கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.09

Page 1
NAKKAR DANY
ஒளி = 02 -
கதிர் - 51
09.06.2001
சனிக்கிழை
விகாரமாதேவி பூங்காவில்
(கொழும்பு)
கொழும்பு நகர சபை யிடமிருந்து விகாரமாதேவி பூங்கா நகர அபிவிருத்தி அதிகார சபை யிடம் கைமாற்றப்பட்டதைத் தொடர் ந்து நேற்றுக் காலை நகர சபை ஊழியர்களுக்கும் நகர அபிவிரு
த்தி அதிகார சபை ஊழியர் களுக்கும் இடையில் கலவரம் மூண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றுக் காலை 9.30 மணியளவில் பிரதி அமைச்சர்
(3LDGG ASG சென்றதாகவும் ஊழியர்களுக்கு தாகவும் அதன் மோதல் மூண்ட தெரிவிக்கப்படுகி Ꭿ56Ꭰ6u!
அனுசரணையாளர் எரிக்ெ
(/b/05/ 9/
இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசு நடத்தி நிரந்தரமான சுமுகமான தீர்வு காண்பதற் கொண்டு வருவதற்காக தீவிரமாக உழைத்து வந்த
இந்த முயற்சியிலிருந்து நீங்கி விட்டதாக
இனி இந்த சமாதான முயற்சியில் நோர்வே அரசு உயர் மட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.அதா வது இனி நோர்வே அரசு உதவியாளராகவோ அனுசரணை யாளராகவோ இல்லாமல் இரு தரப்பையும் கட்டுப்படுத்தி பிரச்சி னைக்கு தீர்வு காண்பதற்கு தீர்ப்புச்
(வவுனியா நிருபர்)
வவுனியா மகாகச்சைக் கொடி என்னும் இடத்தில் நேற்று இடம் பெற்ற கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் பலியாகிய GTGTGOTIT.
பிரப்பமடு படை முகாமி லிருந்து உழவு இயந்திரத்தில்
பயணம் செய்த படையினரே
தாக்குதலில் பலியானதாகவும்
リ
GLI di NIMI, மூலம் புலிகள் உலகுக்கு நல்லெண்ண த்தை வெளிக்காட்ட வேண்டும்
gasornrgjörugós a ysgogrfskapsmrti
சொல்லக் கூடிய நடுநிலையா ளராக, மத்தியஸ்தராக மூன்றாவது நாடாக செயல்படுமென்று அறிய ப்படுகிறது.
மூன்றாவது நாடு ஒன்று இரு தரப்புக்கிடையிலான பிரச்சினை யில் மத்தியஸ்தம் செய்ய வேண்டு ம் என்பதையே விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர் என்பது தெரிந்த
இந்த உழவு இயந்திரத்தில் இர ண்ைடு படையினர் மாத்திரமே பய ணம் செய்ததாகவும் தெரிவிக்க ப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த இராணுவம், உடனடி வேலைவாய்ப்பு
1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத விட்டுப் பணிப்பெணிகளுக்கு முற்றிலும் இலவசமாக சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) 1 டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு) - ALUMINIUMFABRICATORS, - ALUMINIUMINSTALLER, - ALUMINIUMFABRICATORS, o ALUMINIUM FITTER.
- TILE PIXER, تک --MASON,
- CARPENTER,
PAINTER,
- ELECTRICAN,
ELECTRONIC TECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு
தெரிய தே
A4,00TNT |
Girl GTrfa, GargoG.
காலமும் இந்த சியில் ஒரு ராகவே செயற். தரப்பையும் சம ளை நோக்கி நக ஆலோசகர் ே
தார்
பொலிஸார் மற படையினர் இன சுற்றி வளைப் க்கையில் ஈடுபட்
6. T60
நேற்று (வே LDLL, சேனைக்கு அன நாசிவனி தீவு வான்,சின்னவட்
ஓடை (BLITTGöppi“ La
படையினரால் சுர் பாரிய தேடுதல் ப்பட்டது.
பொது இடமொன்றிற்கு
வில்பத் புலிகள்
சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும் (சிறப்பு Angaris aan in Nooijenoot வில்பர் L. No 736 யில் வியாழக்கிழ 283/ பிரதான விதி, கொழும்பு காணப்பட்ட பெ தடைய நீக்கி உலகுக்கு நல்ல *॰ பாதுகாப்பு படை புள்ள எண்முறத்தநீங்க காட்டு AO ബ பலத்த சந்தே
TABASTIGT - Gigila. Nga Urbub- 065-47090 ADVT El
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமலை விததி,
LADILL SÄSSIG GSMITH. L.
சகல விதமான அச்சு வேலைகளுக்கும் நீங்கள் நாட வேணர்டிய இட்ம்
D usia O8
6ίοδού gu 5.
ஐ.தே.க-பொ.ஐ.மு.மோதல்
தொடர்ந்து அங்கு வந்த பொலிஸா
முன்னணி அரசின் கீழ் இயங்கும்
ா பூங்காவுக்கு நகர அபிவிருத்தி ர் தடியடிப்பிரயோகம் மேற் கொணன் நகரஅபிவிருத்தி அதிகார Ot ஆதரவாக பேசிய டு நிலவரத்தை கட்டுப்படுத்தியு ஊழியர்களுக்குமிடையில் JODITIT னத் தொடர்ந்து ள்ளனர். மோதல் அரசுக்கும் எதிர் கட்சி தாகவும் மேலும் ஐ.தே.க,அதிகாரத்தில் யினருக்கும் இடையிலான 90 D5). இருக்கும் நகர சபை ஊழியர்க மோதல் சம்பவமாகவே இடம்
ம் மூண்டதைத்
ளுக்கும் பொதுஜன ஐக்கிய
பெற்றுள்ள மை குறிப்பிடத்தக்கது.
ால்ஹெய்ம் வெளிே
சியல் நிருபர்) ம் விடுதலைப் புலிகளும் நேரடியாகப் பேச்சுவார்த்தை கு இரு தரப்பையும் பேச்சு வார்த்தை மேசைக்கு
நோர்வேயின் விஷேட துதுவர் எரிக்சொல்ஹெய்ம்
வருகிறது. செயற்பாடு அமைந்திருந்தது. (எரிக் சொல்ஹெய்ம்
சமாதான முயற்சிகளில் வெறுமனே ஓர் அனுசரணை ல் நோர்வே தூது எரிக்சொல்ஹெய்ம் தொடர்ந்தும் யாளர் மட்டுமே) என பிரதமர் ஹய்ம் இவ்வளவு ஈடுபட்டு வந்த போதும் அவரது ரட்னசிறி விக்கிரமநாயக்க கூட சமாதான முயற் முயற்சிக்கு எதிராகவும் அவருக்கு ത്ര plഞഖ கருத்து வெளியிட் DI GODI GFJ 600 600TILLINT 6MT எதிராகவும் தென்னிலங்கை கடும் டிருந்தார்.
பட்டு வந்தார்.இரு ாதானப் பேச்சுக்க ர்த்துவதற்காக ஓர் பாலவே அவரது
bறும் ஊர்காவல் ணைந்து கூட்டாக தேடுதல் நடவடி
L-T
് (g-െ
போக்கு கட்சிகள் சில தொடர்ச்சி யாக செயற்பட்டு வந்தன.
செட்டிக்குளத்தில் GLIET Gbagb JITIGO GIL I GTI
சொல்ஹெய்மின் சம
இந் பரம் பரிதி) துப்பாக்கிச் சூடு | I65
ஊர்காவல் படை வீரர் காயம்
(வவுனியா நிருபர்)
மதவாச்சி செட்டிக்குள த்தில் நேரியகுளச் சந்தியில் நேற்றுப் பிற்பகல் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்
னப் பகுதியில்
தேடுதல் வேட்டை!
நாந்தி)
களப்பு வாழைச் Y60)LDLISM 68) p. 6767 GLI FfLLIGI LI Lடவான், இறால் ரதேசங்கள் நேற்று றி வளைக்கப்பட்டு மேற் கொள்ள
மக்களை பொது அழைத்த படை
யினர் வீடு வீடாகவும் அங்குள்ள காட்டுப் பகுதிகளிலும் தேடுதலை (BLD) Glast GirlGOTIT.
TINGGITU III
(லண்டன்) பிரிட்டனில் வியாழக் கிழமை இடம் பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் டொனி
து காட்டில் புகை மூட்டம்
ஏவுகணைத் தாக்குத
நிருபர்)
து காட்டுப் பகுதி மை ஆகாயத்தில் ரும் புகை மூட்டம் யினரிடம் இருந்து கத்தை கிளப்பியு
தாக பொது மக்கள் கூறுகி
GOTI ?
விடுதலைப் புலிகள் விமானப்படை விமானம் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலே இந்த புகை மூட்டம் என பாது காப்பு வட்டாரங்கள் தெரிவித்த
ன்றனர்.
8rb zrászb uIrrfabā)
லாக ஒலிக்
கிறது தின
பலியாகியுள்ளார்.
இவருடன் காவல் கடை மையில் இருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந் தவர் மதவாச்சி வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
விடுதலைப் புலிகளே இத் தாக்குதலை நடத்தியதாக பாதுகா ட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீண்டும் பிரதமர்
பிளேயரின் தலைமையிலான தொ ழில் கட்சி அமோக வெற்றி பெற்று ள்ளது.
இதன் காரணமாக பிரத மர் டொனி பிளேயர் மீண்டும் பிரத மாராக ஆட்சி அமைக்கும் தகுதி யைப் பெற்றுள்ளார்.
ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களை விட தொழில் கட்சி மேலதிகமாக 160 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
மேலும் ஒரு சில இடங்க ளுக்கான முடிவுகள் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படு கிறது.

Page 2
O9.06.2001
O C) (i 5.95; 59
த.பெ. இல: oc 155.திருமலை வீதி,
மட்டக்களப்பு 6.5II.G8II.065.22554
மீண்டும் நோர்வேயின் விஷேட சமாதானத் துர்துவர் எரிக் சொல் ஹெய்ம் இலங்கைக்கு வந்திருக்கிறார்.
சொல்ஹெய்ம் இம்முறை தனியாக வரவில்லை. நோர்வே வெளி விவகார அமைச்சர் தோர்ப் ஜோன் ஜோக் லண்டையும் கூடவே அழைத்து வந்திருக்கிறார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பில் தான் நோர்வே வெளி விவகார அமைச்சர் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வுகாண்பதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத் தீர்வு காண்பதற்கு இரு தரப்பையும் சந்திக்க வைப்பதற்கு நோர்வே முயற்சி செய்து வருகிறது.
இரு தரப்பும் எப்படி எங்கே சந்திப்பது? எதைப்பற்றிப் பேசு வது?எல்லாவற்றையும் விட இருதரப்பும் சந்திப்பதில் தான் இப்பொ ழுது முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது.
பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதாக இருந்தால், இரு தரப்பும் சமமான அந்தஸ்தில் இருக்க வேண்டும். உலக நாடுகள் பல வற்றில் இப்பழ முறுகல் நிலையிலும் மோதல் நிலையிலும் இருந்த சர்ச் சைக்குரிய தரப்புக்கள் சம நிலையில் தானி பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்திருக்கின்றன.
விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திப் பேச்சுவார்த்தை களில் கலந்து கொள்ள அல்லது பேச்சுக்குச் சம்மதிக்கச் செய்வதற்கு இலங்கை அரசு முதலில் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியளிக்க 6)ჩ6ზ6თ6ვე.
பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் சம்மதித்த பின்னரும் விடுதலைப் புலிகளை வெளி நாடுகளில் தடை செய்ய வேண்டுமென்று
என்று பிரசாரம் செய்து பிரித்தா னியாவில் அதைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளச் செய்ததை பெரும் வெற்றியாகக் கூறிக் கொண்டது இலங்கை அரசு
இந்நிலையில் தான் பயங்கரவாதிகள் என்று ஏற்கனவே இலங்கையில் தடை செய்யப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது விடுதலைப் புலிகளின் கெளரவத்துக்கு இழுக்கென்று விடுதலைப் புலிகள் கருதுகிறார்கள்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று உலக நாடுக
தமக்கு கெளரவம் என்று இலங்கை அரசு நினைக்கும் போது பயங்க ரவாதிகள் என்ற பெயரில் பேச்சுவார்த்தையில் தாம் கலந்து கொள்வது தமது கெளரவத்துக்கு இழுக்கு என்று விடுதலைப் புலிகள் நினைப்பதில் என்ன தவறு.?
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விதித்த தடையை நீக்க வேண்டுமென்றுவிடுதலைப் புலிகள் கேட் பதில் நியாயம் இருக்கிறதென்பதை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
தடையை நீக்குவதால் இலங்கை அரசுக்கு என்ன குறைந்து விடும்? பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு சமாதான முறை யில் நிரந்தரமான, சுமுகமான முடிவு காணப்பட்டால் போருக்கு முழவு கிடைத்துவிடும். மக்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும்.
நீடித்துக்கொண்டு போகும் போரினால் வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள மக்கள் அனைவருமே பல வழிகளிலும் பலவித துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி அல்லல்படுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் நடந்த தேசிய படைவீரர் தினத் தில் அவயவங்களை இழந்த எத்தனை படை வீரர்களை ஜனாதிபதி சந்திரிகா சந்திக்க நேர்ந்தது.
இதே நிலை இன்னும் நீடிக்கவேண்டுமா? இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் போர் மூலமே போருக்கு முடிவுகட்ட வேண்டு மென்றும் தடையை நீக்க முடியாதென்றும், வீராப்புப்பேசிக் கொண்டி φάδα,6υΙΤιδ,
போரினால் அவயகங்களை இழந்தவர்களுக்கும், போரில் தங் கள் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும்தானி அதன் துன்ப துயரம் தெரி պ(ծ.
இன்னும் சமாதான முயற்சிகளைக் காலம் கடத்துவது நாடு மீளமுடியாத இடத்தை நாடிச் செல்லவே வழிவகுக்கும்.
நோர்வே வெளிவிவகார அமைச்சரும் விஷேட சமாதானத் துாதுவரும் இம்முறை தமது வருகையை வெற்றிகரமாக நிறை வேற்றக்கூடிய முறையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கா விடினும் சில மாதங்களுக்காவது தற்காலிகமாகத் தளர்த்தி சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும்.
நோர்வேயின் முதல் முயற்சி இம்முறையாவது வெற்றிபெற வேண்டும்!
இம் முறையாவது வெற்றி பெறட்டும்
உலக நாடுகளில் எல்லாம் விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதிகள்
ளில் பிரசாரம் செய்து, அதை அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்வதால்
"I இலங்
ரீடு)10
பாராளுமன்றத் மீதான கடந்த கலந்து கொண காங்கிரஸ் பா யகமுர்த்தி ஆற் டுகிறது.
LLIMIT () öğ95
60)Lp60)LD EIT6)L LiЈDIGME). ஒரு மாதத்திற்கு வாக்களிப்பில் நான் கவே வாக்களிக்க சகல தமிழ் பேசும்
உறுப்பினர்களையும்
சாங்க ஆசனங்களி
தால் என்ன எதிர
ளில் அமர்ந்திருந்த
தக் கொடுரமான
பிரமாணங்களும்
தடைச்சட்டமும் தம களுக்கு எதிராக ம கிக்கப்பட்டு அதே பொழுதிலும் பெ சமூகத்திற்கு அலி பான்மை சமூக தனி ராக பிரயோகிக்கப்ப தினால் அந்த அவ மீது அதற்கு எதிரா கும் வண்ணம் நா கேட்டுக் கொள்கிே பொதுத்தேர்தலின் ( மாகாணத்தில் நட அங்கே மிகவும் பார கரச் செயல்கள் ெ சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளாலும் ( பட்டது. ஆனால் இ சாதாரண சட்டத்தி அவர்களுடைய வழ | ഞങ്ങ|56|| ||6||6|| { றன. சில பொலிஸ் கடந்த பொதுத் தே இழைத்தது குற்றங்க சர காலச் சட்டத்தி முதலில் கைது செ தாலும் கூட பின்னர் சட்டங்களின் கீழ் அ பிணை வழங்கப்பட்
அவர்களுக்கு சாதாரண தமிழருக்கு இதே பே வழிமுறைகளில் த யில் இடம்பெற்ற ம பவத்திலும் அந்த இ திற்கு பொறுப்பான மை இன சமூகத்ை கள் சாதாரண சட் தான் விசாரணைக்கு பான நடவடிக்கைக படுத்தப் பட்டிருக்கி
ஆனால் பாதிக்கப்பட்டமைக் ஒரு எதிர்ப்பு ஊர்லி மருதானையில் நடாத அவர்கள் அவசரகா6 கீழ் கைது செய்ய காலம் றிமாண்டில் வைக்கப்பட்டிருக்கி கெளரவ அமைச்சர் அவர்களை இந்த
 
 
 
 

சனிக்கிழமை 2
Ôeb6f6ÕI LI IŠ 56si 16ÒGDFILDGð கையில் அமைதியில்லை'
றத்தில் விநாயகமூர்த்தி எம்.பி
நில் அவசர காலப் பிரமாணங்கள் நீடிப்பு வியாழக்கிழமை இடம் பெற்ற விவாதத்தில் டு யாழ் மாவட்ட அகில இலங்கைத் தமிழ்க்
ாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநா றிய உரையின் முக்கிய பகுதி இங்கு தரப்ப
போல அவசர ளை மீண்டும் நீடிப்பதற்கான அதற்கு எதிரா இருக்கிறேன். பாராளுமன்ற அவர்கள் அர b அமர்ந்திருந் E ஆசனங்க ல் என்ன இந் அவசர காலப் பயங்கரவாதத் ழ் பேசும் மக் L(BLD Lily Gulff 8ഖങ്ങണ ഉത്ര ரும்பான்மை லது பெரும் நபருக்கு எதி டாத காரணத் சரகால நீடிப்பு க வாக்களிக்
ன் அன்புடன் றேன். கடந்த போது மத்திய ந்தது என்ன? தூரமான பயங் பெரும்பான்மை A6) (GLIGS6) மேற்கொள்ளப் ன்று அவர்கள் ன் கீழ் தான் க்குகள் விசா இடம்பெறுகின் அதிகாரிகள் தலின் போது ஒளுக்காக அவ ன் கீழ் தான் ய்யப்பட்டிருந்
6) LP60)LDUIT607 வர்களுக்குப் டிருக்கிறது.
மட்டும் FLuib, மட்டும் GoGo இதே ன் அன்ைமை "Gəl-Gör-Gö60 yıb
50, 5സെബ]ട്ട്, பெரும்பான் ச் சேர்ந்தவர் டத்தின் கீழ் அதன் பின் ருக்கும் உட் |Ti956.
அதன் பால் Tങ്ക ഗ്രൺബീഥ லம் ஒன்றை நிய பொழுது ச் சட்டத்தின் பட்டு நீண்ட அடைத்து றனர். நான் ரவூப் ஹகீம் விடயத்தைக்
கவனத்தில் எடுத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அமைதிக்கான பேச்சுவார்த்தைகள்
தமிழீழ விடுதலைப் புலி களின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் அவர்கள் 17.06.2001ம் ஆண்டு பிற்பகல் 3மணி முதல் 8மணி வரை மல் லாவி என்னும் வட்க்கின் பிரதான பூமியான வன்னியிலே விசேட நோர்
வே தூதுவருடைய குழுவினருடன்
5 மணித்தியாலய பேச்சு வார்த்தை நடத்தி தெட்டத் தெளிவாக தமிழ்ப் பகுதிக்கான பொருளாதாரத் தடை நீக்கமும் போர் நிறுத்த அறிவிப்பும் அரசு 1998ம் ஆண்டு அமுல்படுத் திய புலிகள் மீதான தடையும் நீக் கப்பட்டால் மட்டுமே அரசுடன் பேச க்கூடிய சாத்தியம் உண்டு என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அரசாங்கம் மிக அண்மையில் எல்.ரி.ரி.ஈ மீதான தடை நீக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளது. பேச்சுவர்த்தை ஆர ம்பிக்கப்பட முன்னர் புலிகள்மீதான தடையை நீக்கு வதில்லை என் கின்ற அரசு அமைதிக்கான தேடல் முயற்சி வெகு கடுமையாக பாதிக் கும்.
தங்களுடைய போர் நிறுத்த அறிவிப்பும் நீடிப்பும் பரஸ் பரம் அரசாங்கத்தினால் நிராகரிக் கப்பட்ட நிலையிலும் கூட விடுத லைப்புலிகள் தாம் நோர்வேயினு டைய அமைதித் தேடலுக்கான முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு
வழங்குவார்கள் என்ற உத்தரவா
தத்தை அழித்திருந்தனர். ஆனால் அதற்கிடையில் அரசாங்கம் பாய் ந்து விழுந்து அக்னிசுவாலை என் கின்ற தீச்சுவாலை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அரசு புலி
கள் ஒரு தலைப் பட்ச போர் நிறுத்
ഇബ്ന ഗ്രgഖകg கொண்டு வர முன்னமே ஆரம்பித்து 6LTTE,6i.
தமிழ் தேசத்தையே அவமதிக்கும் செயல்
புலிகளுடன் (BLJJ (36)ITLD. பேசி பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு வருவோம் என்று கூறும் அவர்களது கூற்றில் அரசாங்கம் ஒரு பொழுதும் விசுவாசத்தைக் கடைப்பிடித்தது கிடையாது. டக் ளஸ் தேவானந்தா இந்த அரசின் அமைச்சரவை அங்கத்தவர். மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் வெளியாகின்ற துக்ளல் பத்திரிகைக்கு தெளிவாக இந்த அரசாங்கம் ஒரு போதும் புலிக ளுடன் பேசாது என்கின்ற உண் மையைக் கூறி வைத்து விட்டார். மேலும் அண்ழிையில் அவர் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிக
ளை நிராகரித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். என்னே பகற்கனவு ஏன்? பிரதம மந்திரி அவர்கள் கூட அண்மையிலே அரசாங்கம் புலிக ளுடன் தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளார். புலிகள் திம்புவில் இடம்பெற்ற அமைதிக்கான பேச்சு வார்த்தைகளிலும் அனைத்துக் கட்சி மாநாட்டிலும் 1995ம் ஆண்டு அது தடை செய்யப்படாத நிலை யில் தான் அரசுடன் பேச்சு வார்த் தை நடத்தியது. நீங்கள் எப்படித் தமிழ் மக்களுடைய பிரதிநிதிக ளாக இருக்கின்ற தமிழீழ விடு தலைப்புலிகளை பேச் சுவார்த்தை மேசைக்கு பயங்கர வாதிகள் என்ற முத்திரையுடன் வருவார்கள் என எதிர்பார்க்கலாம். இது தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் அவமதிக்கும் செயல் அல்ல. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்து
கின்ற தமிழ் தேசத்தையே அவம
திக்கும் செயலாகும்.
நடுநிலைமை சர்வதேச சமூகத்திடமுண்டா?
சர்வதேச சமூகமானது என்றும் நடுநிலையைக் கடைப் பிடித்ததில்லை. அது முற்றிலும் ஒரு தலைப்பட்சமாகவே இருந்தி ருக்கிறது. இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமது பிரச்சினையில் தலையிடுவதற்கு இருக்கக்கூடிய அவர்களது தாள் |fæ, 9 (flóÖLD60)u புலிகளைத் தடை செய்தபோதே இழந்து விட் டார்கள் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில் சர்வதேச சமூ கம் அரசின் பக்கத்திலேயே சார் ந்து நின்று அரசினுடைய பயங்க ரவாதத்தினை அரசு தமிழ் மக்கள் மீதாக கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற பயங்கரவாதத்தினை கவனத்தில் எடுக்கத் தவறியிருக்கிறது. இந்த அக்னி சுவாலை ஆரம்பிக்கப்பட்ட உடனேயே சர்வதேச சமூகம் கப் சிப்பென வாய்மூடி அரசு இந்த செயற்பாட்டில் வெற்றி பெறுமென
எதிர் பார்த்தது. இந்த அக்னி ஹில
தோல்வி கண்ட்போது தான் பெருந்
தொகை படை வீரர்கள் கொல்லப்
பட்டபோது தான் ஏதோ பேச்சு வார்த்தையில் அக்கறை காட்டுவது போன்று செயற்பட்டது. பறவாயில் லை. இன்று என்றாலும் கூட சர் வதேச சமூகம் நடுநிலையைப் பேனட்டும். சர்வதேச சமூகம் நடு நிலையாக நின்று பங்களிப்புச் செய்யட்டும். வெந்து போயிருக் கின்ற இந்த இனப் பிரச்சினைக்கு அரசாங்கம் விசுவாசமாக உண்மை யில் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீாவில் நம்பிக்கை கொண்டிருந் தால் இப்பொழுதே தமிழீழ விடு தலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை ஏற்படத்தி நோர்வே என் னும் மூன்றாம் தரப்பு மத்தியஸ் தத்துடன் பேசலாம். இதைத் தவிர வேறு ஒரு மாற்று வழி ஒன்று இலங்கையில் அமைதியை ஏற்ப டுத்தக் கூடியதாக இல்லை. நான் இந்த அரசுக்கு ஒரு விடயத்தை திட்டவட்டமாக சொல்ல விரும்பு கிறேன். அதாவது தமிழீழ விடுத லைப் புலிகளின் பங்களிப்பு இல் லாமல் இந்த இலங்கையிலே அமைதி ஏற்பட முடியாது.

Page 3
O9.06.2001
தனி மாவ
(ജൂൺസെഥ aiott GLDSTotGDIT)
சிம்ல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் தமிழ் மக்க ளுக்கு எழுந்துள்ள அச்சத்தை நிவர்த்தி செய்வதுடன், அவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்ற னைகளும் உடனடியாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டும், கரையோர மாவட்டக் கோரிக்கையை வென் றெடுப்பதற்குரிய நல்ல சந்தர்ப்ப மொன்று தற்பொழுது முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக்கூட்டணி டெலோ போன்ற தமிழ்க் கட்சிக ளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்களின் இணக்கத்துடன் கரையோர மாவட்ட விவகாரத்தைக் கையாள்வதற்கு முஸ்லிம் காங்கி ரஸ் முன்வரவேண்டும்.
இவ்வாறு ஐதேக செயற் குழு உறுப்பினரும், ELflulgó கல்முனைத்தொகுதி அதிகார சபைத் தவிசாளருமான அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபா கல் முனையில் நடைபெற்ற முனை கரையோர LDIT 6DIL"LLİD" தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் கூறினார்.
கல்முனை மறுமலர்ச்சி மன்றம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கு அண்மையில் கல் முனை நகர மண்டபத்தில் நடை பெற்றது. மன்றத்தின் உப தலை வரும் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் பொதுச் செயலாளருமான நிஷாத் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற
'தமிழர்களின் அச்சத் LI ID (3bICIbG36)
இக்கருத்தரங்கில் மயோன் முஸ்தபா மேலும் கூறியதாவது:
கல்முனை மாவட்டத்தை தமிழ் மக்கள் ஏன் எதிர்க்கின்றனர். கண்களை விற்று சித்திரம் வரை வதற்கு ஒப்பானதே கல்முனை மாவட்டம் என்றும் முஸ்லிம் நாங்கிரஸ் கட்சியினரின் கடந்த ஆறு வருடகால சர்வதிகார ஆட்சி பின் கீழ் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனுபவித்த கஷடங்கள் போதும், அவர்கள் தனி மாவட் டத்தைப் பெற்றுக் கொள்வதன் அவர்களுக்கு நாம் தொடர்ந்தும் அடிமைப்பட்டு வாழத் தயாரில்லை என்றும் தமிழர் தரப்பில் கூறப்பட்டு வருகின்றன. தமிழர்கள் ஏன் இந்தளவுக்கு அச்சம் தெரிவிக்கி ன்றனர் என்பதை முதலில் ஆராய வேண்டும். இது விடயத்தில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, நம்மீது தமிழர் கொண்டுள்ள சந்தேகம், அச்சம் போன்றவற்றை இல்லாமல் செய்ய முயற்சிக்க வேண்டும்.
தமிழர் தடையாக இருந்து விடக்கூடாது
பொதுவாக தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய இக் கரையோர மாவட்டத்தைப் பெற்றெடுப்பதற்கு தமிழர்கள் தடை யாக இருந்து விடக்கூடாது அம்பா றைக்குச் சென்று தமது 8ബൺ களை முடித்துக் கொள்வதில் உள்ள நீண்ட தூரப் பிரயாணம், மொழிப் பிரச்சினை, சிங்கள அதிகாரிகளின் சிறுபான்மையினர் மீதான புறக்கணிப்பு நடவடிக்கைகள்
போன்ற அனைத்துப் ளும் தமிழர்களுக்கு ளுக்கும் பொதுவான மாவட்டம் முஸ்லிம் முரியது என்று இ6 பூசி விட்டு தமிழ் க. அரசியல் வாதிகளு தெரிவிப்பது நியா லாகும் என்று கூ நமக்கு நாமே செய் அநியாயமும், து இந்த வடக்கு கிழ தமிழர்களும், முஸ் போதும் பிரிந்து வி இரு இனங்களும் பு செயற்பட வேண்டும் முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொள் ளப் பேரினவாதிக மாகவும், வெற்றியா விடும் இனப்பிரச் வடக்கு கிழக்கு காரம் போன்றவற் களின் உடன்பாடும் தமக்கு அவசியம் அரசியல்வாதிகள் நீ (GET6íT6T (66)|6)ö (BL கரையோ காரத்தில் முகாங்க ജൂ|തുIn(!pഞ]6ിL அரசியல் நடவ இதை இந்தளவு குள்ளாக்கியிருக்கி கரையோர மாவட் முனைகளிலிருந் கிளம்பியுள்ளது. டே புறம் எதிர்க்க நமது மறுபுறம் பலமாக கின்றது. இதையெ
கல்முனை ஆதார வைத்தியசாை
IDI IJL I GB FTIT
(காரைதீவு நிருபர்)
கல்முனை கரையோரப் பிரதேசத்துக்குரிய மார்பு நோய் சிகிச்சை நிலையம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஆரம் பிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
தினமும் இவ் விசேட
சமுர்த்தி உத்தியோகத்தர்
சிகிச்சைப்பிரிவு இயங்குவதால் மார்பு நோய் தொடர்பான சிகிச்சை பெற விரும்புபவர்கள் இங்கு பெறமுடியுமென மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.ஞானக்குமார் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமைகளில்
சிகிச்சை நிலை
கல்முனை தெர தியசாலையில் நடக்கும்.
இம்மா சைப் பிரிவுக்கு திருமதி.டாக்டர் ரெத்தினம் SILÉ
மீது தாக்
சம்மாந்துறையில் நேற்று வேலை நி
ജൂൺ,ജൂൺ)
சிம்மாந்துறை செந்நெல்
கிராமம் சி வலையத்தில் கடமை யாற்றிக்கொண்டிருந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்ஏசிஎம்பாரிஸ் என்பவர் வலயக் காரியாலயத்தில் வைத்து நேற்று முன்தினம் ஊர்ப் பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது மேற்படி உத்தி யோகஸ்தர் சம்மாந்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமுர்த்தி உத்தியோகத் தரை தாக்கினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் இஸ்மாலெப்பை u|സെഴ്സിങ് என்பவரை GYLT 66 GĦTIJ நேற்று முன்தினம் கைது செய்தி ருந்தனர்.
சமுர்த்தி முத்திரை வழங் கல் தொடர்பில் ஏற்பட்ட ஒரு முரண் பாடே இத்தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவருகிறது.
இதே வேளை, நேற்றைய தினம் சம்மாந்துறையில், இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் ஒன்று
நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், சமுர்த்தி உத்தியோ கத்தரைத் தாக்கியதாகக் குற் றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப் பட்ட நபரை பொலிஸார் கைது செய்த அன்றே விடுதலை செய்த தை எதிர்த்துமே இவ்வேலை நிறுத் தம் நடாத்தப்பட்டது.
அம்பாறை கரையோர மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியம், வட கிழக்கு அரசஊழியர் ஒன்றியம், அகில இலங்கை ஊழியர் சங்கம், அம்பாறை மாவட்ட எழுதுவினைஞர் சங்கம் அகில இலங்கை ஐக்கிய கிராமிய நிலதாரிகள் சங்கம், சம்மிாந்துறைப் பிரதேச செயலக எழுதுவினைஞர் சங்கம் என்ப வற்றைச் சேர்ந்தவர்களே இவ் அடையாள வேலைநிறுத்தத்தை நடாத்தியுள்ளனர்.
'அடிபட்ட உத்தியோ கத்தர் வாட்டிலே தாக்கிய காடையர் றோட்டிலே’ என்பது போன்ற வாச கங்களைத் தாங்கியவாறு இவ் சுகவீன விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் காணப்
LILL601).
இத்த குறித்து உரி எடுக்கப்படாதவி கள நடவடிக் H (BLJL LI (BLITT 6) ജൂബഞ5 (!p உத்தியோகத்த துறைப் பிரிவுச் அசீஸ் தினக்க தார்.
இன்று களு சுற்றாட
(
D 600
எருவில் பற்று தும் உலக சு இன்று காை மணிக்கு மட்/ வித்தியாலய பத்தில் மண்மு பிரதேச செய go6ifejb JB LJ LJLL சிபாஸ்கரன் பெறும்.
LDLL

சனிக்கிழமை
தையும் ஐயத்தையும்'
ார் நீக்க
பிரச்சினைக ம், முஸ்லிம்க தே. கல்முனை களுக்கு மட்டு OTGOITTg5 FITULUID சிகளும், சில நம் இதற்குத் யமற்ற செய றுவதா? இது து கொள்ளும் ரோகமுமாகும். க்கு மண்ணில் லிம்களும் ஒரு IIILք (ԼՔԼԶեւ III 951, ரிந்துணர்வுடன் தமிழர்களும், தங்களுக்குள் வதானது சிங்க ளூக்கே சாதக கவும் அமைந்து சினைத் தீர்வு இணைப்பு விவ றில் முஸ்லிம் ஒத்துழைப்பும் என்பதை தமிழ் னைவுப்படுத்திக்
D.
ர மாவட்ட விவ கிரஸ் பிழையான |யும் குறுகிய டிக்கைகளுமே க்கு சிக்கலுக் றது. தற்பொழுது டத்திற்கு பல தும் எதிர்ப்புக் பரினவாதிகள் ஒரு சகோதர இனம் எதிர்த்து வரு
J606)[[[D (FIL | II of,
GDLÍNG) II
கு ஆதாரவைத் இக் கிளினிக்
பு நோய் சிகிச் ப் பொறுப்பாக குமுதினி துரை க்கப்பட்டுள்ளார்.
(ტექbნს)
புத்தம்
குதல் சம்பவம் | | Lഖlറ്റു , ഞ5 த்து தாம் வெளிக் ககள் எதிலும் 6) 6.06) (OLLIOT, ந்தி அபிவிருத்தி ஒன்றிய சம்மாந் செயலாளர் ஏ.ஏ ருக்குத் தெரிவித்
நாவளையில் ið Sisyp II LULD) முனை தென் தேச சபை நடாத் ாடல் தின விழா 09-06-2001) 9 LDBIT6)]60)6II LDBI ன்றுகூடல் மண்ட ன தென் எருவில் ளரும் அதிகாரம் அதிகாரியுமான സെഞ|puിന്റെ (Li)
ளப்பு உள்ளுராட்
வேண்டும்
-மயோன் முஸ்தபா -
வைத்து கல்முனை மாவட்டம்
தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை
சமர்ப்பிக்குமாறு கேட்டு ஜனாதிபதி தனிநபர் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். இது கரையோர மாவட்டம் வழங்குவதை இழுத்த டிப்புச் செய்யும் தந்திரமாகும்.
குறுகிய அரசியல் நோக் கங்களை விடுத்து சகல தரப்பின ருடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்புடன் கல்முனை மாவட் டத்தை வென்றெடுப்பதற்கு முஸ்
லிம் காங்கிரஸ் முன்வர வேண்டும்
என்றும் முஸ்தபா சொன்னார்.
எரிக்சொல்ஹெய்ம் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
(6)600TL61)
அரசுக்கும் விடுத லைப்புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் தடைகள் ஏற்பட்டாலும் சமாதான வழிமுறைகளை கையாண்டு வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையு டன் எரிக் சொல்ஹெய்ம் இருப்ப
தாக மன்னர் ஆயர் இராயப் யோசப்
தெரிவித்துள்ளார்.
நோர்வே சென்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் அநுராதபுர ஆயர் மல்க்கம் றஞ்சித் ஆகியோர் நோர்வே தூதுவர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்து விட்டு புதன் கிழமையன்று லண்டனுக்கு விஜயம் மேற்கொண்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒன்றிற்கு அவர் வளங்கிய பேட்டி யில் தெரிவித்ததாவது
நோ பயின் சமாதானத் தூதுவர் சமாதான முயற்சிகளை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை கையாள்வதில் சிறந்த அறிவுத் திறன் மிக்கவர் அவரது முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு நாமும் அம்முயற்சியை தொடர்வதற்கான ஒத்துழைப்புக்கள் உதவிகள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை ஆயர்கள் குழுவினர் வன்னி சென்ற சமயம் விடுதலைப்புலிகள் பிரதிநிதிகளை சந்தித்து நடத்திய பேச்சுக்கள் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சேருவலப்பகுதியில் தாக்குதல்
ஒரு சிப்பாய் பலி
(முதுர்)
சேருவலப்பகுதியிலுள்ள அரிப்பு என்னுமிடத்தில் நேற்று ரோந்து சென்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவச்சிப்பாய் பலியானதாகவும் மற்றுமொரு சிப்பாய் காயமடைந் ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலியான சிப்பாயின் துப்
பாக்கியினையும் எடுத்துக் கொண்டு விடுதலைப்புலிகள் சென்றதாக மேலும் கூறப்படுகிறது.
மகிந்த புர இரவை முகாமைச் சேர்ந்த படையினர் பரே, இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஈச்சிலப்பற்றுக்கான போக்குவரத் துக்கள் தடைப்பட்டதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தை இன ரீதியாக இரண்டாகU Uரிக்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முனர்னணியினர் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்திக் கொண்டு வருகிறது. முன்னணியினர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரா திஸ்ாநாயக்கா தலைமையில் அம்பாறை நகரில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இணைந்து நடத்திய எதிர்ப்பு
ஊர்வலத்தினர் போது எடுக்கப்பட்ட படம்
(படப்பிடிப்பு:-
வி.பி. சிவப்பிரகாசம்)
சி உதவி ஆணையாளர் மாதயா பரன் பிரதம அதிதியாகவும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்கிரிதரன், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரகுராம் சிறப்பு அதிதிகளாகவும், நியாப் திட்ட உதவியாளர் தகனகசபை கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளும் இவ்விழாவில் மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் செயலாளர் திருமதிகபுவிராஜசிங்
கம் வரவேற்புரையினையும் சூழல் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோக த்தர் எஸ்.உதயராஜன் சிறப்புரையி னையும் சனசமூக நிலைய அபிவிரு த்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ். ருத் திரா காந் தன் நன்றி புர யினையும் நிகழ்த்துவார்கள்
மாணவர்களின் பேச்சுக் கள் பரிசளிப்பு நிகழ்வுகள், பாலர் LITEL FIGOGAO POTGOOI GJËJE, GIÁNGÖ AFGÓIGOJI) | சின்ன கலை நிகழ்வுகளும் இங்கு இடம் பெறவுள்ளது.

Page 4
99.06.2001
リ
55;
(காத்மண்டு)
நேபாளத்தில் அரணின் மனை படுகொலைகள் பற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன் மரணமடைந்த பட்டத்து இளவரசர் திபேந்திராதான் கொலைகளை செய்தார் என்று இருவர் கூறியிருக் கின்றனர்.
இளவரசர் திபேந்திரா தன்னியக்க துப்பாக்கிகள் கொண்டு தனது தந்தையையும் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் எட்டுப்பேரையும் சுட்டுக் கொன்றார் என்று கொல்லப்பட்ட மன்னரின் தம்பியின் மருமகன் கப்டன் ராஜிவ் ஷரகி கூறியிருக்கிறார். காத்மாணன் டுவில் செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர் குடிபோதையில் தட்டுத் தடுமாறியபடி வந்த திபேந்திரா ஒரே நிமிடத்தில் குடும்பத்தினரை கொன்று விட்டதாக கூறினார். மேலும் பட்டத்து இளவரசர் இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக வும் சொன்னார்.
விசாலமான உணவு கூடத்தின் உள்ளேயும் வெளியேயும் ஓடி குறிபார்த்துச் சுட்டார் என்றும் அவர் சொன்னார்.
இச்சம்பவத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன் திபேந்திரா மன்னரான தனது தந்தையுடன் கா ரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார் என்றும் அதன் பின்னர் மன்னர் தமது மனைவி ஐஸ்வரியாவை சந்திக்க பக்கத்து அறைக்குள் சென்று விட் டார் என்றும் கூறினார்.
சம்பவம் நடந்தபோது தான் ஜன்னல் வழியே குதித்து அம் புலன்ஸ் அழைக்கும்படி மெயப் பாதுகாவலர்களிடம் கேட்டதாகவும்
மதுபோதையில் வந்த
சுட்டார் என்ப
அவர் கூறினார்.இந்த சம்பவத்தை நேரில் கண்டவரின் முதல் சாட்சிய மாகும் என்று கூறப்படுகிறது எனி னும் இளவரசர் திபேந்திரா தன்னைத் தானே எப்படி சுட்டுக் கொண்டார் என்பது பற்றி கப்டன் ரஜிஷாகி யினால் விளக்க முடியவில்லை.
திபேந்திரா இவ்வாறு செயற்பட்டமைக்கு என்ன காரணம் என்பதும் புரியாத புதிராகவே உள் ளது. அரண்மனைப் படுகொலைக ளில் உயிர் தப்பிய மற்றொருவரான மறைந்த மன்னர், மற்றும் தற்போ தைய மன்னர் கயனேந்திராவின் சித்தப்பாவும் பட்டத்து இளவரசர் திபேந்திராதான் படுகொலைகள் செய்திருக்கிறார் என்று கூறியிருக் கிறார். பிபிசிக்கு பேட்டி அளிக்கும் போது அவர் கப்டன் ராஜி ஷாகி கூறியது போலவே கூறியிருக்கிறார். இந்த இருவரும் கூறிய குற்றச்ச ாட்டை ஒரேயடியாக நிராகரித்து விட முடியாது என்று ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி கூறியிருக்கும் வேளையில் முக்கிய எதிர்க்கட்சி யான நேபாளி கமினியுஸ்ட் கட்சியும் மற்றும் ஏனைய கட்சிகளும் ஏற்க மறுக்கின்றனர். அத்துடன் முக்கி யமாக நேபாள மக்கள் இக்குற் றச்சாட்டுக்களை நம்பமறுக்கின்றனர் என்பதுடன் இதில் சூழ்ச்சி இருப்பதாகவே கருதுகின்றனர்.
இருவரின் தகவல்களும் திசை திருப்பும் முயற்சி
விசாரணைக் கமிசனை திசை திருப்புவதற்காகவே உயிர்
வடகொரிய கப்பல்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
(சியோல்)
தமது கடல் எல்லையில் வடகொரிய சரக்கு கப்பல்கள் படை நடவடிக்கைகளில் இறங்கக்கூடும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கடல் எல்லைக்குள் அத்து மீறி பிரவேசிப் பதாக தென்கொரியா குற்றம்
FITL Lọ LL6T6ITJ5.
எதிர்காலத்திலும் இது போன்ற அத்துமீறச் செயல்கள் நடை பெறுமேயானால் நிராயுத பாணிகளான வட கொரிய கப்பல் கள் மீது படை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நேருமென தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிங்கொங் கூறியுள்ளார்.
வவுனியா அரசினர் வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு கோரிக்கை
(நமது நிருபர்) வுெனியா
வைத்தியசாலையில் நிலவும்
அரசினர்
பல்வேறு குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்வதுடன் அவ்வைத் தியசாலையை பொது வைத்திய சாலையாக தரமுயர்த்துமாறு கோரி ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அவசர பெக்ஸ் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளது. சங்கத்தின் தலைவர் எஸ்லோகநாதன், பொதுச் செயலாளர் கே.நடராஜா ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
வவுனியா அரசினர் வைத்தியசாலையானது வவுனியா
மன்னார், முல்லைத்தீவு ஆகிய Dito
ட்ட மக்களின் வைத்திய தேவை
களை நிறைவு செய்து வரும் ஒன்ற ாக இருக்கிறது. இந்த மாவட் டங்களில் நிகழ்ந்து கொண்டிருக் கின்ற கொடுர யுத்தத்தின் காரண மாக பாதிப்புக்குள்ளாகும். மக்க ளையும் அரச ஊழியர்களும் தமது வைத்திய தேவைகளை (UDUD மையாக நிறைவு செய்ய முடியாது கொழும்பு அனுராதபுரம் போன்ற தூர இடங்களுக்கு செல்ல வேண்டி யுள்ளது அவசர வைத்திய பிரிவு பழுதடைந்து LITഖിൿ (plurg, iിഞൺuിഞ
உபகரணங்கள்
அவசர சிகிச்சையினை மேற் கொள்ள முடியாது உள்ளது.
எனவே இவ்வைத்தியசா லையில் நிலவுகின்ற குறைபாடு களை கவனத்திற் கொண்டு
தப்பியவர்கள் இவ் நேபாள எதிர்க்க கூறியிருக்கிறார்.
இவ்வி படுகொலைகளை அனைவரையும் வி காரம் இந்த விசா னுக்கு வழங்கப்பட ഞ്ബ DLL p பயன்படுத்தப்பட்ட விசாரணைக் கமிவ 6NDITLID. (ONGESITGÖGNOLILILI மருத்துவ அறிக் கோரிப் பெறலாம். நீதிபதியின் தலைை கமிஷன் நேற்று மு கூட்டத்தை நடத்தி இந்த கமிசன் இ னர்களுடன் மட்டு ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பிக்க வேண் இதற்கில் மாண்டுவில் இய திரும்பிவிட்டது. நே உத்தரவு போடப்ப 60)LD EL(BILITL (Be பதாக சொல்லப்ப போதிலும் அரச கு ஒட்டு மொத்த அழி சூழ்ச்சி இருப்பதா மக்கள் இன்றும் ந இதே வே அறிக்கை சமர்ப்பிக்
---- g நகை
(மூதூர்
தி LL GEBIT 6ïT 6006ITij
மூதூரில் இட கடந்த ஞாயிறு வத்தின் போது 130 ஆயிரம் திருடிச் (ଗgfg ി.(86.5ന്റെ (ഖ ബീ ജൂഖഖ[[]] பட்டது.
@{ தெரிவித்ததாவ &bro} ഉബുണ്ട് எனக்கு 6 மாத உண்டு. இக்கு இரவில் துங்கு
-9|i|||| GIGO
(மருதமு 1990 கிழக்கு மாக பெற்ற வன்முை போது காணா ஊழியர்கள் L60)LD 356
L[T5 qọ] 946060
உடனடியாக நி பொது வை: தரமுயர்த் து
பட்டுள்ளது.
 
 

சனிக்கிழமை
4.
திபேந்திராதான்
தை நம்ப மக்கள் மறுப்பு
ாறு பேசுவதாக ட்சித்தலைவர்
நவர் உட்பட நேரில் கண்ட சாரிக்கும் அதி ணைக் கமிஷ டுள்ளது கொ இடத்தையும் ஆயுதங் ങ്ങ് III]ഞഖuി வரகள் பற்றிய கைகளையும் உச்ச நீதிமன்ற மயிலான இந்த ன்தினம் முதல் நியது. ஆனால் |ண்டு உறுப்பி மே செயற்பட்டு குள் அறிக்கை SLD. டையில் காத் |ற்கை நிலை றிரவு ஊரடங்கு ബിബ്ലെ, [ിസെ குள் வந்திருப் டுகிறது. இருந்த நடும்பத்தினரின் வின் பின் பாரிய கவே நேபாளிய ம்புகின்றனர். ഞണ് ബിg[]ങ്ങ கப்படுவதற்கான p6óIIIBI 5ʻTLi H56iT
ன்னர் குடும்பப்படுகொலை மர்மம் நீடிக்கிறது
போதாது என்றும் விசாரணை தாமதமாகலாம் என்றும் இதனால் கால நீடிப்பு தேவைப்படும் என்றும்
விசாரணைக் கமிசனுக்கு தலைமை தாங்கும் நீதிபதி கூறியுள்ளார்.
- O
சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க தமிழக அரசு கூட்டுத்திட்டம்
(சென்னை)
சிந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிப்பதற்கு தமிழ் நாட்டு அரசு விரிவான திட்டமொன்றை வகுத்துள்ளதாம். வீரப்பனை விரைவில் பிடித்து விட சிறப்புக்காவல் படையை திருத்தி அமைப்பதாக முதல்வர் செல்வி ஜெயலலிதா சென்னையில் வைத்து தெரிவித்தார்.
கூட்டாக தேடுதல்களை நடத்திட மத்திய அரசுடனும் கர் நாடக மாநில அரசுடனும் தமிழ்நாடு அரசு தொடர்பு கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.
வீரப்பனைப் பிடிப்பதற்கு தமிழக அரசுக்கு முழு ஆதரவு
தருவதாக கர்நாடக மாநில முதல மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதி கூறியிருக்கிறார். இதே நேரம் வீரப்பனை பிடிக்க உதவுவோருக்கு கொடுக்கப்படும் தொகையை தமிழ் நாட்டரசு 25,000 ரூபாயாக உயர்த் தியுள்ளது.
மேலும் பிடிக்கும் சிறப்பு காவல் படைக்கு உதவி செய்யும் கிராமங்களை தமிழ் அரசு தத்தெடுத்துக் கொண்டு ||6) 9 ഇഞ55ഞണ് ഖ|p|| nഥ என்றும் அவர் கூறியுள்ளார். முன்னர் நடந்தது போன்று கிராம மக்களுக்கு படைகளால் தெல்லை ஏற்பட மாட்டாதென்றும் முதல்வர் ஜெயல
வரப் பனை
லிதா கூறியிருக்கிறார்.
ட்ட்ாரைத் தூக்கத்தில் மயக்கிT கள், ரொக்கம் மூதூரில் கொள்ளை
நிருபர்)
LÓLLILILL DTLDá5 சம்பவமொன்று ம் பெற்றுள்ளது. நடந்த இச்சம்ப 5 பவுன் நகையும் ரூபா பணமும் லப்பட்டுள்ளது. து 35) என்பவரது GET6606IIull II
FLEDLI6)|Lib Li göp3)ğ5 "மூதூர் சாஜா D fig.) DLLITGTJT60 5 குழந்தை ஒன்று முந்தை தினமும் ம் போது இரண்டு,
மூன்று தடவைகள் எழும்பக் கூடியது. சில மணி நேரங்களின் பின்பே மீண்டும் தூங்கும் வழக்க (UD60)LULIg5l. Doctorion (Bull குழந்தை யை துங்கச் செய்வார்.
தம்பவதினமிரவு LD60sful ளிவில் ஒரு முறை மாத்திரம் எழும் பிய குழந்தையை நானே மயக்க மான நிலையில் சென்று தூங்க
வைத்தேன் மனைவியையும் எழுப்பினேன்.அதன் பின் நடந்தவை தெரியாது.
அதிகாலை 5.45 மணிய ளவில் கண் விழித்த மனைவி அலுமாரிகள் உடைத்திருப்பதையும் அனைத்துப் பொருட்களும் அங்கு மிங்கும் இழுத்துப் போட்டிருப்
றை தேர்தல் மாவட்டம் பெயர் மாற்ற கோரிக்கை
ன நிருபர்)
ஆண்டு வடக்கு ணங்களில் இடம் ச் சம்பவங்களின் ல் போன அரச மற்றும் உயிர், ப்புக்கள் தொடர்
க்குழுவை நியமிக்
ரத்தி செய்வதுடன் தியசாலையாக
ாறும் கேட்கப்
குமாறு கோரி ஜனாதிபதிக்கு மனு அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப் ப்ட்டுள்ளது.
ജൂിസെ ജൂബങ്ങ6 ജൂ|] சாங்க பொது ஊழியர் சங்கத்தின் அதியுயர் பீட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் நடை பெற்றது. இதன் போது திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தை மீண்டும் அம்பாறை தேர்தல் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுவதென அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பதையும் கண்டு என்னையும் எழுப் பிக் காட்டினார். அப்போது எனது மனைவி உபயோகித்த நகைகள் வியாபாரப் பணம் பள்ளிக்குச் சொந்தமான பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டிருந்தது' என்றார்.
பொலிஸ் முறைப்பாட்
மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்ப திகாரி அப்துல் வாஹிட் தலைமை யில் திருகோணமலையில் இருந்து வந்த இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை மேற் கொண்டனர். கை விரல் அடையாளங்கள் மற்றும் சில புகைப்படங்களும் எடுத்துச் GEF6D6DILILL6GT.
சம்பவத்தின் போது பல மணி நேரம் அனைவரையும் மயங் கக் கூடிய மருந்தை அங்கிருந்த oligoi gion flag, F (GEFLILLILLILL பின்பே யன்னலை உடைத்து அதன் வழியே கொள்ளையர்கள் உள் நுழைந்து தம் கைவரிசையைக் காட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. இதன் போது அங்கிருந்த வீடியோக் கமரா ஒன்றும் உடைத்து வீசப்பட் டுள்ளது.
960Ä GOLD5 ET6OLDITE இவ்வகையான திட்டமிட்ட கொள் ளைச் சம்பவங்கள் மூதூரில் அதிக ரித்து வருவதாக பாதுகாப்பு வட்ட ாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் முடுக்கி விடப்பட்
ണ്ണങ്ങ!,

Page 5
மகாயாகத்தை நிறைவே காயத்ரி சித்தர் நல்லா
(க.ஜெகதீஸ்வரன்)
"ன்ெ பரப்பில் தோன் றும் தீயகதிர் வீச்சுகளினால் மணி தன் கெட்ட காற்றலைகளை சுவா சிக்கிறான். அதனால் அவன் மனிதத் தன்மைகளை இழந்து மிருக
உணர்வுகளைப் பெறுகிறான். அது
6160060 PI TJ, 이JT한g நடவடிக்கைகளில் ஈடுபடத்துண்டு கிறது. நாடுகளும், நாட்டு மக்களும் பூமியதிர்ச்சி போன்ற இயற்கை அழிவுகளாலும், முன் பின் கண்டறி யாத கொடுர நோய் நொடிகளாலும், யுத்தம் மற்றும் வன்செயல்களாலும் அல்லோலகல்லோலப்பட நேரிடுகி ன்றது. இந்தக் கெட்ட சுவாசங்க ளைப் பரப்பும் தீயகதிர் வீச்சுக்க ளைத் தவிரத்து மனிதன் சமாதான மாக அமைதியுடன் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீகத்தன்மை அடைய
காயத்ரி மகாமந்திர தியானங்க
ளுடன் கூடிய மகாயாகங்கள் உறுது
ணையும் வழித்துணையும் புரிகின்
B601.
இவ்வாறு நுவரேலியா றி காயத்ரி பீடாதிபதியும் உலகப் பிர சித்தி பெற்ற காயத்ரி சித்தருமாகிய பரீமத் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் நேற்று (வியாழன்) பகல் மட்டக் களப்பு நாவலடி புதுமுகத்துவாரம் சப்தரிஷிகள் மண்டலாலய வளாக யாகசாலையில் நடந்தேறிய பூர் காயத்ரி மஹாயாகத்திலே அரு
ளுரை வழங்குகையில் குறிப்பிட்
山Tリリ@ Gu@6の5 தந்த முருகேசு சுவாமிகளும் இந்தி
விலிருந்து கலது கொண்ட பவானி ஆச்சிரம சீடர்களான மதி ராஜாம்பாள் பாலசுப்பிரமணியம், ரீமான்கள் மதிவாணன் நாகராசா ஆகியோரும் முதலில் நாவலடி ரீ கடலாட்சியம்மன் விதியில் வைத்து பெருந்திரளான அடியார்க ளால் வரவேற்கப்பட்டு காயத்ரி மந்திரங்கள் முழங்கியவாறு பக்திப் பவனியாக அழைத்துச் செல்லப்பட் டனர். இப்பவனியில் இந்தியாவி லிருந்து சப்தரிஷி மண்டலால யத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக பவானி ஆச்சிரம சீடர்களால் கொண்டு வரப்பட்ட புனித கோபுர கலசம், ஏழு சப்தரிஷி குறியீட்டுத் திருமணிகள், மஹரிசிகள் மற்றும் சித்தரகளின் ஜிவசமாதித் திருமண்
அடங்கிய பேழை என்பனவும் எடுத்து வரப்பட்டன. மேள, தாள வாத்தியங்கள், பட்டுக்குடை மரி யாதை சகிதம் நூற்றுக்க ணக்கான ஆண்களும் பெண்களும், பாட சாலை மாணவர்களும் வழிநெ டுகிலும் மலர்கள் தூவிய வாறு சென்றனர்.
சுவாமி முருகேசு இந்த யாக நிறைவின் அருளுரையிலே மேலும் குறிப்பிட்டதாவது:
"இன்றைய தினம் மட்டுந கரில் இன்னொரு பொது நிகழ்வு நடைபெறுவதாகப் பின்னர் தான் அறிந்தேன். எமது இந்த மகாயாக நிகழ்வோ குருநாதர் ஈசுவஸ்ரப்பட்ட மஹரிஷியின் உத்தரவுப்படி இன்று இங்கு ஏற்பாடுகளாகிவிட்டன. அதுவும் இன்று ஏழாந் திகதி சப்தரிஷிகளுக்குரிய ஏழாம் இலக்கம் அதிலும் வியாழக்கிழமை குருவுக் குரிய தினம். எனவே இந்த மகாயா கத்தில் கலந்து கொள்ள பவானி ஆச்சிரம சீடர்களுடன் நுவரேலியா விலிருந்து நேற்றுப் புறப்பட்டு வந் தோம் ஜனாதிபதியோ, எஸ்.ரி.எப். படையோ ஏன் நமது சகோதரர்க ளான புலி கள் கூடத் தடுத்தாலும் நாம் வந்தே இருப்போம்.'
நாட்டை ஆட்டிப்படைக் கும் யுத்தங்களும், உலகை உலுக்கும் இயற்கை அழிவுகளும், கொடுர நோய் நொடிகளும் அகல, காயத்ரி மஹாமந்திர உச்சாடனம்
செய்து மகாயாகங்களை நடத்துகி
றோம். இதனால் மகரிஷிகளின் ஆசிரவாதம் பெற்று நாடும் உலக மும் சமாதானமும் அமைதியும் பெறும் இது எமக்கு எமது குருநா தர் மஹரிஷிப்பட்டரும் மற்றும் ரிஷிகள், சித்தர்கள், முனிவர்களும் தியானங்களின் போது அருளிச் வாக்குகளாகும். மஹரிஷி களின் ஆசிர்வாதங்களை உறு துணையாகக் கொண்டு நம் நாடும் முழு உலகமும் சேமமடையவே மட்டுமாநகரில் இந்த வங்கவிரிக் குடாக் கடலோரம் உலகத்திலேயே வேறெங்கும் அமையாத சப்தரிஷி கள் மண்டலாலயத்தை இங்கே நிறுவியுள்ளோம். இது குறித்து மட்டக்களப்பு மக்கள் பெருமைப்பட வேண்டும். விசுவாமித்திர மகரிஷி யின் யாகத்துக்கு இராட்சதர்களால் இரடையூறு விளைவிக்கப்பட்ட போது ரீ காயத்ரி மகா மந்திர
2) LITEF60)6OTLIGOL
ளான இராம - இ
பாதுகாப்போடு அ வேற்றப்பட்டது. களப்பு அடியார் கருதாத் தொண்டு வழிகள் மண்டலா ஷேகமும் கால மகா மகரிஷிக துணையாக வழி கள்' என்றும் மு அங்கு அருளுரை
இந்த வத்தில் பவானி ளான அன்னை ரீமான்கள் மதிவு ஆகியோரும் ஆ றினர்.
"ரீலங் றிர்கள்? அப்படிய ரிக்கட்' டில் (இ புறப்படாதீர்கள் வெளியே எட்டி அதிலும் மட்டக்க வைத்துப் படுக் இந்தியாவில் எம் E56i. RF6rb6) JJJLJLJL மகரிஷிகளின் ஆ ணையால் நாம் 1936061T 616)6OTLD இங்கு வந்துவி கொண்டு வந்திருச் ஆலயக்கோபுர வழிமணிகள், ஜீவ ஆகியன இங்கு மண்டலாலயத்தி (oluULL (BLDE நிறைவேறியதும்
மக்கள் நன்ை உலகிலேயே ஒே ஆலயமாகத் திக நிறுவனத்தால் மாத்திரமல்ல இ உலகமுமே விே உலகுக்கே மட்ட வழிகாட்டி நன்னெ மக்களின் பக்திப்பு சாத்தியப்படுத்து பவானி ஆச்சிரம மிக உரைகளின்
l
|D66|TULIT
யார்கள் அனை6 தானம் வழங்கப்ப
மாற்று சகோதரர்கள் மத்தியிலே
(கல்முனை மத்திய நிருபர் ஜெஸ்மி) மீலாத விழாவின் நோக்கம் நிறைவு பெறும் அந்த வகையில் இப்பிரதேசத்தில் உள்ள வெளியூர் மாதர் சங்க உறுப்பினர் களை அழைத்ததைப் போன்று தமிழ் மாதர் சங்கப் பிரதிநிதிகளை யும் அழைத்திருக்க வேண்டும். அப்போது தான் இம் மீலாத் விழாக் கொண்டாடுவதன் முழுப்பயனும் நிறைவேறி இருக்கும்.
இவ்வாறு கடந்த 5ஆந் திகதி மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் குட்லக் மாதர் அபிவி ருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மீலாத் விழா பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து
GNAESTGOOIL 6)6NOLLË5E56Ö 6ÓLULJ600MLu பாளர் மருதூர்.ஏ.மஜிட் தமது உரை யில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழ் சகேர்தரர்கள் இங்கு வந்திருந்தால் பெருமானார் (ஸல்) அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்களது நடை, உடை, பாவ
னைகள் எவ்வாறு இருந்தன என்ப"
னவற்றை அறிய வாய்ப்பு ஏற்பட் டிருக்கும். இம்மீலாத் விழாக் கொண் டாட வேண்டுமா? என்பதில் சர்ச்சை உண்டுதான். காரணம் அரேபியர்க ளும் இதனைக் கொண்டாட வில்லை. இம் மீலாத் விழா எங்கே உற்பத்தி ஆகி இருக்கின்றது என்றால் அது இந்தியாவிலேதான். இந்தியாவில் உள்ள ஒரு பெருமானா
மீலாத் விழா நடாத்தப்பட வேண்
ரைப் பற்றி 'றன்கி []Tഞൺ (ിഖ് ബി. முஸ்லீம்களுக்கு
கு மறுப்புத் தெரி
இயக்கம் ஆர
8ഥങ്ങL5ഞണ് ജൂ| மத்தியில் பிரச்ச கொண்டனர். அை பிறந்த தினத்திே தனர். இதனை வ செய்தார்கள். அதி பெருமானாரின் லேயே இதை வி தார்கள். இதனாே தினக்கொண்டாட்ட
கத்திற்காகவே
இவற்றை நிறைே
 

f
தசரத குமாரர்க லட்சுமணர்களின் ந்த யாகம் நிறை து போல் மட்டக் களின் தன்னலங் கள் மூலம் சப்தரி oய மகா கும்பாபி திெயில் நடந்தேற தோன்றாத் காட்டி வருகிறார் நகேசு சுவாமிகள் த்தார்
|DéBILLIII B 6006)IL | ஆச்சிரம சீடர்க | UJIT 23 TIL ĎLUIT 6ÍT, ாணன், நாகராசா ன்மிக உரையாற்
காவுக்கா போகி ானால் 'நிற்ரேன் ருவழிப்பயணம்) கொழும்புக்கு ப்பார்க்காதீர்கள் ளப்புக்குத் தலை Bாதீர்கள் என்று மை எச்சரித்தார் டர் முதல் சப்த சீரவாத வழித்து இந்தப் பூச்சான் பொருட்படுத்தாது LGLILü BILö கும் சப்தரிஷிகள் கலசம், சப்தரி சமாதித்திருமணன் சப்தரிஷிகள் ல் பிரதிஷ்டை ாகும்பாபிஷேகம் மட்டக்களப்பு DL)LIJEGI. ரயொரு சப்தரிஷி ழும் இவ்வாத்மிக மட்டக் களப்பு ந்த நாடும் முழு மாசனம் பெறும் க்களப்பு ஆத்மிக றிப்படுத்தும் இம் ரவசம் இதனைச் Iம்' என்றவாறு சீடர்களின் ஆன் சாராம்சம் இருந்
5 முடிவில் அடி
பருக்கும் அன்ன
Lg).
GI
iGib
லே றசூல்" என்ற JLLT前,@ö எதிரானது. இதற் பிப்பதற்காக ஒரு ம் பிக்கப்பட்டு மைத்து மக்கள் ரங்களை மேற் ந நபியவர்களின் லயே ஆரம்பித் ருடம் முழுக்கச் லும் விசேடமாக றந்த தினத்தி BefLLDITEğı (OEFLLI
யே இப் பிறந்த ங்கள் ஏற்பட்டது. இது ஒரு நோக் செய்யப்பட்டது. வற்ற வேண்டும்
சனிக்கிழமை 5
வாகன ஊர்திப்பேரணியுடன் மட்டக்களப்பில் பவளவிழா
(அரியம்)
மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பவள விழாவின் இறுதி விழா நேற்று முன்தினம் மட்டக் களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
நேற்று முன்தினம் 9 மணிக்கு மட்டுநகர் ஆனைப்பந் தியில் இருந்து ஆரம்பமான வாகன ஊர்திப் பேரணியும், மாண வர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் கலந்து கொண்ட பேரணியும் நேற்று முன்தினம் நண்பகல் கல்லடி விவேகானந்தா மகளிர் இல்லத்தை அடைந்ததும் பொதுக்கூட்டம் இடம் பெற்றது.
பொதுக்கூட்டம் ஆரம் பமாவதற்கு முன் மங்கள தீபங்கள் அதிதிகளால் ஏற்றப்பட்டு இல்ல மாணவர்களின் தோத்திரப்பாடலும், வரவேற்பு கிதமும் பாடப்பட்டு பவள விழாக்குழுத்தலைவர் கதியாகராசா வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து ஆசி உரைகளும் இடம் பெற்றன.
ஆசி உரைகளில்
சுவாமி ஜீவானானந்த மகராஜ் மட் டக்களப்பு மங்களராம விகராதிபதி ரக்வாண சேனானந்த தேரோ, மட் அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை, காத்தான்குடி அறபுக்கல்லூரி ஆலிம் எம்.ஏ.முகமது அப்துல் காதர் ஆகியோரால் வழங்கப்பட்
L60.
தலைமை உரையாற் றிய ரீமத் சுவாமி சிவமயானர் தஜிமகராஜ் அன்பும் அமைதியும்
ஆத்மீகமும் கொண்ட இராமகிரு விஷ்ண மிஷன் மாணவர் இல்லம் பவள விழாக்காண்பதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவ ரையும் பாராட்டினார்.
பவள விழாச்சிறப்புரை நிகழ்த்திய கிழக்குப்பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி தவரகுணம் விபுலானந்த அடிக ளார் எமது மண்ணிற்கு வந்த காலத்தில் தாம் பிறந்த போது தமது பெயரை சூட்டியவர்
விபுலானந்த அடிகளர்தான் அவரின் புனிதப்பணியின் நிமித்தம் இன்று இராமகிருஷ்ண மிஷன் பவள விழாக்கண்டிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் சிந்திப்பதற்கும் இன்று சிந்திப் பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது என்றார்.
பிரதம அதிதியாக வருகை தந்த ரீ இராமகிருஷ்ண மிஷன் பொதுச்செயலாளர் ரீமத் சுவாமிசிவமயானந்தஜிமகராஜ் இன்று இடம் பெறும் பவள விழாவில் கலந்து கொண்டமை யை இட்டு மனப்பூரவமாக மகிழ்ச் சியடைகின்றேன். சுவாமி விபு லானந்த அடிகளாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ரீ இராமகிருஷ்ண மிஷன் இல்லம் வறிய மாண வர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்து ருகின்றது. 75 வருடங்கள் நிறைவு செய்யும் போது எந்தக் குறிக்கோளுக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோள் அடைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார். பவள விழா மலர் வெளி யிட்டு உரையினை நிகழ்த்திய ரீமத் சுவாமி அஜராத்மானந்தT மகராஜ் நூல் அறிமுகம் பற்றியும் பவள விழா நிகழ்வுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். ரீமத் சுவாமி அஜராத்மானந்த மகராஜ் தமதுரை யில் பவள விழா இன்று இடம் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்றும் அதன் பணிகள் தொடரும் என்றார்.
♔ഖ ബി[p1 ഖിബ്) || சாலை மண்டபத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் மலர் வெளி யிடும் இடம் பெற்றது. நிறைவுரை பவள விழாச்சபை செயலாளர் செபுண்ணியமூர்த்தியால் நிகழ்த் தப்பட்டதுடன் இறுதியில் மதிய போசனமும் வழங்கப்பட்டது.
கடந்த 1996 ஆண்டு சுவாமி விபுலானந்தரின் நூற் றாண்டுக்குப்பின் அதிகளவான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்ட பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
σΤιό.83. Θιβ Φάι,
சமூர்த்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட புகைத்தலற்ற உலக தினத்தை முன்னிட்டு கொழ தின ஆரம்ப நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர்
சம்மாந்துறை 'ஏ முகாமையாளர் ஈ.யோகராஜா கொடியினை அணிவிப்பத னையும் அருகில் உதவி முகாமையாளர்கள் ஏ.ஏ.அளரீளம், எம்.எம்.அமரீனு தனி நிற்பதையும் படத்தில் காணலாம்.
6)J6l)U Gelpű jé5)
(நிருபர் ஐ.எல்.ஜலில்)
என்றால் மற்ற சகோதரர்கள் மத்தியில் இப்பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இதில் தமிழ் சகோதரர் களும் அழைக்கப்பட்டிருக்க வேண் டும். எனவே தான் அடுத்த வருட மாவது மாற்று சகோதரர்களை அழைத்து அவர்கள் மத்தியில் இவ் விழாக்கள் நடாத்தப்படுவது பொருத்தமானது.
உதவிக் கல்விப்பணிப் பாளர் எஸ்.எம்.இப்றாஹீம், அபிவி
ருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.
ஜமால்தின் வைத்திய அதிகாரி எஸ்.ஏ.ஆர்.எஸ்.மெளலானா ஆகி யோரும் உரையாற்றினார், நழும்.எம். பதூர்தின் நன்றியுரை நிகழ்த்தினார்

Page 6
9.06.2001
தென்கிழக்காசிய நாடுகள் அத ைப600IL
உலகிலுள்ள FLD யங்கள் யாவும் இன்னாரால் இன்ன காலத்திலே தோற்றுவிக் கப்பட்டவை என்ற திட்டவட்டமான வரலாற்றை உடையன. பெளத்த சமயம் புத்தர் பெருமானால் கி.பி. 6ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பட்டது. கிறிஸ்தவ சமயம் யேசு கிறிஸ்துவால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்று விக்கப்பட்டது. இஸ்லாம் முகமது நபியால் பதின்மூன்று நூற்றாணன் டுகளுக்கு முன்பு உண்டாயிற்று. ஆனால் இந்து சமயம் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்று கூற முடியாத பழம்பெரும் சமயமாகும். இந்தப்பெருமை கார ணமாக வட மொழியில் இதனை சனாதன சமயம் என அழைக்கும் வழக்கம் காணப்படுகின்றது.
இவ்வாறாக பழம் பெரும் சமயமான இச்சமயம் வரலாறுகளை பல்வேறு இடங்க ளிலும் பதித்துள்ளமையை காண க்கூடியதாக உள்ளது. கடல் கட ந்த தேசங்களிலும் அதன் செல் வாக்குப் பண்பாடும் பரவி காணப் பட்டமையை நாங்கள் வரலாற்று ரீதியாக அறியக் கூடியதாக உள்
6ITU).
குறிப்பாக இந்தியா வுககு வெளியே உள்ள தென் கிழக்காசிய நாடுகளில் இதன் கிளை வேர்கள் ஊடுருவிச் சென் றுள்ளன.
இத் தென் கிழக்காசிய நாடுகளின் நிலப்பரப்பை நோக்கும் போது கிழக்கு மேற்காக 3000 மைல் நீளமும், வடக்குக் கிழக் காக 2000 மைல் நீளத்தையும் கொண்டதாகும்.
இப் பெரும் நிலப்பரப் பை இந்தோ சீன தீபகற்பம் என வும், இந்து சமுத்திர பசுபிக் சமுத் திர எல்லைக்குள் பரந்து கிடக்கும் தீவுக் கூட்டம் எனவும் இருபெரும் பிரிவுகளாக வகுப்பர் முதலில் குறிப்பிட்ட இந்
ாய்லாந்து, கம்போடியா, லா வாஸ், வியட்நாம், மலேசியா, சிங் ப்யூர் முதலிய நாடுகள் அடங்கும். இவற்றுள் இன்று சில தனி நாடு
TaSalt L60.
இந்தோனேசியா எனும் குதிகளில் பெரிய தீவுகள் சிறிய வுகளுமாகவுள்ள பகுதிகள் அட கும். 'நேசியா' என்றால் தீவுக் ட்டம் என்பதே பொருள். இவற் ள் சுமாத்திரா, யாவா, போர்னி
யோ, பாலி, செலுக்களில், மொலுக் களில் முதலான மூவாயிரத்துக்கும் அதிகமான தீவுகள் அடங்கும். அப் பால் பிலிப்பீன்ஸ் என அழைக் கப்படும் இரண்டாயிரம் தீவுக் கூட் டங்களும் உள்ளன.
இந்துப் பண்பாடு பரவிய முறை
இந் நாடுகளில் இந்து பண்பாடு பரவியமையை அறிவ தற்கு எமக்கு உதவும் காரணிக ளாக கல்வெட்டுக்கள் சிதைந்த கட்டிடங்கள், கோயில்கள், சிற்பங் ள்ே என்பனவும் சான்று பகர்கின்
றன.
அத்தோடு பாரதம், இரா மாயணம் போன்ற இதிகாசங்களி லும், புராணங்களிலும் அர்த்த சாஸ்திரங்களிலும் குறிப்புக்கள், காணப்படுகின்றன. இந்நூல்கள் அனைத்தும் தென் கிழக்காசிய நாடுகள் அனைத்தையும் கூட்டாக "சுவர்ண தீபம்' அல்லது "சுவர்ண பூமி' என்றும் அழைக்கின்றன.
இன்றைய தென்கிழக் காசிய வலயத்தில் பத்து நாடுகள் ഉ ബ601 ജൂ|ങ്ങഖ ജൂ|ഞ്ഞങ്ങഥd b[6) த்தில் சுதந்திரம் பெற்று மேற்கு வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து சுபீட்சமடைந்து வருகின்றன.
இந்து சமயப் பண்பாட்டு மரபுகள் பரவ காரணமாக வாணி பம் முக்கிய இடம் வகிக்கின்றன. வாணிபம் மூலம் பெரும் செல்வம் சம்பாதிக்கும் நோக்குடன் இந்திய வணிகர்கள் செயற்பட்டனர். இவ் வாணிபம் பற்றிய செய்திகள் ஜா தகக் கதைகளிலும், கதா சரித்திர சாகரம் என்ற கதை நூலிலும் வாயு புராணம் முதலான புராணங் களிலும் தெரிய வருகின்றன. வணி கர் தமது பயணத்தின் முடிவில் பெரும் செல்வத் தோடு நாடு திரும்பியதும் உண்டு புயல்களா லும், கொள்ளையர்களாலும் மர ணத்தைத் தழுவியதும் உண்டு வாணிப உறவுக் கோட்பாடினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் "வை சியக் கோட்பாடு என்ற பெயராலும் அழைப்பர்.
இவ்வடிப்படையில் இந் தியச் செல்வாக்கு இந்நாடுகளில் படிப்படியாக வலுப்பெறத் தொடங் கியது. சைவ சமயிகளின் சமய
வாழ்க்கையும், பண்பாடும் கோயில் I களை அடிப்படையாகக் கொன் டன. வணிகர்கள். தாம் குடியேறிய |இடங்களில் தமது சமயம், பன்ை
பாடு கலைகளை வளர்க்கக் கோயி
|ல்களை அமைத்தனர். இவற்றை
அழிந்த நிலையிற் காணப்படும் கோயில்கள் சிற்பங்கள் சான்றுக ளாகும்.
இவற்றைவிட பிராமணர் செல்வாக்கும் வழிவகுத்தன. கிழக் காசிய நாட்டு மன்னர்கள் இந்திய மன்னர்களின் அரச முறைகளைப் பின்பற்றியதோடு இந்திய நூல்க ளையும் பின்பற்றினர் பட்டாபிஷே கம், முதலிய சடங்குகளையும், நிருவாக முறையமைக்க இந்திய இலக்கியங்களையும், கோட்பாடு களையும், வழமைகளையும் பின் பற்றினர் சடங்குகளை செய்வதற் கும் வேதம், லியாகரணம் என்ப
வற்றில் பாண்டித்தி LD600). Egil 9,86) புரோகிதர்களாகவு டனர். மன்னனின்
போது இந்து கலா மக்களிடையேயும் பெற்றன.
பர்மா (சுவர்
இன்று படும் நாடாகும். பி சிக் காலத்தில் டெ புற இந்தியா (Fu என இந்தியாவுடன் ரபுற்றிருந்த நாடு
1937ல் இது தனிப் இந்திய பர்மா ெ நூற்றாண்டிலே ெ என வரலாற்று ஆ கின்றனர். அதற்கு
மொழியில் எழுத டுக்கள் சான்று பக றின் வாயிலாகச் மதச் சார்பினரும்
LD BITUT60T., PF60TLITE வினரும் குடியே தெரிந்து கொள்ள
புரோம் அக்காலத்தில் பெய திரம்' என்பதாகும். குடியேறிய மக்கள் கலிங்கம், ஆந்தி இடங்களில் இருந் ஆவர்.
. வுக்கு சென்ற அர பர்மதா துறைமுக கிய அரக்கனை பற்றி அங்கு வைச அரசினை நிறுவின கூறப்படுகின்றது. தில் வணிகத்திற் மாவிற்குச் சென்ற சிகர் என்ற வை அங்கு விஷ்ணு 6095 நிறுவியதாக
D95).
||60) அகழ் வாராய்ச்சி திய ஹார்வே என் ழ்வுகள் பெரும்பா மதச் சார்புடையன பிற் காலத்தில் ப த்த மதச் சார்பு ஆன போதிலும், ! பெளத்தர்களுட கோயில்களுக்கு வழிப்பட்டனர் எ6 கின்றனர். மெனா தில் காணப்படும் கோயில் தென் சிற்பிகளின் கை
இவ்வா
கிழக்காசிய நாடு றான பர்மாவில் இ LIIT(BLIJ6 BIT.60 LIക്കബ്ബങ്ങി.
தாய்லாந்து
 
 
 

சனிக்கிழமை
6
I பெற்ற பிரா கர்களாகவும், நியமிக்கப்பட் ஆதரவு பெற்ற ார மரபு பொது செல்வாக்குப்
ன பூமி) யன்மார் எனப் த்தானிய ஆட் ரும்பகுதி வரை ther India) பெரிதும் தொட பர்மாவாகும். பகுதியாயிற்று. TLTL Él:Lilli) நாடங்கிவிட்டது சிரியர்கள் கூறு 2495 TULDI-TOE, 6)JL
சுதாசன்
U)()
ЈLJE I GEGO(lol). ரகின்றன. அவற்
பிற்காலத்தில் ன, பெளத்த பிரி றி வாழ்ந்ததாக முடிகின்றது. என்ற ஊருக்கு பர் 'சிறிகேஷத் இங்கு வந்து பெரும்பாலும் ரம் முதலிய து வந் தோர்
SI LI JILIDIT சகுமாரன்
BBUDI 60)BLI லி எனும் 6T 61601, க்காலத் T5ÜLÜ நானாதே கக்குழு ஆலயத் தெரிகி
பொருள் LU JBL 5 வர் "அக ம் இந்து
ல் இந்து சமய பரவலும் |Gill ji
தினக்கதிர் ஆசான்
சைவ சமய செல்வாக்கு ஏற்பட்ட நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும். இதனை ஆரம்ப காலத் தில் சீயன் என்று அழைத்தனர். அச் சொல்லின் திரிபே 'சாயன் என்றாகிப் பின் சயாம் என்றா யிற்று.
இங்கு கால பிரா, நா ராய என்ற மலை குன்று உள்ளது. இதன் பொருள் நாராயணர் குன்று என் பதாகும். இங்கு 'ராம்கமா ஒன்' என்ற பெயருடைய அரசன் ஒருவன் ஆட்சி புரிந்தான் என்றும் பெயரின் பொருள் 'இராமராயன்' எனப்படும் எனக் கூறப்படுகின்றது. இம் மன்னர் மநுதர்ம சாஸ்திர விதிப்படி நாட்டை ஆண்டு வந் தான் எனவும் கூறப்படுகின்றது.
இங்கு காணப்படும் கோ யிற் கட்டடங்கள், சிற்பங்கள் ஓவியங்கள் என்பன சைவ சமய சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. "வாட்போ' என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தாய்லாந்து பெண்கள், சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து மலர் துாவிப் பிரார்த்தனை செய்கின்றார்கள். சிலர் தமது குழந் தைகளுக்கு சிறிய லிங்கங்களைச் செய்து கோர்த்து அணிந்து விடு கின்றனர்.
இங்குள்ள சிற்பங்கள்
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம நடாத்தும்
10.06.2001 ஞாயிறு முற்பகல் 1000மணி
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை
சரஸ்வதி மண்டபம்
2560)6OGOLD
திரு. ஜி. நடேசன்
(உபதலைவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
தென்னிந்திய இந்து கட்டிடக் கலை நுணுக்கங்களைக் கொண்டு விளங்குகின்றன. விஷ்ணு, இலட் சுமி, துவாரபாலகம் முதலிய சிற் பங்கள், இந்திய விக்கிரகங்களை ஒத்துள்ளன. பொட்டபிறம் எனும் இடத்தில் பிள்ளையாரை பிரதிஷ் டை செய்துள்ள பீடங்களின் அடிப் புறங்களிலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றனவாம்.
தேவகன்னியரின் சிற் பங்களும் காணப்படுகின்றன. நட ராசா நடன சிற்பமும், சாக்கிய முனியாகிய புத்தரின் புத்த சிற்பங் களும் கிடைத்துள்ளன. அசோகர் என்ற சயாமிய மன்னர் சிவன், விஸ்ணு அமைத்தர் என்றும், இரா மாயணக்கதை இங்கு திரிபடைந்து வழங்கி வருகின்றமையும் உள்
660.
முடிசூட்டு விழாவுக்கான நேரம், நாள் சோதிடர்களால் பஞ் சாங்கம் பார்த்து நிர்ணயிக்கப்படு கின்றன. அந்தணர்களால் திருவெம் பாவை பாடல்கள் பாடப்படுகின்றது. தாய்லாந்தின் தலை நகரான பாங் கொக்கில் மார்கழி ஊஞ்சல் விழா கொண்டாடப்படுகின்றது.
(தொடரும்.)
R
எனவும் DIT (GL|6IT
LUg5 T5
அவசரகால, பயங்கரவாத தடைச் சட்டங்களும், பொதுமக்களும்
ந்துக்கள்
鲇LDā சென்று பும் கூறு ற இடத் பெளத்த இந்தியச் BÖT 600TLD. க தென் பில் ஒன் துப் பன் L JLLL L6ODLD
நிகழ்ச்சி அனுசரணை
கருத்துரை வழங்குவோர் : திரு. நிசாந்தன் சுவர்ணராசா. (மனித உரிமைகள் செயற்பாட்டாளர்) கலாநிதி யுவி.தங்கராசா (பீடாதிபதி கலைகலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்)
நன்றியுரை பா. அரியநேத்திரன்
(பொருளாளர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
அனைவரும் வருக
கோறளைப்பற்று 2 NaNOIDAbai gönül
х

Page 7
O9.06.2001
நாளை ஒலுவில் அல் ஜாயிஸ்ஸ ġFITIUT6OOT JT 696OTg IċJia LI
ஆணையாளர் எம் பை தெரிவித்தா
(UDLIT)
நாளை 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் அல் ஜாயிஸ்ஸா வித்தியாலயத்தில் சாரணர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்று அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற ஒழுங் குகள் செய்யப்பட்டுள்ளன.
சாரணிய ஆசிரியர்களான ബൺ,61). ി. 611 ജൂ|Lൺ, 6,616). முக்தார் ஆகியோர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் பத்துப் பாடசாலைகளின் சாரணர் கள் பங்கு பற்றிச் சிறப்பிப்பார்கள் மாவட்ட சாரணிய ஆணையாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமான யு.எல்.எம்ஹா சிம் இந்நிகழ்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொள்வார். அதிதி களாக உதவி மாவட்ட ஆணையா ளர்களான எம்ஐஎம்முஸ்தபா, எம் ஐஉதுமாலெப்பை எம்.வேலாயு தம், ஐ.எல்.ஏ. மஜீத் ஆகியோர் கலந்து கொள்வர். இந்த வைப வத்தில் சேவை வார அட்டை
" நிகழ்ச்சியும் இடம்
பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டச் சங்க பிரதி தவிசாளர் எம்ஏ நுாகு லெப்பை சுகம் வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்
பச்சை இல்லம்
-வெற்றி -
(காரைதீவு நிருபர்)
தேசிய கல்லூரியின் வருடாந்த ജൂൺ ബിഞണu'T' (' (LITIquിന്റെ 279 புள்ளிகளைப் பெற்ற பச்சை இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இல்லப் பொறுப்பாசிரியர் எம்.எஸ்.எம்.சிராஜுதீன் அதற்கான பரிசை சம்மாந்துறை வலயக் கல் விப் பணிப்பாளர் எம்இஸ்ஸதினிட மிருந்து பெற்றுக் கொண்டார்.
விளையாட்டுத் துறைத் தலைவர் பி.எம்.இப்றாகிம் (உப
அதிபர்) தலைமையில் விளையாட்
டுப் போட்டி இடம்பெற்றது.
264 புள்ளிகளைப் பெற்ற ാഴ്ച இல்லத்திற்கான பரிசை
சிம்மாந்துறை முஸ்லிம்
ச்சி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட் டுள்ளதாக உதவி மாவட்ட
உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.மு சாரணிய சேவைய்ைப் பாராட்டி ஜனாதி வழங்குவதைப் படத்தில் காணலாம்.
(LILirib:
ஹொலிபீல்ட் அணி ெ
கல்முனை ஹொலிபில்ட் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 20 ஓவர்கள் கொண்ட ELS 60". பந்து
சிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஒரு
போட்டி கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை ஹொலிபீல்ட் விளை யாட்டுக் கழகத்திற்குமிடையில் கல்முனை அஷ்ரப் பொது மை தானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டொப் ரேங் அணித் தலைவர் தமது அணியை முதலில் துடுப்பெடுத் தாட வேண்டிக் கொண்டதற்கி ணங்க 20 ஓவர்கள் நிறைவினில் 9 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக் குத் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஹொலிபீல்ட் அணியினர் 20 ஓவர் கள் நிறைவினில் 8 விக்கட் டுக்களை இழந்து 128 ஓட்டங்க ளையே பெற்றனர். ஆட்டம் சம நிலையில் நிறைவு பெற்றதால் நடத்துனர்களின் திரப்பின் படி இரு
S SS SS S SS S S S S S S S ബ1). ഞഖ.6), ജേഥ്, 233 ||ണ് ளியைப் பெற்ற நீல இல்லத்திற் கான பரிசை எம்.எம்.ஏகாதரும், 214 புள்ளிகளைப் பெற்ற சிவப்பு நிற இல்லப் பரிசை எம்மீராலெவ் வையும் பெற்றனர்.
அணிகளின் ஓட்ட யில் கல்முனை அணியினருக்கு ெ பட்டது. இந்தப் பே பந்து வீச்சுக்கு 5 பெறவேண்டிய ஹெ யினர் அந்த அணி வீரர் அந்த இறுதி 4 ஓட்டங்களைப் ெ யாளர்களை மிகவும் ஆற்றியது.
ஆங்கில GLITILL
(காரைதீவு
66) கல்வி அலுவலக போட்டிகள் எதிரவ கல்முனை உவெ6 யில் நடைபெறவுள் (p6560 BT ஆங்கில தினப் பே பெற ஏற்பாடு செய்ய ஆங்கிலப் பாட உ பணிப்பாளர் ஆர்.
தெரிவித்தார்.
காரைதீவு கள் 19ந் திகதி
லானந்தாவிலும், ந போட்டிகள் 21ந் த ജൂൺ-ഥഖഉ] |Db
கல்முனை சமாதான அமைப்பின் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு கிராம மட்டக்
னரால் முவின மக்களின் பெருநாட்களை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டு வி
பாலர் பாடசாலை மாணவ, மாணவியர்கள் உடற்பயிற்சி செய்வதையும் கலந்து ெ
மாணவி ஒருவருக்கு பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட கொ
பரப்புச் செயலாளர் ஏ. அப்துல் கபூர் பரிசில் வழங்குவதையும் படங்களில் காண (படமும் தகவலும்:- நற்பிட்டிமுனை நிருபர் ஏ. எஸ்.எம். முஜாஹித்)
 
 
 
 
 
 
 
 
 
 

ஐஉதுமா லெப்
வீத அடிப்படை 06), BIT6óilt faoi
வற்றி வழங்கப்
Iட்டியின் இறுதி ஓட்டங்களைப் ாலிபீல்ட் அணி பின் துடுப்பாட்ட பந்து வீச்சுக்கு பற்றது பார்வை விறுவிறுப்பில்
தினப் கள்
நிருபர்) pഞങ്ങി ഖണ്ഡ്, ஆங்கில தினப் ம் 28ம் திகதி ஸ்லி கல்லூரி 11951,
கோட்ட மட்ட ட்டிகள் நடை பட்டுள்ளதாக நவிக் கல்விப் ன்ைமுகநாதன்
(BUT 19 ாலரதிவு விபு ந்தவுருக்கான கதி நிந்தவூர் பிர் கல்லூரி
மாரியம்மன் ஆலய சுற்று வீதி
செப்பனிடப்பருமா?
நவற்குடா ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 27.06.2001 இல் ஆரம்பமாக இருக்கின்றது. இவ்வாலய சுற்று விதியில் ஒருப்ருதி கிறவல் பரவப்படாமல் இருப்பது இவ்வாலயம் சம்பந்தமான நடவடிக்கைகளுக்கும் பாதசாரிகளுக்கும் மிகுந்த இடைஞ் சல் அளிப்பதாகவே இருக்கின்றது. பிரதான வீதியில் இருந்து உள் வீதியை ஊடறுக்கும் வீதி தார் வீதியாக இருப்பதால் இவ்வீதியே ஆலயத்தின் பிரதான வீதியாக பயன்படுத்தப்படுகின்றது. கத்தாவடி பிள்ளையார் விதி ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியாகும். இவ் விதியில் இடை நடுவில் சுமார் இருநூறு யார் மண் வீதியாக இருப்பதால் இவ்விதி வாகனப் போக்குவரத்து செய்ய முடியாத வீதியாகவே இருக் கின்றது. ஆலய உற்சவ காலங்களில் வாகனங்களில் ஏற்றிவரப்படும் ஆலய தேவைகளுக்கான பொருட்களை மரீ முருகன் தெரு, வினாயகர் தெருவினால் மக்கள் சுமந்து செல்கின்றனர். இடை நிறுத்தப்பட்ட இருநூறு யார் நீளமான மணல் வீதிக்கு கிறவல் பரவ வேண்டிய அவசியத்தை மாநகர சபைக்கு எடுத்துரைப்பார் யாருமின்றி சிறிய வீதி பிரச்சினை ஆண்டாண்டு தோறும் நீண்டு கொண்டே செல்கிறது. -நாவலுார் சில் செல்வம்
கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள் தீருமா?
மட்டக்களப்பு நகரின் கல்லடி பிரதான வீதியிலிருந்து கல்லடி உப்போடை நொச்சிமுனை வீதிகளில் இரவு 700 மணியானதும் கட் டாக்காலிகளின் ஆதிக்கமாகவே இருந்து வருகின்றன.
மேலும் இரவு வேளைகளில் கட்டாக்காலிகள் வீதிகளில் குடி கொண்டிருப்பதனால் போக்குவரத்துக்களும், துவிச்சக்கர ഖങ്ങlറ്റൂ. மோட்டார் வாகனப் போக்குவரத்துக்களும் மேற்கொள்ள முடியாது பல சிரமங்களை இரவு வேளைகளில் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. மற்றும வேலுர் ரீ பத்திரகாளி தேவஸ்த்தான ஆலய முன்றல் கல்லடி உப்போடை ரீ சித்தி விநாயகர் பேச்சியம்மன் ஆலய முன்றல் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானம் போன்ற இடங்களில் பெருந் திரளான கட்டாக்காலிகள் இரவு வேளைகளில் அவைகளின் இரவு நேர தூக்க்த்தை முடித்து சாணத்தையெல்லாம் போட்டு விட்டு சென்று விடுகின்றன. இதனால் மைதானங்கள் காலையில் சாணத்தினால் காட்சி கொடுக்கின்றன. எனவே, இது விடயத்தில் உரியவர்கள் இவைகளை இரவு வேளைகளில் கட்டிப் பாதுகாக்க முன்வரவேண்டும்.
கல்லடி முர்த்தி மட்டக்களப்பு
யிலும், கல்முனை வடக்கிற்கான போட்டிகள் 26ந் திகதி மருதமுனை அல்-மனார் தேசியக் கல்லுரியி லும் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சாரணர் ஆசிரியர்கள் |Isýs)
E60(p60601 GIGOLIC (BLTL ((LDLIT) டிகள் 28ந் திகதி கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும், கல் அக்கரைபபற்று
முனைக் கல்வி மாவட்டப் போட்டி கள் ஜூலை 24ந் திகதி கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூ ரியில் நடைபெறவுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் எழுத்துப் போட்
கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் இப்பிரதேச சாரணிய ஆசிரியர் களுக்கான பயிற்சிநெறி ஒன்றை கடந்த 345ம் திகதிகளில் அக்க
டிகள் செப்டம்பர் 8ந் திகதியிலும், வாய்மூலம் போட்டிகள் செப்டம்பர்
30ந் திகதியிலும் நடைபெற 6J BLITT(B) செய்யப்பட்டுள்ளது.
ரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தி யாலயத்தில் நடாத்தியது.
LDT6) L 9,606001 UT6TD ്യബ1ി, കഞ്ഞഥuിന്റെ இடம் பெற்ற இப்பயிற்சிநெறி வட க்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் இடம் பெற்
BHl.
அக்கரைப்பற்று B6 (LD60601, FLDLDTibg|GOD 6). GULUEil), ளைச் சேர்ந்த ஐம்பதுக்கு மேற் பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கு பற்றி பயிற்சி பெற்றனர்.
கிழக்கு மாகாண பிரதி சாரணியப் பணிப்பாளர் ரி,தர்ம லிங்கம், உதவி மாவட்ட சாரணிய ஆணையாளர்களான எம்.ஐ.எம். முஸ்தபா, எம்.எச்மன்சூர், எம்.ஐ உதுமா லெப்பை அகியோர் இப்ப பயிற்சி நெறியை நடாத்தினர்.

Page 8
o).06.2001
இலங்கை அரசின் நீ
Lili.
(நமது
இலங்கையின் நீதி பரிபாலனத்தைப் பொறுத்த தமிழ் மக்களுக்கு நீதி கிட்ைக்கின்ற �୯୬ - ୭୩
பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின்
* LDü இறைமையை வெளிப்படுத்துகின்ற நீதி பரிபா லனம் இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இல்லையெ
ன்றே கூறவேண்டியுள்ளது. இவ்
வாறு வன்னி மாவட்ட பாரா
மட்டக்களப்பு கல்வி
தமிழ்த் (மட்டக்களப்பு) மட்டக்களப்பு வலயக்
கல்வி அலுவலகம் நடாத்தும்
வலய மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டிகள் (எழுத் தாக்கப் போட்டிகள் தவிர்ந்த)யாவு
ம் எதிர் வரும் 14,15ம் திகதிகளில்
மட் இந்துக் கலி லுTரியில நடைபெறும் என்று தமிழ் மொழித் தினக்குழு செயலாளரும் தமிழ் மொழித் துறைக்கான உதவிக் கல விப் பணிப்பாளருமான விதங்கத்துரை தெரிவித்தார்.
வலய மட்டத்திற்கான எழுத்தாக்கப் போட்டிகள் யாவும் கடந்த 14ம் திகதி கோட்ட மட்ட
ளுமன்ற உறுப்பினர் திரு.செல் வம் அடைக்கலநாதன் அவசர காலச் சட்ட நீடிப்பு மீதான விவாத த்தின்போது நேற்று சபையில் உரையாற்றுகையில் தெரிவித்தார்
திரு.செல்வம் அடைக்க
ங்களில் நடைபெற்று அவற்றின் மதிப்பீடுகள் கடந்த 6ம் திகதி மட் ஆனைப்பந்தி இ.கி.மி.பெ. மகா வித்தியாலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செரீகிருஷ்ணராஜா மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது நடந்து முடிந்துள்ள 10 எழுத்தாக்கப் போட்டிகளிலும் முதலாம் இடம் பெறும் 10 போட்டியாளர்கள் மாத்திரம் எதிர்வரும் 17ம் திகதி LD-6 larges மகளிர் தேசிய பாடசா லையில் நடைபெறவுளர் ள மாகாண மட்டத்திற்கான மாவட்ட மட்டப் போட்டியில் பங்கு ப்ற்றுதல் வே ண்ைடும்.
வலய மட்டத்திற்காக
இண்று இரவு 'சயிந்தண் வதம் நாட்டுக் கூத்து அரங்கேற்றம்
`ል ö” (வெற்றி)
மட்டக்களப்பு மாவடி
வேம்பு சித்தி வினாயகர் ஆலய
முன்றில் இன்று இரவு சயிந்தன் வதம் (14ம் போர்) நாட்டுக் கூத்து அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.
அண்ணாவியார் முதம் பிமுத்துவின் நெறியாள்கையில் உருவான இந்த நாட்டுக் கூத்து நிகழ்ச்சியில் பதினைந்துக்கும் மேற்
பட்ட கதாபாத்திரங்கள் பங்குபற்று கின்றனர்.
மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாட்டுக் கூத்துக் கலை தற்கால த்தில் அருகி வரும் நிலையில் மீண்டும் புத்துயிர் ஊட்ட மேற் கொண்ட நடவடிக்கைக்கு இக் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து
66T60s.
காத்தாண் குடியில் நாளை சமாதானப் பேரணி
(காத்தான்குடி நிருபர்)
நாட்டில் அமைதிசமாதா னத்திற்காகவும் இனங்களிடையே ஐக்கியத்திற்காகவும் நாளை 10ம் திகதி காத்தான்குடியில் சமாதானப் பிரார்த்தனை வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இவ் வைபவ இறுதியில் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
புனித மீலாதுன் நபி விழாவையொட்டி காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒழங்கு செய்துள்ள புனித அல்
குர் ஆன் ஓதும் நிகழ்வும், மீலாத்
விழா வைபவமும் சங்கத்தின் மண்டபத்தில் தலைவர் எஸ்.எல். ஏகபூர் தலைமையில் நடை பெறவுள்ளது.
தற் காலிகமாகவேனும்
தடையை நீக்க வேண்டும் (நமது நிருபர்) போதே மேற் கணி டவாறு விடுதலைப் புலிகள் மீது தெரிவித்தார்.
அரசாங்கம் விதித்திருக்கும் தடை யை தற்காலிகமாகவாவது நீக்கி நோர்வே அரசின் அனுசரணை யுடனான பேச்சுவார்த்தையை அரசு முன்னெடுக்க வேண்டும்.
இதனை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களை மறந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இவ்வாறு இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலை வர் எம்.எஸ்.செல்லச்சாமி கேட்டுள் GTITÍT.
தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடை பெற்ற
இப்பத்திரிகை விேல
இச்சந்திப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலை வரும் பாராளுமன்ற உறுப்பின ருமான அ.இ.வினாயகமூர்த்தி தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சிவமக ராசா, ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரி. மகேஸ்வரன்,ம லையக மக்கள் முன்னணி பிரதிநிதி ரிகனகராஜ் ஆகியோரே இந்தக் கலந்துரையாடலில் பங்கு GABENTGOOI LL60III.
(olfullb) ஏறாவூர் 4ம் குறிச்சி ரீ பத்திர காளிஅம்பாள் ஆலய பொதுக் கூட்டம் நாளை ஞாயிறு
வொயில் ப்ளிகேஷன் நிலத்தி1
லநாதன் நேற்று
P2 600 U 6 ICULDATODI மார்ச் 19 ஆம் வல்லுறவுக்கு கொடுரமான சித் ú LILL () (Ib G
6) ||
தினப் போட்டி
நடைபெறவுள்ள போட்டிகள் தவி போட்டிகளில் பங் (3,035 ITL"Lhas 600.6 TL முதலிடம் பெற்ற பற்றிய விபரங்க (83, ITLL3, 3,686 ஏற்கனவே பாட களுக்கு தொ ள்ளனர்.போட்டி றிய கால அட்ட
யாளர்களுக்கான
போன்ற விபரங்கை பாடசாலை அதிப 12ம் திகதி பிப முன்னதாகத் தத் கல்வி அதிகாரி பெற்றுக் கொள் டும்.எனவும் தங்
வித்துள்ளார்.
BENDIKIGIONERS AGAI
தான முயற்சிகளு புலிகள் தரப்பு ஒரு போர் நிறுத்தத் கடைபிடித்து அ போதும் அரச தரப் க்கைகளை புதித சுமுக நிலையை
தம்மீதா6 ப்பட வேண்டும் விடுத்த கோரிக்ை திட்டவட்டமாக நிர மையை மேலும் ே இவற்றை க்கள் குறித்து ஆ வெளிநாட்டமை ஜோக் லண்டுடன் ஹெய்ம் கொழும்பு ஜனாதிபதியுடனா அவர் கலந்து கெ இந் நிை லைப் புலிகளுட முயற்சிகளில் இனி D ILLIMILDILL LIELSE6s ங்கும் என அந்ந வகார அமைச்ச யுடனான சந்திப்பி வித்ததாக நேற்று வெளியிட்டுள்ள தெரிவிக்கப்பட்டிருச்
Gf Gg
969) FU60600T (UD போதிய ஒத்துை GOLDuthor(3oCBLI I உயர்மட்ட நடுநிை தீர்மானித்திருப்பத அவதானிகள் தெரி
ஆலய பொதுக் கூட்
stooded 10 logo முன்றலில் ஆலய தலைவர் அபாக்கி மையில் இடம் பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 8
í LissuleM['populti ni lines
நிநப
வரையில்
(plung
மசெல்வம் அடைக்கலநாதண் எம்.பி
மப்பாக அது இல்லை. அவசரகாலச் சட்டம்;
ழ்ே தமிழ் மக்க
பையில் ஆற்றிய
D60601 Trfo) திகதி பாலியல் உட்படுத்தப்பட்டு திரவதை செய்ய
பண்களுடைய
6)
6.
எழுத்தாக்கப் ர்ந்த ஏனைய கு பெறவுள்ள 6 կլb சேர்ந்த போட்டியாளர்கள் ளை அவ்வக் அதிகாரிகள்
சாலை அதிபர்
யப்படுத்தியு ஒழுங்குகள் பற் வணை போட்டி அறிவுறுத்தல்கள் |ள சம்பந்தப்பட்ட ர்கள் எதிர்வரும்
400 மணிக்கு தமது கோட்டக் ளை சந்தித்து ளுதல் வேண் கத்துரை தெரி
............
க்கு ஆதரவாக | 5606)L LLäFII தை 4 மாதம் மைதி காத்த LI LI60DL - bL6 IL9. ாக ஆரம்பித்து சீர்குலைத்தது.
தடை நீக்க எனப் புலிகள் கயையும் அரசு ாகரித்து நிலை மாசமாக்கியது. யடுத்து பேச்சு ராய நோர்வே ச் சர் ஜோன் GIrf, GgFMT GÓ வந்த போதும் ன சந்திப்பில் 6666)606). லயில் விடுத னான பேச்சு மேல் நோர்வே பயினையே வழ Iட்டு வெளிவி ஜனாதிபதி போது தெரி அரசாங்கம் அறிக்கையில் கிறது. ல்ஹெய்மின் பற்சிகளுக்கு ப்பு கிடைக்க நார்வே இனி வகிப்பதென க அரசியல் விக்கின்றனர்.
க்கு ஆலய ரிபாலனசபைத் நாதன் தலை Djib.
வழக்கு o LDGIGOTIT. நீதிமன்றில் நேற்று (6.6.2001) எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்த வழக கில குறி ற ஞ்சாட்டப்பட்ட 14 படையைச் சேர்ந்தவர்களும் வரவில்லை. அவர்களில் கடற்படையைச் சேர்ந்த நொறோசன் கொள்ளுரே என்பவர் தனது சட்டத்தரணி ஊடாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்ற
காரணத்தினால் இந்த 14 சந்தேக
நபர்களும் நேற்று மன்னார்
நீதிமன்றுக்கு வரவில்லை. தமது
க்கு நீதி மறுக்கப்படுகின்றது.
உயிருக்கு மன்னாரில் அச்சு
றுத்தல் இருப்பதாகவும் ஆகவே தான் அங்கு செல்லமுடியா தெனவும் அவர் மேல் முறையீட்டு நீதிமன்றுக்கு சமர்ப்பித்த மனுவை அந்த மன்று தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வடகிழக்கிலுள்ள வழக்கு களை இவ்வாறு தென் பகுதிக்கு மாற்றும்போது அவை நீண்டகா
லத்திற்கு இழுத்தடிக்கப்படுகின்றன.
கடந்த கால படுகொலைகளுக்கு நீதி கிடைத்ததா?
இங்கே நான் இன்று முழுக்க நீதி
வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பல வழக்குகள் வரிசைப் படுத்திக் காட்டிக் கொண்டிருக்கலாம். கொக்கட்டி ச்சோலைப் படுகொலைக்கு நிதி கிடைத்ததா? கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வைத்துக் கைதாகி காணாமல் போனோருக்கு நீதி கிடைத்ததா? அதேபோல சத்துருக்கொண்டான் படுகொலை கள், செம்மணிப் படுகொலைகள், பாண்டிருப்புப் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் குமாரபுரம் படுகொலைகளுக்கு நீதி கிடைத்ததா? கோணேஸ்வரி படுகொலை, சாரதாம் பாளி படுகொலை இவற்றுக்கெல்லாம் நீதி கிடைத்ததா? இந்த வழக்குக
ளெல்லாம் கிடப்பில் போடப்பட்டு
GIGIGOI.
பல்வேறு நீதி பரிபாலன நடைமுறைகளை அறிமுகப்படுத்தி மனித உரிமை மீறல்களைக்
கிராண் குளத்தில்
எட்டு வயது (காந்தன்)
கிரான்குளத்தில் நேற்று காலை இடம் பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சிறுமி ஒருத்தி காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
கிரான்குளத்தைச் சேர்ந்த
இறந்த புலிகள்
கட்டுப்படுத்த நாங்கள் வழி செப்கின்றோமென நீங்கள் காலத்திற்குக் காலம் வெளிநா டுகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைய த்தையும் பேய்க்காட்டலாம் ஆனால் உண்மை என்ன என்ப தைத் தமிழ் மக்கள் அறிவார்கள்
நீதிபரிபாலன அமைப்பின் இவ்வாறான செயற்பா டுகளினால் நிதி கிடைக்காமல் வேதனையில் வாடுகின்ற பல்லா யிரம் தமிழ் மக்களுக்கு இந்த அவசரகாலச் சட்டத்தை ஆத ரித்துக் கை தூக்கும் ஒவ்வொரு வரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். உங்களுடைய நிதி யைப் பற்றிய அறிவு நுட்பத்தையும் திறமையையும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எந்நாளும் அநீதி இழைத்துக் கொண்டிருக்கலாமென நீங்கள் கனவு காணாதீர்கள். அது ஒரு போதும் பலிக்காது எனத் தெரிவித்தார்
துப்பாக்கிச் சூடு; சிறுமி காயம்!
தியாகராசா றிமிசாணி(8) என்னும் சிறுமியே காயமடைந்தவராவார்.
வீதி ரோந்துப் பணியில் ஈடுபடும் படையினர் பாதுப்பை முன்னிட்டு மேற் கொள்ளும் துப் பாக்கி சூடே சிறுமி மீது பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பற்றி
தெரிவிப்பு
(நமது நிருபர்)
புதனன்று மண லாற்றுப் பகுதியில் இராணுவ த்துடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதல் ஒன்றில் 3 புலிகளும் முக மாலைப் பகுதியில் வியாழன் இடம் பெற்ற மோதலில் ஒரு எல்லைப்படை உறுப்பிரும் உயிரிழ ந்துள்ளதாகப் புலிகள் அறிவித் g56from GOTf
லெப்டினன் பார்த்திபன் என்றழைக்கப்படும் திருகோணம லை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் துளில் யந்தன்,
கப்டன் ஒளியன் என்றழைக்கப்படும் , கிளிநொச்சியைச் சேர்ந்த தணிகா
சலம் ரகுராம், துணைப்படையைச் சேர்ந்த 2 ஆம் லெப்டினன் அப்பா என்றழைக்கப்படும் பாண்டியன்கு ளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் விக்னேஸ்வரன் ஆகிய மூவரும்
, ), அகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத்
மணலாற்று பகுதியில் ஏற்பட்ட
எதிர்பாராத மோதலில் உயிரிழந் தனர்.
வியாழக்கிழமை முகமா லை பகுதியில் இடம்பெற்ற
மோதலில் எல்லைப்படையைச்
சேர்ந்த மனோகரன் என்றழை க்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த துரைச்சாமி மனோகரன் என்பவர் உயிரிழந்தார் எனவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
வில்பத்து காட்டில்.
வியாழக்கிழமை பகல் புகை மூட்டத்தை அவதானித்த பொது மக்கள் சிலர் பொலிஸா ரிடம் தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசார ணை நடத்தி வருவதாகவும் தெரிவி க்கப்படுகிறது.