்களி செங்கல் தயாரிப்பு, வெப்ப
உபகரணம் தயாரிப்பு
பந்துக்களி சாதாரண பீங்கான் தயாரிப்பு
கயோலின் அல்லது
(ിഖങ്ങBബി பொசிலின், மின்காவலி
உபகரணம்
ஒட்டுக்களி செங்கல், ஒடு, சட்டி, பானை
தயாரிப்பு
சீமெந்துக்களி சீமெந்து தயாரித்தல்
தொலமைட்
இது MgCOCaCO போன்ற கனிமம் 11 என்ற விகிதத் தில் காணப்படும். இது ဤနှီးအား၏ရန် பிரிகையடையாது. நீரில் இலகுவாகக் கரையாது. இதனால் தேயிலை, றப்பர், கோப்பித் தோட்டங்களில் பசளையாக பயன்படுத்தப்படுகிறது. இது பதுளை, நாலந்த போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படும்.
9ŭ 60 ogBgĵB CUBI:- இது பொசுபரசு மூலகத்தைக் கொண்ட Ca30ᏢᏅ 2 (ه ტEნეტil மமாகும். இது நீரில் குறைவாகக்கரையும் இயல்புடையது. இலங்கையில் பெருந்தோட்டப்பயிர்களுக்கு நுண்துாளாக்கி பசளையாக பயன்படுத்தப்படுகிறது. மேலை நாடுகளில் இக் கனிமம் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுப்பர் பொஸ்பேற்றாக மாற்றிப்பெறப்படுகின்றது. அப்பறைற்றில் 35% பொசுபரசு (P) காணப்படுகிறது. இது எப்பாவல எனும் பிர தேசத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
56:-
இம் மூலகம் அதன் சு இரண்டு வடிவங்களாகக் காண 1. காரியம் அல்லது பென்சிற் 2. வைரம்
இந்த C
1. காரியம்
· · · · · · · · · · · · · · · தர்வால்சி
6TCUg5 BCE
) கிறது. உ
وهى jbg5C@}\ LLUIT GOT Ls60) ஏனைய டெ ளாகவும் |ெவெவ்வேறு தெறிப்படை
--
சீமெந்து ; சுண்ணக்கல், களிமண், ஜிம்ச ஜிப்சம் 2% சேர்த்து அரைக்கு படுகின்றது. சுண்ணக்கல்லும் சீ டுவது கிளிங்கர் ஆகும். இது முக்கல்சியம் சிலிக்கேற் இருக்கல்சியம் சிலிக்கேற் முக்கல்சியம் அலுமினேற்
கணிதம்
als.GILIII.g5. (FIT-5) 2001
புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய நடைபெ
றவிருக்கும் க.பொ.த(சாத) பரீட்சைக்கு அமைவாக மாண வர்களைத் தயார் செய்யும் நோக்கில் கணித பாடம் இங்கு கற்பிக்கப்படுகிறது.
க.பொ. தசாத) பரீட்சையில் கணித பாட வினாத்தாள்களை நோக்கும்போது அநேகமாக கடைப் பிடிக்கும் ஒழுங்கிற்கு ஏற்ப முதலாவது வினாவில் மூன்று விடயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1.காரணிப்படுத்தல் iஒருங்கமை சமன்பாடுகளைத் தீர்த்தல் iஇருபடிச்சமன்பாடுகளைத் தீர்த்தல்
இப்போது காரணிப்படுத்தல் எனும் பாடத்திலி ருந்து ஆரம்பிப்போம்.
காரணிப்படுத்தல் பாடத்திட்டத்திற்கு அமைய தரம் 11வரை
கற்பிக்கப்படும் காரணி தொடர்பான விடயங்களைப் பின்வரு மாறு தொகுக்கலாம். * பொதுக்காரணி * மூவுறுப்புக் கோவையை காரணிப்படுத்தல் * இருவர்க்கங்களின் வித்தியாசமான கோவைகளைக்
காரணிப்படுத்தல் * இரு கணங்களின் கூட்டுத் தொகை * இரு கனங்களின் வித்தியாசம்
1.பொதுக்காரணியை வேறுபடுத்தல்அட்சரக்கணிதக் கோவை யொன்றைக் காரணிப்படுத்தும் போது அக்கோவையில் பொதுக் காரணி இருக்கிறதா? எனக் கவனிக்க வேண்டும்.
9 -b.
1.9a-6ab இங்கு தரப்பட்டுள்ள இரண்டு உறுப்புக்களிலும் பொதுக் காரணியை நோக்குவோம்.
9a2 = 3 a
6ab = 2 x 3 b இரண்டு உறுப்புக்களிலும் காணப்படும்
GLITET =3a ", 3a ஐ வெளியால் எடுத்து அடைப்புக்குறிக்குள் மிகுதியை எழுதி விடையைப் பெறுவோம்.
9a”-6ab
3a (a-2b) குறிப்பு அடைப்பை நீக்கி பெருக்கிப் பார்ப்பதன் மூலம் விடையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் உ-ம்:
1.3x2+9xy-3x
@ä5G3&ESIT 6006).Ju î6Ö 3XGLIIT. BESIT
... 3x(x+3 y-1)
ாணவர்கள் விடும் தவறொ விடையை எழுதும் போது 3x இது பெரியதவறாகும்.
86Tഞഖuിന്റെ ബട്ടgങ്ങ6 டைப்பினுள் அத்தனை உறு 2-18ab-12abc இங்கு -6ab யை பொதுக்கார6 -1.8ab-12abc =-6ab(3+2C) இங்கு 6abயையும் பொ.காரணி
18ab-12abc F -6ab (-3-2c)
பொதுக்காரணி -II
-LD (i) 3m (2-v)-3-(2-V) இங்கு (2-V) என்னும் ஈருறுப்பு LUTTG5 Lb. எனவே (2-V) ஐ வேறுபடுத்தி
3m (2-v)
i)6x-4x+9x-6 இவ்வாறு தரப்படுமிடத்து சோ எழுதி பொ.காரணியை வேறுப
6x?-4x+9X-6 F(6x3-4x)+(9x-6) F2x(3x-2) +3(3x-2) =ā于
iii) pq-r-pr+q இங்கு சோடி சேர்க்க முன்பு பொ வண்ணம் உறுப்புக்களை இட pd-r-prlp
pq q - pr-r = (pg+զ)-(pr+r). F q(p+1)-r(p+1) F (p+1) (q-r)
iv) а(a-c)-b(b-c)
இங்கு பொ.கா தரப்படவில்லை
சோடி சேர்த்துக் காரணிபப்படு:
a(a-c)-b(b-c)
=a”-ac-b”-|-bც
F(a-b)-(ac-bc)
F(a+b)(a-b)-c(a-b)
F(a-b)(a-b-c)
இருபடி மூவுறுப்புக் காரணிப்ப {ിuഥ ഖറ്റൂഖ
ax2+bx+c. இப்படியான கோவையொன்றை 6 6T60ILLITTL (ELITLD. 2 -to: (i) x*+8x+12 Luiglypsopasa
 
 
 
 
 

ட்டமைப்பின் அடிப்படையில் ப்படுகின்றது.
if
அணுக்களுக்கிடையே வந் பிணைப்பு காணப்படுகின் ால் உராய்வு நீக்கியாகவும் வியாகவும் பயன்படுத்தப்படு றுதி குறைந்தது.
ணுக்களுக்கிடையே உறுதி ணப்பு காணப்படும். இது ாருள்களை வெட்டும் பொரு பயன்படும். இது ஒளியை கோணங்களில் முழுவுட் யச் செய்யும்.
தயாரிப்பு b 3:1 என்ற விகிதத்திலும் ம் போது சீமெந்து பெறப் மந்தும் அரைத்துப் பெறப்ப
Ca_S
** Cas CasA ஆங்ற்றைக்
D6OD 7 蠶 5
கொண்டது.
கிளிங்கற் உறுதித்தன்மை கூடியது. இறுகும் தன்
݂ ݂
... உடையது. இறுகும் தன்மையைக் குறைப்பதற்கு 2%
ப்சம் சேர்க்கப்படும்.
சீமெந்து சாந்தின் வகைகள் 1. சுண்ணாம்புச் சாந்து 2. வலிதாக்கிய சீமெந்து சாந்து 3. கொங்கிறீட் கலவை.
கதிராமத்தம்பி பாஸ்கரன் ஆசிரியர் மட்/களுதாவளை மகா வித்தியாலயம்
களுதாவனை
(தொடரும்.)
ன்று உள்ளது. அதாவ x+3y) என எழுதுவார்கள்
உறுப்புக்கள் உள்ளதோ ப்புக்களும் வர வேண்டும்.
னியாக வேறுபடுத்துவோம்.
யாக வேறுபடுத்தலாம். --
க் கோவை பொதுக்காரணி
எழுதுவோம். -3(2-V)
m3)
சேர்த்து உறுப்புக்களை நித்த வேண்டும்.
ருத்தமான சோடி அமையும் ாற்றம் செய்ய வேண்டும்.
என்வே அடைப்பை நீக்கி தல் வேண்டும்.
(836.666 Ludi நத்தல்.
பின்வருமாறு:-
வ்வாறு காரணிப்படுத்தலாம்.
நடு உறுப்பை இரண்டு உறுப்புக்களாக வேறுபடுத்தி நான்குறுப்புள்ள கோவையாக எழுதவேண்டும். அதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் 1) x இன் குணகத்தையும் மூன்றாம் உறுப்பான எண் உறுப்பையும் பெருக்க வேண்டும்.
1x12-12
i) அப்பெருக்கத்தின் காரணிச் சோடிகளில் கூட்டுத்தொகை 8 வரக்கூடிய சோடியைக் காணவேண்டும். i) அச்சோடியை நடு உறுப்புக்குப் பதிலாக எழுதுவதன் மூலம் மூவுறுப்பு:நான்குறுப்பாக வடிவம் பெறும்
12=2X6
X?--8X+12
=x"+6X十2X+12
F(x+6x)+(2x+12)
FX(X+6) +2(X+6)
F(x+6) (x+2) (iv) 2x2-xy-3xy?
இங்கு பொகா-X
(ii) 4NH3,perfí5 =X(2χ2-χy-3y)
4x3 = 12 2X-3-6 12-6X2, -6=-3X2
=x(2x2-3xy)+(2xy-3y2)
-¶ತಿ FX{(2x-3Xy)+(2xy-3y)
F(4m?--6m)+(2m+3) FX{X(2X-3y)+y(2x-3y)}
2m(2m+3)+1(2m+3) = x(2x-3y)(x+y)
(iii) 5XK-16
வே.தவராஜா
மட்/புனித மிக்கேல் கல்லூரி 15X15
16 ", 5x?-15xy-xy+3y F(5x?-15xy)-(xy-3y2) - 5x(x-3y) - y(x-3X)
—(x-3y) (5х-у)
Lugbarasoft காரணிப்படுத்துக 16m-64mn b?-b 11, (a+2b)°-5(a+2b)+6 | 2ც*d|3-6ც*c]* 12.3x2+2X-5 , 3x-xoy+xy“ 13, 14-5p-p?
14.x?-8xy+12y 2ax-ay-2bx-by 15. 2x-xy-3xy ax-bX-by-cy-CX-ay ,x°+4x+3 ,a°-11x+24
0.2y2-3y-5
2
3.
4. 5. p(m-n)-q (m-n) 6
7
(தொடரும்)
I
ஆசான் பகுதியில் வருகின்ற கணிதப் பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்களை எழுதி தினக்கதிர் முகவரிக்கு அனுப்பி வைத்தால் விளக்கம் தரப்படும்.
களும் தினக்கதிர் ஆசான்

Page 6
06.06.2001
குண்டாஞ் சட்டிக்குள் ( அரசியல்வாதிகளே; கரைஓ
கொண்டைவெட்டுவான் பிரதேசம்
1948க்கு முன் மருத முனை, நீலாவணை கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு,சம்மாந் துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் இறக்காமம், வருப்பத் தாஞ்சேனைகணங்காடுநாவலாறு மூங்கிலாறு அடங்கிலும் ஏக முஸ் லீம், தமிழர், ஆயிரமாயிரம் ஆண்டு களாக விவசாயம் செய்து வாழ்ந்த பிரதேசங்களுக்கு மத்திய பூமி கொண்டை வெட்டுவான் பிரதேசம் என்பது வரலாற்றுண்மை 9|LDLT6i கோயிலடி கல்வெட்டு அகழ்வா ராய்ச்சி, புளியந்தீவு, எறாவூர்பற்று கல்வெட்டு நூல்களின் ஆராய்வு களை இன்றைய அரசியல்வாதி கள் படிக்கவில்லை போலும்
EG) (Bolorful III is 56T60s, குடியேற்றத் திட்டம் 49-50ல் வந்த வேளை சம்மாந்துறை நீர்ப்பாசன எஞ்சினீயர் இஸ்மாயில் துரை அவர்களும், கோட்முதலியார் காரி யப்பர், அரசாங்க அதிபராயிருந்த ஏ.எம்.ஏ.அஸிஸ் போன்றவர்களும் மேற்கூறிய கொண்டை வெட்டுவான் பிரதேச விவசாயிகளை அழைத்து காணிக் கச்சேரி நடாத்திய காலங் களில் நாவாற்று மூங்கிலாற்று வெள்ளப் பெருக்கினால் விளைந்த வயல்களும் காலத்துக்குக் காலம் அழிவுற்ற காரணிகளால் நாவ லாற்றை மறித்து அணைக்கட்டுப் போட ஆலோசித்தனர். கொண்டை வெட்டுவான் குளத்தை முதலில் அணைகட்டி நீர்ப்பாசன வசதி செய்தீவேளை முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அவர்களே தலைமை தாங்கினார். அக்காலத் தில் பாடாகொடை கொக்கு நாரை, தமனை போன்ற சேனைக்காடுக ளில் நாற்பதைம்பது வேடுவச்சிங்க ளவர் களே வாழ்ந்தனர்.
இந்த வரலாறு , 1949
க்கு முன்பு, பின்னர் இங்கினியா கலை மலையையும் பாகொடை மலையையும் நடுவகித்து நாவ லாறு வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடிக்கொண்டிருந்ததை அணைக்
கட்டுப் போட முனைந்த காலம் ஆங்கிலேய நாடுகளின் ராட்சத மெஷின்கள் தேவைப்பட்டன.
தமிழரசுக் கட்சியின்
முண் யோசனைகள்
956) (8.6) TLLIT, E6T60ft, குடி, வன்னிநாயக்கா போன்றவர் களின் அமைச்சரவையில் இங் கினியாகலை மலைகளை ஊடுரு விப்பாயும் நாவலாற்றை வழிமறித் துக் கட்டிய அணைக்கட்டுத் தான்
ஈழபாரதி
மருதுர்வாணர்
சேனநாயக்கா சமுத்திரம் எனப் பெயரிட்டனர். அதற்கு முன் சம் மாந்துறை கல்முனை கரவாகுப் பற்று,மருதமுனை விவசாயிகள் நாவலாற்று ஓரங்களினூடாக தும் பக்காவழி, மொனறாகலை வரை விவசாயம், தோட்டம் செய்தனர். பல ஆயிரக்கணக்கான நிலங் களை விட்டு வெளியேறச்செய்து அவர்களுக்குரிய நட்டஈடாக இங் கினியாகலை குளம் கட்டிய பின் னர் கிழக்கேயுள்ள கொண்டை
வெட்டுவான் பிரதேசக் காணிகளை
பகிர்ந்தளிக்க வாக்குறுதி கொடுத் தனர். காடுகளை இராட்சத மெ ஷின்கள் தள்ளிப் பிடிங்கித் தரை மட்டமாக்குமட்டும் காடு, மலை வனாந்தரம் தேவையில்லை என்ற சிங்கள அரசியல் வாதிகள் நிலங் கள் வளங்கள் செழிமைகளைக் காணக்கான வாயூறிக் கொண்டி ருந்தனர்.
தமிழரசுக் கட்சியினர் செவ்வநாயகம், ராசமாணிக்கம், காரியப்பர், மேர்சா சின்னலெப்பை
போன்றவர்கள் கட்சி ஆட்சியா செய்தனர். கொ பிரதேச விவச
பான்மை முளி வீதமும் தமிழர் தமும் ஏனைய 10சதவீதமும், வான் பிரதேச மு களவர்களுக்கு தளிப்பதென்று.
1950
யாகலை பிர தென்னை, பலா என அழகுரம்மி (BFT606), EGTITS B6il, LIIILEFT606)
EIT600's 3566) சிங்கள ஏன்ை சேர்ந்த மந்திரி காளர் ஒப்பந்த தள்ளி விட்டு அ றினர். ஐக்கிய ே தமிழரசுக் கட்சி விரதம் மறியல் L" LIÉE6ńNGÖ LIII ளும் போர்க்குர தனர்.
சிங்கள த
GDI
தமிழ் முதுசம் நிலங்க LDITL"LGBLITLD, 6ITEhsil
B606), 356) TEFITUI தரப்படுத்திவிட றெல்லாம் தமி சாத்வீகப் போரா திட சிங்கள அர கட்சியும் தமிழர் அடித்து துரத்த
கொண்டைவெட்டு
E6f 6) fB EGT அள்ளி சிங்கள பு தனர். இந்த வரல கலவரம், கொன
குடிநீர் பெற்றுக்கொள்வதற் சூழ்நிலையில் தனிமா
அம்பாறை
поломи и од 60
இன்று நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத் தியில் முக்கிய இடத்தைப் பெற் றிருக்கும் பிரச்சினை அம்பாறை மாவட்டப் பிரச்சினையாகவே இருக் கிறது. யுத்தம் ஒருபுறம், வாழ்க் கைச் செலவு அதிகரிப்பு மறுபுறம், இவைகளுக்கு மத்தியில் வேலை யில்லாப் பிரச்சினை இப்படியான முக்கிய பிரச்சினைகள் இருக்கும் போது யுத்த மாவட்டத்தை இரு LDIT6)ILLIEEGITITEL Liflis, (36603 டும் என்ற ஒரு பிரச்சினையும் பிரிக்க கூடாதென்று ஒரு பிரச்சி னையும் விஸ்வருபமெடுத்து தான் டவமாடிக்கொண்டிருக்கிறது. இவை களுக்கு மத்தியில் இந்ந மாவட் டத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான குடிநீர் பெற்றுக் கொள்வது ஒரு பெரிய பிரச்சி னையாக இருக்கிறது. இதற்காக இந்த மாவட்டத்திலே மேலும் புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட் டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
4483 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள பிரதேசம் இற்கு 635332 பல இன் மக்கள் வாழ்ந்து வருகி றார்கள். 66,963 ஹெக்டயர் நிலத் தில் நெற்செய்கை மேற்கொள்ளப்ப டுகிறது. 1,12500 ஏக்கள் நெல்வயல் களுக்கும் 11188 ஏக்கர் கரும்புச் செய்கைக்கும் சேனநாயக்கா சமுத் திரத்தின் மூலம் நீர்ப்பாசன வச திகள் அளிக்கப்படுகிறது. ஆனால் மக்களுக்குத் தேவையான சுத்த மான குடிநீர் பெற்றுக்கொள்வது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
கல்லோயாத் திட்டம் அம் பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. இதனால் மாவட்டத்தின் ஜனத்தொகை அதிகரிக்கப்பட்ட அளவுக்கு ஏனைய வசதிகள் அளி க்கப்படவில்லை. முக்கியமான குடி நீர் வசதிகள் கிடைக்கவில்லை. இன்னும் கல்லோயாக் குடியேற்ற வாசிகள் அம்பாறை, இங்கினியா கலை ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வாய் காலில் செல்லும் நீரிலே தான் நீராடுவதும்,குடிப்பதற்குப் பாவிப்பது LDIGE, இருக்கிறது. மாவட்டத்தின்
கரையோரப் பிர நீலாவனை முத யுள்ள பிரதேசத் றுகளில் குடிந கொண்டு வருகிற யமாக கல்முை ரத்திலே இவை யில் இருக்கிறது தொடர்பாக செய அறிக்கையின் அபிவிருத்தி வா லியா ஆகிய ந யின் கீழ் குழாய திட்டமொன்று நடைபெற்றுக் ெ இந்தப்
நீர் மிகவும் மே குள்ளான ஒரு ப நற்பிட்டிமுனை கும். சம்மாந்துை எாவைக் குளத் நீர் வசதிகள ஏ சடயந்தளாவை
56T 6Juu6io 156 og வசதிகள் இல்
 
 

புதன்கிழமை 6
குதிரை ஓட்
டப் பார்க்கும்
ர மாவட்டம் கேட்பவர்கள்.
ஐக்கிய தேசியக் ளரிடம் ஒப்பந்தம் ண்டைவெட்டுவான் யிகளான பெரும் லிம்களுக்கு 60 களுக்கு 30 சதவி
சிங்களவர்களுக்கு
கொண்டைவெட்டு முஸ்லீம்,தமிழ், சிங் மாத்திரமே பகிர்ந்
53வரை இங்கினி தேசமெங்கணும் , கமுகு, தோடை luJLDITE E6õrg6 ட நாலறை வீடு O356T 1D, 2D, 3D ாலி, மாத்தறை, னய பகுதியைச் 6TLD.L ħab6f66T6) JITIdji, ங்களை ஒருபுறம் புத்துமீறிக் குடியே தேசியக்கட்சியினர், fluslóÖfir 9 60ö1600[[T அஹிம்சை போரா ாலிமென்றுக்குள் லெழுப்பியே வந்
மிழ் வகுப்பு தம் (3LJ89iLb LDé#5356ʻfil6öI ளைப் பறிக்க விட 5ள் மொழி, நிலம், ம், உத்தி யோகம் LDIL (BLMLib, 616öl ழரசுக் கட்சியினர் ட்டங்களை நடாத் சுகள் சுதந்திரக் முஸ்லீம்களை நிக் கொண்டே வான் பிரதேசங் 6)]|[{Đ60)6II 6)]|[[f. மயமாக்கியே வந் ாறுகளில் இனக் ல, கொள்ளை,
கற்பழிப்பு, அப்பாடா. இதுவரை பலநூறு கட்டுரைகளில் நானும் எழுதியவன் தான். இந்த 40 பேர் இருந்த வேடுவச் சிங்களவர்க ளைக் கொண்ட கொண்டை வெட் டுவான் பிரதேசம் என்ற பெயரை 1950ல் அம்பாறை என மாற்றி இது வரை 3 இலட்சம் வாக்காளர்களை உருவாக்கியது சிங்கள் அரசு
இன்று கல்முனை கரையோர மாவட்டம்
ஒரு சில உண்மைகளை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் இன்று தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். 1950ற்குப் பிறகு இங்கி னியாக் குளத்து வடிகால் நீரை மாரி காலம் தகைத்து, கோடை காலம் அதாவது விவசாயம் பயிர், குடலை கதிர் காலங்களில் 102 050 கன அடி நீர் திறந்து விடு வார்கள். அதுவும் சிங்கள் விவ சாயிகளுக்கு முதலிலும் தேவை பூர்த்தியானதும் பூட்டி விடுவார்கள். முஸ்லீம், தமிழர் நிலங்கள் பயிர் கள், விளைச்சல்கள் கருகும் தறு வாயில் போராடி மந்திரிகளிடம் முறையிட்டு பொலிஸார் போய் அச் சுறுத்தினால் 10,20கனஅடி திறந்து 2.3 மணி நேரத்தக்குள் பூட்டி விடு வார்கள். இங்கனமே அம்பாறை மாவட்டமாக இப்போதுள்ள நாம் சம்மாந்துறை நிந்தவர், மருத முனை கரைவாகுப்பற்று மக்களின் விவசாயக் காணிகள் இன்றும் நாவலாற்றுத் தும்பக்கா வழிவரை கொண்டை வெட்டுவான் பிரதேச மெல்லாம் தமிழர், முஸ்லீம், நிலங் கள் 90வீதம் பறிபோக எஞ்சியவை களும் உள்ளன.
இந்த இக்கட்டினால் கல் முனை கரைஓர மாவட்டம் கேட் பவர்களுக்கு விவசாயமோ, நிலங் களோ இல்லாத அரசியல்வாதி கள் இவர்களின் குறிக்கோள்
முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்குப் பலம் சேர்ப்பதுதான். அல்லது கல் முனைக் கரையோர மாவட்டத்தில் ஐ.தே.கட்சி வேறெந்த முஸ்லீம் களாவது அரசினர்க்குச் சரணங்கச் சாமி பாடி ஏதாவது சுயநல வேட்டையாட நினைப்பது தான்.
இவர்கள் கூறும் இன்னும் சில காரணங்கள் வட கிழக்கெல் லாம் தமிழர்களுக்கு 7 மாவட்டம் இருக்கிறது. முஸ்லீம்களுக்கொ ன்று கல்முனைக் கரையோர மாவட்டம் கேட்பது தவறில்லை என்பது மட்டக்களப்பு மாவட்டம் முஸ்லீம் காங்கிரஸ், திருகோண மலை முஸ்லிம் காங்கிரஸ், வன்னி மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸ் என் றெல்லாம் முஸ்லீம்கள் பிரதிநிதி களை முஸ்லிம் மாவட்டங்களில் இருந்து தானா தெரிவாகினார்கள்? இப்போது அம்பாறை மாவட்டத் தில் இருந்து தானே அதாவுல்லா, மஜித், முகைதீன்ரிஸ்வி,ஹனிபா ஐந்து பேர் தெரிவாகினீர்கள்? இது என்ன பித்தலாட்டம்? நீங்கள் பேசு வது அரசியலா? சுயநலமா?
இன்னுமொரு காரணம்
ஒலுவில் துறைமுகம், இதுவெறும் பகல் கனவான கதை என்று ரொ னிடிமெல் கூறி விட்டாரே, மற்றது ஒலுவில் (முஸ்லீம் பல்கலைக்கழ கம் என்று தான் அமைச்சர் அஷ் ரப் அவர்களின் கனவு நனவாகி அவரே தேசியத் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் என்று அதையும் சிங்கள மக்களுக்கும் பங்குபோட்டு விட்டுத் தான் அகால மரணமாகி 6Î|| LIIII.
3வது காரணம் அஷரப் பின் கனவுகளை நனவாக்குவது? அவரைத்தான் மர்மாகத் தொலை
T
த்து விட்டார்களே. இன்னு மின்னும் நீலிக் கண்ணி வடிக்கிறீர்களே மாவனல்லையில் முஸ்லீம்களின் நிலையைப் பற்றிச் சிந்திக்கிறீர்
இனி மேலாவது முளல் லீம் தமிழர் ஐக்கிய உறவுகளைப் பற்றிச் சிந்தியுங்கள் இன்னும் விரி வாகத் தெளிவுபடுத்துவேன்.
த யுத்தம் செய்யவேண்டிய வட்டம் பயன் தருமா?
தேசமான பெரிய ல் குமண வரை நில் உள்ள கின ர் மாசட்ைந்து து என்றும் முக்கி 0| '''[[]] ഖLLIT மோசமான நிலை என்றும் இது பயப்பட்ட ஆய்வு பேரிலே ஆசிய கி, அவுஸ்திரே ாடுகளின் உதவி நீர் விநியோகத் ஆரம்பிக்கப்பட்டு
ாண்டு வருகிறது.
பிரதேசத்தில் குடி சமாக பாதிப்புக் நதி சம்மாந்துறை, போன்றவைகளா றக்கு சடையந்த திலிருந்து குழாய் ற்படுத்தப்பட்டது. விவசாயிகள் தங்
திற்கு நீர்ப்பாசன லையென்று சம்
foasunami on.. Folgastaff
மாந்துறைக்குச் செல்லும் குழாய் நீர் குழாய்களை உடைத்து சேதப் படுத்தி இப்போது அப்பகுதியில் பொலிஸார் ரோந்து செல்ல வேண் டியதாக இருக்கிறது. வளத்தாப் பிட்டி என்னும் இடத்தில் ஒரு மா திரிக கிராமம் அம்பாறையில் வசித்துவந்த தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் குடிப் பதற்கு குடிநீர் பெறமுடியாது தினச ரி மட்டுப்படுத்தப்பட்ட அளவு வவு சர்கள் மூலமும் இவர்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.
நாமல் ஓயாப் பகுதியில் குடியேறிய சிங்களக் குடும்பங்கள் குடிநீர்ப் பிரச்சினைகளினால் இடம் பெயர வேண்டிய ஒரு நிலமை ஏற் பட்டிருக்கிறது. அக்கரைப் பற்றுக்கு அண்மையில் உள்ள ஆலிம் நகள், பட்டியடிப்பிட்டி ஆகிய இடங்களில் குடிப்பதற்கு மக்களுக்கு நல்ல தண்ணி இல்லாத காரணத்தினால் பல நோய்கள் தலைகாட்டியிருக் கிறது. கண்ணகிபுரம் என்னும் இடத்தில் இருக்கும் ஒரு மாதிரிக்
கிராமத்துக்கு பனங்காட்டு வாயக் கால் வழி மூலம் தண்ணீர் வரா விட்டால் குடிக்க, குளிக்க நீர் கிடையாது. இப்படியான மாதிரிக் கிராமங்களும் இந்த மாவட்டத்தில்
இருக்கிறது.
பெருமளவு காடுகள், நாளுக்கு நாள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருவதினால் வரட்சி நில மை ஏற்பட்டுக்கொண்டு வருவது டன் சுற்றாடலும் மாசடைந்து கொ ண்டு வருகிறது. சோலைக் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருவதி னால் அந்தக் காடுகளில் வசித்து வந்த காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடிநீர் தேடிக்கொண்டு காட்டுப் பிரதேசங்களை அண்டி யுள்ள குடியேற்றக் கிராமங்களுக் குள் நுழைந்து பெரும் சேதத்தை எற்படுத்துவதுடன் உயிர் சேதங்க ளையும் ஏற்படுத்திக்கொண்டு வரு கிறது. இவைகள் எல்லாவற்றுக்கும் முக்கியதான காரணம் குடிநீர் பிரச்சினையாகவே இருக்கிறது.
( 4ம் பக்கம் பார்க்க.)

Page 7
06.06.2001
மட்டக்களப்பு மாவட்டஉட
இற
! }
ற்பயிற்ச்சி பயிற்றுவிப்ாள
மிக்கேல் பாடசாலை கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாள
சோமசுந்தரம் கிசோகும
கேள்வி: உங்களுக்கு வயது எத்தனை ? பதில்:- இருப்பத்திரெண்டு
கேள்வி: இந்த சிறுவயதிலே எப்படி பயிற்றுவிப்பாளர் ஆண்கள்? பதில்:- அது பெரிய கதைஷ. நான் சிறுவயதாக இருக்கும்போது அதாவது 10வயது என்று நினைக் கிறேன் அப்போது புருஸ்லி படம் பார்ப்பேன் அன்று தொட்டு இக் கலைகளை நானும் கற்க ஆரம் பித்தேன்.
கேள்வி- எத்தனையாம் ஆண்டு உங்கள் கராட்டி மற்றும் பொடி பில்டிங் பயிற்சி சூடு பிடிக்க ஆரம் பித்தது? பதில்:-1994ம் ஆண்டு காலப் பகுதியில்,
கேள்வி: உங்களது பூரண பயி ற்சி முடிவடைந்ததும் சுமார் எத் தனை போட்டிகளில் வெற்றி பெற் றிர்கள்? பதில்:- நிறைய போட்டிகளில் என்றுசொல்லலாம்.
கேள்வி- கராட்டியில் உங்கள்
குரு யார்? பதில்:- ரமேஸ்நாத்
கேள்வி: உடல் பயிற்சியில் LITT பதில்:- சமன் என்னும் சகோதர
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 17வது ஆண்டு நிறைவு விழா அண்மையில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதிதியாகக் கலந்துகொண்ட சட்டத்தரணி ஏ.எம். பதுறுதீன் சிரேஷ்ட வீரரொருவருக்கு நினைவுச் சின்னம் வழங்கும் போது பிடிக்கப்பட்ட படம். U (படமும் தகவலும்:- மருதமுனை ஹரிஷா) ار
(நேர் காணல் ச.பிரகாஸ்)
இனத்தவர்.
கேள்வி:- இதைவிட விளை யாட்டு தொடர்பாக என்ன என்ன தெரியும்? பதில்:- பட்மின்டன் உதைப்பந் தாட்டம் கரப்பந்தாட்டம் கபடி போ ണ്ണങ്ങഖ.
கேள்வி- நீங்கள் மேற் கூறிய வற்றில் ஏதாவது ஒன்றில் சம்பியன் ஆனதுண்டா? பதில்:- ஆம் இந்த நான்கு போட்டிகளிலும் சான்றிதழ் ஏரா ளமாக இருக்கிறது
யூனிவேர்ஸ் கிறிக்கற் கழகத்தின் டபுதிய நிருவாகிகள்ட
(கல்முனை மத்திய நிருபர்
ജൂൺഥി)
மருதமுனை பூனி வேர்ஸ் கிறிக்கற் கழகத்தின் 5வது வருடாந்தப் பொதுக்கூட்டம் 255 2001 ஆம் திகதி வீரர் எ.எம்.றஜி 9, ഞ ബ 60) LDufo)
நடைபெற்றது.இதில் பின் வருவோர்
புதிய நிர்வாகிகளாக தெரிவு GJELILITJULLGOTIT
தவிசாளர், இஸட் ஏ.எச்.றஹற் மான் (முகாமையாளர் கினியர் செக்குறிட்டி சேர்விஸ்) தலைவர் எம்.எப்.ஏ.நபில் ഉ_L pഞൺഖi:- ബി.ബി.ബി. ഞങ്ക്,
E6). செயலாளர். ரீ.எல் ரிபாஸத்துல்
ாருடன் ஓர்
நேர் கான கேள்வி:- அ மாகாண உடற்ப போட்டியில் இரண றதாக கூறினீர்க இடத்தை நழுவ பதில்:- நான் தமிழன் என்ற க க்கு முதலிடம் என்று.
கேள்வி:- தற் நோக்கம் என்ன? பதில்:- தேசிய லிடம் பெறவேண்
கேள்வி:- உ பயிற்சி சம்பந்த ஏனைய மட்/வா தாயத்திற்கு கற்ற
E6IIIT? பதில்:- ஆம் நி தொரு கேள்விதா மண்ணிற்கு நல்ல யை இதன் மூலம்
69(U) LDT600T6) F(UP ற்சி கொடுத்துக்ெ கிறேன்.
(33.66:- Eg கேள்வி உங்கள் போகிறது? பதில்:- எந்தவித இன்றி சுமுகமாக வளவுதான். நல்லது சிரமத்தை தந்தமைக்காக ந நன்றி வ6
அகில இ
660) GIT LIITILIG
அ தேசிய கல்விக் 9 60)Lu 560 601. GYLDL]] {
UTLCB (BUTL19, 61. திகதிகளில் களு னன்ரட்ட கல்விக்க னத்தில் நடைபெ செய்யப்பட்டுள்ளன
இதில் LLJITE, 35606 els சிறப்பிப்பார்.
இப் பே
இடம்பெற்ற உதை றுப்போட்டியில் அட் தேசிய கல்விக்க னாக தெரிவு ெ குறிப்பிடத்தக்கது. விருதை மேற்படி LT6061T6 (3360)6OT பிடாதிபதி ஏ.எல்.ஏ. அமைச்சர் வழங்கி
6DITS), B. பொருளாளர்: ஏ.எ நிருவாக அங்கத்த BogTu,6TLb.LD60 Ta முனாஜிர், எம்.எம் எம்நிஸ்றி உப தவிசாளர்பயிற்றுவிப்பாளர் ஸi தகவல் தொட எம். எம்முபீன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

256 raisyp60UD 7
Iருமான
-l.
T
மத்திய பிற்சி ஆணழகன்
IL LITLD ம் பெற் ஏன் முதலாம் il loig,6il?
நினைக்கிறேன் ாரணத்தால் என காடுக்கவில்லை
போது உங்கள்
மட்டத்தில் முத டும் என்பதே.
பங்கள் உடற் DIT GOTGE560D6DL sl6ODGOT இளைஞர் சமு நுக் கொடுக்கிறீர்
ச்சயமாக நல்ல 61 LDL Liseb6|TIL தொரு பெருமை ஈட்டிக்கொடுக்க தாயத்திற்கு பயி காண்டே இருக்
டைசியாக ஒரு DIT UpȰD5E5 6TLILJL9
இடையூறுகளும் போகிறது அவ்
ந பாராது பேட்டி ன்றிகள். OOT BELD.
லங்கை Il GLITILL9.
IT)
கில இலங்கை கல்லுாரிகளுக்கி வல்லுனர் விளை நிர்வரும் 15,16ம் நத்துறை பஸ் கல்லுாரி மைதா ற ஒழுங்குகள்
T.
பிரதம அதிதி மச்சர் கலந்து
Iட்டியையொட்டி 5 பந்தாட்ட சுற் LIT6OD6ITěFG3gF60D6OY ல்லுாரி சம்பிய
Fuuuu Lu'Lu'LL 6ODLD சம்பியனுக்கான விழாவில் 9|L கல்விக்கல்லூரி றசூலிடம் கல்வி Gabongol LITT.
D.LD53661
வர்கள், ஏ.எம். 6TD-66).6 TLD பாஹிம், ஏ.எச்
கே.எம்.றிஸ்வி இஸட்.எம். பை புத்துறை எம்.
எமக்கு நீதி கிடைப்பது எப்போது ? மட்டக்களப்பு நகரில் படமாளிகையை ஒட்டியுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்ற தாதியர்களாகிய நாம் 1991ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சேவையில் உள்ளோம் நாம் இப் பணிமனையில் அனுபவித்துவரும் கஷ்டங்களை வாய் திறந்து சொல்லமுடியாத ஊமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் இப்பணிமனை மேலதிகாரி கண்டபடி நடத்துகின்றார். பெண் தாதி யர்களாகிய நாம் இரவு நேர சேவையில் ஈடுபடும் போதும் கூட பெண் ஊழியர்கள் சட்டத்தின் பிரகாரம் விசேட இரவு நேரக் கொடுப்பனவுகள் இல்லாமழும் மேலதிகமாக செய்யப்படும் வேலை நேரங்களுக்கு கொடுப் பனவுகள் வழங்கப்படாமலும் உள்ளது. எமது மாதாந்த சம்பளத்திலும் கூட சட்டப்படியான ஊதியங்கள் வழங்கப்படவில்லை. மற்றும் இந்த மருத்துவமனையில் பணி புரிகின்ற எமக்கு இலவச மருத்துவ சிகிச்சை கூடஇல்லாத நிலையில் நாம் செயல்பட்டு வருகின்றோம். இது சம்பந்த மாக நாம் வாய் திறந்தால் வேலை பறிபோகும் நிலை தான் ஏப்படுகிறது மருத்துவமனை ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை பணிபுரிந்து முக்கியமாக சில நீதி நியாயங்களை சுட்டிக்கேட்க முனைந்து எமது மதாதியர்கள் சிலர் சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நானும் இரண்டு குழந்தைகளின் தாய் எனது கணவர் இரண்டு வருடங் களுக்கு முன்பு புதுக்குடியிருப்பில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எனது குடும்பம் இந்த மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு வாழ்ந்து வருகின்றது. தற்போது நானும் இந்த மருத்துவமனை அதிகாரிகளினால் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளேன். ஒருமாதகாலம் ஆகியும் இன்னும் எனக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை. இங்கு நடப்பதை எங்கு சென்று கூறுவது? எமது விடையத்தில் உரியவர்கள் கவனம் எடுப்பார்களா?
திருமதி கிலேரா ஞானப்பிரகாசம் இருதயபுரம் , மட்டக்களப்பு.
SS S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S L S S S S S L SL LS LS LS L SS சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கவும்
சென்ற இலங்கையின் சுதந்திர தினத்தில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற பிரதிநிதியும், கிராம அபிவிருத்தி வீடமைப்பு கிழக்கு மாகாண புனரமைப்பு அமைச்சருமான திருமதி.பேரியல் அஷ்ரபப்பினால் புதிதாகத் திறந்துவைக்கப்பட்ட செயலகத்துக்கு இது வரை காலமும் தகுதியான நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை நிய மிக்காத தினால் பொதுமக்கள் மிகவும் கஷ்டத்துக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சமுர்த்தி உதவி பெறத் தகுதியான வர்கள் தெரிவில் சில நாகரீகமற்ற கேள்விகளுக்கு பொது மக்கள் பதில் அளிக்க வேண்டி ஏற்பட்டதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இளம் பெண்ணிடம், உமது கணவர் எங்கே என்று தற் காலிக நிர்வாக உத்தியோகத்தர் கேள்வி கேட்க, அப்பெண் வெளிநாட்டில் என்றால், இரவில் யார் யார் இருப்பது என சுக துக்கம் விசாரித்தார். எனவே, சமூகத்தில் இப்படியான ஊழியர்களை நீக்கிவிட்டு, மனிதாபிமானமும், பண்பும் நிறைந்த தகுதியான உத்தியோகத்தர்களை நியமிக்கும்படி உள்நாட்டு பொது நிர்வாக அமைச்சர் ரிச்சட் பத்திரன, முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஜனாப் றவூக் ஹக்கீம், ஜனாப் அகமட் றிஷவி சின்னலெவ்வை ஆகியோருக்கு பெக்ஸ் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், இக்கிராமத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு செயல்திறன் உள்ள ஒருவரை மிக விரைவில் நியமித்துத் தரும்படியும் ஜனநாயக முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கேட் டுள்ளது.
எவ். காசிம் எம்.றபீக் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
கோட்டை புகையிரத நிலையத்தில் -அறிவிப்பு தமிழில் இல்லை
கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் எல்லாப் புகையிரதங்கள் பற்றிய விபரங்களை அவ்வப்போது சிங்களம் ஆங்கிலம் ஆகியமொழிகளில் மட்டுமே அறிவிப்புச் செய்யப்படுகின்றன ஆனால் தமிழ் மொழிமூலம் அறிவிப்பு செய்யப்படுவதில்லை இந்த செயற்பாடுகள் காரணமாக சிங்களம் ஆங்கிலம் தெரியாத தமிழ்மொழி பேசுவோர் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
முழு நாட்டினதும் பிரதான நிலையமான கோட்டை புகையிரத நிலையத்தில் தமிழ்மொழி அமுல்படுத்தப்படாதது அரசியல் அமைப்பை யே மீறும் செயலாகும். கடந்த காலங்களில் தமிழ் மொழி மூலம் அறிவித்தல்கள் செய்யப்பட்டு வந்த போதிலும் இப்பொழுது கைவிடப் பட்டிருப்பது அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் தான் என்று சந் தேகிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த விடயம் குறித்துப் போக்கு வரத்து அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கி றேன்.
நயிதா பாயிஸ்
LDDEBUp60601
B605JLIII. A. A. P.U. --***

Page 8
O6.06.2001
தமிழ் குழுவுக்கு மாத ğ. 616üGu676).? Sını
(நமது நிருபர்) தமிழ்க் குழுக்களுக்கு மாதாந்தம் அரசு வழங்கும்
நிதி எவ்வளவு?
எண் று பாராளுமன்றத்தில் அனுருத்தவிடம் கேள்வி எழு
ப்ப விநாயகமூர்த்தி
முன்னறிவித்தல் கொடுத்திருக்கின்றார். அரசின்
துணைப் படையாக
இயங் கும்
தமிழ் க்
குழுக்களுக்கு மாதாந்தம் அரசு வழங்கும் தொகை எவ்வளவு என்று கோரும் கேள்வி ஒன்றை
பாதுகாப்பு அமைச்சரிடம்
நாடாளுமன்றில்
விடுப்பதற்கு முன் னறிவித்தல் கொடுக்கப்பட்
ಇಲ್ಲ: கின்றது. . . . அகில இலங்கைத் தமிழ் க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவிநாயகமூர் த தியே இக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார். அவர் எழுப்பியுள்ள வினா வருமாறு: பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து
இயங்கும் தமிழ்க் குழுக்களும், படைகளின் சாதாரண கட்டமைப்பு மற் றும் கட்டுப்பாடுகளுக்கு வெளியே இயங்கும் படையினருமே பத்திரிகையாளர்களுக்கு எதிரான மீறல்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு காரணம் என்று கடந்த
கிளிநொச்சி அரச செயலகம் மீண்டும் ஆரம்பம்
(வவுனியா நிருபர்)
့်မျိုးမျို႔ அரச செயலகம் நர் மாண (36) 600 604, 6i முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் சம்பிரதாய பூர்வமாக இயங்க ஆரம்பித்துள்ளது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் முதலில் மங்கள விளக்கினை கரைச்சி பிரதேச செயலர் பொன் நித தயானந்தம் , தமிழர் புனர்வாழ்வுக் கழக பொறுப்பாளர் கேபிரெஜி கண்டாவளை பிரதேச செயலர் மத்தியாஸ், பூனகரி பிரதேச
செயலர் வைரமுத்து, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் சொலமன் சு.சுறில் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
于鲇8山 இராணுவ நடவடிக்கை காரணமாக 1996 ஆம்
ஆண்டு தொடக்கம் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் இங்கி வந்த இந்த
செயலகம் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் இரண டு நடவடிக்கை மூலம் கிளிநொச்சி மீட்க்கப்பட் பின்னர் நேற்று முதல் அதன் பழைய இடத்தில் இங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
(560)JGILI TIUJ LDMI6)IEL LÍJdjdfl60)6OI முஸ்லிம் காங்கிரஸ் கருத்து வேறுபாடு
(கொழும்பு)
இலங்கையில் ஆளும் பொது மக்கள் ஐக்கிய முன்னணிக்குள் கருத்து வேறுபாடுகள் வலுத்து வருவதாக ரோய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 11 எம்பிக்களைக் கொண்டுள்ள ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகச் சுட் η θε முஸ்லிம்களுக்கென கரையோர கல்முனை மாவட்டம் மே மாதக் கடைசிக்குள் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி
LID6060|| III.........
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பதினான்கு பேரும் தங்களது வழங்கு விசாரணையை கொழும்புக்கு மாற்றுமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக் கல செயப் த ருந்த மனுவையடுத்து கொழும் பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பிரகாரம் இன்றைய வழக்கு விசாரணைக்கு இவர் களை ஆஜர்படுத்த வேண்டாம் என நீதிபதி அஸ்மீர் உத்தரவிட்டுள்ளார்.
மணலாற்றில்.
வட்டக்கச்சிப் பகுதிகளைச் சேர்ந்த
இரண்டு நாட்டுப் பற்றாளர்கள் 9, 5 u f'GOTLD) E ITU 600TLDT. E. இறந்துள்ளனர். கடந்த 15 ஆம்
திகதி நாட்டுப் பற்றாளர் குமரர் (பெருமாள் விஜயகுமார் , பிரமநதனாறு, விஸ் வமடு)
செய்தி
காட்டப் படுகிறது.
உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த &E በ 6ሊ) 6T6) 60) 6) காலாவதியாகிவிட்டது என்று
முஸ்லிம் காங்கிரஸின் எம். பியான ஆர்.சின்னலெப்பை கூறுகின்றார். 'இதனால் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியுடன் நாங்கள் செய்து கொணி டிருக்கும் ஒப்பந்தம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. இந்தப் பிணக்குக் குறித்து புதனன்று ஜனாதிபதியை அரச நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சந்திக்கும் போது முடிவு செய்யப்படும். இனி நாம் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது ஜனாதிபதியின் முடிவைப் பொறுத்து அமையும்' - என் றும்
flgöT6ÖIGYGOLIGOL (g5óLILILLITIT,
கண்ணிவெடிகள் IẾLL !
(நமது நிருபர்) கிளிநொச்சியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் வாகனக் கண்ணிவெடிகள் இரண்டு வெடிக்கும் நிலையில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ த த னா கிளிநொச்சியை ஆக்கிரமித்திருந்த காலப் பகுதியில் புதைத் து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனக் கண்ணிவெடிகளே மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
என்பவரும் கடந்த வருடம் செம்ரெம்பர் 24 ஆம் திகதி நாட்டுப் பற்றாளர் மதி (வைரவன் வேலும் மயிலும், கல்மடு என் பவரும் உயிரிழந்ததாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
31 ஆம் திகதி வெ குறிப்பில் சர்வதேச தெரிவித்துள்ளது. (அ) பாதுகாப்புப் சேர்ந்து இயங் குழுக் களின் (ஆ) அவர்களுக்
இந்தி
நத ജൂബഞ്ഞങ്കuിങ്ങ് ഖL 11 இந்திய மீனவர் கடற்படையின செய்யப்பட்டு யாழ் திங்கட்கிழமை ஆ தடுத்து வைக்க நீதிமன்ற வட்டார துள்ளன. நெடுந்த ♔ബങ്ങn bLേ இவர் கள் அத
பிடித்ததனால் சனிக் கழமை
"LIGOG
(நமது பிரான்ஸ் நாட்டில் 'பொங்கு தம நிகழ்வுகளின் பிர பல்வேறு நிகழ்வுக
இடம்பெறவுள்ளத
படுகின்றது.
பல்வேறு அமைப்புக்கள் ஏற் இந்த நிகழ்ச்சியில் சுயநிர்ணய உரி கரித்தல் தழிழி புலிகளின் அங் ககரித தல (BBTsflä560) 66660)6|| இந்த நிகழ்வு G FULLILLIL (66ft 6 இக்கோரிக்கைகை கைஎழுத்து வேட் நடத்தவுள்ளதாக 6 மற்றும்
D6060.
பொலிசார் கடுை பிரயோகம் செய்தி அடங்காதோர் ம பிரயோகம் மேற்ெ
இந்தக் இதுவரையில் இ LIL (BLD 19 (3L துள்ளனர்.
கொலை
என்றும் முன் 6 தானியங்கித்துப்பா வெடித்தது என்று கஜனேந்திரா கூறி மக்கள் கொதிப்ப தற்போது அரசாங்கத்தினால் திராவினாலேயே படுவதனால் மக்க அதிகப்படுத்தி ய
இ ே 3) GOÖT GÖDLIDLLs 6Ö என்பதை வெ6 சிக்கல்கள் இரு மன்னர் கஜனே கூறியுள்ளார்.
 
 
 
 

புதன்கிழமை
8
பந்தம் அரசு வழங்கும் நாயகர் கேட்கின்றார்
ளியிட்ட செய்திக் மன்னிப்புச் சபை
படைகளுடன் கும் தமிழ் க் GOLULLUMİ E5 6ff - கு மாதாந்தம்
அரசினால் வழங்கப்படும் தொகை (இ) முன்னாள் தீவிரவாதக் குழுக்கள் இப்போது அரசின் துணைப் படையாகப் பணிக்கு
அமர் த தப் பட்டுள்ளன
என்ற விபரம் - (ஈ) அப் படி அமர்த்தப்பட்டிருந்தால் அவற்றின்
பெயர்களும் துணைப்படை என்ற முறையில் அவர்களது பணிக்குச் செலுத்தப் படும் தொகை மேற்படி நான்கு விடயங்களையும் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று விநாயகமூர்த்தி (BEEL" (66T6ITITÄT.
மங்கை கடற்படையினரால்
நிருபர்)
கடலில் மேலும் கள் இலங்கைக் IT 6) கை து நீதிமன்றத்தில் ஜர் செய்யப்பட்டு ப்பட்டுள்ளதாக ங்கள் தெரிவித் வு கடற்பரப்பில் ബഞ്ഞു. പ്രബ துமறி மரீன் ஆம் திகதி இவர்கள்
பிரான்ஸ் நாட்டில்
கடற்படையினரால் 60Ꭰ ᏭᏏ gᏏl செய்யப்பட்டு ஊர் காவற்றுறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட் டாரங்கள் தெரிவித்தன.
கந்தல் உடைகளுடன் காணப்பட்ட இவர்கள் 11 பேரையும் பொலிசார் நேற்று மாலை 4.30 மணிக குப் பின் னர் யாழ் நீதிமன்றத்தில் பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு முன்னிலையில் ஆஜர் செய்தார்கள். தாங்கள்
காண்டெழுவோம் எழுச்சி விழா
நிருபர்)
ஈழத்தமிழர்களின் hup 6 që fl'' திபலிப்புக்களாக ள் அடுத்த மாதம் ாக தெரிவிக்கப்
தமிழ் சமூக பாடு செய்துள்ள தமிழ் மக்களின் 600LD60)LLI 9 MEI |p ഖിEഞൺ)
தலைமை யை ஆகிய முன்வைத்தே கள் ஏற்பாடு து. அத்துடன் ள வலியுறுத்தி டை ஒன்றையும் தெரிவித்துள்ளனர். ♔ || (b ഞ]
மயான தடியடிப் அதற்கும் து துப்பாக்கிப் காள்ளப்பட்டது. தழப்பத்தினால் ருவர் கொல்லப் ர் காயமடைந்
தனர்.
பாளி திபேந்திரா ாரும் பின்பும் bef good UGOTE புதிய மன்னர் ப காரணங்களால் டைந்துள்ளனர்.
விசாரணைகள் மன்னர் கஜனேந் மேற்கொள்ளப் ரின் ஆத்திரத்தை
TT6 Tg5).
 ேவ  ைள ான்ன நடந்தது ரிப்படுத்தவதில் 5கின்றது என்று திரா இப்போது
க வ ைத ப போ ட டி களு ம இடம்பெறவுள்ளதுடன் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஐரோப்பிய நாடுகள் சகலவற்றிலும் நடத்துவதற்கும் தமிழர் எழுச்சிக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நேற்று பாலகிட்ன.
நதியரசர் LUIT 60 GESL 600T Tf6NÖ இறுதிச்சடங்குள் நேற்று முற்பகல் கொழும்பு கனத்தை பொது மயானத்தில் இடம் பெற்றது.
இவரது மறைவையடுத்து பெரும்திரளான மக்கள் சென்று கண்ணி அஞ்சலி செலுத்தியதுடன் இறுதிச் சடங்கின் போதும் பெரும்
திரளான மக்கள் கலந்து GYGESIT60ÖTIL GOTİT.
61 (ԼՔ Լ 195/ வயதான
பாலகிட்ணர் கடந்த சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மயங்கி விழுந்தார். இவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்தார்.
LI GODIL LIGOI li ................. அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். அங்கு அவர் மேலும் தெரிவித ததாவது: புலிகள் சமாதானப் பேச்சுக்கு வரும்வரை படையினர் யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வர் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது. விடுதலைப் புலிகள் இதுவரை சமாதான நடை முறைகளைப் புறக் கணித் து வந்தனர். ஆனால் தற்போது அரசியல் தீர்வில் இணைந்து கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் மீது எப்போதும் இல்லாதவாறு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றிகரமாக நடை முறைப்படுத்தியதும், அரசின் சிறந்த வெளிவிவகாரக் கொள்கைகளுமே இந்த நிலைமைக்கு வழிவகுத்து ள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது - என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ய மீனவர்கள் 11 பேர் கைது
இலங்கைக் கடலில் பிடிக்கவில்லை என்றும், மழை நேரக் காலநிலை காரணமாக இந்திய ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தாங்கள் இலங்கை கடற்பரப்பினுள் கடலலைகளினால் அடித்துவர நேர்ந்ததாகவும் இவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை இவர்களைத் தடுத்து வைக்குமாறும் அவர்களின் இரண்டு படகுகளைக் காரைநகர் கடற்படை முகாமில் பாதுகாப்பாக வைக்குமாறும் பதில் நீதவான் மு. தருநாவுக் கரசு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காவத்முனையில்.
இந்த எறிகணைகளில் பல காவத்தமுனை கிராமத்தில் வீழ்ந்து வெடித துளிர் ளன. இதனால காவத்தமுனையில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கா வத த முனைய ல வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் காயமடைந்த 15 பேரின் பெயர் விபரம் வருமாறு: நபிர் (21 வயது), 6T ji ... 6TLD .eDeb LDL (44 6)ILLIġbol ) . மீராசாகிபு (30 வயது), ஜமால் (25 வயது), கமால்தீன் (25 வயது) மொகமட் அலியார் (45 வயது), புகாரி (33 வயது), மீராமுகைதீன் (25 வயது), ஆதம்லெப்பை (35 வயது) ரகுவத்தும்மா (41 வயது) ரகுமா (22 வயது), பாத்திமா (37 வயது), குழந்தையும்மா (44 வயது), ஜெமிலா (28 வயது). சலீம் (21) காயமடைந்த இவர்கள் வாழைச் சேனை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
J6Ólu III GOT LJ60DLULÓl6OTf6ÖT FL6MONESIE56 பொலனறுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக் கப் பட்டன. காயமடைந்த படையினர் கல்குடா முகாமுக்குக் எடுத்துச் செல்லப்பட்டு அங் கலிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு உலங்குவா னுTர்த Cyp 6NDLÓ கொண் டு GF6)6OLLILL60TT.
காயமடைந் தவர்களை கல குடா வுக் குக் கொண் டு செல்லும்போது வாழைச்சேனை நகரில் வைத்து வாகனத்தில் சென்ற படையினர் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவாறு சென்றனர். இதனால் நகரில் நன்றிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் படையினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.