கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.07

Page 1
LS D Gc GGcc0LD LDL D S0D 0DS D DD SD ELE EG HHS D 0 LLLHDL L 000 HHHH LL 0 0L L LLLLLC
HINAKKATHR DAY
ஒளி = 02 - கதிர் - 49 07.06.2001 வியாழக்
நோர்வேத் தூதுவர் சொல் Gഉനു.
(நமது சிறப்பு நிருபர்) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நோர்வே அ நோர்வேயின் விசேட அரசாங் கத துக் கும் கொண்டு வந்த சமாதானத் தூதுவர் எரிக் சொல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் டைவு ஏற்பட்ட ஹெய்ம் இன்று கொழும்பு இடையில் சமாதானப் பேச்சுவா சொல்ஹெய்ம் வரவிருப்பதாக நோர்வே தூதரக ர்த்தையை ஆரம்பிப்பதற்கு வருகிறார்.
GlIIIög) silILI Glasferingo paluña
(நமது நி
மட்டக்களப்பு மாவட்ட வாகரைப் பிரதேசத்திலுள மே மாதம் 22ம் திகதி தேன் சேகரிக்கச் செ கிராமவாசிகளும் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளன அவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்
இவர்களைத் தாங்கள் கைது நடந்தது என்பது பற்றி எதுவும் சுப்பிரமணிய (одушju 16606060(OLIGOI LIGOL Ulaali தெரிவிக்கப்படவில்லை என வேல்முருகு சில தினங்களுக்கு முன்னர் ஐ.சி.ஆர்.சி வட்டாரங்கள் தெரிவித் வயது) ஆகே மட்டக்களப்பு மனித உரிமைகள் தி0 கைது செ1 அலுவலகத்திற்கு தெரிவித்திரு இராணுவத்தின் ந்தனர். எனினும் வாழைச்சேனை உறவினர்கள் கவலை அழைத்துச்
பிரதேசத்திற்குப் பொறுப்பான 23
2 பிரிகேட்டைச் சேர்ந்த இராணுவ
அதிகாரி ஒருவர் மேற்படி 3
இதனால் உறவினர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். அன்றைய தினம் விறகு சேகரிக்கக் காட்டு
6OTTE 6 560 வினர்கள் இவர் TLT3, LDLLE
கிராமவாசிகளும் சுட்டுக்கொல்ல க்குச் சென்ற யோகநாதன் செஞ்சிலுவை பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலு கேசவராஜா (24வயது என்பவர் புகார் செய்தி வைச் சங்கக் குழுவுக்குத் தகவல் அங்கு மறைந்திருந்த படையி கடந்த 3 வ தெரிவித துள்ளார் னரால் அவ்விடத்திலேயே சுட்டுக் ளுக்கு என்ன
இவர்கள் எங்கு வைத்துக் கொல்லப்பட்டார். தேன் சேகரிக்கச் குறித்து செ சுட்டுக் கொல்லப்பட்டார்கள் சென்ற முருகன் மங்களேஸ்வரன் அதிகாரிகள இவர்களின் சடலங்களுக்கு என்ன (24 வயது), இராமலிங்கம் ഡ്രി
கோராவெளி சென்று திரும்பிய
பக்தர்கள் மீது கடும் சோதனை
இண் ராமகி
(நமது நிருபர்) பிரதேசத்தில் மேற்படி ஆலயம்
கோராவெளி கண்ணகை அமைந்துள்ளது.யூன் 5ம் திகதி இன் அம்மன் ஆலய திருக்குளிர்த்தில் அங்கு சென்ற பொது மக்கள் கோலம் காண் உற்சவத்திற்கு சென்று திரும்பிய நேற்று காலை குளிர்த்தில் மிஷன் மாண6 பொது மக்கள் கிரான் பால வைபவம் முடிவடைந்து திரும்பி விழாவின் இ சோதனைச் சாவடியில் வைத்து வந்த சமயம் இந்த சோதனை காலை மட்டு இராணுவத்தினர் கடுமையாக மேற் கொள்ளப்ப ட்டது. மிஷன் வள உடற் சோதனை மேற் கொண்ட ஆன்மீகப் பே தாக பொது மக்கள் விசனம் தெரி 1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வீட்டுப் அலங்கார ஊ வித்துள்ளனர். பணிப்பெண்களுக்கு முற்றிலும் பெறும் இவ்
கிரானையடுத்துள்ள விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டு
இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத்
60)6υ LDΠ600Ι6)ΙΙ ட்டம்,கரகாட்
பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் என்பவற்றுட6 போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) நீரு (UPUPI 9-Tका PITTU இலும் 2 L609. போதனா வை வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு)
· —! ALUMINIUMFABRICATORS, கிழக்கு முகம சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமாதானம் - ALUMINIUM INSTALLER, வீதி, புளிய
ALUMNIUMFABRICATORS I, II GOOGLI IIIŤ He கோபுரத்தடி
orrougỡ offfa;"r | |}{A}|M|N|UWFPTTER.
| TILE PIXER, ივა
· არეა. --MASON, به همین
CARPENTER, is PAINTER, ELECTRICAN, ) ELECTRONICTECHNICAN (நப போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு GL சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும் ஏயார்வை ம கொடி நேற் 2881 பிரதான வீதி, கொழும்பு. விஜயமொன் வி ۔۔۔۔ தாக தெரிவி ᎤᏪ/ᏧᏪ 60Ꭰ620ᎳᏍᎭᏯlᏪ5 25Ꮚ ; { ܂ ܠܐܡܟܥܢܐܡܪܝ. இல்லையெனன்டா அவமானம் ഒ:11,152, 19 வீதி, ஹெலிஹெப்
60 சூான் காண்பியல்ப ノ :5%“ ADv வந்த இவர்
 
 
 
 
 

சகல விதமான அச்சு வேலைகளுக்கும் நீங்கர்ை நாட வேணர்டிய இடம்
H.GÜygin ölyLiliaÜ
ததிருமலை விததி,
மட்டக் களப்பு.
கிழமை
usiasmasgir - 08
விலை ரூபா |5|
ப்ம் இன்று கொழும்பு வருகிறார்
ரசாங்கம் மேற்
முயற்சியில் பின்ன தைத் தொடர்ந்து மீண்டும் கொழும்பு
இவர் ஜனாதிபதி சந்திரி க்கா பண்டாரநாயக்க குமாரது ங்கா, வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்,மற்றும் தமிழ் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்து
பேச்சுக்கள் நடத்தவுள்ளதாக நோர்வே தூதரக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலைப் (8ம் பக்கம் பார்க்க)
ல் தேன் எடுக்க iLGiñ 6löITETUNGU
ருபர்)
ப்ள மதுரங்கேணிக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த படையினரால் கைதுசெய்யப்பட்ட 3
ன்றபோது
என சர்வதேச செஞ்சிலுவைச்
துள்ளனர்.
ம் (24 வயது), செல்வராஜா (20 யார் படையினரால் u Lj LJL LI GOTIŤ . ார் இந்த மூவரையும் சென்றதை உறவி ன்டுள்ளனர் உற களின் கைது தொட களப்பு சர்வதேச ச் சங்கக் குழுவிடம் ருந்தனர். எனினும் ாரங்களாக இவர்க நடந்தது என்பது ஞ்சிலுவைச் சங்க ால் கண்டுபிடிக்க
6). GNUF6) 6) ITT ULI
க்கிழமை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் படையினருடன் தொடர்பு கொண்ட போது இக கிராம வாசிகள் சுட்டு க்கொ ல் லப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது. படையினரே சுட்டுக் கொண்றதாக மக்கள் தெரிவிப்பு!
இவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற படையினர் காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்று விட்டு சடலத்தை புதைத்திருக்க வேண்டு மென
மட்டு நகரில்
ஷண ஊர்திப் பேரணி
gyruLuLb) று மட்டு நகர் விழாக் கிறது.இராமகிருஷ்ண பர் இல்லத்தின் பவள றுதி விழா இன்று நகர் ஆனைப்பந்தி ாகத்தில் இருந்து ரணி,வாகனங்களின் ர்தி பவனியும் இடம் பேரணியில் பாடசா களின் கும்மிகோலா டம்,காவடி ஆட்டம் இனிய வாத்திய ங்க மட்டக்களப்பு த்தியசாலை வீதியின் ாய் புறப்பட்டு மத்திய நதீவு, மணிக்கூட்டு கோட்டைமுனை
பாலம் வழியாக திருமலை வீதி
ஆகியவற்றினூடாக அரசடிச் சந்
தியை சென்றடைந்து புதிய கல்மு (8ம் பக்கம் பார்க்க)
வவுனியாவில்
சங்கக் குழுவினர்
நம்பப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக மட்டக் களப்பு பொலனறுவை மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெலிக்க ந்தை, கரடிக்குளம் போன்ற படை முகாம்களிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில் வாகரைப் பிரதேசத்திலுள்ள கட்டுமுறிவு ஆண்டான்குளம், ஆலங்குளம், மதுரங்கேணிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு ஊடறுத்துச் செல்லும் படையினர், காடுகளில் மறைந் திருந்து தாக்குதல் களைநடத்துவது அதிகரித்துள்ளது.
விசேட பயிற்சிப் பெற்ற
படையினர் ஊடுருவல்
இதனால் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டும் காணாமல் போயு ம் உள்ளனர். நீண்ட தூரம் காடுக ளுக்குள் சென்று மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் விசேட பயிற்சி பெற்ற படையினரே இவ்வகையான தாக்குதல்களை நடத்தி வருகின்ற னர். கடந்த திங்களன்று கஞ்சிகு (8ம் பக்கம் பார்க்க)
இரு
இளைஞர்கள் சுட்டுக்கொலை;
(வவுனியா நிருபர்)
வவுனியா மன்னார் வீதியில் உள்ள ஊர்மிளா கோட் டம் என்னுமிடத்தில் இனந்தெரியாத துப்பாக்கி நபர்களினால் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்
ானப்படை தளபதி
6 து நிருபர்) ானப்படை தளபதி ாஷல் ஜயலத் வீரக் று மட்டக்களப்புக்கு
னை மேற் கொண்ட
கப்படுகிறது.
ஷட விமானப்படை டர் மூலம் மட்டு நகா மட்டக்களப்பு விமான
புக்கு விஜயம்
ப்படை அலுவலகத்தில் அதிகாரி களை சந்தித்து பேச்சுக்கள் நடத் தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வருடத்திற்கொரு முறை மேற் கொள்ளும் தளபதி விமானப் படையினரின் நடவடிக் கை தொடர்பாக ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவராகிய தனது சகோதரனைக் கட்டிப்பிடித்து கொலையாளிகளிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்த நாகராணி (30) என்ற பெண் காயமடைந்து வவுனியா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்
(8ம் பக்கம் பார்க்க) மேலும் ஒரு சிப்பாய் மரணம் (நமது நிருபர்) காவத்தைமுனை சம்பவ த்தில் காயமடைந்து பொலனறுவை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு இராணுவச் சிப்பாய் நேற்று உயிரி ழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே ஆறு படை யினர் பலியாகியிருந்தமை குறிப்பிட

Page 2
O7.06.2001
(A) = 5
த.பெ. இல: 06 155திருமலை வீதி
மட்டக்களப்பு 65 Tr. G8III.065.22554
கவான் பரீ இராமகிருஷ்ண தேவரினர் திருவருள் நோக்கால், அம் மகானது முதல் சீடராகிய வீரமிகு துறவி பரீமத் விவேகானந்த அழகளாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பரீ இராம
கிருஷ்ண மிஷனி இயக்கம் உலகளாவிய ரீதியில் தனது ஆச்சிரமங்களை நிறுவி, மக்கள் சேவையே மகேசனி சேவை என்ற தனது உன்னத குறிக்கோளை நிறைவேற்றி வருகிறது.
சுவாமி விவேகானந்தரின் கொழும்பு வருகையோடு இலங்கை யில் தலை நகரிலே நிறுவப்பட்ட இராம கிருஷ்ண மிஷன் காலப்போக் கில் கொழும்புக்கு வெளியே அதனி கிளைகளைப் பரப்பியது. யாழ்ப்பாணத்திலும் வித்தகர் விபுலானந்த அழகளாரால் மிஷன் கிளை அமைக்கப்பட்டு சேவையை விளம்தரித்தது.
பரீல பரீ ஆறுமுகநாவலர் அந்நியர் ஆட்சிக்காலத்தில் சைவ மதத்துக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளையும் நிஷ்டூரங்களையும் ஆத்மிக சிங்கம் எனக் கர்ஜித்து ஏற்படுத்திய சைவாகமப் புரட்சியால் யாழ்பாணத் திருவிடம் சைவாகமத்திலேயே ஊறித் திழைத்திருந்தது. அதனால் அப்போதைய யாழ்ப்பாணச் சமூக நிலவரத்தில் சர்வ மதக் கருத்துக்களை அனுசரித்து இயங்கிய Uரீ இராமகிருஷ்ண மிஷன் பணிகளை ஆங்கு தொடங்குவதற்கு சந்தர்ப்ப சூழ்நிலை பெரிதும் வாய்க்கவில்லை என்று முன்பு பேசப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் பின்னர் தமது தாயக மாநிலமான மட்டக்களப்பு எனினும் மாநாட்டுக்கு மிஷன் பணிகளை நகர்த்தினார். இன்று பவள விழாக்காணும் பரீ இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு குருகுல மாணவர் இல்லம் இந்த வரலாற்றுப் பின்னணியைக் கொணர்டது.
இம் மாணவரில்லத்தின் பணிகளையும் பயன்பாடுகளையும் 'தினக்கதிரில் நேற்றும் இன்றும் வெளிவந்திருக்கும் இராமகிருஷ்ண சங்கத் துறவிகள், மற்றும் மதப் பெரியார்கள், அறிஞர் பெருமக்களின் ஆசிச் செய்திகள், வாழ்த்துக்கள், ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வாசக அன்பர்களுக்கு சான்று படுத்தப்பட்டிருக்கின்றன.
கல்லடி - உப்போடையில் வைத்து ஏழை, அநாதை சிறுவ, சிறுமிகளை வளர்த்து ஆளாக்கி உலகின் நாலா புறங்ளிலும் அவர்கள் பிரகாசிக்கச் செய்யும் இம் மாணவர் இல்லத்தின் ஸ்தாபகர் சுவாமி விபுலானந்தர் முதல் இன்றைய பவள விழா நாயகர் பரீமத் சுவாமி ஜீவனானந்த மகராஜ வரையான சங்கத் துறவிகள், ஆச்சிரமத் தொண்டர்கள் மற்றும், இம் மாணவர் இல்லம் தட்டுமுட்டின்றி திறம்பட இயங்க உதவிக்கரம் நட்டிக் கொண்டிருக்கும் அனைத்துப் புண்ணியவான்களுக்கும் இந்த இனிய நன்நாளில் சிரந்தாழ்த்தி நன்றி ՍՈՄՈ)` (666)յՈւծ,
N göTuğgölür. LD5ITUITabi
` Z/
Dட்டக்களப்பு நாவலடி வீதியில் கடலோரம் அமைந்துள்ள
புது முகத்துவாரத்தில் பரீ காயத்திரி Uடமும், சப்தரிஷிகள் மண்ட லாலயமும் அமையப் பெற்று சமீப வருடங்களாக ஆத்மீகப் பணிகள்
சிறந்து வருகின்றன. காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் சப்தரிஷி களின் திருவருள் பாலிப்போடு மட்டக்களப்பு மக்களை பரீ காயத்திரி மகா மந்திர உபாசனையில் ஆழ்த்தி ஆத்மீக நெறிகாட்டி
6)/(bգ9լDՈՍ.
உலகத்திலேயே முதன் முதலாக இங்குதான் சப்தரிஷிகளுக்கு மண்டலாலயம் நிறுவப்பட்டு பூர்த்தியடைந்து வருவது U காயத்திரி அடியார்களுக்கும் இந்துக்களுக்கும் ஆத்மீகப் பேருவகை தருவதாகும். "மாதங்களில் நான் மார்கழி மலர்களிலே மல்லிகை மந்திரங் களில் காயத்திரி' என்று கிருஷ்ண பகவான் திருவாய் மலர்ந்தமைக்கு இணங்க, அதி சக்தி வாய்ந்த பரீ காயத்திரி மந்திரம் மூலம் மகா மக ரிஷிகளையும், சித்தர்களையும் முன்னிறுத்திUரீகாயத்ரி மகா யாகங்க ளை முருகேசு சுவாமிகள் நடத்தி வருகிறார்.
நாடும் நாட்டு மக்களும் நாட்டரசுகளும் இயற்கை மற்றும் அரசியல் சோதனைகளுக்கு இலக்காகி இன்னலுறும் போதெல்லாம் காலங்களுக்குக் காலம் யாகங்கள் செய்து நிவர்த்தி பெறுவது கீழைத் தேய மத மரபுகளாகும்.
அவ்வகையில் இன்று நடந்தேறும் காயத்ரி மகாயாகம் இந்த நாட்டின் இனப் பிரச்சினைகளையும் அதனாலான யுத்த Uதிகளையும் தீர்த்து நாட்டில் சமாதானமும் வளமும் சுரக்கப் பிரார்த்திப்போம்.
மிஷன் மக்கள் ே சன் சேவை என அ வீரத் துறவி விே களாரின் இலட்சிய பெரும் அர்ப்பணிப்பு களாவிய அளவி
வருவது யாவரும்
Lങ്ങിക്കണിന്റെ ഉ_uിj மாணவர் குருகுல கப்பட்டது. திக்க சிறுவர்களுக்கும், !
2 poist Lub, 2 60).
.22 |
காசுபதி
கொடுத்து, அந்த யின் ஒளிமயமா6 துக்கு கலங்கரை வில்லத்தால் வழி போற்றத்தக்கதே!
ജൂഖ് ഖങ്ങ மகிருஷ்ண மடத்தி ஈழத்துத் துறவிய விடிவெள்ளியுமாக வித்தகர் விபுலானந் வடக்கே வண்ணார் 1926 ஜூன்வில் தே டுப் பின்னர் கிழ 2) LI (BLITT GODIL usl6ù நிலை நிறுத்தப்பட் ரீ இராமகிருஷ்ண வர் இல்லம் தனது நீண்ட நெடுஞ்சேை ரிதது இன்று பவள டாட்டத்தில் பூரித் LDL LÈ, E
భ
யாழ்ப்பாணம் வெள்ளிக்கிழை சுவாமி விபுலா தொடக்கப்
மாணவர்கொன் DIT GASOIGNIÚ as Gafasö, மத்தியில் இ6 இசைப்பணியும்
Gosfo அருட்கைை6 மட்டுநகர் ஆர். ஐயா அவர்கை
காண்கி
N மாத்திரமல்ல, மரு சூழலமைந்த க மாணவர் இல்ல வியாபித்திருக்கி சிறுமியர் இல்லம் டாகச் செயல்படு காரேறு மூதூர் அவதரித்த புண்ண அறிந்ததே
ஆத்மிக ந்த இளைஞர்களு நாடெங்கும், கடல் லும் வியாபித்து யில் பிரகாசித்தன தும் பிரகாசித்து தையும் அறியல
 
 
 
 
 

வியாழக்கிழமை 2
எக்கர் பண்ணையில் முளைவிட்டு கில் நிழல் பரப்பும் குருகுலம்
ாம கிருஷ்ண +6ტ)6)|08||||||| up(8ყ5 தன் ஸ்தாபகர் கானந்த அடி வேட்கையோடு க்களுடன் உல b பணியாற்றி அறிந்ததே இப்
T60 9LDFLDITE ம் தோற்றுவிக் ற அநாதைச் Pறுமிகளுக்கும் யும், உறையு ணர் கல்வியும்
இளஞ் சந்ததி எதிர்காலத் விளக்காக இவ் காட்டப்படுவது
கயில், ரீ இரா Iன் முதலாவது |ம், கிழக்கின் ய முத்தமிழ் B. 919856ITITUTO) பண்ணையில் ாற்றுவிக்கப்பட் ക85 കേ | 929 - 1 1 - 266) ட மட்டக்களப்பு மிஷன் மாண 15 வருட கால வகளை விஸ்த விழாக் கொண் து நிற்கின்றது! ளப்பு நகரில்
G686069 ம மடத்தில் னந்தரினால் பட்ட ஆறு ண்ட குருகுல
இன்றும் எம் ற பணியும் புரிந்துவரும் வேந்தர்" த் திலகம் குழந்தைவேல் யே படத்தில் ர்கள்.
الص 5 நிலக் கிராமிய ரைதீவு வரை நேரடிச்சேவை து காரைதீவு எடுத்துக் காட் கின்றது. அந்தக் ம் விபுலானந்தர் ய பூமி என்பது
6) 6TDLL 6), TU ம் யுவதிகளும் கடந்த நாடுகளி உன்னத நிலை தயும், இப்பொழு கொண்டிருப்ப
D.
வர் இல்லம் இன்று அன்னாரின் சீடர்களில் ஒருவராகிய ரீமத் சுமாமி ஜீவனாநந்த ஜி மகராஜ் அவர்களின் தலைமைப் பணியில் பவள விழாக் காண்பது ரீ இராம கிருஷ்ண மிஷன் அடியார்களையும் ஆதரவாளர்களையும் குதுாகலிக்க
。
அவர்களில் முஸ்லிம் மாணவர்களும் மலையக மற்றும் கிறிஸ்தவ மாணவர்களும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எம் மதமும் சம்மதமே என்னும் ரீ இராமகிருஷ்ண மிஷனின் சர்வ
இன்று பவள விழாக்காணும் மட்டக்களப்பு பூனி இராம கிருஷ்ணபுரம் மாணவர் குருகுல
N இல்லத்தின் முகப்புத் தோற்றம். ر(
ം இராம கிருஷ்ண மிஷனே வளர்க!
மட்டக்களப்பும் மதிப்புறு வகையில்
வளர்ச்சி கொண்டது இம்மிஷ னாலும் திட்ட மிட்டே செயல்பல செய்கிறார்
சீவானந்தா முதலானோரே விட்டுப் போகர் வேதனை வறுமை
விரட்டி யோட்டும் மிசனது சேவை
பாரெலாம் சேவை கூட்டு கின்றதே. சமயம் என்பது சமுகத் தொண்டாய்
சாற்றச் செய்யும் தருமச் செயல்கள் இமையம் போன்றே எழுச்சி கொண்டு
இராமக் கிருஷ்ண மிசனே தன்னால் அமைதி கான அவனி யிதிலே
ஆத்மா வையே ஆண்டவனாக உமையோ டிசன் உளத்தே என்று
உரைத்த துணர்ந்து உயர்வோம் நாமே. இளமைத் திறமை விவேகானந்தர்
இராமக் கிருஷ்ணர் உறவில் உயர்ந்து பழைமை தொட்டே பரவி வந்த
பகுத்தறிவு வில்லலாச் செயலை உணர்ந்தார் களத்தே உணர்த்திய பகவத் கீதை
காட்டும் சமய வுட்பொருள் தெளிந்து உளத்தே ஆத்மா ஒளிமிகு சமயம்
ஒரு நுாற் றாண்டாய் உலகே அறியும் முடக் கொள்கை கூடிய செயலை
கூடிக் கூடி வளரா திப்போ
குறைநீது வருதல் காண்கின்றோமே.
ஓடச் செய்வோம் ஒருசிலர் செயலை
உயிர்கள் வருந்த உயர்கோ புரமேன்
வேடம் போட்டு உழைப்போர்களையும்
மேலோன் இறைவன் உளத்திருந்தறிவான்
கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி
முன்னுள் ளோர்கள் செய்தே வந்தாலும்
பட்டி தொட்டி பரவி எங்கும்
வைக்கின்றது.
மாணவர் இல்லம் மூலம் புண்ணிய கருமங்களை நிறை வேற்றி அமரத்துவம் எய்திய ரீ இராமகிருஷ்ண மிஷன் துறவிகள் மற்றும் தொண்டர்களுக்கு நினை வஞ்சலி செலுத்தும் இப்பவள விழாநாளில் அப்பணிகளை பல் வேறு சிரமங்களுக்கும், சிக்கல்க ளுக்கும் மத்தியில் தொடரும் U மத் சுவாமி ஜீவனாநந்த ஜி மக ராஜ், இலங்கைக் கிளைத்தலைவர் ரீமத் சுவாமி ஆத்மகணாநந்த ஜி மகராஜ உறுதுணையாகச் செய லாற்றும் அகராத்மானந்த ஜி மக ராஜ், ரீமத் சுவாமி தத்பாஸானந்த ஜி மகராஜ் மற்றும் தொண்டர்க ளான பத்மநாதன், இராஜகோபால், சிவயோகம் முதலானோரையும் நன் ریم . ரீமத் சுவாமி விபுலானந் றிப் பெருக்குடன் வாழ்த்துவோ தரால் ஆரம்பிக்கப்பட்ட இம் மாண LDITE,
மதக் கொள்கைக்கும் இலட்சியங்க ளுக்கும் இது எடுத்துக்காட்டாகும்.
ஒரு நேரச் சோற்றுக்கும், உடுத்த உடைக்கு மாற்றுடைக் கும், உறங்குவதற்குக்கூட ஒதுக் கிடம் கிட்டாமலும் பச்சிளம் பால கர்கள் பரிதவித்துத் திரியும் இன் றைய வன்முறை யுகத்திலே மட் டக்களப்புக்கு ரீ இராமகிருஷ்ண மிஷன் குருகுல மாணவர் இல்லம் வாய்க்கப் பெற்றதும், அதன் பெரிய தர்ம காரியங்கள் கடந்த 75 ஆண்டுகளாக தங்கு தடை யின்றி செவ்வனே நடைபெற்றுவ ருவதும் குருதேவரின் திருவருளா 6\DIT(95 LD.

Page 3
ܓܒ ܝ
O7.06.2001
வடக்கு கிழக்கில் 1
வன்முறைகளை விசாரிக்க ஆ
(காரைதீவு நிருபர்)
6L6G, a paid 6) 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற வன்முறைகளை விசாரிக்க தனியான ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதி சந்திரிகா Lu60ór LITUGBSITULI85 fT குமாரதுங்கவைக் கேட்டுக்கொள்ளவுள்ளது.
இச் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக் குழுக்கூட்டம் கல் முனை உவெஸ்லிக் கல்லூரியில் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் எஸ்.லோக நாதன் பேசுகையில்:
"கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுக்க அரசாங்கம் கஷ்டப் படுகிறது. யுத்தச் செலவீனங்கள் வானை முட்டுமளவிற்கு உயர்ந்து செல்கிறது.
இதனால் அரச ஊழியர்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு தாமதப்படுத்தப் படுகிறது. இதனால் ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக சிற்றுாழி யர்கள் கண்ணிரும் கம்பலையுமாக வாழ்க்கையைக் கடத்த வேண்டிய நிரப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசாங்கம் உட னடியாக அரச ஊழியர்களுக்கு 2000 ரூபாயை மேலதிக கொடுப்ப னவாக வழங்க வேண்டும் இல்லா
காரைதீவில் மகளிருக்கான விசேட பயிற்சித் திட்டம் (காரைதீவு நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணை யுடன் காரைதீவில் மகளிருக்கென விசேட செயற்திட்டமொன்று ஆரம் பிக்கப்படவுள்ளது.
அபிவிருத்தி நிலையத்தில் மகளிருக்கான ஐசிங், பெயின்ரிங், கொண்டை அலங்காரம் போன்ற விடயங்களில் பயிற்சி
LD 356 fly
அளிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.விஜயரெத்தினம் தெரிவித்தார். மாகாண சபையிலிருந்து போதனாசிரியை திருமதி.பவானி இதற்கென விசேடமாக நியமிக்கப் பட்டுள்ளார். இங்கு 30 யுவதி களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்ப டவுள்ளது.
மேலும் 30 பேருக்கு தலைமைத்துவப் பயிற்சி வகுப் பொன்றும் நடாத்தப்படவுள்ளதாக விஜயரெத்தினம் தெரிவித்தார்.
し ஒட்டு மாமரம்
உங்களுக்குத் :;" BATUL086du6oofpULU SBLð :-
|Daig, 1960.19., ő Jalou algál, கல்லடி, மட்டக்களப்பு. OS III. CLI-22500
விடில் அதே ஊழியர்கள் விரக்தி யின் விளிம்பிற்குத் தள்ளப்ப டுவார்கள் என்று குறிப்பிட்டார்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: அம்பாறை தேர்தல் மாவட்டமாக வேண்டும்.
முன்னைய அரசினால் கொண்டு வரப்பட்ட திகாமடுல்ல தேர்தல்
2260s
மாவட்டம் என்ற தேர்தல் மாவ செய்தல் வேண அம்பாறை பு தமிழ்பேசும் இர
அதிபர்கள் நிய
சமாதானம் ே LDL 556Tif
(அரியம்)
மட்டக்களப்பு - நாவலடி யைச் சேர்ந்த புதுமுகத்துவாரம் கடலோரம் அமைந்துள்ள சப்தரிஷி மண்டலத்தில் நாட்டில் சாந்தி, சமாதானம் வேண்டி இன்று (வியா ழன்) காலை 9 மணி தொடக்கம் ரீ காயத்ரி மகாயாகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
நுவரெலியா ரீ காயத்ரி பீடாதிபதி கலாநிதி ஆர்.கே. முரு கேசு சுவாமிகள் இம் மகாயாகத்தை தலைமை தாங்கி நிறைவேற்றுவார்.
இந்தியாவிலுள்ள பவானி ஆச்சிரமத்திலிருந்து சப்தரிஷி மண்டலத்துக்காக போகர் மகரிஷி, ஈஸ்வரப்பட்டர் மகரிஷி, காலாங்கி நாத சித்தர் ஆகியோரின் ஜீவசமா
தியில் பெறப்பட்ட புனித மண் தாங் கிய பேழையும் மகா யாகத்துக்கான உயிர் மூலிகைகளும் பவானி ஆச்சிரமச் சீடர்களான அன்னை ராஜம்பாள், மரீ மதிவாணன் முதலா னோரால் நேற்று மட்டுநகருக்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.
புதுமுகத்துவாரம் சப்தரி வழி மண்டலத்தில் பிரதிஷ்டை
செய்வ தற்காக குறித்து விசேட பட்ட ஏழு ஆன் பவானி ஆச்ச கொண்டு வரப்பு JDL Lé கேணி மரீ மகா #66) (BIBBJADI LDN வைக்கப்பட்டி பொருட்கள் கிழமை) கா புதுமுகத்துவார 6) 6T IT E. B. T6 வரவேற்கப்பட்டு
அகில உலக பூர் சுவாமிக்கு கல்லடியி
(அரியம்)
ந்ெதக் குறிக்கோளுக் காக இராமகிருஷ்ண மாணவரில்லம் ஆரம் பிக்கப்பட்டதோ அந்தக் குறிக் கோளை அடைவதையிட்டு மகிழ்ச்சி யடைகிறேன் என அகில உலக இராமகிருஷ்ண மிஷன் உதவிப் பொதுச் செயலாளர் ரீமத் சுவாமி சிவமயானந் தாஜி மகராஜ அவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கல்லடி மணிக் கூட்டுக் கோபுரத்தில் இருந்து இடம் பெற்றது. இவ்வரவேற்பு உபசாரத்
தில் ஏற்புரையாற்றிய போதே சுவாமி சிவமயானந்தாஜி மகராஜ் ജൂഖഖ[[] தெரிவித்தார். இராமகிரு வடிணமிஷன் குருகுல பழைய மாணவர் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசுகையில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பினை மனதார ஏற்றுக்கொள்கின்றேன். இம் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டுள்ளமையை பாராட்டுகி ன்றேன். சாதுக்களின் அன்பான இடைவிடாத அர்ப்பணிப்பினால் அன்று அவர்கள் கண்ட கனவு
இன்று நன6 கூறினார்.
கோபுரத்தடியி ருஷ்ணபூமிஷன் வீதிகள் அலங் தோரணங்கள் வீதியின் இரு டங்கள் வைத்து
அதி
BFCLD&E B6) 95t. அதிகாரிகள்
யாற்றிய 17
LLÓL6Ö 9||6 ளாரினால் இம் தொடக்கம் நிறுத்தப்பட் முடிகிறது. யோகத்தரை
நிறுத்தும் டே மாதத்துக்கு
கொடுக்கப்ப(
 
 

வியாழக்கிழமை 3.
990 காலப்பகுதியில்
ணைக்குழு அமைக்க வேண்டும்!
திபதியிடம் அ.ஊ.சங்கம் கோரிக்கை)
பெயரை அம்பாறை LLD 6601 LDTDBLD டும்.
வட்ட கச்சேரியில் ன்டு மேலதிக அரச
க்கப்பட வேண்டும்.
9 இறக்காமம், நாவிதன்வெளி, சாய்ந்தமருது ஆகிய புதிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தனியான கல்வி அலுவலகங்கள் ஏற்படுத் தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாண
வண்டி இன்று GÒ LDSTILIIII bib!
சப்தரிஷிகளைக் மாக உருவாக்கப் மிக மணி களும் சிரம சீடர்களால் | (ബീങ്ങI
களப்பு தாமரைக் மாரியம்மன் ஆலயத் லை வழிபாட்டுக்கு ருந்த இப்புனித இன்று (வியாழக் லை 9 மணிக்கு ம் சப்தரிஷி மண்டப ) സെറ്റു ബgിuിന്റെ பக்திப் பவனியாக
யாக சாலைக் கு கொண் டு GöF6ö6oÜİLu(BLİb.
தொடர்ந்து நடைபெறும் மகாயாக நிகழ்வின் போது ரீமத் சுவாமி முருகேசு அவர்கள் 'சப்தரிஷிகளின் மர்மவாசம்'
என்னும் தலைப்பில் அருளுரை
நிகழ்த்துவார். பவானி ஆச்சிரம வாசிகளான அன்னை ராஜம்பாள் ரீ மதி வாணன் ஆகியோரும் அங்கு ஆன்மீக விளக்கவுரை நிகழ்த்து வார்கள்
LDSTLLITE ിങ്ങgഖിഞ്ഞ யாக குண்டலத்திலிருந்து பெறப் படும் புனித விபூதிப் பிரசாதம் மூலம் காயத்ரி சித்தர முருகேசு சுவாமிகள் யாகத்தில் பங்குகொள்ளும் அடியார்
566 ஆசீர்வதிப்பார்
தொடர்ந்து அங்கு அன்ன தானம் நடைபெறும்
இம் மகாயாகத்தில் பங்கு கொள்ளும் அடியார்களின் போக்கு வரத்து வசதிக்காக இன்று காலை 7 மணி முதல் மட்டக்களப்பு நகரிலிருந்து அரசடிச்சந்தி ஊடாக நாவலடி மார்க்கத்தில் விசேட பஸ் போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
ராமகிருஷ்ணமிஷன் ல் அமோக வரவேற்பு
ாகிறது எனவும்
டி மணிக்கூட்டுக் ல் இருந்து இராமகி LD60öILLILD 6)160)Ju|Lí) கரிக்கப்பட்டும் விதித்
இடப்பட்டதுடன் ருங்கிலும் நிறைகு மக்கள் சுவாமியை
வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றனர். மங்கள வாத்தியம் முழங்க சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் நடைப வனியாக பல நூற்றுக்கணக்கான பொது மக்களுடன் அழைத்துச் செல் லப்பட்டு இராமகிருஷ்ண மண்ட பத்தின் விசேட பூசை ஆராத னைகளைத் தொடர்ந்து அங்கு குழு மியிருந்தவர்களை ஆசிர்வதித்து உரை நிகழ்த்தினார்.
நாராட் திட்டத்தின் காரிகள் இடைநிறுத்தம்
9yfluub)
ளப்பு மாவட்டத்தில் ாரிப்புத் திட்டத்தில் தரத்தில் கடமை பேரை நிதித் திட் LDS fle GFLIGOT ாதம் முதலாம் திகதி சவையில் இருந்து டுள்ளதாக அறிய |ழமையாக உத்தி வேலையில் இருந்து து குறைந்தது ஒரு முன் அறிவித்தல் ம் ஆனால் இரண்டு
நாள் முன்னறிவித் தலுடன்இந்த அதிகாரிகள் பதினேழு பேரும் வேலையில் இருந்து இடை நிறுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1990 ம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 1997ல் மட்டக்களப்பு மாவட்ட ஒண்றிணை க்கப்பட்ட புனரமைப்புத் திட்டமாக செயல்பட்டு 1998ல் டேயா திட்டம் என்ற பெயரில் செயல்பட்டது.
இத்திட்டத்தில்" கடமை
யாற்றிய ஏனைய சுமார் 140 சமூக
சேவையாளர்கள் தொடர்ந்தும் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மாத மொன்றுக்கு 3 இலட்சத்துA0 ஆயிரம் ரூபாவை "நொராட்" இத்
சபையில் இன விகிதாசார விகிதத் தில் நிருவாகிகள் நியமிக்கப்படல் வேண்டும். 0 தொழிற்சங்கச் சந்திப்புகள் தமிழில் அமைய மத்திய, மாகாண அரசுகள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டுக்கு
விற்க நடவடிக்கை
(கொழும்பு)
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியத்துக்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் ஒப்படைக்க அரசாங்கம் நடவ டிக்கை மேற்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளு மன்ற உறுப்பினர் விரவன்ச நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகரின் அனுமதிபெற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித் தார்.
தேசிய காப்புறுதிக்
கூட்டுத்தாபனத்தை விற்பனை செய்
வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்
பட்டுள்ளதாக அவர் சுட்டிக் இது தொடர்பான உண்மை நிலை பற்றி நாடாளு மன்றமும் மக்களும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதால் இது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் வீரவம்ச கேட்டுக் கொண்
காட்டினார்.
டார்.
குருந்தையடியில் 5L GÒ LD60Ö அகழ்வு!
(காரைதீவு நிருபர்)
கில்முனை, குருந்தையடி பகுதியில் கடல் மண் அகழ்வு வேலைகள் மிகவும் தீவிரமாக இடம் பெற்று வருவதாக பிரதேச வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சட்ட விரோதமான இக்கடல் மண் அகழ்வதால் குருந் தையடி கிராமமே கடலால் காள் கோளிடப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
கரையோரப் பிரதேசத்தில், இங்கு மட்டுமே மண் அகழ்வு இடம் பெறுகிறது. சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் பலமுறை தெரிவித்திருந்த போதிலும் எந்த வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச வாசிகள் குற்றம் சாட்டுகின் றனர்.
இவர்களுக்கான மாத வேதனம் இரண்டாயிரம் மட்டுமே. இதுவரை
திட்டத்திற்காக ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 4
O7.06.2001
விசாரணை அறிக்ை மக்களுக்கு விபரம் 6
(காத்மாண்டு)
நேபாளத்தில் b60L பெற்ற அரச குடும்பத்தினரின் படு கொலை தொடர்பான விசாரணை களை உயர்மட்டக்குழு ஒன்று நடத்திவருவதாகவும் இன்னும் மூன்று நாட்களுக்குள் இது முடிந் துவிடும் என்றும் புதிய மன்னர் கயநேந்திரா தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப் பிக்குமாறு இந்த குழுவிடம் கேட்
கப்பட்டுள்ளதாவும், அவ்வாறு அறி க்கை கிடைத்தவுடன் அதன் விட
ரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக் கப்படும் என்றும் கயநேந்திரா கூறி
GOTITU,
கடுமை நடவடிக்கைகளா தலைநகரில் ஒ
முன்னதாக அரச குடும் பத்தினரின் படுகொலை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில் கோபாவேசம் கொண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய தை அடுத்து தலைநகர் காத்மான் டுவில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்திருந்தது.
N
நேபாள மன்னர் குடும்பம் படுகொலை செய்யப்பட்ட அரண்மனைக்கு முன்பாக உள்ள வீதிகளில் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ள நேபாள இராணுவத்தினர்
*下
ار
நேபாளம் செல்வதைத் தவிர்க்க அமெரிக்க குடி மக்களுக்கு யோசனை
(வாஷிங்டன்)
அமெரிக்கப் பிரஜை கள் நேபாளத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக் கொள்ளு மாறும் தற்போது நேபாளத்திலுள்ள அமெரிக்கர்களை வீடுகளுக்குள் ளேயே இருக்குமாறும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவித் துள்ளது.
நேபாளத்தில் நடைபெற்ற அரச குடும்பத்தினரின் படுகொ லைக்கு விளக்கம் கோரி அரச மாளிகைக்கு கோபாவேசத்துடன் திரண்டுவந்த கூட்டத்தை அடக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க வைத்த துடன் குண்டாந்தடிப் பிரயோகத்
தையும் மேற்கொண்டிருந்தனர்
இதேவேளை தலைந்கர் காத்மாண்டுவில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது விமான நிலையத்தில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள பிரிட்டிஷ் துாதரகம் பாது காப்பான இடத் துக்கு அழைத்துச் சென்றுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. 23 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும் கனடியர் இருவரும் வங்காளி ஒரு வரும் ஊரடங்கு குச் சட்டம் பிறப் பித்ததினால் நிர் க்கதிக்கு உள்ளா னதாகவும் நான்கு ன்ாகனங்களில் இவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
காப்புறுதிக் கம்பனிகளை ஏமாற்ற
முயன்ற பொலிசார்
(இஸ்தான்புல்) துருக்கியில் காப்புறுதி கம்பனிகளை ஏமாற்ற முயற்சித்த 22 பொலிஸாரை கைது செய்யு மாறு துருக்கி நீதிமன்றம் ஒன்று . உத்தரவிட்டுள்ளது. காப்புறுதி கம் பனி ஒன்றை ஏமாற்ற முயற்சித் தமை தொடர்பாக பொலிஸார் உட்பட 41 பேர் மீது குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக் கடிகளின் போது வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக போலி ஆவணங்களை காப்புறுதி கம்பனி களுக்கு ஒப்படைத்து பணம் பெற முயற்சித்ததாகவும் இவர்கள் அனைவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
கைது செய்யுமாறு உத் தரவிடப்பட்டுள்ள பொலிஸார் அனைவரும் போக்குவரத்து பொ லிஸ் சேவையில் கடமையாற்றி பவர்கள் எனத் தெரிவிக்கப்படு
6TDI.
மீது வழக்கு
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே குறித்த பொலிஸார்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்
கிறது
துருக்கியில் ஊழல் மற்
றும் குற்ற |ச்செயல்கள், அரச
சேவையாள ர்கள் மற்றும் பாது காப்பு படையினர் மத்தியில் அதிக ரித்துள்ள ைம குறிப்பிடத்தக்கது.
நிலவுகின்ற போ மத்தியில் புதிய அதிருப்தி நீங்கள் மாமுல் வாழ்க்ை ിത്രഥLഖിബ്ലെ, கிராமங்களிலும் இங்கொன்றும்ாக
blog தொடர்பாக இந்த தானும் இருதரப் த்தை நடாத்தத் பதை காஷ்மீரின் வினைவாத இயக் முஜாகிதீன் வரே
கடந்த
6T6 இருந்தவ
(6) rose
இக்கிய காக உளவு பார் சந்தேகத்தின் பேரி வருடங்களாக லி த்தண்டனை அனு எத்தியோப்பியர்களு காரிகள் தம்மை படுத்தினர் எனத்
6T60TU.
மேலும் வழங்கப்பட வே கோரியுள்ளனர். ஏ பெண் ஒருவரும லிபியாவில் தடுத்து கடந்த மாதம் 6 யப்பட்டனர்.
g){(o உளவு பிரிவுக்க கறுப்பு யூதர்கள் 6 றம் சுமத்தப்பட்ட டன் மின்சாரம் . டையால் அடித்து படுத்தப்பட்டதாக கூறினர்.
இதே எட்டுப்பேரும் லிபிய தேடிச் சென்றதாக தாம் சிறைத்தன
இலக்கிய மேம்பாரு அ
DLL35356TILI)
)ட்டக்களப்பிலே இளம் எழுத்தாளர் களை ஊக்குவிக்கும் வண்ணம் மாதந்தோறும் இலக்கிய மேம்பாட்டு அரங்கினை நடாத்து வதற்குரிய ஒழுங்குகளை எழுத்தா ளர் ஊக்கு குவிப்பு மையம் மேற் கொண்டு 6 வருகின்றது.
இந் நிகழ்வுகளில் கலந் துகொள்ள விரும்பும் எழுத்தாளர்
கள், இளம் எழுத்த கிய ஆர்வலர்கள் முகவரிகளை ஓ.கே. குணநாதன் (எழுத்தாளர் ஊக் 4ே,கதிர்காமர் வீத அமிர்தகழி, LDLLE5856 TLL - 61 அனுப்பி வைக்கு கின்றனர்.
 
 
 

வியாழக்கிழமை 4.
க வந்ததும் வெளியாகும்
ள மன்னர் அறிவிப்பு
பான பாதுகாப்பு
ல் நேபாளத்தின்
ருவித அமைதி திலும் மக்கள் மன்னர் மீதான வில்லை. நகரில் கை இயல்பாகத் புறநகர்களிலும் அங்கொன்றும்
9IU 9 2 L60)LD&E
ளுக்குச் சேதம் ஏற்படுத்தும் சம்ப வங்களும் நேற்று நடந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்னரும் அவர் குடும்பத் தினரும் படுகொலை செய்யப்பட்ட தற்குப் பின்னணியில் எந்த சக் திகள் இயங்கியிருக்கின்றன என் பது பற்றியே மக்கள் பேசிக் கொள் வதைக் காணக்கூடியதாக இருப்ப தாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யா - பாக் பேச்சுக்கு ாகிதீன் வரவேற்பு
கர்)
மீர் விவகாரம்
தியாவும் பாகிஸ் புப் பேச்சு வார் திரமானித்திருப் முன்னணி பிரி கமான ஹிஸ்புல் வற்றுள்ளது. 53 ஆண்டுகளாக
பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் காஷ்மீர பிரச்சினைகள் தொடர்பாக இந்திய பாகிஸ்தானியத் தலைவர் கள் உட்கார்ந்து பேசுவது மிகவும் முன்னேற்றகரமானது என்று ஹிஸ் புல் முஜாகிதீனின் இயக்கத்தின் அதிவுயர் தலைவர் ஸைப்லிலா குதின் சி.என்.என்.செய்தித்தாபனத் துக்கு அளித்த பேட்டியில் கூறி u|6|6|Tj.
பார்த்ததாக சிறையில் ர்கள் நஷ்டஈரு கேட்கின்றனர்
IL60T)
அமெரிக்காவுக் த்தார்கள் என்று ல் கடந்த எட்டு பியாவில் சிறை றுபவித்த எட்டு ரும் லிபிய அதி சித்திரவதைப் தெரிவித்துள்
நமக்கு நஷ்டஈடு
ண்டும் எனவும்
ழு ஆண்களும் ாக எட்டுப்பேர் து வைக்கப்பட்டு விடுதலை செய்
மரிக்க மத்திய
ாக பணிபுரியும்
ான தம்மீது குற் தாகவும் அத்து பாய்ச்சியும் கட் ம் சித்திரவதைப் வும் அவர்கள்
வேளை குறித்த பாவுக்கு வேலை கவும் இறுதியில் ன்டனை அனுப
(UTIhlej நாளர்கள், இலக் தங்கள் பெயர்,
குவிப்பு மையம்) 峪,
ன்ற முகவரிக்கு மாறு கேட்கப்படு
வித்ததாகவும் கூறினர்
மேலும் இந்த எட்டுப்பேர்
மீதும் உத்தியோகபூர்வமாக எந்தக்
குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது.
"தனி அமைப்பு உரிமை கோர முடியாது”
முரீநகர்)
5ஷமீர் பிரச்சினை சம்பந்தமாகப் பேசுவதற்கு தாங்கள் மட்டுமே தகுதியுடையவர்களென் றும் தாங்களே காஷ்மீர் மக்க ளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கு வதாகவும் ஹரியத்மா நாட்டுக் கட் சியினர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று காஷ்மீர பிரச்சினை சம்பந்தமாக பேச்சு நடத்த இந்திய
அரசினால் நியமிக்கப்பட்டுள்ள கே.
ஸி.பந்த் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு தனி ஒரு அமைப்பு உரிமை கோர முடி யாதென்றும் பந்த் சொன்னார்.
SSSSSSSSSSSSSSSSSSSS மகனைக் கட்டுப்பருத்த வேண்டிய மண்னர்
(காத்மண்டு) நேபாளத்தின் புதிய மன்னராகப் பதவியேற்ற கயனேந் திரா எதையும் தீரக்கமாக முடி வெடுத்து முடியாட்சியைக் காப்பாற் றும் திறமையுள்ளவராக இருந்தா லும் பெரும்பாலும் கெட்ட பெய ரைச் சம்பாதித்துள்ள இன்றைய முடிக்குரிய இளவரசனான மகன் பராஸைக் கட்டுப்படுத்தித் திருத் திக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்
பது மன்னருக்கு இன்று முக்கியத்
துவமாகவுள்ளது.
அரண்மனைச் சூட்டுச் சம்பவத்தில் முடிக்குரிய இளவரச ராக உள்ள பாசும் அவரது தா யார் மகாராணி கோமலும் காய மடைந்த போதிலும் ஆபத்தான
நிலை எதுவும் ஏற்படவில்லை
யென்று அறிவிக்கப்படுகிறது.
இளவரசர் பராஸ் அடிக் கடி பெற்றோருடன் சண்டை போடு வாரென்றும் வீட்டுச் சாமான்களை அடித்து நொருக்குவாரென்றும் அவ ரைத் தெரிந்த மக்கள் கூறுகின் றார்கள்.
(காத்தான்குடி நிருபர்)
கிடந்த 18 வருடங்க ளுக்கு மேலாக இயங்காது UTUP டைந்து வரும் மட்டக்களப்பு சிங் கள மகா வித்தியாலத்தில் மேல திக மாகாண கல்விப் பணிமனை யை அமைக்க முடியுமென மட் டக்களப்பு வலய கல்விப் பணிப் பாளர் ரிபொன்னம்பலம் தெரிவித் துள்ளார்.
மட்டக்களப்பு கல்வித்
கல்முனையில் விசேட சிகிச்சைகள் (பாண்டிருப்பு நிருபர் கேதீஸ்)
கில்முனை ஆதார
வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை அளிக்கப்பட
6|6|65.
"கண் தொடர்பான நோய் களுக்கு இம்மாதம் 18 ஆம் திகதி செவ்வாய் கிழமையும், காது, மூக்கு தொண்டை தொடர்பான நோய்களுக்கு 22 ஆம் திகதி சனிக்கிழமையும் விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை யளிக்கப்படவுள்ளதால் கல்முனை ஆதார வைத்தியசாலை வெளிநோ யாளர் பிரிவில் பெயர்களைப் பதிவு
சிங்களப் பாடசாலையைப் பயன்படுத்த யோசனை
திணைக்களத்திலேயே மேலதிக LDITET600 E6Ö65Ü LGOLD60)60ILLb
பதிவேட்டு அறை முதலியவற்றை
இயங்குகின்றது. இதனால் இட நெருக்கடி நிலவுகிறது.
இவ் அலுவலகத்தை மூடப்பட்டுள்ள சிங்கள மகா வித்தி யாலயத்தில் அமைத்தால் மாவட் டத்திற்குமான புத்தகக் களஞ்சியப்
இங்கு அமைக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
1l Ji Goid Gi கையளிப்பு
(ஜவ்வர்)
நேற் று முன் தினம் கங்சிக்குடி ஆற்றில் இடம் பெற்ற விடுதலைப் புலிகளுக்கும் படை யினருக்கும் இடையிலான மோத லின்போது உயிரிழந்த பதினொரு விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் சர்வதேச செஞ்சி லுவைச் சங்கத்தின் மூலம் நேற்று 6035L63535 LILL60T.
செய்யுமாறு மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ஞானகுமார் அறிவித்
திருக்கிறார்.

Page 5
O7.06.2001
இடவசதிக்குறைவினால் 250 ஆசிரியர்க மட்டக்களப்பு பயிற்சிக் கலாசாலையில் அ
(அரியம்)
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இம்மாதம் 14ம் திகதி வியாழக்கிழமை புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படவுள் ளனர். இக்கலாசாலையில் போதிய இடவசதிகள் இன்மையால் சுமார் 250 பேர் மட்டுமே இவ்வருடம் அனு மதிக்க முடியும் என அரசினர் ஆசி ரியர் கலாசாலை அதிபர் எஸ்தெய் வேந்திரன் தினக்கதிருக்கு தெரிவித்
தார்.
முதலாம் வருட மாணவர் களுக்கான விடுதி வசதிகளும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இல்லாமையினால் இம் மாணவர்கள் தனியார் வீடுக ளிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளதாகவும் கூறினார்.
இவ் வருடம் அனுமதி பெறப்பட்டுள்ள மாணவர்களில் அதி
புகைத்தல் எதிர்ப்புக்கொடி விற்பனையில் வசூல்
(மருதமுனை ஹரிஷா)
சிர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்முனைப்பிரதேச செயலகத்திற் குட்பட்ட மருதமுனை நற்பிட்டி முனை சமுர்த்தி வலயத்தில் ரூபா 22,560.25 சதத்திற்கு கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேற்படி வலயத்திற்குப் பொறுப்பான சமுர்த்தி முகாமையாளர் பரீறா சஹீட் தெரிவித்தார்.
கொடி விற்பனை செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவும், சமுரத்தி அபிவிருத்தி உத்தியோகத் தர பெயரும் பின்வருமாறு:
மருதமுனை 1ம் பிரிவு ஏ.பி.எம்.நவாஸ் ரூ.1515, 2ம் பிரிவு பி.எம்.எம்.இல்யாஸ் ரூ.3016, 3ம் பிரிவு எஸ்.எம்.பைஸால் ரூ.2490, 4ഥ ിjിഖു് ഌ.ഞഖg|കൃഷ്ണ ().1026, 5ம் பிரிவு எம்.எஸ்.எம்.நாஸிர் ரூ.1682, 6ம் பிரிவு பி.எம்.இஷறாக்
ரூ.104750, பெரிய நீலாவணை 1ம் பிரிவு ஜே.எம்.ஜெமீல் ரூ.1006,50, 2ம் பிரிவு ஏ.கமால்தீன் ரூ.720, பெரிய நீலாவணை 2ம் பிரிவு (முஸ்லிம் தமிழ் பிரிவு) எம்.எல்.எம். றஊப் ரூ.3613:50, பாண்டிருப்பு 1ம் பிரிவு (முபா) எம்.ஐ.எம்.முஜீப் ரூ.1015, நற்பிட்டிமுனை 1ம் பிரிவு ஐ.எல்.ஏ.கலில் ரூ.109625, 2ம்பிரிவு எம்.ரி.அமீனுத்தின் ரூ.103:50, 3ம் பிரிவு எம்.யூ.எம்.அஸ்ஹர் ரூ.1087, 4ம் பிரிவு ஏ.எஸ்.எம்.ஜ'பர் ரூ.1011 5ம் பிரிவு இஸட் உமரு நாச்சி ரூ.1131
மேற்படி வலயத்திலிருந்து பெரிய நீலாவணை முஸ்லிம் தமிழ் பிரிவைச் சேர்ந்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.எம்றஊப் ஆகக் கூடுதலான தொகையான ரூ361350 சதத்திற்கு விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா
(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் பொதுக் கூட்டத்தில் கடந்த மூன்றாந் திகதி நடந்த இணைத்த லைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.கே.குணநாதன் அந்தப் பதவியி லிருந்து ராஜினாமா செய்து செய லாளருக்கு கடிதம் அனுப்பியுள் 6াৰ্য্য,
இணைத்தலைவர் பதவி யென்பது யாப்பிற்குப் புறம்பாக புதியதாக இணைக்கப்பட்ட பதவி யாகும். தேவை கருதி அப்பதவி சேர்த்துக் கொள்ளப்படுவதாயினும் அப்பதவிக்கு நான் பொருத்தமா னவன் இல்லை எனக் கருதுகி ன்றேன். ஏனெனில் மட்டக்களப்பில் தமிழ் பேசும் இரு இனத்தவர்கள்
இருப்பதனால் ஒரு தலைவர் பதவி
ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டால் அடுத்த புதவி ஒரு முஸ்லீமுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே சத்தியம் ஒரு தலைவர் பதவி வை. வீரசிங்கத்திற்கு வழங்கப்பட்டது. அவர் ஒரு தமிழர் எனவே எனது தலைவர் பதவி ஒரு முஸ்லீமுக்கு வழங்கப்படல் வேண்டும்.
ஒரு எழுத்தாளன் என்ப வன் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் நடக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான்
இளம் எழுத்தாளர்களா கிய நாங்கள மூத்த எழுத்தா ளர்களை மதித்து நடக்க வேண்டும் அப்படியென்றால் தான் நாங்கள் மூத்த எழுத்தாளர்களாக வரும் பொழுது எங்களையும் இளம்
ELDs 60 LDT 6006
பகுதியைச் ே இவர்களுக்கான தங்கள் தபாலில்
காலதாமதம் ஏற்.
வித்தார்.
LDL (65. யர் பயிற்சிக்கலா ருடம் அனுமதிக் ளில் ஆரம்பப்பி 93 பேர், கணிதம் 32, 6i6)ileFTILLI Lib
20, 8-LDIIIb 20, என மொத்தம வர்களுக்கு போதி கள் மட்டுமே உள் சாலை அதிபர் வித்தார்.
புதுக்காதத நாளை மீ (காத்தான்
பிர்தெளஸ் வித்த செய்துள்ள மீலா ளிப்பு விழாவும் கிழமை இவ் வி லில் நடைபெறும்
வித்தி யூ.எல்.எம். ஹனி லான இவ்விழாவி பிரதிக கல வி செ.கிருஷ்ணராஜ பாகவும், காத்தா பலாஹற் அறபுக்
யாளர் கவிமணி சிறப்பு பேச்சாளர குடி உதவிக்கலி எம்.ஐ.ஏ. லெத் செயலாளர் எம்.சி களப்பு ஆசிரிய பாளர் திருமதி ஆகியோர் கெளர கலந்து கொள்ளல்
LDI6006) நிகழ்ச்சிகளும் @
எழுத்தாளர்கள் ம உணர்பவன் நான் இணைத் யை ராஜினாமா ( சாதாரண உறுப் கொண்டு இலக்க றவே விரும்புகின் எனவே எனது ஏற்றுக் கொள் கடிதத்தில் குண துள்ளார்.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் * 6ә)туд (860) т60) ағ” வரும் செவிப் புலனற்ற வாய் பேசமுடியாத சிறார்களுக்காக ιρι ω-αδάδ οτυ υ Φ 6 நிறுவனத்தினரால் அச்சிறுவர்களுக்காக செவிப்பனினிகளை அணிமையில் அணிUளி' அதன் போது சிறுவர்களுக்கு அக்கருவிகளை உலக தரிசன நிறுவனத்தினர் அ UUgg?65 351606) T(t).
(படம்:-
 

வியாழக்கிழமை 5
ளூக்கே பொது நூலகத்தை இடமாற்றக் கோரி 96OLDdd (bibj) DJ
னுமதி ர்கள் வன்னிப் சர்ந்தவர்களே அனுமதிக்கடி போய் சேர்வதற்கு டும் எனவும் தெரி
ர் அரசினர் ஆசிரி சாலையில் இவ்வ b[ILLഖണ്ണഖ], வு ஆசிரியர்கள் 28, விஞ்ஞானம் 20, மனையியல்
6)ഞങ്ങluഞഖ 20
TB 250 LDIG001
ப்பதற்கான வசதி |ளது எனவும் கலா மேலும் தெரி
ான்குடியில் பாத் விழா " குடி நிருபர்)
நிய காத்தான்குடி யாலயம் ஏற்பாடு த் விழாவும், பரிச BIT6061T (G6)1663, ந்தியாலய முன்ற
D.
பாலய அதிபர் I gഞ്ഞെഥuി ல் மட்டக்களப்பு ÜLGOOLI LIIT 6 j ா பிரதம அதிதி ன்குடி ஜாமியதுல் கல்லூரி விரிவுரை
எம்.எச்.எம்.புஹாரி ாகவும் காத்தான் ஸ்விப்பணிப்பாளர் தப் பிரதேச GLD s rů. LDL Lig, 560)6OU 960)6OOIL பி.எம்.யூ சாகிப் வ அதிதிகளாகக் புள்ளனர். ர்களின் கலை
-l) ||ഖുണ്ടെങ്ങി.
திப்பார்கள் இன்று
தலைவர் பதவி செய்து கொண்டு பினராக இருந்து கிய சேவையாற் ன்றேன் என்றும் ராஜினாமாவை ருங்கள் என்று நாதன் தெரிவித்
ԱՐ6Ù ՍԱՐ601 Մ) பக தரிசனம் புச் செய்தது. 1ணிவிப்பதை
J(BLD6há)
(அக்கரைப்பற்று நிருபர்
எம்.பி.ஏ.ஹாறு)
அக்கரைப்பற்று கிழக்கு மீரா நகர பொது வாசிகசாலையை மீரா நகரிலுள்ள கிராமியத் தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடத்திற்கு மாற்றித் தருமாறு கோரி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கி முக்கு மீரா நகர் பொது நூலக வாசகர ஒன்றியத்தினால் அனுப்பப்ப ட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கல்வி, கலாசாரம், இலக் கியம் போன்ற பல்வேறு துறைக ளிலும் அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்ட இப்பிரதேச மக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இவ் வாசிகசாலைக்கு வரும் வாசகர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அருகிக் கொண்டு செல்கின்றது. இதற்குக் காரணம் இவ் வாசி
ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து மனிதவுரிமை இல்லம் வழக்கு
(அக்கரைப்பற்று நிருபர் எம்.பி.ஏ.ஹாறுான்)
அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பாயிஷா மகா வித்தி யாலயத்தில் கடமையாற்றிய ஆசிரி யர் எம்.ஏஅமீனுடீன் கடந்த பாராளு மன்ற பொதுத் தேர்தல் எதிரொலி யாக பொத்துவில் மத்திய கல் லூரிக்கு திடீர் இடமாற்றம் செய்யப் பட்டதை எதிரத்து கொழும்பு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கு இம்மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படவுள்ளது.
வடகிழக்கு LDIGBT 600 கல்வி அமைச்சின் செயலாளர் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கெதிராகக் கடந்த 26-02-2001 அன்று மனித
கசாலை கடற்கரையோரத்தில் ஒதுக்குப்புறமாகவும் மக்கள் பரந்து வாழாத இடத்திலும் அமைந்துள் ளமையே ஆகும்.
இவ் வாசிகசாலையை, மக்கள் பரந்து வாழும் பிரதேசமான கிராமியத் தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடத்திற்கு மாற்றுவதுடன், தொழிற்பயிற்சி நிலையத்தை தற்போதைய வாசிகசாலைக் கட்டி டத்திற்கும் மாற்றுவது இப்பிரதேச 6)IIT 9F8E5 U CE5 (6Ib (95 (95 LD LIITL (9FIT 60)6\) மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் பிரதிக் கல்வியமைச் சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, அக்கரைப்பற்றுப் பிரதேசச் செயலாளரும் விசேட ஆனையாளருமான ஏஅப்துல் மஜித் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப UL(66iGIGI.
உரிமைகள் இல் லத்தினால் தொடரப்பட்ட இந்த வழக்கின் மனுவில் இவரது இடமாற்றம் முறையற்றது, சட்ட விரோதமான தென்றும் அரசியல் யாப்பின் 12(1) 12(2) சரத்துக்களில் உத்தரவாத மளிக்கப்பட்ட தனிநபர் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், ஆகவே பொத்துவில் மத்திய கல்லூரிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டதை இரத்துச் செய்யுமாறு கோருவ தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 3ம் திகதி கொழும்பு உயர் நீதி மன்றின் முன் இம்மனு பரசீலிக்கப்பட்டு மன்றில் ஆஜராகுமாறு மனுதாரருக்கு அறிவித்தல் வழங்குமாறு நீதிமன்றம் பணித்திருந்தது.
டமணிவாசகர்ட
(காரைதீவு நிருபர்)
பிரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் அண்மையில் மாணிக்கவாசகரின் குரு பூசையை முன்னிட்டு காரைதீவுக் கோட்ட பாடசாலைகளிடையே நடைபெற்ற நாவன்மை பண்ணிசைப்போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பண்ணிசைப்போட்டி
நிலை 1 Ib (3)Lib:- ச.ஜெயநளினி - இ.கி.மி.பெண்கள் LTLFT606) 2Lb (35) L-Lib:- Bi, LLJJJFIT GLJ60öTä56iT LIILJITGOG.) 3ம் இடம்: பாமகிந்தன் - சண்மு
இ.கி.மி.
வித்தியாலயம்
நிலை 2 1b (9) Lib:- சநிதர்சனா - விபுலானந்தா மத்தியது" கல்லூரி 2լb 9)ւլb:- கி.சுஜாதா - விபுலானந்தா மத்திய கல்லூரி 3 Lb gOLLb:-
இயுகேநிதா- இ.கி.மி.பெண்கள் LIIIL FII6OO)
நிலை 3 ILD LLD:- சநிவேதிகா - விபுலானந்தா மத்தி கல்லூரி
1ம் இடம்:-
விழாப்போட்டி முடிவுகள்
2ம் இடம் மநிருபா - விபுலானந்தா மத்திய கல்லூரி ம்ே இடம்: கி.சர்மிளா னந்தா மத்திய கல்லூரி
LGOT
நாவண்மைப்போட்டி
நிலை lub GLLDயோகேதிலன்:- இகி.மி.ஆண்கள்
LITLOFT606) 2Lb 3Lib:- 伊,öm6óá இ.கி.மி.பெண்கள்
| III FIT6O6) 3 Lb @LLb:- தி.கிருத்திகா - இ.கி.மி.பாடசாலை
ീബ് 2
விபிரபாலின் விபுலானந்தா மத்திய கல்லூரி
25 glib.
குதுவாரகா - விபுலானந்தா மத்திய கல்லூரி *
3 Lb @LLİb
ந.விஜயானந்தி விபுலானந்தா மத்திய கல்லூரி
ബൺ 3 1ம் இடம்: க.தேவதர் வழிகா - விபுலானந்தா மத்திய கல்லூரி 2ம் இடம் - மகிருஷா ந் விபுலானந்தா மத்திய கல்லூரி ம்ே இடம் மசஞ்சீவ் விபுலானந்த மத்திய கல்லூரி

Page 6
07.06.2001
இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரும் கல்வி அறி. வுடையோராக வாழ வேண்டியது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் எமது சகல தேவைக ளையும் பூரத்தி செய்வதற்கு கல்வி இன்றியமையாதது ஆகும். இதன் காரணமாகத்தான் இன்று சகல நாடுகளிலும் உள்ள அரசுகள் தம் கீழ் வாழும் மக்களுக்கு கல்வி யினை பல்வேறு வழிகளில் வழங் குவதனை நாம் கண்கூடாக காண லாம். இதன் அடிப்படையில் தான் எமது நாட்டு அரசும் இலவசக் கலவி இலவசப் புத்தகம், இலவச சீருடை போன்றவற்றை வழங்கி வருகின்றது.
கல்வியின் முக்கியத் துவம் எமது சமூகச் சூழலில் முக் கியத்துவம் பெற்றதன் காரணமாக உதயமானதே தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகும். கல்வியின் நோக்கம் மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்துவதாகும். தனியார் கல்வி நிறுவனங்களும் சமூகத்தில் மாற் றங்களை ஏற்படுத்தும் அதே வேளை அந்நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் நடத்தை யிலும் மாற்றத்தை ஏற்படுத்த தவற வில்லை என்று தான் கூற வேண்டும்.
இன்றைய கால கட்டத் தில் பாடசாலை கல்வியினை சரி யான முறையில் பெற முடியாத வாறு போர்ச்சூழல், ஒரு சில ஆசிரி யர்களின் அசட்டைப் போக்கு, நிரு வாகச் சீர்கேடுகள் போன்றவை மாணவர்களை பாதித்து இருக்கும் வேளையில் மாணவர்கள் மேல திகக் கல்வியினை பெறும் பொரு ட்டு தனியார் கல்வி நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
தனியார் கல்வி
மாணவர் வாழ்
'காலை எழுந்தவுடன்
flud Goi
தனியார் கல்வி நிறுவ னங்களின் தோற்றம் காரணமாக மாணவர்கள் தம் ஓய்வு நேரங்களை வீண் விரயம் செய்யாமல் கல் விக்காக தியாகம் செய்வதை நாம் காணலாம். "காலை எழுந்தவுடன் படிப்பு' என்ற பாரதியின் வாக்கு இன்று "காலை எழுந்தவுடன் ரியூசன்' எனக் கூறவைக்கும் அள வுக்கு அவர்கள் இக்கல்வியில் ஈடுபடுவதை நாம் காணலாம். இதன் பின்பு அவர்கள் பாடசாலைக்கு
ஆக்கம்:-
எஸ்.சந்திரகுமார் சேனைக்குடியிருப்பு கல்முனை
செல்ல வேண்டியதன் நிமித்தம் காலை உணவை விடுத்தோ, சுருக் கியோ பாடசாலைக்குப் பறக் கின்றார்கள் பாடசாலை விட்டு வந் ததும் பின்னர் மீண்டும் பிற்பகலிலும் ரியூசனுக்கு செல்கின்றார்கள் இதன் காரணமாக மாணவர்கள் இயந்திரம் போன்று இயங்குவதைக் காணலாம். மாணவர்கள் இவ்வாறு செயற்படுவதனால் களைப் பு அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டு வேலைக ளைக் கூட செய்ய முடியாமல் தவிப்பதை நாம் காணலாம்.
தனியார் கல்வி நிறுவன ங்களின் அதிகரிப்பினால் ஆசிரி யர்கள் மத்தியிலும், மாணவர்கள்
மத்தியிலும் போட் ஒவ்வொரு ஆசி முழுத்திறமைகை கொணர்ந்து மாண கம் ஈர்க்க முயற்சிட் லாம். வீதிகளிலு காணப்படும் சுவ போட்டியின் தன்ன காட்டுகின்றது.
தனியார் னங்களின் தோற்ற நடத்தையில் பல மையான், தீமையா
ஏற்படுத்தியுள்ள
வருகின்றது.
L JIL FIT60) மாணவர்கள் முழு கட்டத்தில் பெற கின்றது. இதற்கு ( கிய தடையாக காணலாம். ஷெல் தல் போன்றவற்றிற் வர்கள் முகம் கெ ിഞൺuിളഥ, Lൺ இராணுவ முகங்கள்
மாறிக் கொண்டு
6060Ullod LDIG006) LDFTGOI GE56Ò6ýlu N60)6OT மாக பெறமுடியா நிலையில் மாண வியில் தனியா 6)IGOTIEJSE56ff6ÖT LIPÉIa மானதாக இருக்கி தற்போ முறை போட்டியுட முறையாக இருப்பு GOILD, 2 g5 TJ600TLDITE புலமைப்பரீட்சை கலைக்கழகங்கள்
நட்சத்திரப்பலன்
(5), I G D
கடுகயே நடக்க வல்லண் கண்றியானத் தனாகு மிடுக்க மாங்காலந் தண்ணிலின்ற தாய் தந்நை பேனுந் துடியிடை மைந்தர் மாதர் சுகங்களும் சுகிக்க வல்லன். தடமது பேசவல் லண் சித்தரை DIT Garf'sourir Gesor
(LDJ6001 கண்டி சாஸ்திரம்)
த்திரை நட்சத்திரம் செவ்
வாய்க்கு உரியதாகும்.
இதன் முதல் இரண்டு பாதங்கள் கன்னியா ராசியின் 2320 முதல் 30 பாகை வரையிலும் இதன் மூன்று நான்காம் பாதங்கள் துலாரா சியின் முதல் 640 பாகை வரையி லும் வியாபித்திருக்கும்.
முதல் இரண்டு பாதங் களில் சந்திரன் இருக்கப் பிறந்த வர்கள் புதன், செவ்வாய், சந்திரன் என்னும் மூவரின் ஆதிக்கம் பெற்ற வர்கள் மூன்று நான்காம் பாதங்க ளில் பிறந்தவர்கள் சுக்கிரன், செவ் வாய், சந்திரன் ஆதிக்கம் பெற்ற 656.
'சித்திரையில் குழந்தை பிறப்பது குடும்பத்துக்கு ஆகாது என்று ஒரு பேச்சு வழக்கில் உள்ளது. பிறருக்குத் தத்தாகத் தந்து மீண்டும் பெற்றுக்கொள்வது கிராமாத்து வழக்கமாகவும் உள்ளது. இவைக ளுக்கு ஜோதிட நூல்களில் எந்த ஆதாரமும் சொல்லப்படவில்லை.
பொதுவான குணங்கள்
சித்திரையில் பிறந்தவர்கள் அகன்ற மார்பும் அழகான உடல் உறுப்புக்களும் அமையப் பெற்று
எடுப்பாகத் தோன்றுவார்கள் செவ்வாயும் சந்திரனும் வலுவான அழ
கான உடலமைப்பைக் கொடுத்தி ருக்கும்.
விதம் விதமாக உடுத்து
மகிழ வேண்டும்,அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறவர்கள் இவர்கள்
இவர்கள் கண்களில் சோப GOTLDRIGOII LUMIIGOD6. GALITÉSÉNä5 GNAESTGOMör டிருக்கும் எவரையும் கவர்ந்து கொள் கின்ற குளிர்ந்த பார்வை அது
இவர்கள் நல்ல குணங்கள் அமைந்தவர்களாகவும் இருப்பார்கள். கோபம் வந்தால் மட்டும் கடினமான பேச்சைக் கொட்டிவிட்டு கோபம்
தீர்ந்ததும் வருந்துவார்கள்.
காலாற நடந்து போவதிலே ஒரு வகை விருப்பம் மிகுந்தவர்கள் அடிக்கடி காரணமின்றி எங்காவது போய் வந்து கொண்டிருப்பார்கள் இதில் ஒரு மனவமைதியும் பெறு Guttas.g.
எதையும் தள்ளிப் போடு கின்ற ஒரு வகை தாமத குணமும் இவர்களில் பலரிடம் காணப்படும். முதல் இரண்டு பாதங்களிற் பிறந்த வர்களிடம் இதைச் சற்று அதிகமாகக்
ET6006)).
பேச் சிலே உறுதியான தன்மை கொண்டவர்கள் சொன்னால் சொன்னது தான் எதையும் நன்றாக நினைத்தே சொல்வார்கள்-சொற்களை மாற்றவும் மாட்டாள்கள்
சிக்கனமானவர்கள் என்று கூறலாம். தாராளமாகச் செலவிட்டு மகிழும் மனப்போக்கைக் காணமு 9 LIT gil.
தங்களிடம் வந்து கஷட நஷ்டங்களைச் சொல்லி முறையிடு பவர்களுக்கு ஆதரவாகப் பேசி அவர்களை அமைதி கொள்ளச் செய்யும் இயல்பும் இவர்களிடம் காணப்படும்.
இவர்களுக்குப் பெண்க ளிடம் பாசம் அதிகம்.காம விருப்பம் மிகுதி தான்.
விசாலமான கண்களும் நீண்ட பாதமும் மெல்லப் பேசும் பேச்
சும் இவர்களின் 4 எனலாம். இடது ப
dagger Estoo
வாசனைப் பொருட
பயன்படுத்துவதும் பாகும். இந்த சி வாகும்.
GLu6005 e சந்தான சம்பந்து உத்தமமான குடும் விளங்குபவர் ஆவ
நான்கு ப
முதற் பு வர்களுக்கு அம்ச ஆவதால் இவர்கள் வர்கள் உன்று கூற ள்ளவராகவும் ப6 வாங்கும் உயர் 6 ராகவும் விளங்குவ அலுவல்களிலும் இவர்களிடம உள்ள மனப்போக்கு ஒன் மாற்றிக் கொண்ட பெருகும்.
இரண்ட உரியவர்களுக்கு அம்சநாதனாக வி ளிடம் மனோதை கமும் குறைந்தே ! லும் வற்புறுத்தித் ஊக்கப்படுத்த வே இனிமை விளங் மிகுதியாகவும் ஏற் பாடுகளில் ஈடுபாடு கும். ஏதாவது ஒரு பதவியில் நிம்ம கடத்த முயல்வார்
மூன்றா உரியவர்களுக்கு அம்ச நாதன் ஆ த்தில் பிறந்தவர்க ளுக்கு உதவி ம குணம் மிகுதியா கலையார்வமும் வர்கள் வாழ்க்ை
நடத்த வேண்டும் 6
வர்கள். சிலருக்கு ஆர்வம் இருக்கும்
B5IT6ör85ITI. யவர்களுக்கு விரு அம்சநாதன் ஆவ
 
 
 

வியாழக்கிழமை 6
றுவனங்கள்வில் ஏற்படுத்தும் தாக்கம்
ஏற்படுகின்றது. ரியரும் தமது ளயும் வெளிக் வரகளை தம்பக் பதை நாம் காண b, சுவர்களிலும் ரொட்டிகள் இப் மயை எடுத்துக்
கல்வி நிறுவ மானது மாணவர் ഖങ്ങങ്കuTങ്ങ| pങ്ങ ன, தாக்கங்களை து, ஏற்படுத்தி
லக்கல்வியினை OLDLITB 98.35 T6) முடியாது இருக் போர்ச்சூழல் முக் இருப்பதை நாம் விமானத்தாக்கு 395 6TLD951 LDT600 ாடுக்க வேண்டிய L JITLEFIT6O6.DE56i. ாக மாறியுள்ள வரும் இந்நி ர்களால் பூரண LITLET606) (LPG) து இருக்கும் இந் வர்களின் கல் கல்வி நிறு 5ளிப்பு அவசிய ன்றது.
தைய கல்வி ன் கூடிய கல்வி பதை நாம் காண 5 ஐந்தாம் ஆண்டு தொடக்கம் பல் செல்லும் வரை
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர்
போட்டிப்பரீட்சையை எதிர நோக்கும் மாணவர்கள் தமது இலக்கினை அடைவதற்கு மேலதிக கல்வி யினை பெற்றுக் கொள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய மானதாக அமைந்து காணப்படு கின்றது.
தீமையும் நன்மையும்
தனியார் கல்வி நிறுவ னங்களில் படிக்கும் போது ஆண்க ளுடன் பெண்களும் சேர்ந்து பழக வும் சமுதாய அனுபவங்களைப் பெறவும் முடிகின்றது. மாணவர்கள் கிணற்றுத் தவளைகளாக இருக் காமல் உலக நடத்தைகளையும் அறிந்து கொள்ளவும் இந்நிறு வனங்கள் உதவுகின்றது என்றால் மிகையில்லை. மேற்கூறியவாறு தனியார் கல்வி நிறுவனங்கள் மான வர்களது நடத்தையில் அனுகூ லமான மாற்றங்களை ஏற்படுத் தினாலும் அவர்களது நடத்தையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படவும் வழி
செய்துள்ளது.
கல்வித்துறையில் அறிவு ரீதியான ஏற்றத்தாழ்வுகளைத் தவிர எவ்விதமான ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே கல்வியில் இலவசக்கல்வி, இலவச சீருடை, இலவச புத்தகம் என்பன புகுத்தப்பட்டன. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களின் உருவாக்கம் மாணவர் மத்தியில் ஏற்றத்தாழ் 6) 8b(6bċb (ġbLD, ġ5 ITL p 6) | LD601 LILIT 60T மைக்கும், ஒழுக்கச் சிக்கல்களுக் கும் காரணமாகவும் அமைந்து காணப்படுகின்றது.
தனியார் கல்வி முறை
யிலே கல்வியை தீர்மானிக்கும் பிரதான கருவியாக பணம் காணப் படுகின்றது. பாடசாலையில் கற்பிக் கும் ஆசிரியர்களில் சிலர் பாடசா லையில் கற்பிக்க வேண்டிய பாடங் களை கற்பிக்காமல் விட்டு ரியூசன் என்ற போர்வையில் இலாப நோக் கில் கல்வியை ஊட்ட முயல்வதை நாம் காணலாம். இதன் காரணமாக
(7 rö L aB, ajib | KAJ Örö,6)
சிறப்பு அம்சங்கள் கேத்தில் உடலில் படுவதும் உண்டு. களை விரும்பிப்
இவர்கள் இயல் த்திரையில் ருது
ள் தன தானிய க்களைப் பெற்று பத் தலைவியாக tast.
ாதங்கள்
ாதத்திற்கு உரிய ாநாதன் சூரியன் அரசாம்சம் பெற்ற லாம். செல்வாக்கு ரையும் வேலை ான நிலையின TİTÆ56ïT. EDUJÆFATIMÉIAE, புகழ் பெறலாம். (G560DAD EFL I6OOLDAT60T று தான் இதை ால் நன்மைகள்
ம் பாதத்திற்கு கன்னியா புதன் ாங்குவார். இவர்க யமும் செயலூக் ாணப்படும். எவரா நான் இவர்களை ண்டும். பேச்சிலே ம், படிப்படிறிவு டும். தெய்வ வழி மிகுதியாக விளங்
தொழில் அல்லது
SluLUIT EE5 BESIT GNOMÉS E6.
பாதத்துக்கு துலாச் சுக்கிரன் ார். இந்தப் பாத ஊருக்கு மற்றவர்க கிழும் பரோபகார க் காணப்படும். (GUIGLb o Gigi B60LL 15. gigELDITGB šID 2,60Fuj60)LI சாத்திரங்களில்
பாதத்திற்கு உரி Feflabě Glasilonu ர். இவர்களுக்கு
மிகுந்த உடல் வலிமை அமைந்தி ருக்கும். அதற்குத் தகுந்த துணிச்ச லும் இருக்கும். தவறான வழிகளில் மனம் போகும். சிலர் இத்தகைய சமூக விரோதக் கூட்டததையே தல மை வகித்தும் நடத்தி வரக் கூடும். இவர்கள் காவல்துறை , படைத்துறை போன்றவைகளில் சிறப்பாக விளங்கக் கூடியவர்கள்
பெண்களைப் பற்றிவை.
சித்திரையிலே பிறந்த
பெண்கள் அழகான கவர்ச்சியான உடலமைப்புப் பெற்றிருப்பார்கள். விதம் விதமாக உடைகளையும் நகைகளையும் அணிவதில் மகிழ்வா ர்கள் சித்திரையோடு வளர்பிறை தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்தால் நன்மையானதல்ல என்று கூறப்படு கிறது. 'விஷகன்யா யோகம்' என்பார் கள். சாந்தி செய்வது மிகவும் அவசி Lil J Lib.
இயக்கித் தத்துவம் என்று இவர்களைக் குறிப்பிடுவதும் உண்டு. இவர்களுக்கு எப்போதும் கையிலே காசு இருந்து கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற மனப்போக்கு அதிகமாகும்.
படித்தவர்களிடமும் பெரிய வர்களிடமும் மிகவும் மரியாதை காட்டுவார்கள் பக்தியில் மிகவும் தீவிரமானவர்கள் பழைய சம்பிரதா யங்களில் சிறிது கூட விட்டுக் கொடுக் காமல் நடந்து கொள்வார்கள். பரோப காரச் சிந்தையால் பலருடைய அன் பையும் பெற்று வாழ்வார்கள்.
flpi Ludi Qui 55 si dila)
சித்திரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் மிருகமாக "புலி' கூறப்படுவதை நினைக்க வேண்டும். புலியின் தன்மைகளிற் பல இவர்க ளிடமும் காணப்படும். அந்த ஆற்றல், மனவுறுதி, கம்பீரம், எல்லாம் சிலரிடம் நிறைந்து காணப்படும்.
பறவையாக கூறப்படுவது மரங்கொத்தியாகும். மறைந்து விளங் கும் பொருள் நலங்களையும் முயன்று பெற்று விடுபவர்கள். இவர்கள் என்பதை இது உணர்த்தும்
குவளை மலர் இவர்க
களுக்கு ராசியானது ஒரு தொட்டியில் நீருற்றி வைத்து வளர்த்தால் நன்மை மிகுதியாகும்.
விவசாய வேலைகளுக்கு மிகவும் சிறப்பான நட்சத்திரம் சித்தி ரையாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களைக் கவனிக்கவும் சிறந்த நட்சத்திரம் இது. இதனோடு சதுர்தசி திதி வருவது மட்டும் தவிர்க்கப்பட வேண்டும். செவ்வாய் புதன் சனிக்கி ழமைகளில் வந்தாலும் தவிர்ப்பது |boზ6სყნI.
இந்த நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் பெரும்பாலும் தங்கள் சுயமு யற்சியால் முன்னேற்றம் அடைபவர் கள் என்றும் கூறலாம்.
பெயர் அமைப்பது பற்றி சித்திரை நட்சத்திரத்திற்குரிய பெயரின் முதல் எழுத்துக்கள் பே,போ, ரா, என்பார்கள். ஒவ்வொரு பாதத்திலே 'பிறந்தவர்களும் இந்த எழுத்துக்கள் அமையும் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். ரா எழுத்தில் தொடங் கும் பெயர்கள் மிகுதி பிற எழுத் துக்களில் பெயர்கள் தொடங்குவது குறைவு தான். எனவே இடையில் வருமாறு அமைத்துக் கொள்ளலாம். சித்திரை படித்தவர்கள், குணசாலிகள் பரந்த நோக்குடையவர்கள், எதிரிக ளின் பலாபலன்களையும் குணாதிச யங்களையும தெரிந்து கொண்டு அதன்படி நடப்பவர்கள் வாழ்க் கையில் வெற்றி பெற்று கீர்த்தியுடன் விளங்குவார்கள்.
ஒரு சிலர் காரியவாதிக ளாகவும் ஊர் சுற்றும் பழக்க வழக் கங்களையும் கொண்டர்களாகவும் கிளிப் பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பவர்களாகவும். ஸ்திர புத்தி இல்லாதவர்களாகவும் வியாதிகளுடன் கூடிய தரித்திர வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருப்பார்கள் சுருக்கம் சாதாரண வாழ்க்கை வாழக் கூடியவராகவும் அழகாக இனிமை யாகப் பேசக் கூடியவராகவும் இருப் LITISB6T.
வே.தவராசா 67/577 ž 444447 ///

Page 7
O7.06.2001
குத்துச் சண்டை
(g Lilyä.Toiö)
குத்துச்சண்டை மல்யுத் தம் போன்ற 09 விளையாட்டுக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும்
வெவ்வேறு நாடுகளின் தனிரக
செளவுலின் Gundaf (Shaolin boxing) N
தாய் பொக்சிங் (Thai boxing)
雛 இறு 。
கலைகளில் ஒன்றாக அமையப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.
அந்த வரிசையில் கீழ் வரும் மாதிரிப் படங்கள் அமைகின்
1360T.
கொரியன் Glas Lib (BLIII (Korean Кempo)
மல்யுத்த விளையாட்
•
棗
FLb(SLIII (Soviet sambo)
(ம்ே பக்க தொடர்ச்சி)
ரகளுக்கு அவர்களது கல்வியை வளப்படுத்த உதவுகின்றது. இம்மா
வைரகள் குறிப்பிட்ட ஒரு பாடத் தை புல ஆசிரியர்களிடம் கற்ப தையும் நாம் காணலாம். ஆனால் இது வறிய மாணவர்களால் முடி வது இல்லை. இந்நிலை மாணவர் பருவத்திலேயே மாணவர்களுக்கு கல்வியைக்கற்க வேண்டுமாயின் பணம் முக்கியமானது என்ற எண் ணமும், பணமே பலமானது என்ற சிந்தனையும் அவர்களுக்கு தோ ன்ற இயல்பாகவே அவர்களுக்கு தாழ்வு மனப்பாங்கு ஏற்பட தனி யார் கல்வி நிறுவனங்கள் துணை போகின்றது என்றால் அதை மறுப் பதற்கில்லை. மேலும் வசதி குறை ந்த மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்க போகும்போது ஏனைய மாணவர்க ளைப்போல உடை, நகை போன்ற வற்றை அணிந்து செல்ல முடி யாமல் இருப்பதன் காரணமாகவும் அவர்களுக்கு தாழ்வுச்சிக்கல் ஏற்ப டுகின்றது. இந்நிலமை வறிய மாணவர்களுக்கு கல்வியினை தொடர முடியாதவாறு தடைபோடு கின்றது.
வியாபார மனப்பாங்கு
இந்நிறுவனங்களின் நோக்கத்தினால் ஆசிரியர்களை மதிக்காத நிலைமை மாணவர் மத் தியில் ஏற்படுகின்றது. ஆசிரியர்
துருக்கிஸ் ரெஸ்லிங்
(Turkish Wresling)
களுக்கு ஏற்படுகினறது. அத்தோடு
தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விகற்கும் மாணவர்கள் முழு மையான உருவாக்கம் அற்றவர் களாக காணப்படுகின்றனர். ஒய் வற்ற படிப்பின் காரணமாக உடற் சோர்வும், உளநோய்களும் மான வர்களை ஆட்கொள்ள தமது ஏனைய திறமைகளான கலை, கலாசாரம், விளையாட்டு போன் றவற்றில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது. மேற்கூறியவாறு பல்வேறு வகையான சிக்கல்களை மாணவர் நடத்தையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி யுள்ளது, ஏற்படுத்தி வருகின்றது என்றால் தவறில்லை.
எனவே தொகுத்து நோக்
ஒக்கினாவா டே (Okinawa-te)
கும் போது இன் D 606Ü LDT6006) னது பல்வேறு றடிக்கப்பட்ட இர யார் கல்வி நிறு களிப்பு மாணவர் LIGOLDLUT Bg5 TE
őinL-, bfT606IILLJ é ளான இன்றைய யத்தை முழுமை மாக உருவாக்கு களை சரியான றுப்படுத்துவதற்கு தும் ஆசிரியர்கள் இன்றியமையாத 606OL 6060T LIIL யின் மூலம் அை தனியார் கல்வி அல்ல என்பதே
களிடம் பணம் கொடுத்துத்தானே நாம் படிக்கின்றோம் என்ற மனநி லை மாணவர்களுக்கு ஏற்பட ஆசி ரியர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் கொடுக்க தவறுகின்றார்கள். மே லும் இக்கல்வியினால் சுய தேட லுக்கோ, சிந்தனைக்கோ மாணவர் களை இட்டுச் செல்லாமல் ஆசிரி
யர்களின் குறிப்புக்களை, வார்த்
தைகளை வேதவாக்காக நம்பி இருக்கவேண்டிய நிலை மாணவர்
அகில இலங்கை கல்விக்கல்லூரிகளுக்கு இடையே உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சம்பியன செய்யப்பட்ட அட்டாளைச்சேனைக் கல்விக்கல்லு தாங்கள் பெற்ற தங்கப் பதக்கத்துடன் காணப் படத்தில் பீடாதிபதி ஏ.எல்.ஏ.றசூல் உடற்கல்வி வி ளான எம். ஐ.எம்.முஸ்தபா, எம்.எச்.மன்சூர் 《འི་ காணப்படுகின்றனர்.
வியாங் கொட சியன கல்விக்கல்லூரி ை மேற்படி சுற்றுப்போட்டி அண்மையில் இடம் பெற்றன தக்கது. N (படமும் தகவலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 7
GALDITIÉ G3a56NÓlu Gör
(Mongolian Wrestling)
(Jujutsu)
றைய யதார்த்த
ரகளின் கல்வியா வழிகளில் சித
நிலையில் தனி
வனங்களின் பங் களுக்கு இன்றி இருந்தபோதும் சமுதாய சிற்பிக மாணவர் சமுதா பெற்ற சமுதாய நதவற்கு, அவர் முறையில் ஆற் பெற்றோர்கள ாதும் பங்களிப்பு து ஆகும். இந்நி FIT606), E656) டயலாமே தவிர நிறுவனங்களில் D 60060) D.
N
இடம் பெற்ற ாகத் தெரிவு
Tf 6163, M60, İr
படுகின்றனர். வுரையாளர்க கியோர்களும்
மைதானத்தில் ம குறிப்பிடத்
ம்: முபா)
- Y
சமூர்த்தி உத்தியோகத்தர் இடமாற்றம் திங்களது பத்திரிகையில் 01.06.2001 அன்று வாசகர் நெஞ்சம் பகுதியில் வெளியான "சமுர்த்தி உத்தியோகத்தர் இடமாற்றம்' என்ற எட்வேட் நிஷாந்தன் என்பவரது கருத்துக்கான மறுப்பு அறிக்கை இது.
பெரிய நீலாவணை 2ம் பிரிவு சட்ட விரோத மது உற்பத்திக்கும், விற்பனைக்கும் பெயர்போன இடமாகத் திகழ்கிறது. அவ்வாறானவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எனக்கு பிரதேச செயலாளரால் உத்தரவிடப்பட்டது. அதற்கமைய நான் செயற்பட்ட வேளையிலேயே, அதனோடு சம்பந்தப்பட்ட குழுவொன்றினால் என்மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களையும் கூறி, பாமர மக்களிடம் பசப்பு வார்த்தை கூறி ஒப்பங்களைப் பெற்றுக்கொண்டு பிரதேச செயலாளருக்கு முறையிட்டுள் ளனர். பிரதேச செயலாளரும் எந்தவித விசாரணையுமின்றி தனது சுய விருப்பில் என்னை இடமாற்றம் செய்தார் என்மீது எந்தக் குற்றச்
சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. எனது இடமாற்றத்தை வடக்கு,
கிழக்கு மலையக சமுர்த்திப் பணிப்பாளரிடம் முறையிட்டபோது உட னடியாக இடமாற்றத்தை இடைநிறுத்தம் செய்யுமாறு பிரதேச செய
லாளரை எழுத்து மூலம் அவர் கேட்டார். அதற்கும் பிரதேச செயலாளர்
நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது இடமாற்றம் சம்பந்தமாக மேல்முறையீடு செய்துள்ளேன்.
அவ்வாறு இருக்கும் போது எட்வேட் நிஷாந்தன் உண்மைக்குப் புறம்பான தகவலைத் தந்ததை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். என்மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்குமானால் நிஷாந்தன் அதை நிரூபிக் கட்டும்.
மேற்படி செய்தி தொடர்பாக நான் நிஷாந்தன் மீது சட்ட நட வடிக்கைக்காக வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.
எஸ்.தயானந்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பெரிய நிலாவணை-02 கல்முனை
LLS SSS SSS SSS SSS SSS S SSS S SS SS SSSS SS SSLSLSS SS SSSS SSS S SSS S SSSS LS
றொட்டைப் பகுதியில் மீள் குடியேற்றம்
பொத்துவில் பிரதேசத்தில் றொட்டை என்னும் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு குடியேறி இயல்பான வாழ்க்கை நடத்திககொண்டு வந்த தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் நாட்டில் நடைபெற் றுக்கொண்டுவரும் உளளுர யுத்தத்தினால் 1985 ஆம் ஆண்டு அங்கி
அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வந்தார்கள்.
இவர்கள் இப்போது படிப்படியாக சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மிகவும் வறு மைக்கோட்டின் கீழ் உள்ள 26 குடும்பங்கள் தெரிவு செய்து அவர்களுக் கான வீடுகளை 'வேர்ல்ட் விஷன் மூன்று மில்லியன் ரூபா செலவில் கட்டி கையளித்துள்ளது. ஒவ்வொரு வீடும் சுமார் 50 ஆயிரம் ரூபா வரையில் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
றொட்டைக் கிராமத்தில் மீள் குடியேறிய குடும்பங்கள், ஆடு வளர்ப்பதற்கும், நன்னீர் மீன் வளர்ப்பதற்கும், மேட்டு நிலப் பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கு சேவாலங்கா என்னும் நிறுவனம் மானிய உதவியாகவும் கடன் உதவியாகவும் வழங்கியுள்ளது.
இப்பகுதியில் மீள் குடியேறியவர்கள் படிப்படியாக இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டே வருகிறார்கள். தற்போது பொதுவாக பொத்துவில் பிரதேசத்தில் யுத்தத்தின் காரணமாக வெளியேறிய குடும் பங்கள் சொந்த இடங்களுக்கும் திரும்பியுள்ளார்கள் இன்ஸ்பெக்டர் ஏத்தம் என்னும் இடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாதிரிக் கிராமத்தில் முன்னும் அவர்களுக்கான முழுமையான வசதிகள் கிடைக்கவில்லை. குடிப்பதற்கு கூட குடிநீர் வசதிகள் இல்லை. இவர்களுக்கான ஒரு குழாய் நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதி லும் அவைகள் எல்லாம் வெறும் கடதாசித் திட்டமாகவே இருக்கிறது. இந்த மாதிரிக் கிராமத்திலுள்ள மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வ தற்கு போசாக்கு முதல் உடை பாடநூல்கள் இல்லாது இருக்கிறார்கள் இவர்கள் விளையாடுவதற்கு பல லட்சம் ரூபா செலவில் சிறுவர் பூங் கா அமைக்கப்பட்டு கவனிப்பார் அற்றுப்போய்க் கிடக்கிறது. இந்த பூங்காவை இப்பகுதியிலுள்ள குரங்குக் கூட்டங்களே பயன்படுத்திவரு கிறதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசம் அக்கரைப்பற்று
அதை நான் எழுதவில்லை
கடந்த 05.06.2001ம் திகதிய தினக்கதிர் பத்திரிகையில் நேயர் நெஞ்சம் பகுதியில், கல்முனை பிரதேச செயலகத்தின் அவல நிலை என்ற தலைப்பில் செய்தி எழுதப்பட்டிருந்தது. இச் செய்தியை அனுப்பியவர் ஏ.ஏகபூர், நற்பிட்டிமுனை - 04 எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இம் முகவரி என்னுடையதாக இருந்தபோதிலும் உண்மைக்கு முரணான இந்தச் செய்தியை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்ப தைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்முனைப் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.பழில் ஒரு சிறந்த நிருவாகி ஆவார். அவருடைய நிருவாகத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த உண்மை நிலையைச் சகித்துக்கொள்ளவும், தன்னுடைய பெயரைக்கூறவும் முடியாத கோழை களினால் எழுதப்படும் செய்திகள் விடயத்தில் அரச காரியாலயமாக இருப்பதனால் உண்மை நிலையை அறிந்து செய்திகளை பிரசுரித்து உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி- இவ்வண்ணம் منبع உண்மையுள்ள ஏ.ஏ. கபூர் நற்பிட்டிமுனை
ருந்து வெளியேறி பொத்துவில் திருக்கோவில் போன்ற இடங்களில்

Page 8
O7.06.2001
தினக்கத்
பிதாமநீதியாசருக்கு எதிரா உயர்நீதிமன்றம் இடைக்கா
(நமது நிருபர்) பிரதம நீதியரசர் சரண் எண். சில்வாவுக்கு எதிரா
குழு அமைத்து விசாரணை செய்வதற்கு
தடை உத்தரவு விதித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் பாராளு சட்டத்தரணிகளால் அடிப்படை மன்ற தெரிவுக் குழுவினால் விசார மனித உரிமை மீறல்கள் தொடர் ணைக்கு உட்படுத்தப்பட்டால் நீதிச் பான மனுவொன் றினை சேவையின் தனித்துவம் பாதிக் நேற்றுஉயர் நீதிமன்றத்தில் தாக்க கப்படும் என தெரிவித்து ஜனாதிபதி ல் செய்துள்ளனர்.இது தொடர்பாக
பெற்றோல் விலையை கூட்டி
விற்றவருக்குப் பினையே!
(அபராதம் விதிக்கப்படவில்லை)
ஒரு போத்தல் பெற்றோல் அதன் குறிப்பிட்ட விலையான 37.88 சதத்திலும் கூடுதலாக ரூபா 4000க்கு விற்பனை செய்தமைக்காக விலைக்கட்டுப்பாட்டுப் பரிசோதகர் ஆசௌந்தரராஜா என்பவரால் மொகமட் மொகிடீன் இப்றாகீம் என்வருக்கெதிராக செய்யப்பட்ட வழக்கில்
எதிரி குற்றவாளி என நீதிமன்றில் கூறியதால் அவரை தேசிய அடையாள அட்டையுள்ள ஒர் ஆளுடன் 5000 ஆட் பிணையில் செலுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. எதிர் வரும் 19.07.2001 திகதிக்கு வழக்கு விளக்கத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
எமது 04.06.2001 ந் திகதிப் பத்திரிகையில் 8ம் பக்கத்தில் இது தொடர்பாக வெளியான செய்தியில் குற்றவாளி 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தவறுதலாக இடம் பெற்றுவிட்டது.
செய்தியில் ஏற்பட்ட இத்தவறுக்காக வருந்துகிறோம்.
ஆசிரியர்
களுவண் கேணி மீனவர்கள் இருவர் படையினரால் கைது
(நமது நிருபர்) கைது செய்யப்பட்டவர்களாவார்.
சம்பவ தினம் கடலில் களுவண் கேணியைச் 函
மீன் பிடித்துக் கொண்டு வீடு
சேர்ந்த இரு மீனவர்கள் கடந்த
திரும்பிக் கொண்டிருந்த போதே
4ம் திகதி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு படையினரால் கைது செய்யப்பட் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் புகார் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
களுவன்கேணியை சேர் ந்த சரவணமுத்து றிஜிதரன், ஜீவாஜிவாகரன் ஆகிய இருவருமே
厂 ༽ །
Esslyš Eslav IFK GUDES sie üguntaist FIElölf
நடாத்தும்
டுள்ளனர்.
க்களப்பு நாசகாரத் தடுப்பு பொலி ஸாரினால் விசாரணைக்குட்படுத்த ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
10.06.2001 ஞாயிறு முற்பகல் 1000மணி மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை
சரஸ்வதி மண்டபம்
ഋണ്ഡേ
திரு. ஜி. நடேசன்
(உபதலைவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
அவசரகால, பயங்கரவாத தடைச் சட்டங்களும், பொதுமக்களும்
கருத்துரை வழங்குவோர் : திரு. நிசாந்தன் சுவர்னராசா. (மனித உரிமைகள் செயற்பாட்டாளர்) கலாநிதி யுவிதங்கராசா (பீடாதிபதி கலைகலாசார பீடம்,கிழக் குயல்கலைக்கழகம்)
நன்றியுரை பா. அரியநேத்திரன்
(பொருளாளர், கிழக்கிலங்கை செமதியாளர் சங்கம்)
அனைவரும் வருக
தற்போது இவர்கள் மட்ட
நிகழ்ச் அனுசரணை கோறளைப்பற்று. மனித அன்பு
உயர் நீதி
ஆராய்ந்த
நீதியரசர்கள் த
விதித்துள்ளன
-||
பஞ்சு விடு
(bLDE
தமிழி 66 66ਲੇ அரசு இராணு இளைஞர்கை LLILD TE GEFLL றது.இவ்வாறா எமது இயக்க தடுப்பதற்கான ஆகும்.
இவ்டு அம்பாறை மா லைப் புலிகளி பொறுப்பாளர் த்தார்.
கோர அம்மன் ஆல க்குளிர்த்தி செவ்வாய் இரவி
நடைபெற்ற கன்
கலந்து கொன போதே தெரிவி தமிழி
குடும்பிமலைச் துறையினரால் டிருந்த நிகழ்வி
உரையாற்று
கண்டவாறு ெ
மேலு வது ஆனையி போராளிகள் த்துயரங்களை க்களப்பு மணன் தேடித்தந்துள்ள மட்டக்களப்பு ே LD, EGTITG) (BL ற்கு சாதனை
60LDB 605 LILD போராளிகள் மழை,வெயில் குழிகளில் இ
96) போது உணவு
நிறுத் வழங்கி (நமது 6L (LU னைபகுதியில் ர்ந்து வாழும் க்கு வழங்கி வ த்தை இடைநி வழங்குமாறு ே 66T60s.
கடந் ஊத்துச்சேனை, இருந்து இடம் வேம்பு,சித்தா அகதிகளாக ங்கள் இது ெ 66II (35Trf,
GIEED டிச்ச ஆறு ഉണn]ബി (; தாக்குதலில் களின் கொல் யில் அண்மைய மீது குறிவைத் தாக்குதலும் ! பெற்ற படையி ப்பட்டதாகச்
|ன்றது. வாகரை இக்கிராமங்க
இப்பத்திரிகை வே வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 8
■ GleFTJEDGUTätej ல தடை உத்தரவு
க பாராளுமன்றத்தில் தெரிவுக் மென்ற நீதியரசர்கள் இடைக்கால
உயர் நீதிமன்ற நடை உத்தரவினை
நீதிமன்ற நீதியர
சர்களான சிராணி பண்டார நாயக் காபிரியந்த பெரேரா,எஸ்.எஸ்யாப் பா, ஆகியோரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மெத்தையில் இருந்து தலை பெற முடியாது
து நிருபர்)
ழ விடுதலைப் புலிக யை அவதானிக்கும் வத்தினூடாக எமது ள அழிக்க இரகசி ற்பட்டு வருகின் ான செயல்முறை த்தின் வளர்ச்சியை நடவடிக்கையே
வாறு மட்டக்களப்பு வட்ட தமிழீழ விடுத பின் அரசியற்துறை கரிகாலன் தெரிவி
Tவெளி கனன்னகை ய வருடாந்த திரு நிறைவு தினமான பு ஆலய முன்றலில் லை நிகழ்வு ஒன்றில் ண்டு உரையாற்றும் த்ெதார். ழ விடுதலைப் புலிக பண்பாட்டுக்கழக கோட்ட அரசியல் ஏற்பாடு செய்யப்பட் ல் கலந்து கொண்டு ம் போதே மேற் தரிவித்தார். ம் அவர் கூறியதா றவுச் சமரில் எமது Glg|T6ÓG60T60ö1600[[T அனுபவித்து மட்ட னிற்கு பெருமை ானர்.அதே சமயம் பாராளிகள் வன்னி ாற்றப்படும் அளவி படைத்துள்ளனர். னையிறவு முகா றுவதற்காக எமது 8 LDITE BIT6OLDITF பாராது பதுங்கு ருந்தனர். வாறு இருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்
டது வெங்குடாந்திப் பாம்பினை உணவாக உட்கொண்டு தமது விடா முயற்சியினை தொடர்ந்தவர் கள் இறுதியாக 75 பேர் ஊடுருவித் தாக்குதல் நடத்தி நாற்பதாயிரம் தொகை கொண்ட இராணுவத்தை ஒட்டம் காட்டியவர்கள்.
தற்போது மட்டக்களப்பில் நான்காயிரம் படையினர் உள்ள
னர்.மாலை ஆறு மணிக்கு பின்
வெளியில் நடமாட முடியாத நிலை பிரசவத்தால் வேதனை ப்படும் தாய்மார்களை அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இவ்வாறு சொந்த மண்ணிலே எமது இனம் அடிமைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சு மெத்தை யில் இருந்து கொண்டு எமது விடுதலையைப் பெற முடியாது. எனவே நாம் ஆட்பலத்தினை பலப்படுத்த வேண்டும்.
இதுவரை யில 40 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சிங்களப் பேரினவா திகளால் L ( (' + Tങ്ങ് സെ GJ LLJ LLJ LI LI ட்டுள்ளனர்.எழுபதாயிரம் பொது மக்கள் இதுவரை கொல்லப்பட்டு ள்ளார்கள்.விடுதலைப் போராளிகள் பதினான்காயிரம் பேர் மாவீரர்களா கியுள்ளனர்.
தற்போது எம்மிடம் 64 குழல் பல்குழல் எறிகணை செலு ததியிருப்பதாக இராணுவம் விளப்பரம் செய்கிறது.இவ்வாறு எமது வளர்ச்சி ஓங்கி நிற்கிறது.
இந்த நிலையில் எமது பலம் பெருக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேலும் பல விடுதலைப் புலிகளின் பிரதி நிதிகள் உரை நிகழ்த தினர்.கலாசார பண்பாட்டுக் கழகத் தினரின் பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
தப்பட்ட நிவாரணத்தை 5 அகதிகள் கோரிக்கை
நிருபர்)
னை ஊத்துச்சே இருந்து இடம் பெய அகதிகள் தங்களு ந்த அகதி நிவாரண றுத்தாது தொடர்ந்து காரிக்கை விடுத்து
த 90ம் ஆண்டு
வடமுனைபகுதியில் பெயர்ந்து மாவடி ன்ைடி கிராமத்தில் வசிக்கும் குடும்ப தாடர்பாக விடுத்து கையில் நாங்கள்
காட்டுப் பகுதிக்கு சன்று நடத்திய விடுதலைப் புலி oÚLILL 6ðIsl. 6).16ölóðs பில் தமிழ் செல்வன் ந்து நடத்தப் பட்ட இவ்விசேட பயிற்சி னராலேயே நடத்த சந்தேகிக்கப்படுக ப் பிரதேசத்திலுள்ள ளில் தொடர்ந்து
ஐந்தாம் மாதம் இடை நிறுத்த ப்பட்ட அகதி நிவாரணத்தை தொட ர்ந்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இது சம பந்தமான கோரிக்கை அடங்கிய மனுவொ ன்றை அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தாவுக்கு அனுப்பிவைக்குமாறு மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவ லகத்தில் கையளித்துள்ளர்
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு ஈ.பி.டி.பி.பொறுப் பாளர் பரணிதரன் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள துடன் இக்காட்டுப் பகுதியில் தேன் சேகரித்தல் மற்றும் விறகு சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் தமது தொழிலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் இவர்கள் தொழில் நிமிர்த்தம் காடுகளுக்குச் செல்வ தையும் முற்றாகத் தவிர்த்து வருவ தால் இக்கிராம மக்கள் வருமான த்தை இழந்து பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
சவூதி போகச் சென்ற தமிழ்
இளைஞர் கைது
(நமது நிருபர்)
சவூதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பு பெறுவதற்காக கொழும்பு சென்ற இளைஞர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மட்ட க்களப்பு மனித உரிமைகள்
ஆணைக்குழு அலுவலகத்தில்
முறையிடப்பட்டுள்ளது.
மட்ட்க்களப்பு ஆரையம் பதி பகுதியைச் சேர்ந்த தியாகராசா திருக்கணேசன் என்னும் மேற்படி இளைஞரே கடந்த மாதம் 31ம் திகதி கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது.
வல்லுறவு சந்தேக நபர்கள் மன்றில் ஆஜராகவில்லை
(மன்னார் நிருபர்)
மன்னாரில் இரு பெண் கள் பாலியல் வல்லுறவுக்குட்படு த்தப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மன்னார் மாவட்ட நீதிம ன்றத்தில் நடைபெற்ற போது அதன் சந்தேக நபர்கள் பதினா ன்கு பேரும் நீதிமன்றில் முன் நிறு த்தப்படவில்லை.
சந்தேக நபர்களை மன் னார் நீதிமன்றில் நிறுத்த வேண்டா ம் என கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவையடுத்தே இவர் கள் ஆஜர்படுத்தவில்லை.
இதேவேளை எதிர்வரும் 20ம் திகதி சந்தேக நபர்கள் அனைவரையும் மன்னார் நிதிப் ன்றில் ஆஜராகுமாறு நீதிபதி இளம் செழியன் உத்தரவிட்டுள்ளார்
நோர்வே துர்துவர் புலிகளிள் மீதான E. 60) L நீக்கத்துக்கு அரசு இணக்கம் தெரிவிக்காததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது இரு தரப்பை யும் ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டு வரும் புதிய திட்டங்கள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்து 66T60s.
SS வவுனியாவில் இவருடைய இரண்டு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவத்தில் கொல்லப் பட்டவர் கருப்பையா செல்வராஜா என அடையாளம் காணப்பட்டு ள்ளது. பொலிசாரினால் சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்ப வம் தொடர்பாக வவுனியா பொலி சார் விசாரணைகளை மேற்கொ ண்ைடு வருகின்றார்கள்.
இதேவேளையில் வவு னியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதி யில் உள்ள சுந்ரபுரம் என்னுமிட த்தில் அடையாளம் காணப்படாத இளைஞர் ஒருவர் செவ்வாய்க் கிழமை இரவு இனந்தெரியாத வர்களினால் சுட்டுக்கொல்லப்ப ட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற ன. கோகுலவாசன் (21) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். இன்று மட்டு னை வழியாக கல்லடிப் பாலத் தைத் தாண்டி ரீ இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தை சென்றடையும் ஊர்திப் பேரணி சென்ற டைந்ததும் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும்