கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ஒளி - 02 - கதிர் -
NAKKAR DANY
50
O8.06.2001.
வெளர்ளி
புலிகள் தடை நீக்கம்
நோர்வே பிரதிநிதிக
(நமது நிருபர்)
இலங்கை வந்துள்ள நோர்வே வெளியுறவுத் துறை அமைச்சர் த்ரொப்ஜோன் ஜக்லணன் நோர்வேயின் விசேடது துவர் எரிக் சொல் ஹெய்ம் ஆகியோர் நேற்று ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவை
சந்தித்து GLI ai 瓯L鲇 புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமாதானப் பேச்சுவார் த தையை ஏற்படுத்துமுகமாக நோர்வே அரசு கடந்த இரண்டு வருடகாலமாக தீவிரமுயற்சியில் ஈடுபட்டு வந்த போதும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக
գ.6ծII
விடுத L தடையைத் தள விடுதலைப்புலிக தொடர்ந்து ச வார்த்தைக்கா பின்னடைவு ஏற்
@呜呜 ஜனாதிபதி ச
வடக்குகிழக்
(இராதுரைத்தினம், க.ஜெகதீஸ்வரன்)
வடக்கு-கிழக்கில் உள்ள அரச ஆஸ்பத்தி
ரிகளில் பணியாற்றும் வைத்தியர்கள் எதிர்வரும்
திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான வேலை
நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்
அரசாங்க வைத்தியர்கள் அனைவ ருக்கும் இனபிரதேச பாகுபாடின்றி சகல கொடுப்பனவுகள் வசதிகளை வழங்கவேண்டும் என்றும், வடக்கு கிழக்குப் பிரதேசத்தை பிறப்பிடமாக
கொள்ளாத தென் னிலங்கை வைத்தியர்களுக்கு வழங்கப்படும்
விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு,
மற்றும் காப்புறுதி வசதிகளை வடக்கு கிழக்கைச் சேர்ந்த
)
வைத்தியர்க வேண்டும் எனக் 11ம் திகதி திர வடக்கு கிழக்கி வைத்தியர்கள்
6JB||6.
(ஜெகதீஸ்வரன் 匈DTQ இளைஞர் ஒ
சம்மாந்துறை பொலிஸ் அ மீது இனந்தெரியாத நபர் அதிகாரி ஸ்தலத்திலேயே ம
(ജൂൺ-ജൂൺ) தனது வீட்டிலிருந்து கடமைக்காக சம் மாந துறை GLT 665 நிலையத்துக்குச் செல்லுகையில்
சம்மாந்துறை தைக்கா பள்ளி விதி அல்முனி பாடசாலை சந்தியில்
வைத்து நேற்றுக்காலை 743க்கு
உபபொலிஸ் கான்ஸ்டபிள் (2696)
அலியர் அப்துல்
இனந்தெரியாத
Lf) on) L 6č GOIT 6
(
வாகன ஊர்தி பேரணியு LIDT I född 6 NTT T6) i 66T 6
(அரியம்) மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷண மிஷன் பவள விழா நேற்று D556), Lö
இறுதி நாள் விழா LDLʻ L. g5, H, 6TTL] Lf) 6\5
நேற்றுக்காலை 9 மணிக்கு மட்டுநகர் ஆனைப் பந்தியில் வினாயகர் ஆலயத்திலிருந்த வாகன ஊர்தி மட்டுநகர் விதியூடாக கல்லடிவிவேகானந்தா மகளிர் இல்லத்தை சென்றடைந்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் பவ
EE CELEBRATION =
య
ள விழாவை முன்னிட்டு மிஷன் சுவாமிகள் அமர் ஊர்திகள் பவனி வருவதை முதல் மூன்று படங்களிலும், நேற்றுநாவலழயில் நடைபெற்ற B காயத்திரி சித்தர் முருகேசு சுவாமி அழைத்துச் செல்லப்படுவதை நான்காவது படத்திலும்
இந்த பவனியில் பெரு கலந்து கொண் இதை ნიემ (86) (
E66)L).
 
 
 
 
 
 
 
 
 
 
 

পুনঃপুনঃপ্রসঙ্গীত
isafsgp60 o UD
களுவாஞ்சிகுடி
usiasmasor - 08
விலை ரூபா 5/-
距T GOI ாத்த வேண்டுமென ள் தெரிவித்ததைத் மாதானப் பேச்சு ன முயற்சிகளில் LIL (B6-il 6TT JI.
ീ ബിന്റെ ந்திரிகா பண்டார
தாடர்பாக
திபதியுடன்
டன் பேச்சுவார்த்தை
。 நாயக்க குமாரதுங்காவின் அழைப் LNoI (BLI (Bai (Bu (BBI (36) வெளியுறவுத் துறை அமைச் சர் கொழும்பு வந்திருப்பதாக நோர்வே தூதரக வட்டாரங்கள் தெரிவித்து 66T60T.
விடுதலைப் புலிகளின்
மீதான தடையை நீக்குவது
ଗlgg" se na jLil
ருக்கும் ഖ[i] + கோரி எதிர்வரும் கட்கிழமை முதல் ல் உள்ள அரசாங்க }ങ്ങഖ[]ഥ (ഖങ്ങനെ
நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
சுகாதார அமைச் சு தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடரும்
பூரில் துப்பாக்கிச் சூரு
ளைஞ
ரைச் சேர்ந்த
A BITLD!
இனந்தெரியாதோரினால் சுடப்பட்டு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு
ருவர் நேற்றிரவு அரச போதனா வைத்தியசாலையில்
திகாரி
சூரு UGOOD
ரகீம் (34) என்பவர் நபர்களால் 9எம்எம் 所LL UL@ ம் பக்கம் பார்க்க)
_ଇଠିt விழா
அலங் கார ந்திரளான மக்கள்
60. னத் தொடர்ந்து கானந்தா மகளிர்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(8ம் பக்கம் பார்க்க)
படைவீரர்கள் மேலானவர்கள்
-பிரதமர்ரெட்னசிறி
அதனாலதான் போல எங்கள
。
தொடர்பாக அரசாங்கம் கடுமையான போக்கினைக் கடைப்பிடித்த போதும் தற்போது அது தொடர்பாக மறு பரிசீலனை செய்ய அரசாங்கத் தரப்பு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(8Lib Luis EdLib LITTEE)
என நேற்று வியாழன் மாலை LDL i L of of, 6 III L. L. போதன வைத தய சாலை DJT6 is மண்டபத்தில் அரசாங்க வைத்தியா சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளை நடத்திய செய்தியாளர் மாநாட்டில
FIE. E. 9, ഞ സെ ഖf LTá i கே.கருணாகரன் தெரிவித்தார் இ
(8ம் பக்கம் பா
1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத பணிப் பெண்களுக்கு முற் இலவசமாக சவூதி அரேபியா கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) 1. டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு) ALUMINIUM FABRICATORS, - ALUMINIUM INSTALLER,
ALUMINIUMFABRICATORS, }{- ALUM|N|UM FITTER.
- TILE PIXER, منگھمدبر ۔MASON *
CARPENTER, 9. PAINTER,
- ELECTRICAN,
ELECTRONICTECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
LL No.736 2831 பிரதான வீதி, கொழும்பு.
விசாரணைகளுக்கு:
இல:18/1, 15/2, பிரதான வீதி,
காத்தான்குடி -02
O65-47090 · ADVT.
ம் பக்கம் பார்க்க)
திருப்பதையும் அலங்கார பாத்திரியாகத்தின் போது .
B(T606
கீழ் போட்டு சுடுறாங்க.

Page 2
靼,*)。 os-os-2001' ' ". 355
தபெ. இல: 06 155திருமலை விதி மட்டக்களப்பு 65T.C.B.I.065.22554
வார? சமா தானத்தைக் கொண்டு வருவாரா? நிம்மதி கிடைக்குமா?
எப்போது இத்தெழுவர்கள்?
............ UZ/
GF ந்திரிகா பண்டாரநாயக குமாரத்துங்க தலைமையிலான பொது இன ஐக்கிய முனர்னரிை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு எடுக்கும் முயற்சிகள் பற்றித்தானி கொழும்புப் பத்திரிகைகளும் தென்னிலங்கை அரசியல் வாதிகளும் அதிகம் அலட்டிக் கொள்கின்றன.
எதிர்க்கட்சியினர் கொண்டு வரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் எம்Uக்களை விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டுகி றார்கள்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து ஆட்சியில் தொடர்ந்திருப்பதற்காக.எம்பிக்களை விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதாக ஆளும் கட்சி ഗg எதிர்க்கட்சியினர் குற்றஞ் சுமத்து கிறார்கள்.
எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாப் U(BOO60)6OOTU (T6) இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி தடைபடக்கூடுமென்றும் இந்த முயற்சியில் தானி எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருவதாகவும் ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சந்திரிகா அம்மையார் இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டு வந்திருக்கும் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை நிறை வேற்ற விடாமல் எதிர்க்கட்சி குழப்புவதாகவும் அவர்கள் கூறு கிறார்கள்.
சந்திரிகா அம்மையாரிணி புதிய அரசியலமைப்பை நிறை வேற்றுவதற்கு இரண்டில் மூன்று பெரும்பான்மை வேண்டும். இதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்புத் фл08Uто தில்லை. இந்நிலையில் இது எப்பழ நிறைவேறப்போகிறது?
இந்த அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் பற்றித் தெரி விக்கப்பட்டிருக்கிறதாம். அதிகாரப் பரவலாக்கலுக்குத் தானா தமிழ் மக்கள் இவ்வளவு துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அதிகாரப் பரவலாக்கலுக்காகவா விடுதலைப் புலிகள் இத்தனை உயிர்த் தியாகம் செய்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்?
இதே சமயம் எந்த அதிகாரமும் இல்லாத இந்த நிலை அரசி யலமைப்புத் திட்டத்தை எதிர்த்துத்தானி பிக்குகள் முன்னர் ஆர்ப்பாட்டம் செய்ததும் ஒரு பிக்கு கொழும்பில் புறக்கோட்டையில் ஒரு அரச மரத்தின் கீழ் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க ஆரம்பித்ததும் இதைத் தொடர் நீது பாராளுமன்றத்தைக் கலைத்துப் புதிய பாராளுமன்றத்துக்குத் தேர்தல் நடந்ததும் உலகறிந்த விஷயம்.
மீண்டும் இந்த புதிய அரசியல் அமைப்பை எதிர்த்து பிக்குகள் ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரதமும் இருக்கமாட்டார்களென்பது என்ன நிச்சயம்?
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக சுமுகமான தீர்வு காணப் படவேண்டுமென்றும் இதைப் பேச்சுவார்த்தை மூலம் அடைய வேண்டு மென்ற யோசனையை அடைவதற்காகத்தானி அரசும் விடுதலைப் புலிகளும் நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருதரப்பும் ஏற்றுக் 6)BisTGOOIULGOT.
புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை இப்போது பேச்சு வார்த் தைகளுக்குத் தடையாக இருக்கிறது. இந்தத் தடையை நீக்குவதற்கான முயற்சிகள் இன்னும் முட்டுக்கட்டை நிலையிலேயே இருக்கிறது.
போரினால் மக்கள் படும் அல்லலும் தொல்லையும் சொல்லில் வழக்க முடியாது. நாட்டு மக்கள் அனைவருமே வாழ்க்கைப் பளுவைத் தாங்க முடியாமல் துவண்டு கொண்டிருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மக்க்ள் ՍՈ ց/ՃՈՍԿՍ படையினரின் கெடுபிடி, துப்பாக்கிச் சூடுகுண்டு வீச்சு, கைதுகள் என்று தினமும் தாங்க முடியாத வேதனையும் சோதனையும் அனுபவிக்கின்ற னர். நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல் ஹெய்ம் எப்போ வரு
என்று வடக்கு கிழக்கு மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆட்சி Uடத்திலுள்ளவர்களும் ஆட்சி Uடத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களினதும் கவலையெல்லாம் அதிகாரத்தில்
மா என்பது பற்றியும் தான்.
நாட்டு மக்கள் வேறுபாடுகளை மறந்து எப்போது விழித்தெழப் போகிறார்கள?
நீடித்திருக்கமுடியுமா என்பது பற்றியும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியு
வவுனியாவில் நடைபெறுகின்ற LõÜ FLL6)ITL
முறையில் செய
அதற்கு நீதி நிர் நடக்கவேண்டும் கத்தின் இறுதி நிர்வாகம் சரிய நடைபெறுவதற் ரிகள் இயற்கை களின் அடிப்பு நுணுக்கங்கை GläFLIIGIDIT BAB (36).Je வவுனியா மாவ இளஞ்செழியன் டத்தின் அரச களின் தலை சிவில் நிர்வாக அரச அதிகாரி கேட்டுக்கொண்
LIது5 கள் முக்கியத்து
வவுனியா மாவ நிர்வாக அதிகார் யுள்ள பல்வேறு குறித்து இராணு காரிக்கு எடுத்து னைகள் தெரிவி சிவில் நிர்வாகத் வும், நீதி நிர்வ டுத்துவதற்குமா Eil (B5 GoldFUJILLI LIL இக்கூட்டத்தில்
வன அதிகாரிக யினர் பல பாது களை எதிர்நோக்
தெரிவித்த அ டத்தில் சிவில் கள் சிறப்பாகச் த்து பாராட்டுக்க தார்.
சிவில் L6)IEL fu i60T eup தற்காக நிதிநி முறையில் நடக் உரிமைகள் நீதி உறுதிப்படுத்தப் தைச் சுட்டிக்கா இளஞ்செழியன் சூழலில் அதிகா கார வரம்பிற்கு செயற்பட முடிய காரத் துளில்பிரே மாட்டாது என்று சிவில் அதிகா முறைப்படுத்தும் டுமே உள்ளது. டனை வழங்கும் ளுக்கு இல்ை
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2.
ர்வாகத்துடன் சிவில் நிர்வாகம்
ணந்து செல்ல வேண்டும்
த பூமியாகிய சிவில் நிர்வாகம் அதே வேளை சியும் சரியான புற்பட வேண்டும் வாகம் சிறப்பாக சிவில் நிர்வா இலக்காகிய நிதி பான முறையில் கு சிவில் அதிகா நீதி கோட்பாடு 60LLIGO FL.L ளப் பின்பற்றி ண்டும். இவ்வாறு ட்ட நீதிபதி எம். அந்த மாவட் திணைக்களங் வர்கள் மற்றும் உயரதிகாரிகள், கள் மத்தியில்
ாப்புச் செயற்பாடு துவம் பெற்றுள்ள
தி
77174255
ட்டத்தில் சிவில் கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் வ இணைப்பதி க்கூறி ஆலோச த்ததன் பின்னர், தைச் சீர்ப்படுத்த TiJb jb6OġbLI LI6.DLI LI ன இக்கூட்டம் ஒழு பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார். ள், மின்சார சபை காப்புப் பிரச்சினை கியுள்ளார்கள் என
வர், இம்மாவட் நிர்வாக அதிகாரி
செயற்படுவது குறி ளையும் தெரிவித்
நிர்வாகத்தை சட் h)Lb LJ6u)L"ILI(Bğ5g5I6)I F6) ITELİD EFTfLLIT 60II கும்போது மக்கள் மன்றத்தின் மூலம் படுகின்றன என்ப ட்டிய நீதிபதி எம். இவ்வாறான ஒரு ரிகள் தமது அதி அப்பாற்பட்டுச் ாது என்றும் அதி யாகம் இடம்பெற ம் தெரிவித்தார். ரிகளுக்கு நடை அதிகாரம் மட் ஒருவருக்குத் தன் அதிகாரம் அவர்க ல என்பதையும்
V
அவர் வலியுறுத்தினார். ஆட்சி நிர் வாகத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே உள் ளது என்பதையும் அவர் சுட்டிக்
ETL 196ÕITT.
சிவில் அதிகாரிகள் தண் டனை வழங்குவார்களேயானால்,
மீளாய்வின் மூலம் சிவில் நிர்வா கத்தை வழிப்படுத்தவும், அத்த கைய செயற்பாடுகள் மீண்டும் ஏற் படாத வண்ணம் தடுக்கவும் வழி யேற்படும். நிர்வாக நடவடிக்கை களை மேற்கொள்ளும் போது சம் பந்தப்பட்டவர்களுக்கு அதுபற்றி அதிகாரிகள் முதலில் அறிவிக்க வேண்டும். அதுசம்பந்தமான விசா ணைகளை மேற்கொள்ளும்போது, அதனுடன் சம்பந்தப்பட்டவர்களு க்கு காரணம் தெரிவித்து, அவர்கள் அது தொடர்பாக பதிலளிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். பிரச்சினைக்கு உரிய ஒரு விடயத்
தில் சிவில் அதிகாரி ஒருவர் ஒரு பக்க நலனுக்குரியவராக இருந் தால் அவர் அந்த விசாரணையில் ஈடுபடக்கூடாது. அதனைத் தவிர்த் துக் கொள்ளவேண்டும். இயற்கை நீதி கோட்பாடுகளைக் கடைப்
பிடித்துச் செயற்பட வேண்டியது சிவில் நிர்வாகிககளின் கடப்பாடா கும் என்றும் அவர் விளக்கமளித் தார்,
அவர் அங்கு பேசுகை மேலும் தெரிவித்ததாவது:
சிவில் நிர்வாகத்தின் இறுதி இலக்கு
இயற்கை நீதியைப் பின் பற்றி சட்டப்புத்தகத்தின் சட்ட நுணுக்கங்களின் அடிப்டையில் தமது சிவில் நிர்வாகக் கடமைக ளைச் சரியான முறையில் மேற் கொள்வதற்கு நீதிமன்றத்தின் நீதி நிர்வாகத்தின் கீழ் வழக்குகளைத் தாக்கல் செய்வதன் மூலம் சிவில் நிர்வாகம் அதன் இறுதி இலக்கை நீதிமன்றத்தில் அடைகின்றது.
வனபரிபாலன அதிகாரி கள், வவுனியா நகரசபை, மின்சார சபை, அரச வைத்தியதுறை அதி காரிகள் தமது நிர்வாகக் கடமை
களில் பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதனால், சட்டத்தின் துணைகொண்டு நீதி நிர்வாகத்தின் உதவியோடு அவர் கள் தமது சிவில் நிர்வாகக் கட 60)LD&E 606া &F FIf]6)]] &# Gauju வேண்டும்.
விதிப் போக்குவரத்து விதிகளை மீறினார்கள் என்பதற் காக மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் சராசரியாக மாதத்தில் பத்து வழக்குகள் வவுனியா மா வட்ட நீதிமன்றத்திற்கு வருகின்றார். இந்த மாணவர்கள் தமது பாடசா ഞൺuിങ്ങ് ഞLഞu|u|), LILIഞൺ யின் இலச்சினையை தமது உடை களில் பொறித்த வண்ணமும் நீதி மன்றத்திற்கு வருகின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து
வவுனியாவுக்கு மாற்றவேண்டும்
( 1
என மேல் முறையீட்டு நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
வழக்கொன்றில் புதிதாகச் செல்ப வர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு முதலில் 24 மணித்தியாலத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வவுனியா வில் உள்ள பாஸ் நடைமுறைகள் இருப்பதனால் அவர் பல்வேறு பாது காப்புப் பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இது வழக்கில் சம்பந்தப்பட்டவருக்குப் பாதகமான சூழ்நிலை இருப்பத னால், வழக்கை வவுனியாவுக்கு மாற்ற முடியாதென தீர்ப்பு வழங் கப்பட்டுள்ளது. இது இராணுவ இணைப்பதிகாரிக்குச் சுட்டிக்காட்டி, பாளில் நடைமுறைகள் தொடர்பாக உள்ள நிலைமைகள் பற்றி தெளி வுபடுத்தியதையடுத்து, பாளில் நடை முறைகளில் இப்போது ஓரளவு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முரண்பாடான வைத்திய அறிக்கைகள்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைத்தியாக ளின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது, அவர்க ளின் வைத்திய அறிக்கைக்கும், நீதிபதியின் அவதானிப்புடன் மீள் பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரியிடமிருந்து பெறுகின்ற வைத்திய அறிக்கைக்கும் இடை யே பாரிய வித்தியாசம் இருப்பதை யும், இது பொலிசாரின் சட்ட விரோத நடவடிக்கைக்கு வைத்தி யர்கள் ஒத்துழைத்தமை அல்லது உதவி புரிந்த குற்றத்தைப் புரிந்தார்கள் என குற்றம் சாட் டப்படுவதற்கு வழிவகுக்கும் என வே வைத்தியர்கள் யாருக்கும்
ம்ே பக்கம் பார்க்க.)

Page 3
O8.06.2001
மட்டக்களப்பு நாவலடி சப்த ரிஷி மண்டல வளாகத்தில் மகா யாகத்தின் போது றுநீ காயத்திரி சித்தர் ஆர்.ே யாவிலிருந்து வருகை தந்த பவனி ஆச்சிரமத் தொணி றரீ மதிவாணன் ஆகியோர் அழைத்து வரப்படுவதை முருகேசு நாட்டில் சமாதானமும், அமைதியும் வேண்டி டாவது படத்திலும், பவனியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூன்றாவது படத்திலும் காண்கிறீர்கள்.
 
 

സ്സ്
-— நேற்று நடைபெற்ற மரீ காயத்திரி கோவிைற்பனைக்கு க.முருகேசு சுவாமிகளும், இந்தி அமிர்தகழி மாமாங்கப்பிள்ளை யார் விதியில் உள்ள காளி LUCE (GLID ജ്ഞങ്ങ விற்பனைக்கு உண்டு.
முதலாவது படத்திலும், சுவாமி தொடர்புகளுக்கு பாகத்தியை வளர்ப்பதை இரண் இல,402,
. தினக்கதிர், கலசம், மணிகள் ஆகியவற்றை த.பெ. இல00 D'La, asarily

Page 4
O8.06.2001
இளவரசர் திபேந்திர முழுவதையும் சுட்டுக் கொ
(காத்மாண்டு)
பட்டத்துக்குரிய இளவர சர் திபேந்திராதான் தனது குடும்பம் முழுவதையும் சுட்டுக் கொன்றார் என்று உயிர் தப்பியவர்கள் கூறினார்கள் என்று தெரிவிக் கப்படுகிறது.
வன்முறைகள் நிகழாமல்
தடுக்க காத்மாண்டுத் தெருக்களில் இராணுவம் ரோந்து செல்கிறது. தேவைப்படுமானால் மீண்டும் ஊரட ங்கு உத்தரவு போடப்படும் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
இதே வேளை நேபாள மன்னர் குடும்பத்திற்கு ஏற்பட்ட தேசிய துயரத்தில் இருந்து மீள்வ தற்கு இந்தியா முழு ஆதரவு அளிப்
பதாக இந்தியா ழைப்பை மேலு வலுப்படுத்தவும் இணைந்து இந் வுள்ளதாக இர தலைவர் கே. நேபாள பிரதம வைத்துள்ள கடி துள்ளார்.
விடுதலைப்படைகளையும் ஜிகாத்ை தடை செய்ய ஜெயா கோரிக்ை
(சென்னை) A
தேசிய ஜன்நாயக
கூட்டணியில் அஇஅதிமுக மீண் டும் சேராது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் நாடு முதலமைச் சருமான செல் வி ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
நேற்று முன்தினம் செய்தி
யாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.இ.அ. தி.மு.க.சேரப் போவதாக வந்த செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அந்த கூட்டணி யில் சேருவதற்கான உத்தேசம்
இலலை என்றும் அவர் கூறினார்.
மக்கள் முன்னணியில் அதிமுக சேருவதற்கான வாய்ப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு முன்னணித் தலைவர்களுடன் இது பற்றி தொடர்பு கொண்டிருப்பதாக கூறினார்
விவரக்காளானுக்கு 14 GL LIGÖ)
(காத்மாண்டு)
நேபாளத்தின் கிராமம் ஒன்றில் காட்டில் முளைத்த காளான்களை சாப்பிட்டதினால் குறைந்தது 14 பேர் உயிரிழந் துள்ளனர். இந்த விஷக் காளான் களை சாப்பிட்டு இறந்தவர்களில் எட்டுப்பேரைக் கொண்ட குடும்பமும் அடங்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது.
மற்றொரு சந்தரப்பத்தில் காத்மாண்டுக்கு சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிட்டாவின் பூங்காவில் புலி அடித்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
(2ம் பக்கத் தொடர்ச்சி.) அஞ்சாமல் தமது கடமைகளை நேர்மையாகச் செய்ய வேண்டும். இதேபோல வனபரிபாலன அதிகாரி கள் செல்வாக்குகள், அச்சுறுத்தல் களுக்கு அஞ்சக்கூடாது. இவ் அதி காரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிக கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டு அவர்களின் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இங்கு உரையாற்றிய வவுனியா அரசாங்க அதிபர் வவுனியா வர லாற்றில் இந்த கலந்துரையாடல் கூட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்று தெரிவித்தார்.
660)6OILL DIT6)ILLIElabel 5 க்கு முன்மாதிரியாக சிவில்நிருவாக
தமிழ் நாடு விடுதலைப் படை, தமிழ் நாடு மீட்புப் படை, ஜிகாத் கமிட்டி போன்ற தீவிரவாத அமைப்புக்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று செல்லி
ஜெயலலிதா வ றார்.
நேற்று @以山町ö 西6060 பிரதமர் வாஜ்பாை செய்தியாளர்களி
உலக வர்த்தக ஒன்றி சீனாவுக்கும் இட
(பீஜிங்)
உலக வர்த்தக ஒன்றி யத்தில் சீனாவையும் சேர்த்துக் கொள்வதற்கான பேச்சுவார்த் தைகள் தீவிரமடைந்து வருவதாக ஒன்றியத் தலைவர் மைக்கல் மூர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் நடைபெற விருக்கும் ஒன்றியத்தின் கூட்டத் திற்கு முன்னோடியாகவே இம்மு யற்சிகள் ந ைபெற்று வருவதாக அவர் கூறினர்
கடந்த 14 வருடங்களாக உலக வர்த்தக ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறுவதற்காக சீனா மேற்கொண்டு வரும் முயற்சி களுக்கு இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது
மட் /மாவடிச் சேனை கிராம அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம் 2001-05-20ஆந் திகதி பாடசாலை மண்டபத்தில் கிராம அபிவிருத்தி உத்தி யோகத்தர் எச்எம்கலிலுர்றகுமான் தலைமையி நடைபெற்றது மேற் படி கூட்டத்தில் புதிய நிருவாக
நீதி நிருவாகத்துடன்.
நடவடிக்கைகள் நீதி நிருவாகத் துடன் இணைந்து செல்ல வேண்டி யதன் அவசியத்தை நீதிபதி ஒரு வர் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கு பற்றி விளக்கமளித்துள்ளமை இது வே முதல் தடவையாகும்.
இயற்கை நீதியின் வழி நின்று சிவில் அதிகாரிகள் நீதி யாகவும் நேர்மையாகவும் செயற் பட வேண்டியது இன்றைய காலத் தில் முக்கியமானது. அதேவேளை யில் சட்ட நுணுக்கங்களின் வழி காட்டலில் தமது கடமைகளை அவர்கள் மேற்கொள்ளும் போது இந்த மாவட்டத்தின் சிவில்நிரு வாகம் மேலும் சிறப்படைவதன் மூலம் பொதுமக்கள மேலும் நன் மையடைவார்கள் என்றும அர
சாங்க அதிபர் தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் ச வை வழங்கப்போ6 தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறவுள்ள ஆசிக் பசுபிக் அ6 வார்த்தைகளை (!plറ്റൂഞഖ bTഞ്ഞ| ஜெனிவாவில் கூட்டத்தில் அவர் திரக்கமான இை 6)JJ (Lp |} | | | | D 16 lini)
கூறியுள்ளார்.
foot அங்கத்துவம் கிை இதனை உலக 6 என்று அழைக்க அவர் சுட்டிக் கா
கிராம அபிவிருத்திச் நிருவாகத் தெரிவி
சபை தெரிவு செய் பின்வரு வவோர் தெரிவு செய்யப்ப
தலைவர்: ஏ.பிர் உதலைவர்: எம் 6NaF LLIGAOITIGATÜ: - 6 TLD. உ. செயலாளர்:- அமீன் பொருளாளர்:-
எம்.ஐ.எம்இலியா உறுப்பினர்க எம்ஐஜெய்னுதீன், எம்.எச்.ஆதம்பா6 ஏ.பி.கமால்தீன், ஏ. மாலெப்பை, எம்.ஏ 66O'ı d. 6 TLÜ 6) கே.எல். மறுப். 6 LIII gids/M6) 60.J. ஐ.எல்.ம.றுப்
வடக்கு 4 LDb FIGLIIIG)
(pl. i .
LDITET6001 LJ6)Æ60): வர்களுக்கு வழா மகாபொல புலை அதிகரிக்கப் படவுள் கல்வி, சமூக ஆ னத்தின் தலைவ எச்.எம்.எம். ஹரீஸ், ஹாஜ் ஏ.ஆர் றஊ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 4.
தான் அரச குடும்பம்
ன்றதாக தப்பியவர் தகவல்.
றியுள்ளது. ஒத்து ம் வளர்க்கவும்
நேபாளத்துடன் u III Glaru 16oLJLதிய குடியரசுத் ஆர்.நாராயணன் ருக்கு அனுப்பி தத்தில் தெரிவித்
தயும்
b
யுறுத்தியிருக்கி
புது டில்லியில் வர் நாராயணன் சந்தித்த பின்னர் Lம் கூறினார்.
பத்தில் Iħ
முகத்தின் ஆதர பதாகவும் திருமூர்
ம் நாளையும்
DDéFFjB6il (ELIörg
நடததி ஒரு ார்களேயானால் நடைபெறவுள்ள |றை சமர்ப்பித்து மக்கப்பாட்டுக்கு |றும் திருமூர்
விற்கு இதில் டக்கும் மட்டிலும் வர்த்தக ஒன்றியம் முடியாது எனவும்
quoiចំTT.
சங்க
யப்பட்டது. இதில் நிருவாகிகளாக LGOTIT.
முகம்மட் ஜேஅல்பத்தாஹர்
எம்.அமீர்
ஏ.எம்.பெளசுல்
Mü)
என்.எல்.அசனார் ா, ஏ.எம்.சரீப் ஸ்தபா, ஏ.உது லத்தீப்
ாளர்கள் ம்.எச்.எம்.புகாரி
ழக்கில் அதிகரிப்பு
கு கிழக்கு க்கழக மான கப்பட்டு வரும் ப்பரிசில் நிதி ாது முஸ்லிம், |வுகள் நிறுவ
சட்டத்தரணி அமைச்சர் அல்| pomábá560)LDěj
E. →-三
தொகுப்பு: பெளஸி
Mae =
நேபாளத் தின் அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்த விடையத்தில் இந்தியா விரைவாக தனது கருத்தை வெளி யிட்டு விட்டது என்று கூறப்படும் கருத்தை இந்தியா மறுத்துள்ளது.
நேபாளத்துடன் இந்தியா
கொண்டுள்ள நெருங்கிய உறவை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் சரியான முறையில் இந்தியா தனது கருத்தை வெளி யிட்டது என்று புதுடில்லியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
பிரிட்டனில் ஆசியர் மீண்டும் தொடங்கிய கலகம் அடங்கியது
(6)600TL61) பிரிட்டனில் தேர்தல் நடக்கும் நிலையில் பிரிட்டனின் கலகம் அடக்கும் பொலிஸாருடன் ஆசிய இளைஞர் குழுக்கள் மோத லில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் புறநகர மான லீப்ஸில் இடம் பெற்ற இம் மோதலில் பெருமளவான பங்களா தேஷ இளைஞர்களுடன் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் பெற்றோல் குண்டு களை வீசி 25 வாகனங்களையும் வர்த்தக நிலையம் ஒன்றையும் தியிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு
7 மணி நேரம் நீடித்த இந்த கல கத்தை கிளர்ச்சி அடக்கும் பொலி ஸாரினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இன ரீதியாகவே இந்த மோதல்கள் இடம் பெற்றதாகவும் தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள் ளதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறிய பொலிஸ் அதிகாரி மேலும் வன் முறைகள் இடம் பெறாதவாறு பொலிஸார் வீதி றோந்து நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி 5OITJ
அணுசக்தி பரிசோதனைக்கு குழந்தைகளின் சடலங்களா?
(6)600TL61)
அமெரிக்காவில் அணு சக்தி பரிசோதனைகளுக்காக இறந்து போன கைக்குழந்தைகளின் சடலங்கள் கடத்தப்பட்டது பற்றி விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
கொங்கொங்கில் பெற்றோ ரின் சம்மதம் இல்லாமல் அணு சக்தி பரிசோதனைக்காக அமெரிக் காவுக்கு இவை அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1952ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையில் கொங் கொங், அவுஸ்திரேலியா, பிரிட்டன்,
தென்னமெரிக்கா ஆகிய மருத்துவ மனையில் இருந்து இறந்து போன சுமார் 6 ஆயிரம் கைக்குழந் தைகளின் சடலங்கள் அனுப்பப்பட் டுள்ளதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று அறிக்கை ஒன்றினை வெளி யிட்டுள்ளது.
இந்தச் சின்னஞ்சிறுசுக ளின் சடலங்கள் அணுசக்தி பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட் டன. அமெரிக்காவின் எரிப்பொருட் திணைக்களம் கதிர்வீச்சு மட்டம் சம்பந்தமாக இந்த ஆய்வை நடத்தி யிருக்கின்றது.
307 பயணிகளுடன் விமானம் வியட்நாமில் இறங்கியது
(தைபே)
முன்னுற்றி ஏழு பயணி களுடனும் பத்தொன்பது சிப்பந்தி களுடனும் புறப்பட்ட தாயிலாந்து விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777 விமானம் ஒன்று அவசரமாக வியட்நாம் நகரில் தரையிறங்கியுள்ளது. எரிபொருள் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இவ்வி மானம் திடீரென தரையிறங்க நேர்ந்ததாக கூறப்படுகிறது.
சந்தித்து விடுத்த வேண்டுகோளுக் கிணங்க இந்த அதிகரிப்பு செய்யப் LLഖുണ്ടെg|
பல கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மகாபொல நிதியத்தைத் தவிர வேறு எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும்
தாய் வான் தைபேயி லிருந்து தாய்லாந்து தலைநகர் பாங் கொக் நோக்கிப் புறப்பட்ட விமான மே இப்படி திடீர் என வியட்நாமில் தரையிறங்க நேர்ந்தது.
இதனை அடுத்து பயணி களும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் விமா னம் ஒரு பாதையில் பெருமளவு எரிபொருள் சிந்திக் காணப்படுவதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
இக்காலகட்டத்தில் இக் கொடுப் பனவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச் சின் கவனத்துக்கு கொண்டு வந்த தையடுத்து, மேற்படி அதிகரிப்பை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைப் பின் அம்பாறை மாவட்ட தலைவர் யு.எல்.எம்.ஆஹிர் தெரிவிததார்.

Page 5
கிழக்கு மாகாணத் தில் மட்டக்களப்பு நகருக்குத் தெற்கே பதினாறு கல் தொலை வில் அமைந்துள்ளதே எருவில் கிராமம் ஆகும். இக் கிராமம்
அலுவலகத்தில்
பழைமையும் சிறப்பும் மிகக் ஒன்றாகும். இதன் பழைமையைப் பறை சாற்றுவது போல் ஊரின் நடுவே கண்ணகி அம்மன் ஆல யம் விளங்குகின்றது. இதே இவ் வூரின் சிறப்பினை எடுத்துக் காட் டுவதாக மட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் நெடிது யர்ந்து நிற்கின்றது. இப்பாட சாலையின் உயர்ச்சிக்கு அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள்
பாடசாலை அபிவிருத்திச் 伊伯BLó 616sL16m ET60TB அமைந்துள்ளன. எனவே இப்பாடசாலையின் வளர்ச்சிப் பாதையை ஒரு முறை திரும்பிப் பார்ப்பது பொருத்தமுடை யதாகும்.
எருவில் கிராமத்தில் சைவப் பாடசாலை ஒன்று இல் லாமையை உணர்ந்த இக்கிரா மத்தைச் சேர்ந்தவரும் பாராளு மன்ற உறுப்பினருமான சோ.உ எதிர் மன்னசிங்கம் ஊர்ப் பெரியார்களின் உதவியுடன் தேக்கஞ் சோலைக்குச் சென்று தேக்கு மரங்களைக் கொண ரந்து 20X100 அளவிலான
|2 வருடங்களாக தொடர்ந்து இப் பாடசாலையின் அதிபராக இருக்கும் எளம்பரமானந்தம்
மட்/எருவில் கண்க
வித்தியாலய
எளில் இராசம்மா ஆகியோர் ஆசிரியரா கவும் கடமை புரிய 217 மாண வர்கள் ஆரம்பக் கல்வியை முதலில் ஆரம்பித்தார்கள். இவர் அதிபராக இருந்த காலத்தில் 1ம்
வகுப்பு முதல் 5ம் வகுப்பு 6), 60) U 6)] (g5 L ] Li ||  H5 6ŭ நடைபெற்றன. ப.பவளசிங்கம் அவர்கள் 01-01-1995 வரை தனது பணியை செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து 1955-01-01 - 1958-08-02 வரை ஜே.கே, தம் பிராசா அதிபராக இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் முன்னைய வகுப் புக்களே நடைபெற்றன. அதன் பிறகு 02-08-1958 முதல் 30-06-1962 வரை
எஸ்தம்பாப்பிள்ளை அவர்கள்
அதிபராக இப்பாடசாலைக்கு வந்து இப் பாடசாலை வளர்ச் சிக்கு பாடுபட்டார். அதன் பிறகு ஆரம்ப அதிபரான விபவளசிங்கம் மீண்டும் ♔ ||LITL#Tഞ6ഞu 30-06-1962
வருகை தந்து அதிபர் பொறுப்பை
ஏற்று வகுப்பு 1-6 வரை பாடசா
லையை தரம் உயர்த்தினார். இவர
இக் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது. இவருக்கு பின்னர்
1963-05-01 முதல் 1970-06-06 வரை பிசுப்பிரமணியம் அவர்கள் நியமிக் கப்பட்டார். ஒலைக் கொட்டகையில் 1970 காலப்பகுதியில் இரண்டு நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டன. எம்.இளையதம்பி 27-06-1970 - 0108-1971 வரை அதிபராக இப் பாடசாலையில் கடமையாற்றினார் இவர் வகுப்பு 1-7 வரை வைத்து பாடசாலையின் தரத்தை வளப்படுத் தினார். அக்கால கட்டத்தில் ஆர்வத் துடன் மாணவர்கள் கல்வி கற்க வில்லை. காரணம் சில குடும்பங் Esf6ă Lleito)656 (366îLILITL சாலையில் கற்று வந்ததனால் பாடசாலையில் கல்வி மந்த நிலை
காணப்பட்டது. இதன் பிறகு
அதிபருடன் ஆசிரியர்கள்
ஓலைப் பாடசாலை ஒன்றை அமைத்தார். இது 1949ம் ஆண்டு 06ம் மாதம் 06ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகும். ப.பவள சிங்கம் அவர்கள் அதிபராகவும், விவிஸ்வலிங்கம், எஸ்தினகரம் Llei 60)6II (35 to F60 606ou III, டபிள்யூநவரெத்தினம் செல்வி
எஸ்நல்லதம்பி 01-07-1071 முதல் 01-01-1972 வரை அதிபராக இருந்து ஆண்டு 8 வரை வகுப்புக்களை உயர்த்தினார். அதன் பின் மூன்று மாதங்களுக்கு எஸ்தம்பிராசா அவர்கள் அதிபராக கடமையாற் றினார். அதன் பின்னர் ரிகேசவப் பிள்ளை அதிபராக கடமை ஏற்று
01-01-21976 ബ றினார். எமது வி வகுப்பு வரை ெ ஆனால் ஆசிரி நிவரத்தி செய்ய சூழல் அழகு அதனைத் தொட - 1982க்கு இடை வி,அம்பலவன் யாற்றினார். இவர் செவ்வனே நிறை அகோரச்சூறாவளி இரண்டு நிரந்தர இடிந்து சேதத்துக் யினால் தற்காலிக வாங்கி இரண்டு Lഞ556 ജൂ|ഞഥ கல்வி மேம்பாட்( னார். 1979 களில் வைத்தார். ஆனா ணைக்குள்ளே ஆ யினால் அந்த வ பட்டு அவர்கள் 6:55 LITGOL 556) முதல் முறையாக யாட்டுப் போட்டியு யாக இவரது கால பட்டமை குறிப்பிட பின் க.இராசநாய நியமிக்கப்பட்டார். காலம் தமது பலி
சாலை வளர்ச்சி இவரே தற்போ6 6) Glou E606) LIGO குறிப்பிடத்தக்கது. ந்து விதங்கராசா ஆகியோர் 1982 வரை அதிபர்கள னார்கள். அதன் L யை பொறுப்பு துரை வகுப்புக்கி மாத்திரமே வைத் எஸ்.சோம நாதன் ஆகியோர் அதிபர் றினார்கள். எஸ்.கு 6 லிருந்ததை ഉ_ujഴ്സി 1987 றினார். பின் கேே இரண்டு ஆண்டு LTL3, T60)6Ou or மீண்டும் 8 வரை சாலையின் வளர் கொடுத்தார். இ6 அத்திவாரம் இவ 1989 அதிபராக னந்தத்தினால்
செல்லப்பட்டது அவரது சேவை ெ வருகின்றது. பல BES 600 டுள் 6NTI ġU5].
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர கடமையாற் நதியாலயம் 8ம் ண்டு மிளிரந்தது. பற்றாக்குறை | (b, LIL9Tഞൺ டுத்தப்பட்டது. ந்து வந்த 1976 பட்ட காலத்தில் திபராக கடமை
LD5 bL60)LD60L வேற்றி வந்தார். படித்த காலத்தில் கட்டிடங்களும் 95 g) L6iT6ITIT6OT60)LD ாக மரம் தடிகள் பெரிய கொட் ந்து மாணவர் க்கு வழிகோலி வகுப்பு 9 வரை b முதலாம் தவ ரியர் போதாமை குப்பு கலைக்கப் பட்டிருப்பு மகா சேர்க்கப்பட்டனர். ജൂൺ ബിഞണ് ம் முதல் முறை த்திலே நடத்தப் த்தக்கது. அதன் கம் அதிபராக இவர் ஒரு வருட Oslo)) @LILIITIL
w லை மாணவர்களி
கிராமத்தைச் சேர்ந்தவர் பாடசாலை வளர்ச்சியில் இது தெரிகின்றது.
இந்த நிலையில் பாடசா லை காணி போதாமையால் அருகி லுள்ள இரு காணித்துண்டு Göblb பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தாலும் வேறு வழிகளிலும் விலை க்கு வாங்கப்பட்டது. சுற்று மதில் அமைக்கப்பட்டது. விளையாட்டுத் துறையை வளப்படுத்துவதற்காக விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டு புனர் நிர்மாணம் செய்யப் பட்டது. 1949-06-06 இல் மட்/எரு வில் அதக பாடசாலை என அழை க்கப்பட்ட இப் பாடசாலை 199110-25 இல் மட்/எருவில் பதியை ஊகிக்க வந்த கண்ணகித் தாயின் அரு ளால் மட்/எருவில் கண்ணகி வித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்
ர்ை காலைப் பிரார்த்தனை
மூவர் என புலமைப்பரிசில் சித்தி பெற்று வருகின்றனர். க.பொ.த (சாத) பரீட்சை களிலும் சகல துறைகளிலும் மாணவர்கள் தெரிவாகிக் கொண்டு செல்கின்றனர் அண்மையில் 2000ம் ஆண்டில் நடந்தேறிய கபொதசாத) பரீட் சையில் 30 மாணவர்கள் உயர் தரம் படிப்பதற்குத் தெரிவாக யுள்ளனர். அதே போன்று க.பொ.த (உ-த) ஆரம்பமான முதல் வருடமே ஒருவர் பல் கலைக்கழகத்துக்கும், கணிச மானவர் கல்விக்கல்லூரிக்கும் தெரிவாகிச் சென்றமை குறிப் பிடத்தக்கதாகும். தற்போதைய அதிபரின் விடாமுயற்சியால் 06 06-1999இல் பாடசாலையின்
காக செய்தார். தய பட்டிருப்பு ப்பாளர் என்பது அவரைத் தொடர் ஆர்.ஆறுமுகம் தொடங்கி 1984 த சேவையாற்றி ன் அதிபர் பதவி ற்ற எம்.கணேச തണ| 1-6 ഖഞ] ார். அதன் பின் எஸ்.குணசிங்கம் ITTE EL60)LDLIIT னசிங்கம் வகுப்பு குப்பு 7 வரை ரை கடமையாற் ாகநாதன் தனது திபர் சேவையில் வகுப்புக்களை 2 UJÚj55. LITL சிக்கு புத்துயிர் |tବିଷ୍ଣୁ இடப்பட்ட க்கு பின் 1606
Dijbg5 FT.LJULDT முன்னெடுத்துச் ♔ങ്ങ|] ഖഞ] ாடர்ந்து இயங்கி முன்னேற்றமும் இதே
இவர்
பட்டது. அதனைத் தொடர்ந்து 1996 11-25 இல் மட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டு இப்போது நிலையில் உள்ளது. 1-8 வரை இருந்த பாட சாலை 1990-04-25 இல் ஆண்டு 9-11 வைப்பதற்கு அதிபரின் விடா முயற்சியால் அனுமதி கிடைத்தது. அதன் பின் 1995-06-30 இல் க.பொ.த (உ-த) வைப்பதற்கான
, ബബ് :-
9.257// தொகுப்பு:-
களுவாஞ்சிகுடி நிருபர்
7ணி./வந்தரனர்
படப்பிடிப்பு:-
அனுமதி கிடைத்தது. இது 07-061996 இல் நிரந்தர அனுமதி
அளிக்கப்பட்டு 1-13 ஆண்டு வரை இப்பாடசாலையில் வகுப்புக்கள்
சிறந்த முறையில் நடாத்தப்பட்டு வருகின்றது. ஆண்டு 5 இல் இருவர்
N வருகின்றார்கள்.21
(எச்.என்.டி.மெக்புரட்,இங்கிலாந்து)
ഗ്രി ിg/ീ0 ஆசிரியர்களுடனும், பகுதி நேர
ر
பொன் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங் கியது குறிப்பிடத்தக்கதாகும்
தற்போது உலக கனே டிய பல்கலைக்கழகத்தால் கை அச்சி முறை மேற்கொள்ளப்படு கின்றது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் நன்மை அடைந்து இளைஞர் யுவதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
♔'LIL9:Tഞസെ 1949ഥ ஆண்டு 217 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இன்று 108 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆரம்பம் முதல் இன்று வரை 18 அதிபர்கள் இப்பாடசாலையில் கடமையாற் றியுள்ளனர். தற்போது 42 நிரந்தர
ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் E6 3 பேருடனும் கல்வி சாரா ஊழியர்கள் நால்வருடனும் சிறப் பாக இயங்கிக் கொண்டிருக் கின்றது.
徽鬱鬱鬱鬱

Page 6
O8.06.2001
அலஸ்தோட்ட முக குச்ச வெளியி
(திருமலை நிருபர்)
திருகோணமலை B8ECD க்கு 2 கிலோ மீற்றர் தொலைவில் வடக்கே உப்புவெளிக்கு அருகில் உள்ள அலஸ்தோட்ட அகதி முகாமை முடிவிட்டு அங்குள்ள சுமார் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1500க்கு அதிகமான அகதிகளை
եւլլb G 96ഖങി பிரதேசத்தில் குடியமர்த்தும்படி பாதுகாப்பு அதி காரிகள் திருகோண மலை மாவட்ட சிவில் அதிகாரிகளிடம் கேட் டுள்ளனர். இந்த அகதி முகாமை ஐ.நா. அகதிகள் துாதராலயம் பராமரித்து வருகின்றது.
படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒரு பிரதே சத்தில் இருந்து பொதுமக்களையோ அல்லது அகதி முகாமிலிருந்து அகதிகளையோ அகற்ற முடியாது என்று சிவில் அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
திருகோணமலை மாவட் -岳」。 உள்ள குறைந்தது
பதினேழு கிராமங்களைச் சேர்ந்த
தமிழ் மக்கள் 1992 இல
படையினரின் இராணுவ நடவடிக்கை யின்போது அச்சம் காரணமாக சொந்த இடங்களை விட்டு வெளி
யேறி வேறு இடங்களில் தஞ்சம் டைந்தனர். வேறு சிலர் தமிழ்நாட் டை படகுகளில் சென்று அடைந் தனர். தமிழ்நாட்டை தஞ்சமடைந்த வர்களில் பலர் பின்னர் இலங்கை க்கு திரும்பி வந்து சொந்த கிராமங் களுக்கு திரும்பிச் செல்ல முடியாது அலஸ்தோட்ட அகதி முகாமில் தங்கியிருந்து வருகின்றனர். அவர்க ளையே முகாமிலிருந்து வேறு இடத்திற்கு, குறிப்பாக குச்சவெளிப் பிரதேசத்தில் குடியமர்த்தும் படி படையினர் திருகோணமலையின்
சிவில் அதிகாரிகளைக் கேட்டுள்
6T60T.
அதற்கு சிவில் அதிகா
கதிர்காம யாத்திரிகர்கள் தாளங்குடாவில் தங்க வசதி
(அரியம்)
கதிர்காம திருத்தல த்திற்கு பாத யாத்திரை செல்லும் அடியார்களின் நன்மை கருதி தாழங்குடா சரீரம் பூரீ லங்கா தேசிய மன்றத்தில் அமைந்துள்ள நிஷப்தம் தேவஸ்தானத்தில் தங்கிச் செல்வ தற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள தாளங்குடாவில் சரீரம் தேசிய மன்றத்தின் தலைமைக் காரியால யத்தில் இத்தேவஸ்தானம் அமைந்
துள்ளது.
தங்குமிடவசதி மற்றும் ஏனைய வசதிகளைப் பெற விரும்பும் அடியார்கள் ஏககாலத்தில் தர்மகர்த்தா சபை நிஷப்தம் மகாவி விஷ்ணு தேவஸ்தானம் பிரதான வீதி தாளங்குடா எனும் முகவரியுடனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அடியார்கள் 065-4667 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என சரீரம் தேசிய மன்றத் தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆலோகேஸ்வரன் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
கல்லடி இராமகிருஷ்ண ஆச்சிரமத்தில் பக்தி ஆராதனை
(அரியம்)
Dட்டக்களப்பு கல்லடி ரீ இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத் தில் பவள விழாவினையொட்டி பக்திப் பாடல்களுடன் நேற்றுக் காலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் மங்கள கொடியேற் றல் என்பவைகளைத் தொடர்ந்து பூசை ஆரம்பமானது அதனைத் தொடர்ந்து ஹோமம், ஆதி என்பன வும் வெகு சிறப்பாக நேற்று முன்தி னம் பகல் வரை இடம் பெற்றது.
இவ்விழாக்களின் நிகழ்வு
களில் அகில உலக ரீ இராமகி
ருஷ்ண மிஷன் உதவிப் பொதுச் செயலாளர் ரீமத் சுவாமி சிவம யானந்த மகராஜ் கலந்து சிறப்
பித்ததுடன் மட்டக்களப்பு இராமகி ருஷ்ண மிஷன் சுவாமிகளான பவள விழாக்குழு தவிசாளர் சுவாமி ஜீவனானந்த மகராஜ், ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜி மகராஜ் ஆகி யோர்களும் பங்குபற்றினர்
நேற்று முன்தினம் காலை இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் இாமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண் L601.
பக்தி பூர்வமாக இடம் பெற்ற இந்நிகழ்வானது அங்கு குழுமியிருந்த மக்களை ஆத்மீக சிந்தனைக்கு இட்டுச் சென்றதை அறியக் கூடியதாக இருந்தது.
ரிகள் இணக்கம் ெ அகதி ஒருவரை துவதனால் முதலி தனது சம்மதத்ை வேண்டும். அகதி தைப் பெறாமல் மீளக்குடியமர்த்த புனர்வாழ்வு அை துள்ளது.
ஏற்கனே வைச் சர்வதேசக் ഥഞൺ ഥTഖLL; முகாம்களில் தங் அகதிகளை மீளக் பற்றிய தனது தெளிவாக எடுத்து தற்போதைய யுத் வந்து இயல்பு நி
III ( மனி
LlpL"JL. கொள்ளப்படவுள்ள டை நிறுத்துமாறு ே ஜனாதிபதி சந்திரி
க்க குமாரதுங்க பு
மன்ற உறுப்பினர் கோள் விடுப்பதெ மனித நேய அமை யம் தீர்மானமொன் றியுள்ளது.
மனிதநே களின் ஒன்றியத்தின் abmaეთისა 10 upგეეflu மாவட்ட அரச FITML தின் அலுவலகக் நடைபெற்றது.
இக்கூட்டத்
J (Pdb b60 நிறுத்தத்ை
(க.ஜெகதீவி
மட்டக்க
தில் சமூக நல திட்டத்தில் சேவை உத்தியோகத்தர் லிருந்து நிறுத்தப் கண்டித்தும், இந்த தலை தடை செய் மனு ஒன்றை அை டக்ளஸ் தேவானந்த வைத்துள்ளார்.
மனுவில் பட்டுள்ளதாவது:
FCLP6 திட்டமானது கடந்த LDITE LDL'Laiss6III 12 Ly656 (oleu 16. சிறப்பாக நடைமும் வருகிறது.
இதனாலி குடும்பங்கள் நன் வருகின்றன. இத் நிதியை வழங் அமைப்பானது ெ படுத்துவதற்கு த அத்துடன் இது"தெ சபையினதும் அங் டுள்ளது. இந்த திட்டத்தினை எ வித்தலும் இன்றி இடை நிறுத்து
 
 

வெள்ளிக்கிழமை
6
ம் அகதிகளை.
குடியமர்த்த
63,3566)606). ளக்குடியமர்த் அந்த அகதி த் தெரிவிக்க பின் சம்மதத் கதி ஒருவரை டியாது என்று ச்சு அறிவித்
வ செஞ்சிலு ழு திருகோண தில் அக்தி கியுள்ள தமிழ் டியமர்த்துவது 60)6OLILITL'60)L
கூறியுள்ளது. நம் முடிவுக்கு லை திரும்பும்
நடிசன மதிப்பீட்டை நேய அமைப்புகள்
ாணத்தில் மேற் குடிசன மதிப்பிட் காரி சிறிலங்கா 5ா பண்டாரநாய ற்றும் நாடாளு 5ளிடம் வேண்டு ன இன்று யாழ் ப்புகளின் ஒன்றி றை நிறைவேற்
u ജൂ|ഞഥI) L கூட்டம் இன்று பளவில் யாழ் ற்ற இணையத் கட்டிடத்தில்
தில் பல முக்கி
டானியல் சிறைபர்
வரை அகதிகளை மீளக்குடி யமர்த்த முடியாது. அவ்வாறு மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்
யமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. குடாநாட்டில் ஆயிரக்க ணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வெளியிடங்களிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின் றனர். பலர் காணாமல் போயுள்
ளனர். மேலும் பலர் சிறைச்சாலை
களிலும் தடுப்பு முகாம் களிலும் உள்ளனர் இந்நிலையில் சிறிலங்கா
அரசு குடிசன மதிப்பீட்டைச்
செய்வதன் மூலம் தமிழ் மக் களை மேலும் நசுக்கி சனத் தொகை விகிதத்தை குறைப்பதற் கே திட்டமிட்டுள்ளது.
எனவே இக் குடி சன மதிப்பீட்டை நிறுத்துமாறு ஜனாதிப திக்கும் நாடாளுமன்ற உறுப்பி னர்களையும் கோருவதெனவும் இது
உத்தியோகத்தர்களின் இடை த தடை செய்யக் கோரி மனு
வரன்)
ாப்பு மாவட்டத் தயாரிப்புத்
புரிகின்ற 157 Git (BSF606).It பட்டுள்ளதைக்
தடை நிறுத் புமாறு கோரும்
மச்சர் கே.என்.
வுக்கு அனுப்பி
தெரிவிக்கப்
தயாரிப்புத் 10 ഖLL bTബ
மாவட்டத்தின் ர் பிரிவுகளில்
ரப்படுத்தப்பட்டு
7245 ஏழைக்
ம அடைந்து ட்டத்திற்கான ம் நொறாட் ாடர்ந்து செயற் [][6ഖുബ്ബg. JJLJI T6OT LIDITEST6OOT காரம் பெறப்பட் ഞൺuിഞ്ഞ ജൂട്ട്, வித முன்னறி 06-2001 முதல்
படி திட்ட
செயற்படுத்துகை அமைச்சின் செயலாளரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலை பேசியில் பேசியதை அடுத்து எதிர்வரும் 11ம் திகதிக்கிடையில் இடை நிறுத்தப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ள உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக மேற்படி திட்டப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இலவசக் கல்வி
கடுத்தரங்கு (க.ஜெகதீஸ்வரன்)
மட்டக்களப்பு சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தினரால் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதிவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி இலவசக் கல்விக் கருத்தரங்கொன்றினை நடாத்த ഖുബg,
எதிரவரும் யூன் 5ம் திகதி ഗ്രgൺ ജിജ്ഞൺ 5b gിങ്കgി ഖങ്ങj இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இவ் இலவசக் கல்விக்
(pIII Ödf நிலையில் செஞ்சிலுவைச் சர்வதே சக்குழுவும் இல்லை என்று திரு கோணமலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கேள்வி ஒன்றுக்கு பதில ளிக்கையில் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் திருகோண மலை பொறுப்பதிகாரி டானியல் சிறைபர் தெரிவித்தார். ܐ
ஆலஸ்தோட்ட அகதி முகாம் அகதிகள் பலர் திருகோண மலையில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக மக்கள் கட்சியின் (ஈ.பி. டிபி) அமைப்பாளரிடம் சென்று தங்கள் நிலையைத் தெரிவித்தனர். எக்காரணங் கொண்டும் அகதி முகாமை விட்டு வெளியேறப் போவ தில்லை என்றும் இந்த அகதிகள் தெரிவித்தனர்.
நிறுத்துமாறு கோரிக்கை
தொடர்பாக வெளிநாட்டுத் தூதரகங் களின் கவனத்திற்குக் கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள் ளது. அத்துடன் யாழ் மனித உரிமைகள் அரங்கு என்ற அமைப் பை உரு வாக்கி அதன் மூலம் மனித உரிமை மீறல்களை வெளி யுலகுக்குக் கொண்டு வருவதெ வுைம் இந்த அமைப்பு எந்தவித அரசியல் சார்புமில்லாமல் இயங்கு வதெனவும் அரசின் அடக்கு முறைகளுக்கு மக்களை அணி திரட்டி அரசுக்கு அழுத்தம் கொடுப்ப தெனவும் தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மனிதநேய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நன்றிக் கடனுக்காக உயிர் போனது
இருதய AS360), F355TE திருகோணமலையில் உள்ள ஒரு பொது சேவை நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா சென்று சிகிச்சை பெற்று வந்த பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பூதிலக ரெட்ணம் வயது (65) என்பவர் நன்றி மறவாது அதே நிறுவனத்திற்கு சேவை செய்ய சென்றவர் அங்கு இருதய நோய்க்கு உட்பட்டு உயிரி ழந்த பரிதாப சம்பவம் செவ்வா
யன்று திருகோணமலையில் நடை
பெற்றுள்ளது. மூன்று மாதங்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டு மென இந்திய ட்ாக்டர்களின் ஆலோ சனையையும் பொருட்படுத்தாது சேவையாற்ற சென்றதாலேயே ஏற்பட்டிருக்கின்றதென குடும்ப வத்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நிறுவனம் பிரேதத்தை கல்லாற்றுக்கு கொண்டு வருவ தற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது. இவர் ஒர் அங்கீக ரிக்கப்பட்ட ஹோமியோபதி என்ப தும் குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கில் கலை, வர்த்தக, விஞ்ஞான, கணிதப்பிரிவு மாண வர்களுக்கான விரிவுரைகள் பிரபல ஆசிரியர்களால் நிகழ்த்தப் படவுள் ளதாக கழக செயலாளர் ஏ.கிருபா கரன் தெரிவித்தார்.

Page 7
O8.06.2001
05.06.2001 தினக் கதிர பத்திரிகையில் 7ம் பக்கம் வெளியான 'கல்முனைப் பிரதே சத்தின் அவலம்' எனும் தலைப் பிலான கடிதத்தில் கூறப்பட்டு ள்ள விபரங்கள் அனைத்தும் வேண்டும் என்று எழுதப்பட்ட ஒரு குற்றச்சாட்டாகவே தெரிகி 呜
6ILD51 916)յ6)յ6Ù555/16Ù வழங்கப்படும் சேவைகளில் எவ்வித இனமதஅரசியல் வேறு பாடுகளும் கிடையாது.
இங்கு எந்த நடவடிக் கை களிலும் இலஞ்சம், மோசடி பாரபட்சம் கிடையாது. அவ்வாறு யாராவது அறியத்தந்தால், அது பற்றி உடன் நடவடிக்கை எடுக் கப்படும்.
இங்கு 3 தொலை பேசி இணைப்புக்கள் உள்ளன என்றும், இவை மூன்றும் பிரதேச செயலாளரின் பாவனையிலேயே உள்ளன என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது. இது மிகவும் தவறு. ஒரு தொலைபேசியின் பாவனை யை செலவைக் குறைக்கும் நோக்கத்துடன் 2000 டிசம்பரிலே யே துண்டித்துவிட்டோம் இன்னு மொரு தொலைபேசி கீழ் மாடி யில் உள்ள எமது கணக்காள ரின் பாவனைக்கு வழங்கப்பட்டுள் ளது மற்றைய தொலைபேசியே எனது பாவனையில் உள்ளது.
அதுவே பெக்ஸ் ஆகவும் பாவிக் கப்படுகிறது.
கல்முனை நகரசபை வே றொரு நிறுவனம் ஆகும். கல் முனை நகர சபையின் அபிவிருத் திகள் யாவும் நாடு நகர அபி விருத்தித் திணைக்களத்தினா லேயே திட்டமிடப்படுகின்றன; இந் நடவடிக்கைகளில் யாரும் தலை யிட முடியாது.
நிருவாக உத்தியோகத் தர் உதவித்திட்டமிடல் பணிப் பாளர் ஆகியோருக்குக் கடமைகள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பி டப்பட்டுள்ளது. இது தவறு. இவர் கள் இருவரும் மிகுந்த சந்தோஷத் துடன் தினமும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். பெரியதொரு நிறுவனத்தில் கடமைகளைப் பகிர் ந்தளிக்காமல் பிரதேச செயலாள ரால் மாத்திரம் எல்லாக் கடமைக ளையும் மேற்கொள்ள முடியாது. வருடந்தோறும் இலட்சக் கணக்கான ரூபாய்கள் காகிதாதி களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுவும் தவறா னது. இப்போது அனைத்துத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கி டுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டில் காகிதாதிகளுக்காக ரூபா 7500000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியிலி ருந்தே கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் 76 கிராம
கல்முனை பிரதேச செயலி
சேவை அதிக யோகத்தர்கள் ருக்கும் காகி, வேண்டியுள்ளன
இவ் B600[6Óflæ6Í 2) 6. மூன்றும் எனது களுக்குப் பாவி குறிப்பிடப்பட்டு தவறானது. இ தேச செயலகத் திகமாக 2 அலு குகின்றன. 1. 6). F.LDIIH, ஆணையாளர் 2 மாவட்ட கை
556 TLD.
ജൂഞഖ னையிலும் தல னிகள் உள்ளன ப்பதில் எவ்வித லாத போதிலும் எனது வேலை ജ്ജുഖണ്ഡങ്ക (ഖങ്ങ ற்றில் செய்ததி
6/6015/ தங்கள் யாவும் டச்சு இயந்திரத் படுகின்றன. இதி ജൂൺഞൺ. (ഖങ്ങ நிமித்தம் என்ப மைகள் நடந் ே
நா
எழுத்தாளன் இ
'தினக்கதிர் பத்திரி கையின் 7ம் பக்கத்தில் எமக்கு நீதி கிடைப்பது எப்போது எனும் தலைப்பின் கீழ் திருமதி கிளேரா ஞானப்பிரகாசம், இருதயபுரம் மட் டக்களப்பு எனும் பெயரிட்டுப் பிர சுரிக்கப்பட்டுள்ள கடிதம் கண்டு வியப்பும், விசனமுமடைந்தோம்
நான் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தனியார் மருத்துவ மனையின் தாதியருள் ஒருவராகப்
பணியாற்றுபவள். ஆனால் நான் இக் கடிதத்தைப் பிரசுரிக்கும்படி அனுப்பவில்லை. யாரோ ஒரு விஷமி எனக்கும் அம் மருத்துவ மனை நிர்வாகத்துக்குமிடையில் பிணக்கை ஏற்படுத்தும் நோக்குடன் கையாண்ட கீழ்த்தரமான முயற்சி யாகும் இது அப்பிரசுரத்தில் காட் டப்பட்டுள்ள குறைபாடுகள் யாவும் பொய்யானவையாகும் அரசினால் திரமாணிக்கப்பட்டுள்ள சம்பளத்தை
மருத்துவமனை பற்றிய
விட மிகவும் அ சகல ஊழியர் கின்றது. இதுவ கேட்டு எவரும் லை நீதி, நியா நிர்வாகம் ஊழ யாகவும், தய கொள்கின்றது.
நான் யிலிருந்து இ6 ளேன் என்பது
(ағ. Тіл ағып өm:0)
இலங்கையில் ந60L பெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இவ்விரு அணிகளும் ஜூலை 15ம் திகதி அளவில் இலங்கை வருகின்றன.
இலங்கை வரும் இந்திய
இப்போட்டியில் டெஸ்ட் தொடரில் மட்டும் நியூசிலாந்து அணி பங்குபற்றாது என்பது குறிப் பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில்
இலங்கை இந்திய அணிகள் மோதிக்கொள்ளும்
இப்போட்டி ஓகஸ்ட் 14
நியூசிலாந்து அ
18 வரை காலிய டெஸ்ட் போட்டி டியிலும் மூன்ற ஸ்ட் 02 வரை ற்கு முன்பதாக റ്റൂ5ണ് ജ്ഞൺ 11 நடைபெறும் எ தக்கது. போட்
LDITODJ.
attai) அணிகள் இடம்
ജീഞൺ 18 இலங்கை எதிர் நியூசிலாந்து பிரேமதாச மைத ജ്ജ്ഞ 20 இந்தியா எதிர் நியூசிலாந்து பிரேமதாச மைத ജ്ഞൺ 22 இலங்கை எதிர் இந்தியா பிரேமதாச மைத ജ്ഞൺ 25 இலங்கை எதிர் நியூசிலாந்து தம்புள்ள மைதா ജ്ഞൺ 20 இலங்கை எதிர் இந்தியா தம்புள்ள மைதா ജ്ഞൺ 27 இந்தியா எதிர் நியூசிலாந்து தம்புள்ள மைதா ജീ6തന്നെ 30 இலங்கை எதிர் நியூசிலாந்து எஸ்.எஸ்.சி.மைத ജ്ഞൺ 31 இந்தியா எதிர் நியூசிலாந்து ബൺ.ൺ. ബഥg ஒகளில்ட் 02 இலங்கை எதிர் இந்தியா ബി.ബി. ഞഥg ஓகஸ்ட் 04 இறுதிப் போட்டி பிரேமதாச மைத
 
 

-
வெள்ளிக்கிழமை 7
- 下っ一下
2Z52-77.
_一下
2ாளர் விளக்கம்
ரிகள், 50 உத்தி ஆகிய அனைவ ாதிகள் வழங்க
ളുഖേീൺ 3 ளதாகவும் இவை pങ്ങിIL L (ഖങ്ങന്നെ க்கப்படுவதாகவும் ள்ளன. இதுவும் கட்டிடத்தில் பிர தைத் தவிர மேல வலகங்கள் இயங்
ண ஆளுனரின் pളുഖസെ5ഥ
தொழில் திணை
இரண்டின் பீவ ஒவ்வொரு கண இவற்றைப் பாவி தடைகளும் இல் ஒரு நாளேனும் ளையோ, எனது லகளையோ அவ O60)6).
ജൂ|ളുഖസെക്ന, 5റ്റൂ கணனியிலும், தட் திலும் தயாரிக்கப் ல் எந்தத் தவறும் 6)6F960)LD, -96). FU வற்றிற்கேற்ப கட தறுகின்றன. ன் ஒரு சாதாரண துவரை எனது 16
புத்தகங்கள் வெளியிடப்பட்டுள் ளன. இவை அனைத்துமே கொழு ம்பில் உள்ள ஒரு கல்வி நிறுவ னத்தால் வெளியிடப்பட்டவை ஆகும். ஒவ்வொரு புத்தகத்தின் மட் டையின் பின்புறத்திலும் அச்சகத் தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்
660.
உத்தியோகத்தர்களை இடமாற்றும் பொறுப்பு மாகாண சபைக்கும், மத்திய அரசுக்கும் உரியது. அதற்கான அதிகாரம் பிர தேச செயலாளருக்கு இல்லை.
புனரமைப்பு வேலைகளி லும் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவும் தவறா னது கடந்த காலங்களில் புனரமை ப்பு வேலைகள் எதுவும் எமது அலு வலகத்தால் செய்யப்படவில்லை.
கல்முனை பஸ் டிப்போ வீதியின் நிலை
கில்முனை நகரத்தில் உள்ள பிரதானமான வீதிகளில் ஒன் றான பஸ் டிப்போ வீதி நிண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருப்பது கண்டு பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பஸ் டிப்போ கல்முனை தமிழ் பிரதேச செயலகம் இலங்கை வங்கி, மாதா கோவில், கல்வி அலுவலகம், தபால் அலுவலகம் மிருக வைத்திய சாலை என பல முக்கிய அலுவலகங்கள் இந்த வீதியில் அமைத்தி ருப்பது குறிப்பிடத்தக்கது மழை காலங்களில் இவ்விதி வழியே நீள் தேங்கி நிற்பதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர் ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இத்தெருக்களை சீர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
தருகிறார்
அவை யாவும் அம்பாறையில் உள்ள திட்டப்பணிப்பாளர் அலுவ லகத்தினாலேயே செய்யப்பட்டன. பொது மக்களுக்குத் தங்கள் குறைகளை எழுதுவதற்கு நிறையவே உரிமை உண்டு அத னை ஒரு எழுத்தாளன் என்ற வகையில் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தின் முக்கிய மான நிறுவன மொன்றைக் குறை கூறும் போது மிகத்தெளிவாக தகுந்த ஆதாரங்களுடன் கூறுவதே சிறப்பாகும் இல்லாவிட்டால் நினை த்த எவருமே நினைத்த அலுவல கத்தைப் பற்றி இலகுவாகவே குறைகூறமுடியும்.
ஏ.எல்.எம்.பளில் பிரதேச செயலாளர் 35 GO(up 60601
கேதிஸ் பாண்டிருப்பு
ப கடிதம் வெறும் பொய்
திகமாக நிர்வாகம் ளுேக்கும் வழங்கு ரை நீதி, நியாயம் தண்டிக்கப்படவில் யம் கேட்காதவாறு யருடன் நேர்மை வாகவும் நடந்து
நற்பொழுது சேவை டைநிறுத்தப்பட்டுள் அப்பட்டமான
பொய் யாகும். நான் சேவையில் சேர்ந்த நாள் தொட்டு இதுவரை எந்த வொரு காரணத்திற்காகவும் நர் வா ELD என் னை எவ்வகையிலும் தண் டித்தது கிடையாது. அப்படி இருக் கையில் இப்படி முட்டாள் தனமான ஒரு பொய் என் பெயரில் பிரசுரிக் கப்பட்டிருப்பது வேதனை தருகின் ALBjbol.
எனது கணவர் ರಾ-ಯೇ?
ரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என் பதும், அவர் இரண்டு ஆண்டுக ளுக்கு முன்னர் இறந்தார் என்பது வும் பிழையானவையாகும். எனது கணவர் பிரயாணம் செய்த வன்டி யினுள் ஒரு கைக்குண்டு வெடித்த தனால் அவர் இறந்தார் என்பதுவும், அவர் உயிர் நீத்து நான்கு ஆண்டு கள் ஆகின்றன என்பதுவும் தான்
திருமதிணிளேரா ஞானப்பிரகாசம்
வனத்து அந்தோனியார் வீதி, கருவேப்பங்கேணி
|60055
லும் இரண்டாவது 22-26 வரை கண் வது போட்டி ஒக நடைபெறும் அத ஒருநாள் போட் ஓகஸ்ட் 04 வரை ன்பது குறிப்பிடத் விபரம் பின்வரு
T60TLD
GOTLD
SOTLD
ܘܒܘ.
றொபின் விளையாட்டுக் கழகம்
(கல்லாறு நிருபர்)
குறுமண்வெளி றொபின் விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்து நடாத்திய, கழகங்களுக் கிடையேயான மென்பந்து கிரிக் கெட் சுற்றுப் போட்டியில் றொபின் விளையாட்டுக் கழகமே வெற்றியும் பெற்றுள்ளது.
10 ஓவர்களுக்கு மட்டுப் படுத்தி அண்மையில் குறுமணன் வெளி பொது விளையாட்டு மைதா னத்தில் 15 கழகங்கள் பங்குபற் றிய மேற்படி போட்டி ஆரம்பத்தில் 'நொக்கவுட் முறையில் நடாத்தப் பட்டு மூன்று கழகங்கள் தெரிவு ()FUJuJLILILL601.
தெரிவு செய்யப்பட்ட மூன்று கழகங்களும் லீக் முறை யில் மோதின. இறுதிப் போட்டிக்கு கல்லாறு விளையாட்டுக் கழகமும், குறுமண்வெளி றொபின் விளை
வெற்றி பெற்றது
யாட்டுக் கழகமும் தெரிவாகி மோ தின.
முதலில் துடுப்பெடுத்
தாடிய கல்லாறு விளையாட்டுக்
கழகம் 47 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய குறுமண்வெளி விளையாட்டுக் கழகமும் 9.1 ஓவ ரில் 48 ஓட்டங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியது.
சவால் கிண்ணத்தை குறுமண்வெளி விளையாட்டுக் கழ கம் சுவீகரிக்க, இரண்டாவது இடத்திற்கான கிண்ணத்தை கல் லாறு விளையாட்டுக் கழயம் பெற் றுக் கொண்டது.
பிரதம விருந்தினராக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே.ஈஸ்வரன் கலந்து கொண்டு சவால் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
ار

Page 8
O8.06.2001
தினக்க
சோதனைக் கெடுபிடிகள
செல்வதில் யா
(யாழ் நிருபர்)
காலை நேரத்தில் நடைபெறும் இராணுவத் தினரின் சோதனை நடவடிக்கைகளினால் பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாதுள்ளது. இவ்வாறு யாழ்.செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் கண்காணிப்புக்
குழுக் (சிறுவர் கலந்து கொணி ட காட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட ம்ேலதிக OU அதிபர் துவைத்திலிங்கம் தலைமையில்
இயங்கும் இந்தக் குழுவில்
5 6.OLGOL
உரிமைகள்)
சிறு வர் கள்
கூட்டத்தில் சுட்டிக்
யாழ்.மாவட்ட அரச அதிபர், பிரதேச
கரவெட்டி பருத்தத் துறை, கோப் பாப்
DI QUBI
G| FL16) is 3,61
தென்னிலங்கை அமைப்புக்கள் கோரிக்கை
(நமது நருபர்) விடுதலைப்புலிகள் மீதான தடையை நக கவி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென தென்னிலங்கையைச் சேர்ந்த 31 அரச சார் பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்றுக் கொழும்பில் ஐந்த நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கலந்துரை
மூதுரில் | g5 BBIf)
மூதூரில் புதன்கிழமை கடை ஒன்றில் இருந்த அநாதரவான பார்சலால் சிறிது நேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பார்சலினுள் குண்டு இருப்பதாகச் செய்தி பரவியதை அடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது குறித் து உடனடியாகப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த படையினர் பார்சலை எடுத்து மூதூர் இறங்குதுறைப் பகுதியில் வீசினர். ஆனால் அதிலிருந்து குண்டு எதுவும் வெடிக்காததை அடுத்து குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் வரவழைக்கப்பட்டு பார்சல் சோதனை செய்யப்பட்டது. அதற்குள் இருந்து மணிக்கூடு ஒன்று மட்டுமே மீட்கப்பட்டது.
யாடலின் போதே இத்தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஊர்தி. இல்லமண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம் பெற்றது.
இக கூட ட த த ல ரீராமகிருஷணமிஷன் பொதுச் செயலாளர் ரீமத சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந து கொணி டு உரை நிகழ்த்தினர்.
JNTS (fsh.
a CIL on ஏறாவூரைச் சோந்த உதுமா லெப்பை அதிஸ் (30) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. @呼于Ló山6uá பற்றித தெரியவருவதாவது நேற்றிரவு மேற்படி இளைஞர் தனது நண்பர் ஒருவருடன் கதைத்து கொண்டிருந்த போதே இனந்தெரியாதோரால் சுடப்பட்டுள்ளார். முதுகுப் பகுதியில் LJ 6) i 5 въпи в ъ (ото бо. அனுமதிக் கப் பட்ட இவர் மட்டக்களப்பு அரச போதனா வைத்திய சாலையின் அவசர சத தர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளளர்,
நன்றி நவில்கிறோம்
6Lë g5 08.06.900) செவ்வாய்க் கிழமை யனர்று இறைவனழ யெய் திய 6TԱ05/ фтштfї திருமதி பூமணி கணபதிப் பிள்ளை அவர்களின்
மரணச் அடதில் கலந்துகொண்டவர் களுக்கும், அனுதாUச் செய்திகள்
அனுப்பியவர்களுக்கும், மலர் வளையங்கள் சாத்தி அஞ்சலி செய்தவர்களுக்கும் வேறு சகல வழிகளிலும் உதவி செய்தவர் களுக்கும், உற்றார்
யாழ்ப்பாணம், பிரதேச செயல சிறுவர் பிரதிநிதி யுனிசெப், சிறுவர் ஆகியவற்றின் ஆகியோர் உட்ப வகிக்கின்றனர். ஒ இந்தக் குழு யாழ்.செயலகத்த
புலிகள்.
Ք Լ 601 լ மீதான தடை அதனால் அர சக்திகளின் எதிர்ட் சந்திக்க வேை கருத் தம் அர -வருவதாக தெரின் இதேவே வந்துள்ள நோர்ே 6)6Õ67 GFGÖ6)IIII எதுவித தகவல்க ១១ dJLDLDIIJbğl60)) ജൂൺ(nu
இவர் பெண்குழந்தைகள் தெரியவந்துள்ளது இச்சம்ப மேலதிக விசார கொள்வதாக பொறுப்பதிகாரி 6 தகவல் தெரிவித் ல்ெத6த் წა || 0 ||Tიტერეზა
9) 6)
ഞഖggിu:'ഞേ
ET60)6) 7.50
மரணமடைந்த அனுமதிக்கப்பட்ட வைத்திய அதி அன்ஸார் தெரிவி
மதிய மணியளவில் B நீதவான் திருஅ பிரேதத்தினை பரி LIDIJ6OOTLDT6OTIFTIT 6T6 乐山的山D叶 L pL Lഥ ഞL !, LIITLEII60)6)E6 மணியுடன் பூட்ட
ஆர
உறவினர்களுக்கும் எமது நன்றிகளைத் D6
தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குறுக்கு
- - இப்படிக்கு
17. ன்னசிங்கம் . ).
GDyázójáØTT TI fløj தகவு
VfL Wáfa57a2ZTÍF"
அமிர்தகழி. குரும்பத்தி ADVT குடும்பத் D. Leel. |-V VS
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
GùLITLFITEna GuñgIogió
காவற்றுறைப் பிரிவுகளிலுள்ள
ஒவ்வொருவர்
துகாப்பு நிதியம் பிரதிநிதிகள் 5 பேர் அங்கம் வொரு மாதமும் ர்ை ர , ற் நடைபெற்று
பாக புலிகள்
நீக்கினால்
க்கு எதிரான னை அரசாங்கம் டிவரும் என்ற க்கு இருந்து க்கப்படுகின்றது. ளை கொழும்பு |ப் பிரதிநிதிகள் ா என்பது பற்றி ஊரும் வெளியாக
JGSILLITGOTIT.
இரு ல் தந்தை எனத்
பம் சம்மாந்தமாக ணைகளை மேற் சம் மாந துறை ச்.எல்.ஜமால்தீன் bill.
நில் மரணமான BT6ö16sÖLL slóslóði
சம் மாந துறை யில் நெஞ்சில் LD600slugTGG) 3 5ாயங்களுடன் நிலையிலேயே |T|| 61601 LDIT6)ILL. ாரி எம்.ஐநசீரா த்தார்.
12, 15 முனை மாவட்ட ரன் பாலசிங்கம், சாதித்து சுடுபட்டு த் தீர்ப்பளித்தார். துறை நகர் | , , ഞ, L , ണ , ாவும் காலை 10 L JLLL L6OT.
வருகிறது. அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட விடயம் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய சிறுவர் களே இந்த விடயத்தைச் சுட்டிக் காட்டினார்கள் ஆலயங்கள் மற்றும் இடங்களில் தேவையற்ற நேரங்களில் ஒலிபெரு க்கியைப் பயன்படுத்துவதினாலும், மின் விநியோகம் அடிக்கடி தடைப் படுவதினாலும் தமது கல்வியில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சிறுவர்களால் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று 3.45 மணியளவில் திருமலை வரீதியில் உள்ள தாண்டவனர் வெளிச்சந்தியில் (BO/TUIU/Tsj
சைக்கிளும்,துவிச்சக்கரவண்டியும்
எதிர்எதிரே மோதிக் கொண்டதில்
திமிலைதீவைச் சேர்ந்த திருச் செல்வம் என்பவர் பலத்த காயங்களுடனர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் UU (56ri GTTf. (30/TUU Ts சைக்கிளும்,துவிச்சக்கரவண்டியும் மோதுண்டு கிடப்பதை படத்தில் காண்க
வடகழககல
8 ഖഞ സെ நிறுத தததனால மட்டக் களப்பு, யாழ்ப்பாணம், " விசேட போதனா வைத்தியசாலைகள் "... " திருகோணமலை, பருத்தித்துறை, 蠶 LILI வவுனியா, அம்பாறை, மன்னார் காடுப்பனவையும் தென்னிலங்கை
ஆதாரவைத்தியசாலைகள் என்பன முற்றாக செயலிழக்கும் அபாயம் தோன்றியுள்ளது அவசரசிகிச்சை தவிர்ந்த வெளிநோயாளர் பிரிவு விசேட சிகிச்சைப் பிரிவுகள், ஆகியன இயங்கமாட்டாது என வைத்தியர் சங்கம் அறிவித்துள்ளது. வேலைநிறுத்த காலத்தில் அரசாங்க் வைத் தியர்கள் 56os JT si வைத தய சாலை களிலும வைத்தியசேவைகளை வழங்க மாட்டார்கள் என்றும் டாக்டர் கருணாகரன் தெரிவித்தார் வடக்கு கிழக்கில் தென்னிலங்கையை
பிறப்பிடமாக GEIT GODI LI
வைத்தியர்களுக்கு அடிப்படை
சம்பளத்திற்கு சமனான தொகை விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. 2000 ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரைக்குமான கொடுப் பனவை 96) if E 6s பெற்றுவிட்டார்கள் , மிகுதி கொடுப்பனவையும் கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முதல் தென்னிலங்கை வைத்தியர்கள் இங்கு வேலைசெய்ய முடியாது என கொழும்பிற்கு சென்று அமைச்சில் GOOD E GIULIET LI LI LI இட்டுக்
னக வாழ்வில் ஒரு வருடம்
னையும் அன்னார் எழுதிய தேவ
நூல் வெளியீடும் 48/1, பெயிலி 1ம்
ரீதியில் 08-06-2001 மு.ப.10 மணிக்கு
நடைபெறும்.
னவி மங்களநாயகம் சோமசுந் தரமும்
ரும்
கொண்டிருந்தார்கள், அக்காலத்ை
08.06.2000 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்த வணக்கத்திற்குரிய போதகர் டீ.ஜி.சோமசுந்தரம் அவர்களின் வாழ்க்கைக்கு நன்றி செலுத்தும்
வைத்தியர்களுக்கு வழங்கினார்கள் போர்ச் சூழலில் பெரும் சிரமங்களின் மத்தியில் கடமையாற்றும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த வைத்தியர் களுக்கு இந்த அனைத து உரிமைகளும் LDOJ SE E LI பட்டிருக்கிறது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
கடமையாற்றும் இளம் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
2D 6Öö60) LDULIITE, LD g; if, t , தேவைகள் ,h 6ו ו \ז ,j 1,60( 6ח உணர்ந்து வேலை செய்ய
வடகிழக் கை ாே , ബgg11', 'ബ' ) ) | | ഞഥ
மறுக்கப்படுகிறது. வடக்க விழுக்கி
போர் சூழலில சிக்கி இ கமிழ் வைத்தியர்களின் குடு டு
எந்த pിബ | | ,ാl ) + 'ണ' ||
ഖ [p1] + 1) || [[ ]], [ിഞ് സെഡി സെ தென்னிலங்கை வைத்தியர்களுக்கு அரசாங்கமும், சுகாத அமைசகம பல சலுகைகளையும விசேட கொடுப்பனவுகளையும் வழங்கி வருவது வடக்கு கிழக்கு பிரதேசத தை தட்டமிட்டு புறக்கணிக்கும் செயலாகும் என வேலைநிறுத்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் நடவடிக்கைச் குழுவைச்சேர்ந்த வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். அரசாங்கம் பிரதேச வேறுபாட்டையும் , இன வேறு பாட்டையும் ABİTÜ 19 வருகிறது இதை அனுமதிக்கமுடியாது.
அரசாங்கத்தின் இந்த பாகுபாட்டை நாம் அனுமதித்தால் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களையும் அது பாதிக்கும்
எனவே வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் இந்த போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்து தமக்கு ஒத்துழைப்பு நல்கி தமது போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அரசாங்க வைத்தியர் சங்க மட்டக்களப்பு கிளை கேட்டுள்ளது. வெறும் கொடுப் பன வுக் காக இந்த போராட்டத்தை நடத்தவில்லை. இனரீதரியான பாகுபாட்டை கண்டித்தே இந்த போராட்டத்தை தாம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க வைத்தியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட GJ LLJ GDIT 6T Illi L IT , Li fi L fil 6 L | இராசநாதன் உட்பட வைத்தியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.