கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
"Longrutti Eu நோர்வே தொட
சொல்ஹெய்ம் நீக்கம் ே
(நமது
அரசுக்கும் விருதலைப்புலிகளுக்குமிடையிலான முட் ஆரம்பிப்பதற்கான முயற்சியினை நோர்வே தொடர்ந்து அமைச்சர் ஜோன்ஜோக்லண்ட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சந்திரிகா போஸ்ற் எனும் செய்தியிதழுக்கு தற்போது பரிச பண்டாரநாயக்காவின் அழைப்பை வழங்கிய செவ்வியிலேயே இவ் வருவதாகவும் "ே ஏற்று இலங்கை வந்திருந்த வாறு தெரிவித்துள்ளார். றுக்கு தெரிவித்து நோர்வே வெளியுறவுத் துறை இலங்கை அரசாங் இதேே அமைச்சர் ஜனாதிபதியுடன் பேச் கந்துடன் தாம் நடத்திய பேச்சுவாரத் தினங்களில் நே சுக்கள் நடத்திவிட்டு சனிக்கிழமை தையின் போது ஜனாதிபதியினால் யுறவுத்துறை
சில யோசனைகள் முன்வைக் லைப்புலிகளின்
நோர்வே திரும்பிய பின்னர் "நோர்வே
ഉLബ് ഖബ11
1 முஸ்லிம், முஸ்லிம் அல்லாத விட்டுப் பணிப் பெண் களுக்கு முற்றிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு
1 டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு) - ALUMINIUMFABRICATORS, - ALUMINIUMINSTALLER, - ALUMINIUMFABRICATORS, }{- ALUMINIUM FITTER.
- ELECTRICAN,
ELECTRONICTECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
கப்பட்டதாகவும் அது தொடர்பாக
தென்மராட்
சி நே
படையணிகள் ந
பகுதிக்கு தற்போது துருப்புக்கள்
இராணுவ டாங்கிகள் நகர்த்தப்பட்டு
வருவதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
அச்சுவேலி, ஆவரங்கால்
அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை படையினர் எடுத் 25 தொடக்கம் 40 வரை (குவைத் @ 6) தினபு பஹற்ரைன், ஜோர்தான், டோகா கட்டார் Qu நிருபர்) U GOD! 鲇 ( போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) யாழ் தென்மராட்சிப் பொருட்களை
கொண்டு செல்ல கிறது.
இதே மானிப்பாய், சுது கள் படையினர
TILE PIXER, ့် MAး' لاكمين பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கப்பட்டு தேடு சொந்தமான சில வாகனங்களை தாகவும் தெரிவி سال ۴۴ ,CARPENTER - PAINTER,
அரசு உயர்மட் ஆலோசனை
தலைவர்கள் ம
(நமது நிருபர்) களும் ஆலோக LL No 1736 இலங்கை அரசாங்கமும் வருவதாகத் ெ 2881 பிரதான வீதி, கொழும்பு தமிழீழ விடுதலைப்புலிகளும் சமா விடுத விசாரணைகளுக்கு: தானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக் தடை நீக்க விவ இல:18/1, 15/2, பிரதான வீதி, குமாறு சர்வதேச சமூகம் விடுத்து தொடர்பாகவே காத்தான்குடி -02 வரும் கோரிக்கையைத் தொடர்ந்து தாக இராஜத O65-47090 ADVT. அரசாங்க உயர்மட்டத் தெரிவித்துள்ள
Beef (LDTG) Pizza Egg (pl. 60).)Pizza Vegetable (LDJä35pól) Pizza
6 ,13.6 ܥ . Prawns (93.T6) Pizza
.
தமிழ் an மக்களின் கு
 
 
 
 
 
 
 
 
 
 

| දිනක්කතිර || •
=މހަ/
நகையா! 22 கரட்டில் தெரிவு 6NaFui ULI
2001. 23.2 assals
NA பிரதான ఎra
*ရို့က္ကံရာေဒ့ရွ္န္ဟစ္သ சிகுடி
gt, auf O6S . SoO7
இன்ே
........©፦ ! " 蝶二し*
நிருபர்)
ருக்கட்டையை தளர்த்தி சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமென நோர்வேயின் வெளியுறவுத்துறை
്ഞങ്ങ് (#|}| நார்வே போஸ்ற் J610 ITU.
வளை ஓர் இரு ார்வேயின் வெளி அமைச்சர் விடுத அரசியல் ஆலோ லசிங்கத்தை 于曲
ாக்கி ΦU6)
து அவற்றின்மூலம் க்கு தேவையான தென்மராட்சிக்கு தாகவும் கூறப்படு
660)6II (35% DI லை ஆகிய பகுதி ல் சுற்றி வளைக் ல் நடத்தப்பட்ட கப்படுகிறது.
றும் படையதிகாரி னைகளை நடத்தி விக்கப்படுகிறது.
லப்புலிகள் மீதான
ரம் போர்நிறுத்தம் ராயப்பட்டு வருவ ர வட்டாரங்கள்
ப சிறப்பு உணவான பிஸ்ஸா (Piza) வகைகளை முதன்முதலில் நக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறோம்.
மலை வீதி, மட்டக்களப்பு
இ)
.ை
தித்து பேச்சுக்கள் நடத்த வுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரி வித்துள்ளனர்.
இப்பேச்சுக்களின் போது நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் நோர்வேயின் சிறப்பு தூதுவர் எரிக்சொல்ஹெய்மும்
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சூடு
(வேதாந்தி)
மட்டக் களப்பு ஞான சூர்யம் சதுக்க நாகதம்பிரான் கோயில் வீதியில் வைத்து நேற்றுக் காலை 7.15 மணிக்கு இனம் தெரி யாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனு
மதிக்கப்பட்டுள்ளார்.
காயத்துக்குள்ளானவர் ஆறு முகம் இராசநாயகம் என மட்டக்
புலிகளின் பகுதி நோக்கி எறிகணை வீச்சு (வேதாந்தி)
LDLL GE5E56TITLUL || 601 TT60DLP 9 சேனை 23 2வது படைப் பிரிவின் தலைமையகத்திலிருந்து நேற்றுக் காலை 10 மணிக்கு விடுதலைப் (16ம் பக்கம் பார்க்க)
26067.1567 {蠶
6.5II.C.L. 206.5 - 251 59
மத்திய வீதி, மட்டக்களப்பு இல, 5, நவீன சந்தை, மட்டக்களப்பு
லண்டன் செல்வரா என்பது பற்றி எதுவித தகவல்களும் வெளியாக ബിബ്ലെ,
கடந்த இரு வருடங்களாக நோர்வே அரசு மேற்கொண்டு வந்த சமாதான முயற்சியில் முக்கிய பணி (16ம் பக்கம் பார்க்க)
களப்பு பொலிஸார் தெரிவித்தனர் தலையிலும்காலிலும் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
s இருபது சதவீதமான இலங் கையருக்கு மனநோய
இதைச் சொன்னவரும் இதற் குள் இருக்கிறார் போல.
OVOGS ஒலிக்கிறது தினக்கதிர்

Page 2
O-06-2OO தினக் கதிர்
த.பெ. இல: 06 155, திருமலை வீதி , மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
அவர்களுக்குத்தானே!
னெடும் இலங்கையினர் அரசியல் அமைப்பு பற்றிய பேச்சு எழுந்துள்ளது.
அரசியலமைப்பில் சீர் திருத் தம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் விரும் Uனால் அது பற்றி ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன றை நியமித்து அதனி மூலம் அரசிய லமைப்பை மாற்றவோ அல்லது சீர்திருத்தவோ அரசாங்கம் முயற்சித் தாலி அதனை வர்ைமையாக எதிர்ப் பது என்று ஐக்கிய தேசியக் கட்சி யின் பாராளுமன்றக் குழு முடிவு செய்துள்ளதாக ஒரு பத்திரிகைச் செய்தி கூறுகின்றது.
சமீபகாலமாக புதிய அரசிய ευρώιρύ, பற்றியும் அதை நிறை வேற்றுவதற்கு எதிர்க்கட்சியான 88&d:7ա (8ց,Ժա& ձեւ` ՅԴպմ5 6pֆ Ֆ) ழைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்க குமார துங்க கூறுகிறார்.
இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த போது சேர் 8வர் ஜென்னிங்ஸ் என்ற வெள்ளைக்காரத் துரையே சுதந்திர இலங்கையினி அர சியலமைப்பை உருவாக்கிக் கொடுத் திருந்தார்.
1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் போன்றவை சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு அரசியலமைப் Uல் சிறு திருத்தங்கள் செய்யப் JUULGOT.
1958ம் ஆண்டில் தமிழ் மக்க ளுக்கெதிரான இனக் கலகத்தை அறிந்த சேர் ஐவர் ஜென்னிங்ஸ் தான் பெருந் தவறு செய்து விட்டதாக 63 (T6060TT.
இதன் பிறகும் யாரும் அதைப் U[i][)', 6ഖങ്ങബUU_ഖീൺഞണ്.
1970ம் ஆண்டுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப் பட்ட Uரதிநிதிகளைக் கொண்டு அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி இலங்கையை ஒரு சோஷலிஸ் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தும் ஒரு புதிய அரசியலமைப்பை சிறிமா பணி டார நாயக்கா உருவாக்கினார். சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கு இருந்தது.
1977ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த 8ே.ஆர். ஜெயவர்த்தனா தலை бошошР6prтвот 88фф9ш (8фeғ9шаѣ вѣСағ? அரசும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு 6)gFUUU UU U. உறுப்பினர்களைக் கொண்டு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கும் புதிய அரசியல மைப்பை உருவாக்கியது.
இப்பொழுது சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் காலம் இந்தத் தவணையுடன் முடிவடைகிறது. மணி டும் அவர் இப்பதவிக்குப் போட்டியிட (Մ) (ԶԱՍՈ 5/.
புதிய அரசியலமைப்Uல் மரீனிடும் பாராளும ணிறத்துக்கு அதி காரம் வழங்கப்படும். சந்திரிகா இனி Uரதம மந்திரியாக பதவியேற்று தொடர்ந்து ஆட்சியிலிருக்கலாம்.
இரண்டு கட்சிகளும் தங்கள் வசதிக்கேற்ப 9) Jauj6D60) (DU60) U உருவாக்கிக் கொள்வார்கள். சிங்கள மக்கள் உரிமையுடனர் வாழ்வதற்கான அரசியலமைப்பை அவர்கள் உரு வாக்கு வார்கள்.
இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? அரசியல் அமைப்பும் ஆட்சி யும் இந்த நாடுமே அவர்களுக்குத் தானே! அது தானே அவர்களின் எண் 6000
நோர்வேயின் ബി(89ഖ சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்கு வந்திருக்கிறார். இம்முறை அவர் தனியாக வரவில்லை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சரையும் கூடவே அழைத்து வந்திருக்கிறார். ஏதோ ஒரு நல்ல
முடிவேற்பட்டு விரைவில் சமாதானம் தோன்றுவதற்கான வழி பிறந்து விடும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
கடந்த சுமார் இரண்டு வருடங்களாக கொழும்பு, இந்தியா, ஒஸ்லோ, லண்டன், அமெரிக்கா என்றும் இடையே வன்னிக்கும் பறந்து திரிந்து இலங்கையில் சமாதானத்தைத் தேடி அலைந்த எரிக் சொல்ஹெய்ம் இந்த முயற்சிக்காக சிங்களப் பேரினவாதிகளின் ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கட்ட வேண்டியிருந்தது. இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை மேசையில் நேரடியாகச் சந்தித்து சிக்கல்களை ஆராய்ந்து இலங்கையில் இனப்பிரச்சினை மீண்டும் தலையெடுக்காத LII9 Q(h FIDITHT601 (UPI9606) மேற்கொள்வதற்கான முயற்சிகளில் எரிக் சொல்ஹெய்ம் இதய சுத்தியுடன் செயலாற்றி வந்தார்.
நோர்வே நாட்டை மூன்றாந்தரப்பாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவி செய்வதற்கு அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக் கொண்டதுமே இலங்கையில்
எஸ்.எம்.ஜி
பேரினவாதிகளும், பேரினவாதப்பத்திரிகைகளும் அடி முடி தேடி ஆராய்ந்து நோர்வேக்கு விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்ஹெய்முக்கும் புலிகளுக்கும் உறவு இருப்பதாகவும் கூச்சலிட்டன. கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் முன் பிக்குகள் பெரும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். நோர்வேயின் தேசியக் கொடியையும் தீ வைத்து
எரித்தனர்.
இந்த அவமானங்களையெல்லாம் தாங்கி கொண்டு எரிக் சொல்ஹெய்ம் தனது முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
பேச்சுவார்த்தை முயற்சிகள் சம்பந்தமாக சில கருத்துக்களை அவர் வெளிப்படையாகவும் கூறி வந்தார். என்றாலும் அவர் நோர்வே அரசின் ஒரு தூதுவராகவே செயல்பட முடிந்தது.
இந்நிலையில் தான் இப்பொழுது நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின் உயர் மட்டத்தில் சமாதான முயற்சி தொடருமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
இது வரை நோர்வே உதவியாளராக அல்லது அனுசரணையாளராகவே கருதப்பட்டது. எரிக் சொல்ஹெய்ம் தன்னால் முடியாவிட்டால் விட்டுப் போக வேண்டியது தானே, அமெரிக்காவுக்கும் போய் இலங்கை இனப்பிரச்சினையை ஏன் சர்வதேசப் பிரச்சினையாக்குவான் என்று பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயகா
தொடருமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது சம்பந்தமாக மேல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இது வரை உதவியாளராக அல்லது அனுசரணையாளராக செயலாற்றி வந்த நோர்வே இனி மத்தியஸ்தராக நடுநிலமையாளர் என்ற அந்தஸ்தில்
கேட்கத் தொடங்கியிருந்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை எப்பேர்தோ உலகப் பிரச்சினையாகி விட்டது பிரதமருக்குத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளால் நாற்பதாயிரம் இலங்கைப்படையினர் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளிடம் உதவி கேட்டு இலங்கை ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரும் மன்றாடிய போதே இலங்கை இனப்பிரச்சினை உலகின் முக்கிய பிரச்சினையானதை பிரதமர் அறிந்து கொள்ளவில்லையா?
விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வுக்காண்பதற்காகப் பேச்சு நடத்த வேண்டுமென்ற நிலையில் பேச்சில்
கலந்து கொள்பவர்கள் சமமான நிலையிலிருந்தாலே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்களுக்குக் கெளரவம் இருக்குமென்பதை 6(6,9560)6OIL65 E.6i தெரிவித்து தங்கள் மீது பயங்கரவாதிகள் என்ற தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதற்கு அரசு இணங்கவில்லை, பேரினவாதிகள் இதற்கு அரசை சம்மதிக்க விடவில்லை. இந்நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடை பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாக அமைந்தது.
இனியும் இது நீடிக்குமானால் பேச்சுவார்த்தையே நடைபெறமாட்டாதென்பதை நோர்வேயும் உணர்ந்தது. இலங்கை ஜனாதிபதியும்
அறிந்து கொண்டார்.
இனியும் போர் நீடிக்குமானால் நாடு தாங்காது என்பது ஜனாதிபதிக்குத் தெரிகிறது. ஆனாலும் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்களோ என்ற அச்சமும் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பில்லாமல் போய் விடுமோ என்ற ஐயமும் ஆளும் கட்சியிலுள்ளவர்கள் மத்தியில் எழுந்து விட்டது.
இந்நிலையில் தான் இந்தச் சந்தர்ப்பத்தையும் இழந்து விடக்கூடாது என்ற முடிவுக்கு ஜனாதிபதி வந்திருக்க வேண்டும்.
நோர்வே வெளி விவகார அமைச்சருடன் இலங்கை ஜனாதிபதியும் சில மணி நேரம் பேசியதைத் தொடர்ந்து உயர் மட்டத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்குச் சமாதானத்திரவு காணும் முயற்சி
செயல்படுமென்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உதவியாளர் அல்லது அனுசரணையாளராக இருந்தால் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து பேசத்தொடங்கியதுமே அவர்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருத இடமுண்டு. நடுநிலமையாளராகச் செயல்பட்டால் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் முரண்டு பிடிக்கும் விஷயங்களில் கூட இரு தரப்பையும் சமாளித்து ஒரு தீர்க்கமான முடிவை எட்டும் வரை தனது முயற்சியை நோர்வே தொடரமுடியுமெனக் கருதப்படுகிறது.
இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீரவு காண்பதற்கு விடுதலைப்புலிகள் முன் வர
வேண்டுமென்று அரசு தரப்பில் கூறப்பட்ட போது, இதற்கு விடுதலைப்புலிகள் சம்மதிக்க மாட்டார்களென்ற கருத்தில் தான் பேசப்பட்டு வந்தது. இந்தச் சமயத்தில், மூன்றாந்தரப்பு நாடொன்றின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையில்
கலந்து கொள்ளத்தயாராக இருப்பதாக
விடுதலைப்புலிகள் அறிவித்தனர
இதற்கு முன் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன மணடேலர் பலஸ்தீனத் தலைவ பசி அபா, ஐ.நா தலைமைச் செயல
போன்ற உலகத்தலைவர்கள இலங்கையின இனப்பிரச்சினைத்திரவுக்க உதவ முன்வந்தனர். இதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனப்புலிகள் அறிவித்த பின் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெயரை இலங்கை அரசு கூறியது. இதை விடுதலைப்புலிகள் ஏற்க மறுத்தனர். பிரான்ஸ் நாட்டவர் சந்திரிகாவுக்கு அறிமுகமான நண்பர் என்று அவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னரே நோர்வே நாட்டை இருதரப்பும் ஏற்றுக்கொண்டன.
பலஸ்தீனம் மற்றும் பல பிரச்சினைகளில் பேச்சுவார்த்தைகளுக்கு உதவி செய்த அனுபவம் நோர்வேயிக்கு இருக்கிறது. நோர்வேயின் பின்னணியில் அமெரிக்காவும் இருப்பது வெளிப்படையாகி விட்டதால் இலங்கை அரசு இதை நிராகரிப்பது இலேசான காரியமல்ல! எப்படியும் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் சாத்தியமிருக்கிறது, நோர்வேயின் நடுநிலைமையும் தெரிந்து விடும். இந்த முயற்சிகளில் நோர்வே தோல்வியடைந்தால் நஷ்டம் நோர்வேக்கல்ல இலங்கைக்குத்தான்!

Page 3
O-O-2OO தினக் கதிர்
.........on an aa
பேச்சுக்களுக்கான கதவு இன்னமும்
திறந்து விடப்பட்ட நிலையிலே
இருப்பதால், பேச்சுவார்த்தைக்கு
முன்வருவதன் முலம் விடுதலைப்புலிகள் உலகுக்கு நல்லெண்ணத்தை வெளிக்காட்ட வேண்டும் இடையூறுகளை
ஏற்படுத்துவதால் பயனில்லை.
மேற்படி 'பழைய பல்லவி கடந்த வியாழக்கிழமை பூரிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவால் வெளிப்படுத்தப்பட்டது. ரீலங்காவின் யுத்த வீரர்களை உற்சாகப்படுத்த என ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "தேசிய படை வீரர் தின' வைபவம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற போது இக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி
தடை"யை நீக்கி சமாதானப் பேச்சுவாரத்தைக்கான பெரும் முட்டுக்கட்டையை ரீலங்கா அகற்ற முன்வராமை "சமாதான வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நிலையிலே, ஜனாதிபதியின் கருத்து "கீறல் விழுந்த இசைத்தட்டு ஆக
GGDL GİTGÖ0 பேரின
வெளிப்பட்டுள்ளது.
இவ்வருடம் ரீலங்கா 'தேசிய யுத்த வீரர் தினம் கொண்டாடப்பட்ட ஜூன் 07ஆம் திகதி வியாழக்கிழமையானது நேபாள அரச குடும்பப் படுகொலையை
ஒருவண் முதுகின் மீது நாண் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். எண்ணைத்தாங்க முடியாமல் அவன் மூச்சுத்திணறுகிறான். ஆனாலும், எண்ணைத் தொடர்ந்து சுமந்து சிசல்ல வைக்கிறேனர். கூடவே, அவனுக்காக நாண் மிகவும் வருந்துவதாகவும், அவனுடைய சுமையைக்
குறைக்க வேண்டி - அவன் முதுகிலிருந்து இறங்குவது ஒன்றைத் தவிர - விதை வேண்டுமானாலும் செய்யத்
தயாராயிருப்பதாகவும் லினக்கு நானே கூறிக் கொள்கிறேனர். மந்நவர்களையும் இவ்வாறே கூறித்
திருப்திப்பருத்த முந்படுகிறேன் し
N
வன்னியிலுள்ள மல்லாவியில் நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சந்தித்த வரலாற்று சந்திப்பைத் தொடர்ந்து, இன்று வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண நடவடிக்கைகளை புலிகள் வெளிப்படுத்தி வருகையிலே 'விடுதலைப்புலிகள் மீதான
ബ டக்கு கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கள் இரகசியமாக ஊடுருவித் தாக் 6 நடத்துவதற்கான புதிய யுக்தி ஒன்றினை படையினர் மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் விசேட பயிற்சி பெற்ற படையணி தற்போது தாக்குதல்களுக்கான ஊடுருவல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ் செவ்வனை குறிவைத்து அவர் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச் சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகள் அணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மற்றும் வாகரை காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் இதனை உறுதிப்படுத்துவதாக இராணுவ
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மரபு ரீதியான இராணுவமாக வலுப்பெற்று நிற்கின்றனர். இலங்கை அரசாங்கப் படைகள் மேற்கொள்ளும் அத்தனை தந்திரோபாயத் தாக்குதல்களையும் முறியடித்து வெற்றி கொள்ளுமளவிற்கு விடுதலைப் புலிகளின் வீரியம் உள்ளது. போர் அனுபவமிக்க ஆயுத வளங்களுள்ள நாடுகளின் இராணுவ ஆலோசனைகளின் உதவியுடன் போர் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலைத் தொடுத்தாலும்,
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப் பிரதேசத்தை மீட்கவோ அல்லது புலிகளைப் பலவீனப் படுத்தவோ படையினரால் முடியவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் 6) 16TTITġef LILQI ILILQUILITTEE, AD LLiT6)J60 DL bigbl செல்கிறது. இந்தச் சூழலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைத்துவமும், விடுதலைப்
(லிதனை
ஒட்டி தேசிய துக்கதினமாகவும் அனுட்டிக்கப்பட்ட "இரட்டைப் பொருந்துகையின்மை'யையும் அவதானிக்க முடிந்தது.
வருடா வருடம் தனது அமரத்துவமடைந்த அரசியற் தலைமைகளை நினைவு கூர்வதாகப்
புலிகளின் போர் அனுபவமிக்க தளபதிகளின் வழி நடத்தலுமே புலிகள் வெற்றி பெறுவதற்கான காரணம் என்பது தற்போது இராணுவத் தரப்பினரது
வாதமாகும் அரசியல் மாற்றம், வயது முதிர்ச்சி போன்ற காரணங்களினால் வடக்கு கிழக்கில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் தளபதிகள் ஓய்வு பெறுகின்றனர். அதே இடத்திற்குப் புதியவர்கள்
குறி 4
நியமிக்கப்படுகின்றன்ர். எனினும் நீண்டதொரு கால கட்டமாக கெரில்லாத் தாக்குதலில் இருந்து மரபு வழிப் படையணியாக வளர்ச்சியுற்று இருக்கும். விடுதலைப் புலிகளுடன் போர் புரிதலில் படையினரை பின் நிற்கவே செய்கின்றனர்.
இதற்குக் காரணம் நீண்ட நாள் அனுபவம் மிக்க விடுதலைப் புலிகளின் தளபதிகளின் வழி நடத்தலாகும். இதனை முறியடிப்பதானால் முதலில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்றொழிக்க வேண்டும் என்பதே அரச தரப்பினர்களின் திட்டமாகும். அதிகூடிய பாதுகாப்பு வலயங்களில் தம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தளபதிகளைக் குறி வைப்பது என்பது இராணுவத்தினால் முடியாத காரியம் எனவே வெளிநாடுகளில் விசேட சிறப்புப் பயிற்சி பெற்ற படையணியை
 
 

ஞாயிற்றுக்கிழமை O3
"பகட்டு காட்டும் ரீலங்கா அரசாங்கம், சென்ற வருடம் ஜூன் 07 இல் "கல்கிஸ்ஸ கொழுவாமடுச் சந்தியில் நடைபெற்ற "மனித குண்டு தாக்குதல்" ஆக அரச படைத்துறையினரால்
LGVÖRÖG
AA OIBID
அறிவிக்கப்பட்ட குண்டு வெடிப்பில் பலியான அப்போதைய சிரேஷ்ட தலைவரும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான சீவி.குணரத்னாவை இவ்வாண்டு நினைவு கூறாததன் 'மாயம்' என்ன? 'ரணவிரு நிதி வசூலிக்கும் நடைப்பயண வைபவத்தில் பலியான சி.வி.யை நினைவு கூராமை ரீலங்காவின் நன்றிக்கடனை (?) வெளிப்படுத்துவதோடு இப் படுகொலைக்கு வேறேதும் உயர் மட்டப்பின்னணிகள் காரணமா என்ற வினாவையும் இயல்பாக எழுப்புகிறது.
இவ்வாறு போருக்கான உற்சாகப்படுத்தல்கள் பலமாக நடைபெற்ற தினமான வியாழன் நோர்வே வெளியுறவு அமைச்சர் தோரப் ஜோர்ன் ஜக்லாண்ட் மற்றும் நோர்வேயின் சிறப்பு சமாதானத்தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் பிப2 மணியளவில் கொழும்பை வந்தடைந்திருந்தனர். ரீலங்கா ஜனாதிபதியின் விசேட (?) அழைப்பின் பேரிலே இவர்களது வருகை அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று மாலையே ஜனாதிபதியுடன் நீண்ட நேர சந்திப்பு நிகழ்ந்ததாகவும், ஜனாதிபதியுடன் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரும் உடனிருந்ததாகவும் நோர்வே
ஊடுருவச் செய்து தாக்கியழிப்பதே திட்டமாகும். இதன் முதற் கட்டமே தமிழ்ச் செல்வன் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். கடந்த மே மாதம் 16ம் திகதி நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல் ஹெய்ம் வன்னிக்கு விஜயம் மேற்கொண்ட சமயம் அவரைச் சந்தித்து பேச்சுக்கள் நடத்தச் சென்ற தமிழ்ச் செல்வனின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்
= நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது தமிழ்ச் செல்வனின் வாகனத்துக்குப் பின்னுக்கு வந்த வாகனம் ஒன்று சேதத்துக்குள்ளானது.
ရုံ၊ ရှီရိုရှ် မျိုးL\\\Mဇိုး၊ ရွှံရှူရှ်
இது அரசாங்கத் தரப்பின் சதி முயற்சியே என விடுதலைப்புலிகள்
குற்றஞ்சாட்டியிருந்தனர்.
விடுதலைப் புலிகள் நான்கு மாதம் பிரகடனப் படுத்தியிருந்த போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதியான கருணா அரசியற் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் ஆகியோர் கிழக்கிற்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்த அரசாங்கப் படைகள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டன போலும், இத்தாக்குதலில் ஒரு அங்கமே கஞ்சிக் குடி சாறு பகுதியில் கடந்த வாரம்
வெளியுறவு அமைச்சருடன் சிறப்பு சமாதானத் தூதுவரான சொல்ஹெய்மும் பங்கு பற்றி இருந்ததாகவும் ஆரம்பச் செய்திகள் வெளியான போதும் பின்னர் கிடைத்த செய்திகள் சொல்ஹெய்ம் பங்குபற்றியிருக்கவில்லை என்றன.
SFLIDITESTGOTL)
GDLGUMbitò
பேச்சுவார்த்தைகளுக்கான சந்திப்பாகக் கூறப்பட்ட இச் சந்திப்பிற்கு சிறப்பு சமாதானத் தூதுவரை அழைக்காமை ரீலங்கா அரசின் "தற்செயல்' அல்ல அது "திட்டமிட்ட செயலே' என்று
துறை - மேகநாதன்
நோக்கர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமையே இச் சமாதானக்குழு நாடு திரும்பியிருந்தது. கொழும்பு, வன்னி, லண்டன், என்றும் இறுதியாக வாஷிங்டன், புதுடில்லி என்றும் சமாதானத்திற்காக "ஆலாய்ப்பறந்து' ஈழத்தமிழர் பிரச்சினையின் ஆழ அகலங்களை நன்கறிந்த சிறப்பு
நடுநிலையாளரான சொல் ஹெய்மைப் புறக்கணித்ததன் முலம், சந்திரிகா அரசாங்கம் சமாதான முயற்சிகளைப் பின்னடிக்கச் செய்வதாகவே தென்படுகிறது.
ரீலங்கா ஆட்சி அரங்கிலே அரசியல் மற்றும் சட்டத்துறையிலே "நுண்மான்நுழைபுலம்' மிக்கவராகக் கருதப்பட்ட காமினி லக்ஷ்மன் பீரிஸ் அவர்களது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பங்களிப்பை தனது தற்போதைய பதவிக்காலத்தில் புறந்தள்ளியது போன்றே சந்திரிகா, "நியாயமாக நடக்கும் சொல்ஹெய்மைப் புறக்கணித்ததன் மூலம் 'பேச்சுக்கள்' மூலம் இனப்பிரச்சினைத் திரவைக் காண்பதைத் தவிர்க்கிறார் போலும், கடந்த
(14ம் பக்கம் பார்க்க)
நடத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் பதினொரு விடுதலைப் புலிகள் பலியாகியிருந்தனர்.
இதே சமயம் வாகரைக் காட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் வாகரை மதுரங்கேணி காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதையே உணர்த்துவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதே வேளை காவத்தை முனையில விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து படையின் உசார் அடைந்துள்ளதுடன் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆயினும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையினர் நன்கு தேர்ச்சி
பெற்றவர்கள் இராணுவத் தரப்பினரது பாதுகாப்புக் கவசங்களில் உள்ள ஒட்டைகளைப் பயன்படுத்தி தமது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகுந்த பாதுகாப்புடன் பலப்படுத்தி வருவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை சமாதானம் என வெளியுலகுக்கு கோசமிட்டு வேசம் போடும் சந்திரிகா அரசு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக நின்று போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கையிலேயே தீவிரம் காட்டி வருகின்றது என்பது நன்கு புலனாகிறது.
OOOO

Page 4
O-O-2OO
60
டந்த வாரம் கொழும்பு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கெதிராகக் கொண்டுவர எத்தனித்த நடவடிக்கை உயர்நீதிமன்றத்தினாலேயே தொடுத்த எதிர்ப் பாணங்களில் சிக்கித் தவிக்க ஆரம்பித் துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் சில்வா விற்கு எதிராக துர்நடத்தைக் குற்றச்சாட்டுக் களும் அவர் நீதியரசராக இயங்க முடியாமைக் கான காரணங்களும் சுட்டி இவற்றை விசா ரணை செய்து அவரை பதவி விலக்கத் தெரிவுக்குழுவொன்றை நிறுவவேண்டும் என்ற பிரேரணையை எதிர்க்கட்சிகள் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கவிருந்த அரசாங்கமோ இப்பிரேரணைக்கு எதிராக அடிப்படை உரிமை கள் விண்ணப்பங்களை மூன்று வழக்கறிஞர் கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் விளைவாக, இப்பிரேரணையை சபா
சமாதானத்துக்கு சாவுமணி அடி
நாயகர் ஏற்றுக் கொள்ளமட்டும் முடியுமே தவிர அதையொட்டி ஒருவித நடவடிக்கையும் எடுப்பதற்கு எமது அரசியலமைப்பின்கீழ் அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவுத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
அரசியல் யாப்பா, நீதிமன்றமா?
இந்த வழக்கு, இலங்கையின் அரசியல் யாப்புப் பற்றியும் அது எவ்வாறு எமது இனப்பிரச்சனையின் தீர்விற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்றது என்பது பற்றியும் புதிய விளக்கங்களைத் தருகின்றது. இங்கு பிரச்சனை என்ன? பாராளுமன்றமா அல்லது இலங்கை அரசியல் யாப்பா அதியுயர்ந்த நிறுவகம் என்பதே இங்கு எழுந்த போட்டி யாகும். ஐக்கிய தேசியக் கட்சி மக்க ளின் இறையாண்மை பாராளுமன்றத்தில் உறைவ தனால் பாராளுமன்றமே அதியுயர் மேலாண்மை
யுடைய நிறுவகம் என்று ஸ்தா பிக்கின்றது. ஆனால் உயர் நீதிமன்றமோ எமது அரசியல் யாப்பும் அதில் பொறித்துள்ள அடிப்படை உரிமைகள் ஷரத்தும் அதியுயர் மேலாண்மை யுடைய சட்டங்களாகின்றன, ஆகவே இதற்குப் பாராளுமன்றம் தலை சாய்த்தே ஆகவேண்டும் என்று உயர் நீதிமன்றம் வாதாடுகின்றது. இங்கு எழுந்துள்ள கேள்வி மக்களின் இறையாண்மை பாராளுமன்றத்திலா அல்லது அரசியல் யாப்பிலா பொதிந்திருக்கின்றது என்பதாகும். பிரித்தானியப் பாராளுமன்ற அமைப்பின்கீழ் நோக்கினால், அங்கு பாராளுமன்றமே அதியுயர் மேலாண்மையுடைய நிறுவகமாகக் கருதப் படுகின்றது. அங்கு மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியரசர்க ளையும் விசாரணைக்குள்ளாக்க முடியும். ஆனால் அமெரிக்க அரசியலமைப்பில் அரசியல் யாப்பே முதன்மை பெறுகின்றது. அங்கு அரசியல்வாதிகள் நீதித்துறையில் நேரடியாகத் தலையிட முடியாது. ஏனெனில்
சட்டங்கள் எப்போதும்
எல்லாவற்றுக்கும்
முதலாவதாக, அந்த யாப்பு எமது சமூகத்தினை ஒருவழிப்படுத்தும் சுங்கானாகத் தொழிற்படக்கூடிய அடிப்படைக் கொள்கை களையும் பாரம்பரியங்களையும் வரையறுக்க வேண்டும் உதாரணமாக, இனம்,மதம், நிறம், பால், சாதி போன்ற வேறுபாடுகளற்று எல்லோ ருமே சமத்துவமாக வாழும் சமுதாயமே எமது இலக்கு என்பது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கலாம். அல்லது ஒரு நாட்டின் அதியுயர் அதிகாரம் மக்களின் கைகளிலேயே பொதிந்திருக்கின்றது என்பது இன்னுமொரு கொள்கையாக வரையப்படலாம். அல்லது நீதித்துறை சுதந்திரமாகவும் நடுநிலைமையாக
வும் தொழிற்படவேண்டும் என்பது ஒரு பாரம் பரியமாக வலியுறுத்தப்படலாம். இவ்வகையான விழுமியங்கள்தாம் ஒரு அரசியல் யாப்பின் ஆத்மாவாக மிளிர்கின்றன. இந்த ஆத்மா இல்லாதுபோனால் அரசியல் யாப்பு அர்த்தமே இல்லாத வெறும் சடப்பொருள்தான். இந்த விழுமியங்களுக்குப் பின்னால் யாப்பில் வரும் ஒவ்வொரு சட்டமும் ஷரத்தும் இதன் பின்ன ணியிலேயே அமைக்கப்படும். அந்த ஷரத் துக்களைப் பற்றிய முரண்பாடுகள் எற்படும்போ தெல்லாம், இக்கொள்கைகள் என்ன உணர்வு டன் இயற்றப்பட்டனவோ அந்த உணர்வுகளின் வழியாகவே தீர்மானங்கள் எடுக்கப்படும். ஏனெனில் சட்டங்கள் எப்போதுமே எல்லா வற்றிற்கும் தீர்வு வழங்க முடியாதன. பெரும்பாலும் அவற்றை அடிகோலும் கொள் கைகள் துணை கொண்டுதான் நீதி மான்கள் தமது தீர்ப்பினை வழங்குகிறார்கள்
இரண்டாவதாக ஒரு அரசியலமைப் பில் பொறிக்கப்படவேண்டியது தனிமனித சுதந்திரமும் அவர்தம் சுயாதீனமுமேயாகும். பெரும்பான்மை அல்லது அதிகாரம் பொருந்திய சமூகத்தின் நடவடிக்கைகளுக்கெதிராகவும், அரசின் ஊடுருவலுக்கெதிராகவும் ஒவ்வொரு மனிதரும் பாதுகாக்கப்படவேண்டும என்ற அடிப்படையிலேயே இது அமைக்கபடுகின்றது.
ஆர்பாட்டக் கலவரங்களின் அரசியல் கேலிக் கூத்து
மூன்றாவதாக, ஒரு அரசியலமைப்பு யாப்பு ஒரு சமூகத்தின் ஆட்சி ஒழுங்கு களுக்கான சட்ட வரைபைத் தரவேண்டும்.
அதில் தமக்கென நேரடியாகப் பிரயோகிக்கக்
கூடிய அதிகாரம் எவ்வளவு பாராளுமன்றம் நீதித்துறை மூலமாக மறைமுகமாகத் தாம் பிரயோகிக்க வேண்டிய அதிகாரம் எவ்வளவு என மக்கள் தீர்மானம் செய்வார்கள் இத்தீர்மா னங்களின் விளைவே அரசியல் யாப்பின் கட்டமைப்பாகும். ஆகவே உண்மையான
வலது கையால் கொடுக்கும்
உரிமைகளை
இடது கையால் வாங்கக் கூடிய ஏற்பாடுகளை இந்த அரசியலமைப்புக் கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டின் நீதித்துறைதான் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படு கின்றனவா என்று கண்காணிக்கும் கடமை யைச் செய்கின்றது என்பதனாலாகும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கை ஒருவிதத்தில் எம்மைத் திரும்ப பிரித்தானிய பாராளுமன்ற அமைப்பிற்கே இட்டுச் செல் கின்றது எனலாம்.
வரையறுக்கப்பட்ட பூகோள எல் லைகளுக்குள் வாழும் மக்கள் தம்மை ஒரு நாட்டினராக அடையாளம் கண்டாராயின், அவர் கள் தாம் சமூக வாழ்க்கையில் பங்கு கொள் வதற்கான ஒழுங்குகளை நிறுவுவதற்காக தமக்கென ஒரு யாப்பினைத் தயாரிக்கின்றனர். அதுவே ஒரு நாட்டின் அரசியல் யாப்பாகின் றது. ஆகவே மக்கள் மட்டுமே ஒரு நாட்டின் அரசியல் யாப்பினை உருவாக்குபவர்களா வார்கள் மக்கள் இறையான்மை படைத்த வர்கள், அந்த இறையாண்மையினைப் பிரயோ கித்து தமது விருப்புக்கமைய ஒரு அரசியல் யாப்பினைத் தயாரிக்கின்றனர் என்று கூறலாம் அரசியல் யாப்பு இயற்றப்படும்போது மூன்று விதிகள் அனுஷ்டிக்கப்படவேண்டும்.
தொரு அரசியல் யாப்பு அரசியல் அதிகாரம் குறித்து மிகவும் உஷாராகவும் அதனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாகவும் இருக்கும் அத்துடன், அது சிறுபான்மையினருக்கும் சமூ கத்தின் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகக் குழுமங்களுக்குமான யாப்பாகவும் இருக்கும். இக்காரணத்தினால்தான், இலங்கையின் அரசி யல் சாசனத்தில் பெளத்த சமயத்திற்கு முன் னுரிமை கொடுத்திருப்பது அங்கீகரிக்க முடியாத தவறாகின்றது. சில உறுமய போன்ற தீவிர வாத அமைப்புக்கள் பெளத்த சிங்கள மக்க ளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று ஆர்ப்பாட்டக் கலவரங்கள் செய்வது அரசியல் கேலிக்கூத்தாகின்றது.
மக்களினால் மட்டுமே யாப்பு தயார் செய்யப்படலாமென்றால், அரசியல் யாப்பு வரைவதிலும் மக்கள் பங்களிப்பை உறுதிப் படுத்துகின்ற கட்டமைப்புக்கள் தேவை எனத் தெரிகின்றது. தென்னாபிரிக்காவில் 1996 வரை யப்பட்ட அவர்களின் அரசியல் யாப்பு அவ்வா றாகத் தயாரிக்கப்பட்டதோர் ஆவணமாகும். அங்கு யாப்புத் தயாரிப்பிற்குப் பொறுப்பாக விருந்த குழுவினர் பிரதேசம்தோறும் சென்று
 
 
 

பெண்கள் அமைப்புக்களிலிருந்தும் வேறு மக்கள் அமைப்புக்கள் தனிநபர்களிலிருந்தும் அரசியல் யாப்பில் பொதியப்படவேண்டிய கருத்
பிரதிபலித்ததில் ஆச் சரியமில்லை. தென்னாபிரிக்கா நாட்டின் அரசியல் யாப்பின் முதலதகாரம் முழுக்க அந்நாட்டு மக்கள்
க்கும் ஆவணம்
துக்களைச் செவி மடுத்தனர். எல்லோரும் சமர்ப்பித்த கருத்துக்கள் வாதிக்கப்பட்டு பின்னர் சேர்த்துக் கொள்ளவோ விலக்கப்படவோ செய்யப்பட்டன. இத்தேர்வு திறந்த முறையில் நடைபெற்றதனால் எல்லோருக்கும் என்ன அடிப்படையில் யாப்பின் சகல அம்சங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன என்பது தெட்டத் தெளிவாயிற்று. இதன் காரணமாக, இந்த நடவடிக்கையில் மக்கள் வைத்த அதீத நம்பிக்கையினால் அதில் அவர்களின் பங்க
கைக்கொள்ளும் ஜனநாயக மனித உரிமை களை மதிக்கின்ற பாரம்பரியங்களைப் பற்றிய தான விளக்கமாகவே இருந்தது. ஆனால் எமது யாப்பிலும் யாப்புத் திருத்தத்திலுமசுவட் அது அரசியல் அதிகாரம் பற்றியும், யார் அதனைப் பிரயோகிக்கக்கூடியவர் என்பதைப் பற்றியுமே இருப்பதைக் காணலாம். இங்கு பின்வந்த அத்தியாயங்களில் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறியிருந்தாலும்கூட, அவையெல்லா வற்றிற்கும் இறுதியில் உறுப்புரை 16ல.
ஒளித்து விளையாடிய அரசியல்வாதிகள் சேர்ந்து எழுதிய அரசியல் யாப்பு அவர்கள் நலன் களையே முற்றுமுழுதாகப் பிரதி
பலித்ததில் ஆச்சரியமில்லை.
ளிப்பும் எண்ணிக்கையில் பன்மடங்காகக் கூடியது. தென்னாபிரிக்க நாட்டின் யாப்பு அவ்வாறு மக்கள் தமது இறையாண்மையைப் பிரயோகித்து எழுதிய யாப்பாகக் கொள்ளலாம்
ஆனால் எமது நாட்டில் நடந்தது என்ன? 1995ம் ஆண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழு மட்டுமே யாப்பைப் பார்வையிட்டு கருத்துக்களைப் பெற அனுமதிக்கப்பட்டது. மக்களால் தயாரிக்கப்பட்ட யாப்பின் சிருஷ்டி யான அரசியல்வாதிகள் தாமே யாப்பைத் திரும்ப எழுத முனைந்தது விந்தைதான். இவர்கள் எந்தெந்த பகுதிகளில் இணக்கம் கண்டார்கள் எதில் காணவில்லை என்பதே புரியாத புதிராக இருந்தது. அமைச்சர் ஜிஎல் பிரிஸ் யாப்பு வரைபில் இணக்கம் கண்டாயிற்று என்று பாராளுமன்றத்தில் அறிவித்த மாத்திரத்தே ஐக்கிய தேசியக் கட்சி அப்படி ஒரு இணக்கமும் காணப்படவில்லை என்று கூறி அவர் காலைப் பின்னி இழுத்துவிடும். இப்படி ஒளித்து விளையாடிய அரசியல் வாதிகள் சேர்ந்து எழுதிய அரசியல் யாப்பு அவர்கள் நலன்களையே முற்றுமுழுதாகப்
Ago)
ہے وہ ہے _____ے
愛鬍
தற்போதைய சட்டங்கள் எல்லாம் செல்லு படியானவை என்றும் வரைந்ததன் மூலம் அந்த மனித உரிமைகள் ஷரத்துக்களையே இருந்தும் இல்லாதொழித்திருக்கின்றனர் சரியானாலும் சரி பிழையானாலும் சரி, தற் போதைய சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் என்றால் புதிதாக நாம் அடிப்படை மனித உரிமைகளை வரையறுக்கவேண்டியதன் அவசியம் என்ன? இது அமைச்சர் ஜி எல் பீரிஸ் கூறியதுபோன்று வலது கையால் கொடுத்து இடது கையால் வாங்கும் நடவடிக்கையாகும்.
ജൂബഞBuിങ്ങ് ജൂ] ിuസെഞഥLL வலது கையால் கொடுத்து இடது கையால் வாங்கும் முயற்சியினால்தான் இனப்பிரச்சி னைக்குத் தீர்வு இன்றுவரை எட்டாக் கனி யாகவே இருந்து வந்திருக்கின்றது எமது அரசி யலமைப்புச் சாசனமே சமாதானத்துக்கு சாவுமனி அடிக்கும் ஆவணமாகும்.
aFA1(ábñ22
மனைவி- இராமகிருஷ்ணமிஷன் பவள விழா பேரணி நல்ல சிறப்பாகத் தான் இருந்தது
6T6616O2
60.66:- சிறப்பாகத் தான் இருந்தது. நானும் பார்த்தேன். இந்த விழாவில் நம்மட நாட்டுப் பிரச்சினை தீர்ந்து சமாதானம் வரவேண்டும் என்று யாராவது கதைப் பாங்க என்டு நினைச்சன் ஒருவருமே அதைப்பற்றி வாயே திறக்கல்லயே. மனைவி அவங்க சமயப் பணியும் சமூகப் பணியும் முன்னெடுக்கக் குள்ள அரசியல் நாடு என்றெல்லாம் தலையைப் போடமாட்டாங்க கணவன்:- எந்தப் பணிய இங்கு செய்யிறத்துக்கும் இந்த நாட்டில சமாதானம் வந்தால் மட்டுமே சரி வரும் அதற்காக ஏதும் செய்யத் தானே வேண்டும். மனைவி:- சமயத் தொண்டு புரிகிறவர்களுக்கு அரசியல் தேவையில்லை. கணவன்:- ஆனா இந்த நாட்டு பெளத்த புத்த பிக்குமார் மூச்சுவிடாம அரசியல் பற்றிக் கத்துறாங்களே. மன்ைவி:- அவங்க தான் நம்மட நாட்டில் இரத்தம் சிந்திறத்துக்கு மூலகாரணம் கணவன்:- நம்மட துறவிகளும் பூசை, மணி, பிரசாதம் தோத்திரம் என்று முழுநேரமும் ஈடுபடாமல் கொஞ்சமாவது நமது விடிவுக்காக உருப்படியாக ஏதாவது செய்ய முன்வந்தாத் தானே மனைவி;-
அற்பிகை
சரிதான் இதைச் சிந்திக்கட்டும்.
ار

Page 5
O-06-2OO
1 தினக்கதிர்
ஆண்டின்
இறுதியிலும், இவ்வாண்டின் ஆரம்பத்திலும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட சில திரமானங்கள் அரசியல் இராஜதந்திர இராணுவ வட்டாரங்களில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தின.
ÀMINARNA þriðjoyis
yềusà
ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்த வெளிவந்த சம்பவங்கள்/ அறிவிப்புக்கள் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் பரபரப்புக்களையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்துபவையாக அமைந்தன.
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஒர் ஆற்றல் மிக்க இராணுவ நிபுணர் என்பதை உலகின் முன் நிரூபணம் செய்தது. இதனை நிராகரிக்க முடியாது, உலகமும் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. அதிலும் குறிப்பாக, இலங்கையில் மிகவும் பலம் பொருந்தியதாகவும் ரீலங்கா இராணுவத்தின் சிறப்புப்
படையணிகள் நிலை கொள்ள வைக்கப்பட்டிருந்ததுமான மிகப் பாதுகாப்பான ஆனையிறவுப் பெரும் படைத் தளத்தை விடுதலைப் புலிகளின் படையணிகள் வெற்றி கொள்வதற்காக தலைவர் பிரபாகரன் வகுத்த போர் வியூகம் உலகின் புகழ் பூத்த இராணுவத் தளபதிகளுடன் ஒப்பிடும் வகையில் அவரின் புகழை உயர்த்தியது.
ஆனையிறவில் விடுதலைப்புலிகள் பெற்ற வெற்றி, 1954இல் தியன் பியன்பூவில் வியட்நாமியப் போராளிகள் பெற்ற வெற்றிக்கு
ஈடாகப் பேசப்படுகிறது. அதே போன்று வியட்நாம் போராளிகளின் தளபதியாக
இருந்த அற்புத ஆற்றல் பெற்றவர் என வர்ணிக்கப்படும் ஜெனரல் வோரு கியென் கியாப்பிற்கு ஈடாக தலைவர் பிரபாகரன் அவர்களை மதிப்பிடவும் வைத்தது. விடுதலைப் புலிகள்
அமைப்பு கெரில்லாப் LT600 ulo).T007 தாக்குதல் நடவடிக்கையில் FFCBULLQ(Ibbj) காலத்திலேயே தலைவர் பிரபாகரன் அவர்களின் இராணுவ மதிநுட்பம், ஆற்றல் என்பன பற்றிப் பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளின்
LT600'fulo).T60
தாக்குதல் நடவடிக்கைகள் குறித்துப் பிரஸ்தாபித்த ஓர் இராணுவ
ر .
ஆய்வாளர் புலிகள் கைக்கொள்ளும் தாக்குதல் பாணி இராணுவ வராலாற்றுட் புததகங்களின் பக்கங்களில் எங்குமே காணப்படுவதாக இல்லை' எனத் தெரிவித்தார்.
இந்நிலையானது தலைவர் பிரபாகரனை உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுவேரா போன்றோருடன்
ஒப்பிடும் பேசப்படும் நிலைக்குக் கொண்டு வந்தது. அத்தோடு தலைவர் பிரபாகரனின் தளராத முயற்சியும் அவர் தனது இலட்சியத்தில் கொண்டிருந்த பற்றும் அவரை ஒரு செயற்திறன் மிக்க தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. அத்தோடு, இத்தசாப்த காலப் பகுதிக்குள்ளேயே கெரில்லா இயக்கம் என்ற நிலையில் இருந்து சக்தி வாய்ந்ததொரு மரபு வழிப் படையணியாக விடுதலைப் புலிகளை தலைவர் பிரபாகரன் வளர்த்தெடுத்தார். இதனை "ஜெயசிக்குறு' நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமர் மூலமும், ஓயாத அலைகள் என்னும் வலிந்து தாக்குதல் தொடர், படை நடவடிக்கைகள்
Garfs)6OTC
மூலமும்
அதிலும்
சர்வதேச
அலைகள்-3 நட 6)|6ö16ósll'] (6)L.
இராணுவ ஆக்கி
மீட்டெடுத்த போ ஆய்வாளர், "தமி புலிகளின் தலை செயற்திறன் வன்
L60) செயற்படுத்த
குறை
@
மேற்கொ நிலப்பரப்ை தேர்ச்சி ெ ஜெனரலா என்பது கேள்விக் தலைவர் பிர குறித்து வியப்
தலைவர் பிர யுக்த தாக்குத
EFLDCUD) 6) ITIE (3) அளவிலான
ஜெப்
9). மேற்கொள்ளப்ப
இராணுவ சுட்டிக் காட் விடுதலைப் புலி பிரபாகரனி உத்திய
இரா
பொறிய வருகிறது. இர ിഞൺuിന്റെ விரிந்து ெ ஒடுங்கிய நிலைக்
அவர் வெண்ெ
(6)
ബഖ[[]] ഉണ് போல் செயற்பட்(
புலிகளின் தந்துரோ அபாயத்தை பிர சேர்ந்த இரா ஜெராட்
இதே பிரபாகரன் படிப்பினைகளை அமைத்துள் நீண்ட கா ஒருவரைச் சலிப்பு கொள்கையில்
செய்து
6). UGOT கொள்ளப்ப( ரீலங்கா ஜனா
pഞ 6LUg
ஜனாதிபதி சந் பத்திரிகைய பிரத வருடங்களுக்
 
 
 
 

ஞாயிற்றுக்
ԱԶ60ԱD
5
அவர் உறுதியும் செய்தார்.
குறிப்பாக ஒயாத
தடவை சந்தித்த போது "எத்திறன் வாய்ந்த கெரில்லாவும் ஒரு போரில் களைப்புறுவான்' எனத் தெரிவித்திருந்தாராம்.
இராணுவத்தின் வருகை மிகப் பெரும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை உருவாக்கியிருந்தது. தமிழ்
சமூகத்தையே வியப்பிலாழ்த்தும் தலைவர் பிரபாகரன்
ഖൈ (!pസെഥ பருநிலப் பரப்பை ரமிப்பில் இருந்து
íð
து ஓர் இராணுவ ழிழ விடுதலைப் வர் பிரபாகரனின் ானியில் அவரின் நடவடிக்கையில் நப்பட்டிருக்கிறது. ந்ேத வளத்துடன் இவ்வாறானதொரு நடவடிக்கையை ள்ளவோ அன்றி ப மீட்கவோ ஒரு பற்ற அமெரிக்க 5) OnL (LDL9 ULDT குரியதே' எனத் பாகரனின் திறன் புத் தெரிவித்தார்.
இதே சமயம் ILJITEJJ6óî6öI (BLITT நிகளில் வலிந்து 5லும், தற்காப்புச் ഥ (ഥൺ ിങ്ങ് தலும் கூட முழு போர் யுக்தியின்
O 沙0g
9 JL6ODLui(36\D(BuLI டுகிறது. இதனை நிபுணர்கள் சிலர் 9 LL||Lİb 2) 6ĩT6T60TÍT. ്ബിങ്ങ് ഇങ്ങബT ன் பின் வாங்கும் பானது, ரீலங்கா அணுவத்திற்கு ஒரு ாகவே அமைந்து ாணுவம் செறிவு இருந்து பரந்து சறிவு குறைந்து கு வரும் போது ணய்க் கட்டியில் மையான கத்தி டுருவுமோ அதே டு விடுகிறார்,என பின் வாங்குதல் ாயத்தில் உள்ள ான்ஸ் நாட்டைச் ணுவ நிபுணரான UFFT6) 6 LI JIFT6O6TL குறிப்பிடுகிறார். FDLL pഞബ് சில வரலாற்றுப் யும் கூட மாற்றி ளார். பொதுவில் T6ðLI (3LIUILLLD படையச் செய்து இருந்து வழுவச் து விடும் என்பது ற்றுப் பாடமாகக் டுகிறது. இதனை திபதி சந்திரிகா லவர் பிரபாகரன் நதிலும் எதிர்பார் த்திருந்தார். ரீலங்காவின் திரிகா இந்தியப் ாளரான அனிதா 5TL160)|| EHLDTT 7 கு முன்னர் ஒரு
ஜனாதிபதி சந்திரிகாவின் இவ்வாறான கற்பிதமே அவர்
போரைத் தீவிரமாகத் தொடர்ந்தமைக்குக் காரண
WGNWGNA J25 by
மாகவும் இருக்கலாம். ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் சந்திரிகா குமாரதுங்காவின் அக் கற்பிதத்தை பொய்யாக்கியுள்ளார். ஒரு புறம் தன்னை ஒரு (EsloÖ6OILJ LJ6OLUGOMulsö. தலைவர் என்ற நிலையில் இருந்து ஒரு மரபுப் படையணியின் சிறப்பு மிக்க தளபதி என்ற நிலைக்கு மாற்றிக் கொண்டுள்ளதோடு சலிப்படைவதற்கு மாறாக போராட்டத்தில் தனது உறுதிப்பாட்டையும் ஆற்றலையும் வெளிக்காட்டியுள்ளார்.
ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஓர் இராணுவ மேதை என்பது மட்டுமல்ல அவர் ஒரு அரசியல் இராஜதந்திர காய் நகர்த்தலில் மிகவும் ஆற்றல் பெற்றவர் என்பதையும் அவர் கடந்த காலத்தில் நிருபணம்
மக்களின் உரிமைப் போரை மழுங்கடித்து விடவும், அதற்கு தலைமை தாங்கி நடத்தும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் அழித்தொழித்து விடுதல் என்ற விடயத்திலும் இந்திய இராணுவம் பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய இராணுவத்தை இராணுவ ரீதியில்
கர்வுகள்
எதிர்கொண்டு போராடியது மட்டுமல்ல, அதிசயிக்கத் தக்கவொரு அரசியல் இராஜதந்திர நகர்வையும் தலைவர் பிரபாகரன, மேற்கொண்டார். ரீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளைத் தொடக்கிய தலைவர் பிரபாகரன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளி யேற்றுவதற்கான மார்க்க த்தையும் உருவாக்கினார்.
இந்திய இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் இந்திய
செய்துள்ளார். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பெரும்பாலானவை இராணுவம் சார்ந்ததாக இருப்பதினால் அது ஓர் இராணுவம் சார்ந்த அமைப்பு என்ற ரீதியில் சிலர் விமர்சனங்களை முன் வைத்ததும் உண்டு. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் நோக்கவும், அணுகவும் பல முற்பட்டதும்
உண்டு. இதனால்
96)|LDT60TBULDIT60 தோல்விகளையும் பின் னடைவுகளையும் கூட அவர்கள் சந்திக்க வேண்டி ஏற்பட்டமையும்
6) JUGOITIBI.
1987ஆம் ஆண்டில் இந்தியபரீலங்கா சமாதான உடன்பாடு ஏற்பட்டபோது அவ்வுடன் பாட்டில் திருப்தியற்றிருந்த போதும் தலைவர் பிரபாகரன் அதற்கு ஒத்துழைப்பதற்கு முடிவெடுத்தார். அரசியல் இராஜதந்திர நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இம் முடிவானது, அன்றைய சூழலில் அவசியமான இருந்தது.
ஆனால் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட
வரலாற்றில் இந்திய
N
இராணுவத்தினரின் மக்தியில் சலிப்பையும், சோர்வையும் ஏற்படுத்தி மனத்தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்த வேளையில், தலைவர் பிரபாகரன் மேற்கொண்ட அரசியல் - இராஜதந்திர நகர்வானது, இந்திய இராணுவத்தை விருந்தினராக அழைத்த மரீலங்கா அரசைக் கொண்டே அதனை ஆக்கிரமிப்பு இராணுவம் எனக் கூற வுைத்தது. இவ் அவமானகரமான இராணுவ அரசியல் இராஜதந்திரத் தோல்வியை இந்தியாவினால் இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
இந்நகரவானது தலைவர் பிரபாகரனின் அரசியல் இராஜதந்திர ஆற்றலை உலகின் முன் வெளிப்படுத்திய சம்பவமாக அமைந்தது. இதனை அன்று ரீலங்காவிற்கான இந்தியத் தூதுவராக இருந்தவரும், இந்திய - ரீலங்கா சமாதான உடன்பாட்டின் சூத்திரதாரிகளில் ஒருவருமான கே.என்.டிக்ஷிற் காலம் கடந்தாவது ஒப்புக்கொள்ள வேண்டியே வந்தது.
(அடுத்த இதழில் முடியும்)

Page 6
வி டுதலைப்புலிகளின் தொடர்ச்சியான ஒரு தலைப்பட்ச மோதல் நிறுத்தத்தையும் பொருட்படுத்தாமல் இலங்கை அரசாங்கம் தனது போர் முனைப்பை நீடித்துக்கொண்டு வந்தது. தமது நியாயமற்ற செயற்பாட்டுக்கு வியாக்கியா னமாக போரைத் தொடர்ந்து கொண்டே சமாதானம் பேசலாம். என்று இலங்கை ஜனாதிபதி கூட அறிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் இரா ணுவ ரீதியில் இது எவ்வளவு மடமையான முடிவு என்பதை இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வி வெளிப்படுத்தி விட்டது. ஆனால் இவற்றுக்கு அப்பால் இன்னுமொரு பாரிய பாதிப்பும் சுவடு தெரியாமல் இலங்கையை நோகடிக்கத் தொடங்கி விட்டது.
மோதல் ஆரம்பித்த மறு தினமே வெளியான சில பத்தி ரிகை செய்திகள் இதனை ஊர்ஜிதம் செய்யவும் தொடங்கி விட்டன. ஏப்பிரல் 27ந் திகதி சில சர்வதேச பொருளாதார செய்தி ஊடகங்கள் இலங்கையின் நாணய மதிப்பு குறித்து சில செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்தச் செய்திகளின்
படி மோதல் ஆரம்பித்த இரண்டு தினங்களிலும் அமெரிக்க டொல
ருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது. என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
இலங்கையில் கடந்த வருடத்தில் ஆனையிறவு முகாம் விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்ததைத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி ஒன்று பாரிய அளவில் உணரப்பட்டது. இராணுவ இழப்புக்களை ஈடுசெய்ய ஆயுதங்கள் வாங்கிக் குவித்தாலும், மோதல் தொடர்ந்ததனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டியதாலும் வெளிநாட்டு நாணய கையிருப்பு இலங்கை அரசாங்கத்தின் கையைக் கடிக்கத் தொடங்கிவிட்டது.
எவ்வளவு சமாளித்துப் பார்த்தாலும் முடியாத நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாணய மதிப்பீட்டுப் பணியை சுயாதீன நிர்ணயத்துக்கு விட்டது. மத்திய வங்கியின் கட்டுப்பாட்டால் போலியாக உயர்ந்த நிலையில் பேணப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி மதிப்பீடு சுயாதீனமாக்கப்பட்டதை அடுத்து கிடுகிடுவென வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இறுதியில் ஒரு மாத கால தளர்வு நிலைக்குப் பின்னர் நிலைமை ஓரளவுக்கு ஒரு நிலையான இருப்பைக் காட்டியது. அதனையடுத்து அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்துக்கு வந்த போதும் பொருளாதார வீழ்ச்சியின் போக்கு மிகவும் கடுமையாக இருந்தமை வெளிப்பட்டது.
இந்த பொருளாதார வீழ்ச்சிக்கும் அதன் மூலமான
பங்குச் சந்தையி நிதானம் உணரப் வெளிநாட்டு உல் பயணிகளின் வரு சீரடைந்து வருவ அரசாங்கம் அறிச் வெளியிடத் தொ ஆனால் பின்னர் மீண்டும் மாறிவிட் இதற்கிடையே ச நாணயநிதியம் இ உதவியாக ஒரு
தென்மராட்சி மோதல் ஆரம்பித்த தினங்களிலேயே நாணய மதிப்பி
வீழ்ச்சிக்கு விலைகொடுக்கப் போ
SIÚDIUMIGIT ID&š5G GINI
பொருட்களின் விலையேற்றத் திற்கும் சர்வதேச மட்டத்திலான எரிபொருள் விலை அதிகரிப்பை 69(5 GESTU 600TLDTEE இலங்கை அரசாங்கம் காட்ட முயன்றாலும் போர்ச் செலவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை அதனால் மறைக்க முடியாமல் போய்விட்டது.
அதிகரித்து வரும் போர்ச் செலவுகளுக்கென 2000ம் ஆண்டில் 80பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்துக்கு
பாதுகாப்பு செலவுக்கான கடன் மற்றும் அதற்கான வட்டி மீள் செலுத்துகை காரணமாக இலங்கை நாணயம் வருட ஆரம்பத்தில் 16 வீதத்தால்
திட்டத்தையும் அ இதுவும் இலங்ை வட்டாரங்களிலும் யிலும் சிறிது உ காட்டியது. ஆன புலிகளின் பதில் ஆரம்பமானவுடன் தலைகீழாக மாற தொடங்கிவிட்டது
9J FTE பிடிவாதப்போக்க தென்மராட்சிதி 望 அது பெரும் இபு எதிர்நோக்கியுள் உயிரிழப்புடன் ! ஆயுத இழப்பும் ஆகவே நிலமை மேலும் மோசம6 என்று 'டோவ் ே
மோத காலத்துக்குள் முன்று தடவைகள்
விலை அதிகரிப்புக்கு முகங்கொடுக்க
நிலமையும் இலங்கை மக்களுக்கு ஏ
வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக உள்ளுரில் பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்தது. ജൂ|ഖഖണഖ ഖുങ്ങി 6ഥIg) காலத்துக்குள் மூன்று தடவைகள் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலமையும் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டது.
தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்புக்கான பரிசாக இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வழங்கியது இந்த மூன்றாவது எரிபொருள் விலை அதிகரிப்பைத் தான்.
ஆனால் இந்தக் காலங் களில் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக மோதல் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வந்ததால் மேலதிக பொருளாதார நெருக்கடி எதனையும் எதிர்நோக்க வேண்டிய நிலை அரசுக்கு
ஏற்படவில்லை. அது மாத்திரமின்றி
விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான போர் நிறுத்த நடவடிக்கையை தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக கொழும்பு
என்னும் சர்வதே சஞ்சிகை எச்சரி இந்தப் மூலம் ஏற்படக் கெளரவ இழப்பு வெளிநாட்டுப் டெ உதவிகளை த6 என்றும் எச்சரிக் இவற்ை நடவடிக்கை ஆர தொடர்ந்த நான (LPBBLILQUILITEE வெளிக்காட்டுகின் தொடரும் போது
FEELEE6 (BLD
அதிகரிக்கத்தான் நிலைமை இப்ப தொடர்ந்தால் மட்டத்தில் பொ தனிமைப்படுத்த இலங்கைக்கு ஏ இதனா போகும் விளைவு கொடுக்கப் போ அப்பாவிப் பொது என்பதுதான் கவு
 
 
 
 
 
 

லும் ஒரு பட்டது.
56).TFL
நகை கூட தாக இலங்கை
560);5560)6T டங்கியிருந்தது.
ിഞണ്ഡങ്ങഥ
Lsjbol.
ாவதேச இலங்கைக்கு
FESTITULIJ EEL6ÖT
அறிவித்திருந்தது. க முதலீட்டாளர் பங்குச் சந்தை ற்சாகத்தை Tൺ ബിEങ്ങബl'
தாக்குதல் நிலமை த்
blவகத்தின் இந்தப்
ாக்குதலிலும் 2ப்பை
TIJil. இந்த மோதலில் பெரிதாம். இன்னும் டைப் போகிறது ஜான்ஸ்
எரிபொருள் வேண்டிய ாற்பட்டது
ச பொருளாதார த்துள்ளது.
போர்த் தோல்வி கூடிய சர்வதேச
aj5 9inL
JITCD6 TTBTU டை செய்து விடும் கப்பட்டுள்ளது. றைத்தான் போர் ம்பத்தைத் ய மதிப்பிறக்கம்
ன்றது. இது
பொருளாதார
@ild
போகின்றன. டியே ஈர்வதேச ருளாதார ரீதியில் ப்படும் நிலைமை BLIL6)TLD. "6) 6JsbLILL வுகளுக்கு முகம் கிறவர்கள்
LD55661. லைக்குரியதாகும் سبر() حورسو()sسوAW
-----
ZAN ZQN ZQY
பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக் கம், சுதந்திரப் போராட்டங் களே இந்த வரலாற்றுப் பேரி யக்கத்தின் சக்கரங்களைச் சுழற்றுகின்றன. எந்த ஒரு தே சம், எந்த ஒரு மக்கள் சமுகம் சுதந்திரம் வேண்டிப் போராடு கிறதோ அங்குதான் வரலாற் றுப் புயல் மையங் கொள்கி றது'
மேற்படி ஆழப் பொருள் கொண்ட சிந்தனையைக் காலம் எமக்களித்த வரலாறு
560.52560601D60// 2.625 62/ 6) Isió02/17/7 L/1/1217 L/12/1/62/74567 சரிவரப் புரிந்துகொள்ள முடியும் அதாவது சுதந்திரம் கேட்டு நடத் திய விடுதலைப் போராட்ட வர லாறுகளே சிறப்புப் பெற்றனவாக அமைவதைக் கண்ணுறலாம்.
ஹோசிமின் தலைமை பிலான "வியட்கொங்" விடுதலை அமைப்பின் கீழ் வியட்நாமியர்கள்
ஓரணிப்பட்டு நடத்திய வியட் நாமிய விடுதலைப் போராட்டம் , பிடல் களிப்ட்ரோ மற்றும் ஏர் னளிப்டோ "சே" குவேரா தலை மையில் ஜூலை 26 அமைப்பின் கீழ் கியூப மக்கள் 'படிஸ்டா' ஆட்சிக்கெதிராக நடத்திய கியூப விடுதலைப் போர் முதலானவை அத்தகை / வரலாற்றின் சி/பிட வகளுக்கு எடுத்துக் காட்டாகும் தார்மீக ரீதியிலான இத் தகைய விடுதலைப் போராட்டங்க ளை வேரனுக்கவென அடக்கு முறை அரசுகளும் ஏகாதிபத்திய அடி வருடிகளும் நேச சக்திகளும் பல்வேறு முறைகளைக் கையா
ண்டு வந்துள்ளன. இலத்தீன் அமெ
நாட்டினில் உன்னை
தியென தன்னையும்
கோதுரைகுமாரன்
விடுதலைக்காக போராடிய "டானி யல் ஒட்டேகா சவேற்றா'தலை மையிலான "சாண்டினிஸ் ரா' வின் போராட்டத்தை மழுங் கடிக்க 1980 களின் மத்தியில் அமெரிக்க வல்லரசு "கொன்ராளம்' என்ற கிளர்ச்சிக் குழுவை உருவாக்கி வளர்த்தமை இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்
ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றி லும் ரீலங்கா பெளத்த சிங்களப் பேரினவாத அரசு இன்று வரை பல்வேறு முன்னாள் போராட்ட (?)
:எழுச்சிக்குரல்
குழுக்களை ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை சிதைப்ப தில் பல்வகைகளிலும் பயன்ப டுத்தி வருவது கணகூடு
இனப்ரேலிய இந்திய வெளிநாட்டு உறவு நிறுவனங்களி னதும் அமெரிக்க வல்லரசினதும் ஆலோசனைகளுடன் செயற்படுத் தும் இத்தகைய விடுதலைப் பேரா ட்ட "எதிர் நடவடிக்கைகளுக்குத் துணை போவதன் மூலம் ஜனநா பக' போர்வை போர்த்தி மேற் கொள்ளும் துரோகத் தனங்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்பதும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் அத்தகையவர்கள் வீசப்படுவர்கள் என்பதும் வரலாறு சொல்லும் தெளிவான செய்தி ஆகும்
அளப்பரிய தியாகங்க குருடு நகரும் உலகம் வியக்கும் உன்னதப் போரில் அற்ப சலு கைகளுக்காக விலைபோகும் இத்தகையவர்களையிட்டு மனம் வெதும்பி வெஞ்சினம் கொண்டு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தன் இயற்றிய கவிதை இவ்வார "எழுச்சிக் குரல்' ஆகிறது.
'சூடு சொரணை கொஞ்சமும் இல்லை. சொல்லடா நியா தமிழனின் பிள்ளை.
தோட்டத்தில் தன்னை அழித்தவண் வீட்டுக்கே தோரணமானது வாழை நீயும்
அழித்தவண் வாலை
நக்கினாப் நீ ஒரு கோழை
கூப்பிட்டுப் பார்த்த பிண் கொடுத்த பகைவனை கும்பிட்டு வாப் பொத்தி நின்றாயப்- அவன் சாப்பிட்டு மித்கி எறிந்த பின் அங்கே சாக்கடை நாப் போல் திரிந்தாப்
திருக மறைந்தாப் உண் தேசத்தைப் பாரடா நெருப்பு- அட ஆயிரம் பேரெம்மை படைத்த பின்பும் அன்னை மடியில் ஏனையா கொதிப்பு'

Page 7
ழத்து தமிழர்களின் ஆங்கில
எழுத்துக்கள் பற்றிய சிந்தனைகள் இன்று இலக்கிய வாதிகள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகின்றன. ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட படைப்புக்களும் உண்டு தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உருவாக்கப்ட்ட ஆங்கிலப் படைப்புக்களும் உண்டு. இதை விட தமிழில் எழுதியவற்றை ஆங்கில மொழியில் மாற்றுருவாக்கம் செய்த படைப்புக்களும் உண்டு
ஆங்கிலத்திலேயே சிறு கதைகள்
எழுதிப் புகழ் பெற்றவர் அழகு
சுப்பிரமணியம். இவரது பெரிய GL606 (The big girl) LDBOOLE
Closing time and other stories ஆகிய சிறு கதைத் தொகுப்
புக்களும் ஏற்கனவே
வெளியிடப்பட்டிருக்கின்றன. அவரது MMoon என்னும்
கந்தையா ரீகணேசன்
நாவல் இன்னும் வெளிவரவில்லை. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் சமுக நிலைமை எப்படி இருந்தது. சமய மாற்றங்களும் அதனால் விளைந்த பண்பாட்டு மாற்றங்களும் அவரது பல கதைகளில் பிரதிபலிக்கின்றன.
(pastful DITF, The Convert, The
Thom ஆகிய கதைகள் சமயம் மாறுதல் ஆங்கிலப் பண்பாட்டுத் தாக்கம் என்பவற்றை தாக்கமுற சித்தரிக்கின்றன. கத்தோலிக்கத்துக்கு மாறி கல்வியில் சிறப்புப் பெற்ற ஒருவரின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் சொல்லும் அபாண்டமான குற்றச் சாட்டு அவர் தனது பழைய சமயத்தை மறக்கவில்லை என்பதாகும். ஆனால் அவரின் விசுவாசத்தில் நம்பிக்கை கொண்ட பாடசாலை அதிபர் இது பற்றி அவரிடம் வினாவிய போது "சிவசிவா,
எப்படி நான் இயேசுவை மறப்பேன்" என்று கூறுவது கதைச் சூழ்வின் யதார்த்தத்தை தொட்டுச் செல்கிறது. இதேபோல The Thorn 560); Bulgi) (BLDLJ 66 அறிமுகப்படுத்தும் முள்ளுக் கரண்டிப் பாவனை ஒரு பண்பாட்டு முள்ளாக அதில் வரும் பெண் பாத்திரத்தைக் குத்துகிறது. 996) fesör "Professional Mourners' 6163r) folds 6095 கூலிக்கு மாரடிக்கும் மரபு முறை உள்ள சமூகத்தில் அவர்கள் எப்படி உயர்வர்க்க சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அழகு சுப்பிர மணியத்தின் கதைகள் நீதிபதியின் மகள் என்ற தலைப்பில் ராஜ ரீகாந்தனால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் வாழ்வுச் சிக்கல்கள் சி.வி.வேலுப்பிள்ளையின் ஆங்கில எழுத்துக்கள் ஊடாகப் பிரதிபலிக்கின்றன. திரு.பொ.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் அவரது வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம்' என்ப்ன தமிழில் அறிமுகமாகியுள்ளன. வீடற்றவன் நாவல் நூலாசிரியரான வேலுப் பிள்ளையினால் தமிழுக்கு வழங்கப்பட்டது. இவர்களோடு நீர்கொழும்புப் பின்னணியில் ராஜ புரொக்ரினால் எழுதப்பட்து The Fisherman's daughter'. தம்பிமுத்து என்ற ஈழத்தவர் எழுதிய ஆங்கிலக் கவிதைகளும் உலகத் தரம் மிக்கது.
ஆங்கிலக் கவிதைகள் பல
சில்லையூர் செல்வராஜன்,
கே.கணேஷ், முருகையன், சோ.பத்மநாதன்,
ஏ.ஜேகனகரெட் மான் அ.ஜேசு மு.பொன்னம்பலப் 6T6s), (35.6 என்.சண்மு சி.ஜெயசங்கள் ே தமிழுக்கு அறிமு இதேபோ6 படைப்புக்களை
மாற்றும் மு ஏ.ஜேகனகரெட்6 சோ.பத்மநாத
The
அறிமுகம்
T660)6O
வரும் பெ
கனகசிங்கம், சுே கே.எஸ்.சிவகும
Li6ùÎ FF(BLIL(6
கவிதைகளே சட்டநாதன், பி.எ சண்முகலிங்க ஆகியோரது சி தமிழில் இருந்து
மொழி மாற்றப்ப Journal of South மற்றும் டி.சி.ஆர்
பதிப்பித்த தொகுதியி
பெற்றுவி
இன்று யாழ்ப்ப Élupáb(95Ľ LJ6öé பின்புலத்தில் இரு Third Eye சஞ்சிகையில் பல பிரதிபலிக்கும் த சிறுகதைகள், என்பன ஆங் மாற்ற (G616 full CIL சி.ஜெயசிங்க
(f) - நினைத் திருந்தால் பூமியில் ஒரு சொர்க்கத்தைக் கட்டியிருக்கலாம். ஒரு சுட்டு விரல் காட்டினால் திரி சங்கு லோகமே அவனர் (ர்) காலடியில் வந்திருக்கும்.
எத்தனை பணிப் பெண்கள்? எத்தனை பணியாட்கள்?
இளவேனில் காலத்தில் ஒரு ராஜ மாளிகை இலையுதிர்க்காலத்தில் ஒரு ராஜ மாளிகை கோடை காலத்தில் ஒரு ராஜ
DIT 6f960) GE5! குளிர் காலத்தில் ஒரு ராஜ (DTGIf60) as
ബി ഉബ68ഥ ക്രെfuTഥൺ வாழ்ந்தானி (ர்) зубоји и отвој потеј 2. என்னவெனிறே தெரியாது? மக்கள் துயர் அவனுக்குப் புரியாது?
6T6...f60)6OTU (BUTC36)
உலகம் என்றான ? 6T60i 6060TU GUT(36) மனிதர்கள் வாழ்கிறார்கள் என நினைத்தானி ? மனித வாழ்க்கையை 6) Odafe,0TT60f 2 சிற்றினர் பத்தில் வாழ்க்கையைக் கடத்தினானர்.
அவனுக்கு வயது வந்தது. பட்டத்துப் பதவியும் கூடி வந்தது.முடி சூடும் நாள் நெருங்கியது மக்களின் தலைவனர்
DáËá567 foULUÖ ஆசீர்வாதம் புறப்பட்டானர்.
வெளி உலகம் தெரியாத. இளவரசனர் வெளி உலகத்தைப் U Tri 535/T60 வெளிறிப் போனான வரீதியில் பவனி வரும் 6)ՍՈ (Ա2 Ֆ கையில்லாதவனைக் கண்டானர் காவில்லாதவனைப் UsTriggsroof குருடர்களை தரிசித்தானி
K
Ο
لیکك)
இது தானா உல இது தானா மன வாழ்க்கை.?
இது தானா மன
இவ்வளவு நாள
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
னா, எம்.ஏ.நு. ராஜபிள்ளை ஆகியோரை ராசா, சேரன், ஆசிரியர்களாக கொண்டு b, சி.சிவசேகரம், G616s 6d blp Third eye LIGO TLD. EFGÉÜL, புதிய ஆங்கில இலக்கிய கலிங்கன், விடயங்களை பான்ற பலரால் அறிமுகப்படுத்திவருவது முகமாகியுள்ளன. குறிப்பிடத்தக்கது. இதேபோல்
தமிழ்ப் லண்டனிலிருந்து புதிய ஆங்கிலத்துக்கு ஆங்கிலத் தொகுதி ஒன்றை யற்சியில் தமிழ் படைப்புக்களில் இருந்து
OTIT, UJITggafArÉil35Lib, மொழி மாற்றம் செய்து |ன், செல்வா முயற்சியில்
Thorn கதையில் மேட்ரன் படுத்தும் முள்ளுக் கரண்டிப் ஒரு பண்பாட்டு முள்ளாக அதில்
ண் பாத்திரத்தைக் குத்துகிறது SSSS SSSS
ஆங்கிலத்துக்கு மாற்றும் முயற்சிகள் ಅದ್ಸ್ உள்ளன. இதற்கு ஒரு காரணம் சகல மேற்குப் பண்பாட்டு அம்சங்களையும் தமிழுக்கு முடை
மாற்றுவதில் : சிக்கல்களாகும். இம்முயற்சியில் சி.ஜெயசங்கள், ரி.கிருபாகரன், எஸ்.எம்.பீலிக்ஸ், எல்.ஏ.லியோன் ஆகியோர்மட்டக்களப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரி.கெளரிபாலனின் சிறுகதையின் நாடக வடிவம் மேற்குறித் தோர்களினால் ஆங்கி Gogg56) Flightless Butterflies' என மேடையேறியது.
ஆபிரிக்க நாட்டு வாழ்க்கையும் சிக்கல்களும் ஆபிரிக்க ஆங்கில எழுத்தாளர்களான நுகிகி. சினுவா, அச்சேபி, ருவாலே, சொயிங்கா, டேவிட்ருபாதிலி,
ரஷ்கனகராசா , பத்மநாப ஐயர் முயன்று செங்கொள், டெம்ஸ்ரர், ாரன் முதலிய வருவதும் இங்கு டேவிட்டியொப், குவெஸி ப்று, வருகின்றனர். பதியப்படவேண்டியதே. கபிரியேல் ஏகாரா,ஆகியோர் ாடு சாந்தன் போன்ற பலரால் நாவல், örö.9)JT60)LDLLIT, நாடகத் துறையைப் பொறுத்த சிறுகதை, நாடகம், கவிதை ம், தம்பிராசா மட்டில் முத்தமிழ் வித்தகள் ഖlറ്റൂഖ്ബിന്റെ றுகதைகளும் சுவாமி விபுலானந்தர் முதல் எழுதப்பட்டுளஸ்ளன. இவற்றில் ஆங்கிலத்துக்கு சில்லையூர் செவ்வராசன், பல கவிதைகள் சிறுகதைகள் ட்டு ஏற்கனவே முருகையன் போன்றோர் ஆங்கில ஏற்கனவே தமிழுக்கு
Asian Studies இலக்கிய மேதை வில்லியம் அறிமுகமாகியுள்ளன. நாடகங்கள் ஏ.குணதிலகா சேக்ஸ் பியரின் படைப்புக்களைத் மொழிமாற்றுவதில் பல Penguin தமிழுக்கு கொண்டு வந்துள்ளனர். பண்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன லும் இடப் இ.இரத்தி னம்,முருகையன், போலும். எனினும் சினுவா TGT60T. குழந்தை, ம.சண்முகலிங்கம் Slá (891 flussöI Things falla part'
ஆகியோர் கிரேக்க நாட்டு சிதைவுகள் என்னும் பெயரில் ாணம் மற்றும் நாடகங்களைத் தமிழுக்கு ஈழத்தவரான என்.கே.மகாலிங்கிம் கலைக்கழகப் வழங்கியுள்ளனர். நவீன மேற்கு அவர்களால் மொழி ந்து வெளிவரும் நாடக ஆசிரியர்களான இப்சன், பெயர்க்கப்பட்டுள்ளது.
என்னும் லோரா பிரெகற். பெக்கற். கவிதைகள் பல சமகாலததைய செக்கோவ் போன்றோரின் என்.சண்முகலிங்கன், மிழ் கவிதைகள், நாடகங்களை ஆங்கிலம் (8 5 o 6 (BuLITTIT6
கட்டுரைகள், வழியாக தமிழில் உருவாக்கியும் சாபதமநாதன 6) கிலத்துக்கு மேடையேற்றியும் உள்ளார்கள், தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளன. JLIL (6 பாலேந்திரா, நிர்மலா, குழந்தை || (bണ്ണങ്ങി. ம.சண்முகலிங்கம், ஜெயசங்கள் (அடுத்த இதழில் i, ഞഖ®þി ஆகியோர். ஆனால் தமிழிலிருந்து முடிவடையும் )
வாழ்க்கையை
நாணி வாழ்ந்தது. வெறும் பொய்யா? 606)}{p}ий цолширт? 66 g) to ass). U60)60TUIT?
3P........ அவனுக்கு வீதியில் ஞானம் Uறந்தது.
புறப்பட்டானர்?
அரசனர் தடுத்தானி அரசி தடுத்தாளர் மந்திரி தடுத்தானி மக்கள் தடுத்தார்கள் 6T60601 UU60T உலகம் போற்றப் போகும் உத்தமனை
| யார் தடுத்து என்ன பயனர்?
அவனுக்காக ஓர் அரச மரம் காத்திருந்தது கணிகளை மூழனானி (ர்) நிமிடங்கள் மணித்தியாலமானது மணித்தியாலம் நாளானது நாட்கள் வாரமாகின வாரம் மாதமாகியது.
மனிதர்கள், புலவர்கள் அரசர்கள், மந்திரிகள் எல்லோரும் சொனர்னார்கள் இந்த இகபோக
இனிபமான வாழ்க்கையை அரச போக வாழ்க்கையை விட்டு விட்டு. அரச மரத்தடியில் உணவினர்றி உறக்கரிணிறி இருக்கிறானே? இவனுக்குப் பரித்தா? என வர்ணித்தார்கள்
நாட்கள் நகர்ந்தன இப்போது . தூற்றினோரே போற்றினார்கள் பரித்தனி என்று சொனர்ணவர்கள். தமக்கே Uத்து என உணர்ந்தார்கள் அவனி Uத்தனல்ல புத்தனி என்பதை
9. sijos g. 6)&BT6OOŤ ULITrŤá567Ť
புத்தனோ!
அரச மரத்தடியில் மெய்ப் பொருளைக் கண்டானி பரிபூரண நிலையை அடைந்தானி உலகம் போற்றும் உத்தமனானானி !
--குறள்-- எப்பொருளெத் தண்மை ய்ாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணி பதறி
கவிஞர் வில்சன் சுதாகர்
அக்கர்ை

Page 8
O-O-2OO
அந்தக் காலத்தில்
இருந்து 90ம் ஆண்டு காலப்பகுதி வரை பெண்ணியம் பற்றிய ஆய்வு நூல்களும், பொதுவான அபிப்பி ராயங்களும் பெண் களுக்கு இரண்டாம் இடத்தையே ஒதுக்கி யுள்ளன. ஆண்கள் வேலை செய்ய வர்களாகவும், பெண்கள் வெறுமனே சமைப்பதும், படுக்கையைப்பகிர் வதும் தான் என்ற ரீதியில் தொடர் ந்து சித்திரிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. கணிச மான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று பெண்கள் விம்ானம் ஒட்டுகின்றனர் விணன் வெளிக்குச் செல்லுகின்றனர். களத்தில் ஆண்களுக்குச் சரிக்குச் சமனாக நின்று எதிரியை எதிரத்துச் சமராடுகின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்களாகவும், வத்திய நிபுன்னர்களாகலும் ELL பொறியியலாளராகவும் திகழ் கின்றனர். மேலும் வயலில் ஆண்களுடன் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுச் செய்கின்றனர்.
உடலமைப்பு ரீதியாகவும், உடற்றொழில் ரீதியாகவும் ஒரே வயதுடைய ஆண் பெண் இருபாலா ரையும் ஒப்பிட்டுப்பார்க்கும் இடத்தில் உயரம், நிறை, பலம் ஆகிய வற்றில், ஆண்கள் பெண்களைவிட கூடியவர்களாகவே உள்ளனர்.
வைத்திய கலாநிதி
6Tഗ്രട്ട
மேலும் பெண்ணின் வாழ்க்கையில் பிரத்தியேகமாக ஏற்படுகின்ற உடற்றொழிலியல் மாற்றங்களான மாதவிடாய் வருதல் மகப்பேறு அடைதல் ஆகிய விடயங்களையும் GLI600 866f60 L 1606 601 6856/INT BELI பார்க்கின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் மனதில் நிறுத்தி பெண்களை 2ம் இடத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் இக்
காரணங்கள் அனைத்தும் பெண்க ബിങ്, Lബങ്ങഥ ജൂൺൺ, ജൂഞഖ பலம் என்று வாதிடும் காலம் வந்துவிட்டது. இதற்குப் பல ஆய்வுகளும் உறுதுணையாக நிற்கின்றன. ஹெலன் பிஷர்(Helen fisher) என்ற பிரசித்தி பெற்ற
அமெரிக்க மனித வர்க்க வியல் நிபுணர் பரிணாம வளர்ச்சி யின் தொடர்ச்சியாகப் பெண் 21ம் நூற்றாண்டின் தலைவியாக வருவாரென்று எதிர்வு கூறுகின்றார். மேலும் அவர் தனது ஆய்வு நூலில் உளவியல்ரீதியாக ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பலம் வாய்ந்தவர்கள் என்றும் அவர் கள் தலைமைப்பதவியை வகிக்க தகுதி பெற்றவர்கள் என்றும் கூறுகின்றார். பெண்களின் தலை சிறிதாக இருப்பதனால் மூளையும் ஒப்பீட்டளவில் ஆண் களின் மூளையை விட சிறிதாக உள்ளது. ஆனால் மூளையினுள் காணப் L}(6él6ôID ÉluJ(3TGTEGIT 6160ILILI(BLb
நரம்புக்கலங்களின் எண்ணிக்கை பெண்களில் கூடுதலாக உள்ளது. மேலும் ஆண்களின் குருதியில் ஈமோகுளோபினின் அளவு கூடுத லாகவும் பெண்களின் குருதியில் இமினோகுளோபினின் அளவு கூடுதலாகவும் உள்ளது. இதனைப் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் தங்களின் பணியை எதுவித ஓசையுமின்றி செய்து முடிப்பதினை வைத்தே கண்டு கொள்ளலாம்.
1995ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் ஓர் பரீட்சார்த்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்பு பயிற்சி எதிலும் ஈடுப டாத 41 பெண்கள் (இதில் மாண விகள், வழக்கறிஞர்கள், வியாபார நிலைய ஊழியர்கள், ஆறு மாத காலத்திற்கு முன்பு, மகப்பேறு
அடைந்த தாய்மார்கள் போன்றோர்
அடங்குகின்றனர்) யாவரும் ஐந்தி லிருந்து ஆறு மாத காலப் பயிற் சியில் 34 கிலோ கிராம் பாரத்தினை தோளில் சுமந்தபடி 3 கிலோமீற்றர் தூரம் ஓடுவதற்கும்.45 கிலோகிராம் எடையைச் சுமந்த படி நிலத்தி இருந்து எழும்புவதற்கும் கற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களைப் போன்ற தரத்தில் உள்ள ஆண்க
விஞஞான ரீதியான யையும் அறிந்திரு
முதல6) பாடுகள் பெரும்ப ஆணுக்குக் கீழ்ப்பு ஆணுக்கு அடிமை சித்தரிக்கின்றன
மாவிஷ்ணு, முருக
எனக் கூறப்படும் ெ தலைவர்கள், மத அனைவருமே ஆ6 தலையெடுத்த ச
முதன்மையான
ஆண்களாகபடை இதனால் (GL1603TE நினைவிலும் கருத் உளவியல் ரீதியா குறைந்தவர்கள் எ ஏற்படுத்த முடிந்த
இன்றும் பெரும் ஆதிக்கத் புராண இதிகாச
பெண்களை ஆண்
பெண்ணிண் வாழ்க்கையி பிரத்தியேகமாக இந்படுகி. உடந்கிறாழிலியல் மாந்றங்க மாதவிடாய் வருதல் மகப்பேறு
ஆகிய விடயங்களையும் சிமணி பலவீனங்களாகப் பார்க்கிண்
ளினால் அப்படி முன்னேற முடிய வில்லை. என்பதையும் அப்பரீட் சார்த்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 1964 தொடக்கம் 1995 வரையான காலப்பகுதியில் மரதன் ஓட்டத்தில் பெண்களின் சாதனை விகித உயர்வு 32 வீதமாகவும் ஆண்களின் விகித உயர்வு 4.5 வீதமாகவும் காணப்பட்டது. இதுவும் GLJGoGrassfloor Luffalo IILD 616 Irirafluloir மாற்றத்தினை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும். இவ்வாறு ஆய்வுகளும் பரீட் சார்த்த செயற்பாடுகளும் பெண்களின் பலத்தினை வெளிக் கொண்டு வந்திருக்கும் இவ்வேளை யில் பெண்களும் பல பரிணாம வளர்ச்சிகளை தம் செயற் பாடுகளுடாக காட்டி வருகின்றனர். எனினும் இன்றும் கூட எம் மத்தியில் GIL 60i 5606IL L6)6f60 LDII 60I வர்களாகவும் இரண்டாந்தர நிலையி லுள்ளவர்களாகவும் பார்க்கின்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமாயின் முதலில் பெண்கள் தம்பலத்தினை அறிந்து வைத்திருக்க வேண்டும் அடுத்ததாக என்னனென்ன விடயங்களை வைத்துப் பெண்களைப் பலவீனமா னவர்கள் என்று எடை போடுகி றார்கள் என்று அறிந்து அவை ஏன் LG) (f60T DITGOL 6), LLLIE EGTITE கருதப்பட்டு வந்தன என்பதையும் நோக்க வேண்டும். மேலும் இவ்வி டயங்கள் யாவும் இன்று LIGOLDTool வையாகச் செயற்படுகின்றன என்ற
* GITTEE (B6) LIGODLEGÉ
LDM b LIGb3-LIT60öIL பதையைத் தம் கொண்டிருந்தனர். ளுக்கு அவர்களில்
கணவனாக ஏற்
2ð fló0)LD fló0)LL பருவத்தில் ஆணு FIfFLIDLIDITE 66TÍT கப்படுகின்றனர், !
ரீதியாக பல பி
முகம் கொடுக்க வருவதனால் ச செயற்பாட்டினை மட்டுப்படுத்துகிற அங்கமாகவே அ பெண் பூப்பெய்த விட்டு சுதந்திர முடியாமல் தடுக்க அதன் உச்சக் க டாயக் காலத்தின் வாழும் வீட்டில் இ வைக்கப்படுகிற பணியுமின்றி மூலையில் கைதி கப்பட்டிருக்கிறாள். துடக்கு என்ற சாட் போக்கு இருப்பதன என்ற காரணமும் ஆனால் இன் மாதவிடாயின் ே செய்து கொண் பணிகளையும் செய்கின்ற நிலை
 
 
 
 
 
 
 
 
 

ாயிற்றுக்கிழமை
- الانسيس
i lae i
ஆய்வு உண்மை நக்க வேண்டும். பதாக மதக் கோட் ாலும் பெண்ணை பட்டவள் என்றும் யானவள் என்றும் சிவன் பிரம் ன், அல்லாபுத்தள்
தய்வங்கள், மதத்
நப் போதகர்கள் ண்கள் ஆண்கள் முக அமைப்பில்,
தெய்வத்தையும் க்க முடிந்தது. ளின் மனதிலும் தியல் ரீதியாகவும் கவும் நாம் தரம் ன்ற எண்ணத்தை
து.
மக்களிடையே தை பெற்றுள்ள க் கதைகளும் களின் அடிமைக
S
ai 3
AWS (WAOV அடைதல்
kayataasi
நணர்
ன்றன. உதாரண டவர்கள் திரெள
LD60)6O16) LITE,
ஆனால் அவ ஒருவரை மட்டும் றுக் கொள்ளும் ாது குழந்தைப் னும் பெண்ணும் கின்றனர். வளர்க் ஆனால் பெண்கள் ாது உடல் உள ச்சினைகளுக்கு வேண்டிய நிலை முகம் அவளது சுதந்திரத்தினை
து. இதன் ஒரு
ந்தக் காலத்தில் தினால் வீட்டை
LDT 5 bL-LDTLப்பட்டிருக்கிறாள். கட்டமாக மாதவி போது அவள் ருந்து கூட தள்ளி நாள் எதுவித விட்டின் ஒரு (BLITG) e.g.0LE இதற்கு குற்றம், டுக்களும் இரத்தப் ால் ஓய்வு தேவை காட்டப்படுகிறது. று பெண் கள் பாது நாளாந்தம் டு வந்த சகல இடைநிறுத்தாது Oul8O6Tä, EITG0öI
கின்றோம். இது எப்படிச் சாத்திய மானது என்ற புராதன விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுகின்ற போது நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு இரத்தப் போக்குக் காணப்படும். இது காயத்தின் போது ஏற்படுகின்ற குருதிஇழப்புப் போல் சடுதியாக ஏற்படுகின்ற குருதி இழப்பு அல்ல. ஓமோன்களின் செயற்பாட்டால் ஒரு மாதகாலமாகப் பருமன் தடித்து வழமைக்கு அதிக
மாக குருதி விநியோகத்தைப் பெற்றி ருந்த கருப்பை உட்சுவர் உடை ந்து உதிர்வதனாலேயே இரத்தப் பெருக்கு ஏற்படுகின்றது. இதன் போது 5நாட்களுக்கும் சேர்த்து ஆகக் கூடுதலாக 300 மில்லிலீற்றர் இரத்தமே வெளி யேறுகிறது.எந்த ஒரு பெண்ணும் 18 வயதுக்கு மேல் 500மில்லி லீற்றர் இரத்தத்தை உடலில் எதுவித பாதிப்பும் இன்றி
இழக்கலாம் என்பது ஆதார
பூர்வமான உண்மையாகும். இந்த அடிப்படையில் தான் இரத்த தானம் மேற் கொள்ளப்படுகிறது. இவ்வாறு இரத்த தானம் செய்யப் படுகின்ற போது உடலில் பல நன்மைகள் எற்படுகின்றன. இவ்விழப்பிற்கு ஈடாக புதிய இரத்தம் இரு கிழமை களில் உருவாகி விடுகிறது. இத னால் இரத்தத்தில் புதிய அணுக்கள் சேருகின்றன. இதே போல பெண்களும் மாதாமாதம் இரத்த த்தை வெளி யேற்றுகின்ற போது அவ்விரத்தம் இரு கிழமைகளில் ஈடுசெய்யப்பட்டுக் கொண்டே
வருகின்றது. இதனால் உடல் புது தெம்பு பெறுகின்றது. ஆகவே பெண்கள் மாதவிடாய்க் காலத்தின் போது ஓய்வு எடுக்காமல் வேலை old UIL d5 3in 19U 9. L6), 2) 6TLIGOLD உண்டு என்பதே உண்மையாகும்.
அடுத்தாக மகப் பேற்றினை எடுத்துக் கொள்வோம், இங்கு பெண்ணானவள் ஒரு புதிய உயிரை பத்து மாதங்கள் தன் னகத்தே சுமந்து பிரசவ வேத னையைத் தாங்கி அவ்வுயிரை வெளிக்கொணர்ந்து உலகிற்குத் தருகிறாள். பின் இச்சிறு குழந்
ஓமோன் களின் சுரப் புக் குறைவதனால் உடல், உள நோய்கள் ஏற்படுவதனால் அவர்கள் வேலை செய்வதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று காரணங் காட்டி ஓய்வில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இன்றைய உலகில் இதனைப் பல பெண்கள் பொய் யாக்கி உள்ளனர். மேலும் மாதவி Liris நிறுத்தத்தின் பின்பு பெண்க ளின் ஆற்றல் பல மடங்காக அதி கரித்து உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனித வர்க்கவியல் நிபுணர்களான அற்றின்சில் மான்,
நான்சீரானர் ஆகியோர் 1970 ல் பழங்குடி மக்கள் மத்தியில் மேற்கொண்ட பல ஆய்வுத் தரவுகளின் படி அங்கு அவர்களின் நாளாந்த உணவில் 70 வீதமான உணவினைப் பெண்கள் சேகரித்து வருகின்ற தாவர உணவும் 30 வீதமான ஆண்கள் வேட்டையாடி வரும் மாமிச உணவும் பூர்த்தி செய்கினறன என்று தெரிய வந்துள்ளன. ஆனால் ஆண்கள் வேட்டைக்காரர்களாகவும் பெண் குகையிலிருந்து ஆண்களுக்கு அடிமை வேலை செய்வதாகவும் ஆதி மனித வரலாறுகள் தெரிவிக் கின்றன. ஆனால் இதனை இன் றைய ஆய்வாளர்கள் நிராகரிக் கின்றனர். அவுஸ்திரேலியாவின் திவி இன பழங்குடி மக்களில் பெண்கள் தான் வேட்டைக்குச் செல்கின்றனர். அதே போல் கொங்கோவில் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடி LD, E 6 தங்கள் வேட்டைப் பணியில் முழுக்குடும்பத்தினையும் ஈடுபடுத்துவதாக கிறிஸ்நைற் என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார். மேற்குலகச் சம்பிரதாயங்களின் படி வேட்டைக்குரிய தெய்வங்கள் யாவும் பெண்களாகவே இருக்கின் றனர்.
இறுதியாக பெண்ணில் ஏற்படுகின்ற சில தவிர்க்க முடியாத
உடற் தொழில் மாற்றங்களினால்
அவள் கடமையில் பின் தங்கும் போது அதனைப் பலவீனமாகப் பார்க் கும் நிலை தான் அன்று இருந் துள்ளது. இன்று இதனைப் பலமாகப் பார்க்கும் காலம் தொடங்கிவிட்டது.
ஆனால் இக் காரணங்கள் அனைத்தும் ólu apsikaJaffasi u Asøĩarub அல்ல. அவை பலம் எண்று வாதிரும் காலம் வந்துவிட்டது
தையின் வளர்ப்புக்காக சிறு காலம் தன் கடமையில் இருந்து ஓய்வெ டுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு கிறது. இக் காலத்தில் தான் ஆண் கடமையில் முன் சென்று உயரு கின்றான். ஓர் உயிரைப் பிரசவிப்பது என்பது ஒரு பெரிய கடமை. ஆண்க ளுக்குக் கிடைக்காத பெரும் பாக் கியம் பெண்களுக்கு கிடைக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை ஒரு பலவீனமாகப் பார்க் காது பலமாகப் பார்க்க வேண்டும். மேலும் மாதவிடாய் நிற்றலையும் பெண்ணின் ஒரு பலவீனமாகப் பார்த்து வந்துள்ளனர். ஏனென்றால் மாதவிடாய் நிற்கின்ற போது
இதற்குப் பெண்கள் அனைவரும் தம்மிடம் உள்ள பிற்போக்குச் சிந்த னைகளைக் களைந்து தம் ஆற்றல் திறனையும் முற்போக்குச் சிந்தனை யையும் வளர்க்க வேண்டும். அத்து டன் அறிவியல் ரீதியாகவும் சிந்தித் துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும் போது பெண்கள் ஆண்களிற்குச் சரிசமனான பலமுள் ளவர்களாகத் திகழ்வார்கள் என்ப தில் எதுவித ஐயமுமில்லை.
-நன்றிஎரிமலை

Page 9
இந்தியாவைச் சேர்ந்த கவி ஞர் தாமரை, ஈழ விடுதலைப் போராட் டம் தொடர்பாகவும் பல கவிதைகளை எழுதியவர். தற்போது தமிழக திரைப்ப டங்களிலும் பல பாடல்களை எழுதியுள் aIIIj .
அண்மையில் மின்னலே திரைப் படத்தில் இவர் எழுதிய வசீகரா என் நெஞ்சிலே. ரை மேலும் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தியுள்ளது. இந்நிலையில் இணை யத் தமளமான "வெப் உலகம்' இவ ரைச் சந்தித்துப் பேட்டி கண்டுள்ளது. அதில் இருந்து. கேள்வி- படித்தவுடன் கவிதை புரிய வேண்டும் என்கிறீர்கள். மிகச்சரியான கரு த்து.அப்படியென்றால் படிமங்களும் குறி யீடுகளும் கவிதைக்கு ஒவ்வாதவையா?
படித்தவுடன் கவிதை புரிய வேண் டும் என்பது கவிதை படிக்கின்றவரின் குறிப்பிட்ட தரத்தை எதிர்பார்த்துச் சொல் லப்படுவதாகும். எப்போதும் இது போன்ற பார்வைகள் முழுவதுமாக எடுத்துக் கொள் ளாமல் சார்பு நிலையில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும் படிமங்கள் குறியீடுகள் தொன்மங்கள் எதுவுமில்லாமலும் கவிதை எழுதலாம் கூடாது என்பதோ முடியாது என்ப தோ இல்லை. கவிதைக்கு கலை அழகு
சேர்க்கும் உத்திகளே இவை யாவும் கவி தையைப் புரியாமல் செய்வதற்காகத் தான் இவை என்பது தவறு.
எப்படியாயினும் புரிய வைப்பதும் புரியாமலடிப்பதும் பயன் படுத்துகிறவர்களைப் பொறுத்து
கேள்வி- தொலைந்து போனேன் என்ற உங்கள் கவிதை .திருமணம் என்ற நிறு வனத்தில் பெண் தொலைந்து போகிறாள் என்பது பொது விதியா? அல்லது அக்கவி தையில் வரும் பெண்ணுக்கு மட்டும் நோகி றதா?
கவிதையில் வருகின்ற பெண்ணை முன்நிறுத்தி அவள் கவிதையைச் சொல்லும் போக்கில் சமூகத்தில் உள்ள பொதுவான நிலமையை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
கேள்வி- குடும்ப அமைப்பின் மூல வேர் திருமணம்.குடும்பம் என்ற அமைப்பு பல ரை உள்ளிளுத்துக் கொண்டு அவர்களது போர்க் களத்தை மழுங்கடித்துள்ளது. அப்படி இருக்கும் போது குடும்பம் அல்லது திரும ணத்தில் ஆண்களும் தொலைந்து போகிறாள் கள் என்பது தானே சரியான பார்வை?
ஆணாதிக்கத்தையும் பெண் அடி மைத் தனத்தையும் அடிப்படையாகக் கொண்ட இன்றைய சமூக குடும்ப அமைப் பில் ஜனநாயகம் இல்லாததால் பெண் தொலைந்து போகிறாள் என்பதே சரி மாறாக மன ஒற்றுமையின் அடிப்படையில் திரும ண்மும் சமத்துவத்தின் அடிப்படையில் குடும் பமும் அமையும் போது பெண் (அல்லது ஆண்) தொலைந்து போவது என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கேள்வி- கற்பிழந்தவன் கோவலனே என்று எழுதியிருக்கிறீர்கள் கற்பு என்ற சொல் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் கருத்து என்னும் போது, பெண்ணியம் வர்க்க வேறு பாடு பற்றி சிந்திக்கும் தாமரை அந்தச் சொல் லைப் பயன்படுத்துதல் சரியா?
தீண்டத்தகாத சொல் எதுவுமி ல்லை. கற்பை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கச் சொன்னவர் பெண்ணுரிமை பாடிய பாரதியார் என் கவிதையில் அந்தச் சொல் லை எந்தச் சூழலில் என்ன விதமாகப் பயன்
படுத்தியுள்ளேன் என்பதைப் பார்க்க வேண்டும்
கேள்வி: 'விடியல் என்ற கவிதையில் 'உலகமே இடிந்து விழுந்தாலும் உயராத செய்தித்தாளில் மூழ்கிய தலை பற்றிக் கூறுகிறீர்கள. அதே நிலமை இன்றைய இரவு களில் தொலைக் காட்சியின் குடும்பத்
தொடர்களில் மூழ்கும் பெண்களுக்கும்
என்ற பாடல் இவ
மழுங்கடிக்கும் பொழுது போக்கு என்ற அளவில் கட்டாயம் கண்டனம் செய்கிறேன்.
ஆனால் அதையும் ஆண் செய்தித் தாளில்
மூழ்குவதையும் ஒப்பிட முடியாது. பெண்கள் தங்கள் வேலைகள் முடித்து பொழுது போக்காக ஒன்றில் மூழ்குவதற்கும் வீட்டு
வேலைகளில் பங்கு பெறாமல் ஆண் செய்தித்
தாளில் மூழ்குவற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது முட்டாள் தனம் எனில் பின்னது ஆணாதிக்கம்
பெண்ணுரிமை பேசுகிறவள் என்பதா லேயே நான் எதைச் சொன்னாலும் அதில் ஆணெதிர்ப்பபைத் தேட வேண்டாம் நம் சமூகத்தில் நிலவும் பல முரண்பாடுகளில்
ஒன்று தான் பால் முரண்பாடு அதனை அதற் குரிய இடத்தில் எடுத்துக் காட்டினால் போதும் ஒவ்வொன்றையுமே அந்தக் கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பதில்லை.
கேள்வி- பெற்றோரைப் பிரிந்து படிக்கச் செல்லும் பெண்ணின் பிரிவுத் துன்பம், ஈழ அகதியாக அறைக்குள் வரும் பெண்ணின் கதைகளுக்கு முன் பணிபோல் உருகி வருகிறது. உங்கள் க்ருத்தும் செய்தியும் பிரிகிறது. இருந்தாலும் ஒரு கேள்வியையும் அது எழுப்புகின்றது. துன்பம் என்பது ஒப்பீட்டு அளவில் ஆனதுதானா?
பிறர் துன்பம் உணர்கையில் தன் துன்பம் மற்தோ, தணிந்தோ போவது ஒரு செய்தி. துன்பத்திலும் இரு வகை உண்டு. தன்னளவிலேயே தீரவு காணக்கூடிய துன்பம் ஒருவகை தன்னால் மட்டுமே தீரத்துக்கொள்ள முடியாத துன்பம் மறுவகை முன்னது அகத்துன்பம் என்றால், பின்னது புறத்துன்பம் பணக்காரன் ஒருவன் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருப்பதற்கும், ஏழை ஒருவன் உணவில்லாமல் பட்டினி கிடப்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?
துன்பம், துன்பத்துக்கான தீர்வு
எல்லாம் சார்பு நிலைப்பட்டவையே என்பது
உலகப் பேருண்மை நிலையாமை என்று இதற்குப் பெயர் நிலையாமைக்கு நடுவில் நிலைத்திருப்பதற்கான போராட்டம் தான் வாழ்க்கை
கேள்வி- அணுகுண்டுகளைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மனித நேயத்தை ஏவு கணையில் ஏற்றி அனுப்பி விட்டார்களே என்ற உதைப்புப் பொக்ரான் குறித்து வருகி றது .ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும் கவிஞர் தாமரையை ஏவுகணையில் அனுப்பி விட்டு மயிலிறகுகள் கொண்டு வருடும் பாடலாசிரியர் வசீகர(ா) தாமரை போடும் மயக்க / போதை அணு குண்டுகள் பற்றிய உதைப்பு உங்களுக்கு வந்திருக்கிறதா?
இல்லை அதற்கான தேவையே இல்லை. கவிதையும் திரைப்படபாடலும் என் னைப் பொறுத்த வரை இலக்கியத்தின் ഖlറ്റൂബB8ണ இரண்டையுமே விரும்பி அனுபவித்துச் செய்கிறேன் என்பது உண்மை
கேள்வி- ஒடுக்கப்பட்டவர்களின் விடுத லைக்குள் அடங்கியது பெண் விடுதலை என்பது சரியா. தனியான பெண் விடுத லைக்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பது சரியா?
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
னநிலைதான்
யர் தாமரை
பெண் விடுதலை என்பது ஒட்டு மொத்த சமூக விடுதலையின் ஒரு கூறுதான். விடுதலையின் ஏனைய கூறுகள் ஈடேறாமல் தனியாக பெண் விடுதலை மட்டும் வந்து விடாது. அதேபோல பெண் விடுதலை க்கான போராட்டத்தை சமூக விடுதலைக்கான போ ராட்டத்துக்குப் போட்டியாக கருதவேண்டிய தில்லை.
கேள்வி- தாமரைச் சின்னமாகக் கொண்ட அரசியல் சின்னத்தின் உங்கள் பார்வை என்ன? அந்தக் கட்சி மட்டுமல்ல. எந்த அர சியல் கட்சி மீதும் எனக்கு மரியாதை இல்லை. ஆட்சிகள் மாறுவதில்லை அமைப்பே மாற வேண்டும் என்று நினைக்கிறேன்.
கேள்வி- புராணக் கதைகளில் உங்க ளுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
புராணக் கதைகள் எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நாடுகளிலும் அவரவர் சூழழுக்கேற்ப புராணக் கதைகள் நிலவுகின்றன. இரசிக்கத் தக்க கற்பனைகள் என்று மட்டும் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். 60SELLT6T6) TLD.
கேள்வி: மின்னலே பாடலில் நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும், எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் போன்ற நடைமுறைக்கு அதீதமான வரிகள் இரசனையுடன் இருக்கிறது என்பது வேறு விசயம். இது போட்டிகள் நிறைந்த திரையுலகில் உங்களது இடத்தை உறுதிப் படுத்தச் செய்து கொள்ளும் சமரசமா? இல்லை வணிக நிர்ப்பபந்தமா?
திரைப்படப் பாடல் என்பது கதாபாத்தி ரத்தின் உணர்ச்சி காட்சியமைப்பு அனு மதிப்பதைத் தான் எழுத முடியும் தனிப்பட்ட தாமரைக்கு அங்கே இடமில்லை. நீங்கள் குறிப்பிட்ட பாடல் வரிகள் காதல் வயப் பட்ட ஒருவரின் மனநிலை காதல் என்பதே ஒரு அதீத மனநிலை தான் அந்த மனநிலையைக் கூற என்ன உவமையைப் பயன்படுத்தினாலும் அது குறைவாகவே இருக்கிறது.
நடிகை நந்திதாதாஸ் தமிழ் படத்தில் நடிக்கிறார். பார்த்திபனுக்கு ஜோடிப்பாக ஒப்பந்தம்
பயர் படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை நந்திதாதாஸ் பார்த் †ಅ ஜோடியாக தமிழ் படத்தில் """
பெண் ணுக்கும் பெண் ணுக்கும் இடையேயான செக்ஸ் உறவைமை யமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் பயர் இந்தி ஆங்கிலத்தில் இப்படம் திரைக்கு ந்தது. இதில் சப்னா ஆஷ்மி, முக்கிய வேடம் ஏற்று நடித்தனர். விரகதாபத்தில் தவிக்கும் இவர்கள் ஒரே படுக்கையில் படுத்து தூங் கும் போது செக் ஸ உணர் வ தூண்டப்பட்டு ஒருவரையொருவர் கட் தங்கள் ஏக்கத்தை தணித்துக் காளி வார் களர் தாகல் மும்பையில் இப்படம் வெளியான போது சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் இப்படத்தை ரயிடக் கூடாது என்று கடும் எதிர் ill தெரிவித்தனர். தியேட்டர்களில்
அண்னை தெரசா வேடத்தில் டைட்டானிக் கதாநாயகி, வாழ் க்கை வரலாறு சினிமா படம் ஆகிறது
அன்னை தெரசா வாழ்க்கை வர லாறு சினிமா படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி நடிக்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகள், பெரிய வர்களுக்கு சேவை இல்லங்கள் நிறுவி அரிய சேவை செய்தவர் அன்னை தெரசா, இவர் யுகோஸ்லாவியா நாட் டில் பிறந்தவர். இந்தியாவுக்கு வந்து கொல்கத்தா நகரில் முதலில் ஆதர வாளர்களுக்கு உதவிகளை செய்ய தொடங்கினார். பின்னர் இல்லங்களை பல இடங்களில் நிறுவி புகழ் பெற்றார். அன்னை தெரசாவின் வாழ்க்கை வர லாறை சினிமா டைரக்டர் ராஜீவநாத் சினிமா படமாக தயாரிக்கிறார். ரிச்சர்டு அட்டன்பரோ காந்தி படம் எடுத்தது போல தெரசா பற்றிய படத்தை எடுப் பேன் என்று ராஜீவநாத் கூறினார். இந்த படத்தில் ஜோதிபாசு முக்கிய பங்கு பெறுகிறார் தெரசா முதலில் சேவையை தொடங்கியபோது ஜோதி பாசு அந்த பகுதி வார்டு கவுன்சிலராக இருந்தார். ஜோதிபாசு இளமைக்கால வேடத்துக்கு டைரக்டர் ஆள் தேடு கிறார். அன்னை தெரசா வேடத்துக்கு டைட்டானிக் கதாநாயகி கேத் வின்ஸ் GlaULGOL- தேர்வு செய்துள் அவரும் தெரசா வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
60)LOU dŷ, Lif
GITTIT .
புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த இருக்கைகள் கண்ணாடி கதவுகளை நொறுக்கினார்கள். இதையடுத்து இப் படம் பரபரப்பாக பேசப்பட்டது. சென் னையில் 100 நாட்கள் ஓடியது. தமிழு க்கு வருகிறார்.
ஒரே படத்தில் பிரபலமான நந்தி தாதாஸ் தற்போது தமிழ் படமொன்றில்
கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அந்த படத்திற்கு அழகி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பார்த்தி பண் கதாநாயகனாக நடிக்கிறார். திரு மணத்திற்கு பிறகு கைவசம் இருந்த 3 படங்களை இழந்த நடிகை தேவயான இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக் கிறார். பாரதி ஷிண்டே விவேக், வடி வேலு, கட்டையன, காக்காயன் ஆகி யோர் நடிக்கிறார்கள்
இளையராஜா உதயகுமார் வழங்கும் உதய கீதா சினி கிரியேஷன்ஸ் தயா ரிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை வசனம் எழுதி பிரபல ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் டைரக்டு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.

Page 10
0-06-200 தினக்கதிர்
ஆஸ்துமா உள்ளவருக்கு
வலிப்பு அல்லது சுவாசிப்பதில் கஷ்டம் ஏற்படுகிறது. 'ஸ் ஸ்' என்ற சத்தம் அல்லது இளைப்பு குறிப்பாக வெளிச்சுவாசத்தின்போது ஏற்படுகிறது. ஒருவர் போதுமான அளவு காற்றைச் சுவாசிக்க முடியாவிட்டால் அவரு டைய நகங்களும் உதடுகளும் நீல நிறமாக மாறி கழுத்துப் பாகத்திலுள்ள நாளங்கள் புடைக்கலாம். சிறிதளவு வெள்ளை நிறக் கோழையோடு கூடிய இருமல் இருக்கலாம். பெரும்பாலும் ஆஸ்துமா குழந்தைப் பருவத்தி லிருந்து ஆயுள் முழுவதும் தொந்தரவு தர GDITLD. ஆஸ்துமாவின் அவஸ்தை பற்றி ஒரு மருத்துவ நூலில்
"ஆத்மாவின் அவஸ்தை பற்றி நீ ജ്ജിഖ@lt' (அவளுடைய கேள்வி)
நீதானே அது? அது நியாய் இருக்கும் என ஏன், எனக்கித்தனை சந்தோஷம்?
கிழக்கெனவும்
மேற்கெனவும் கிளம்பிச் சென்ற நாம் உலகம் உருண்டை என்பதாலோ மறுபடியும் சந்தித்தோம்?
கிழக்கு நோக்கிக் கிளம்பிச் சென்றும் மேற்கு வானில் எத்தனை வட்டங்கள் என் மன ஆலாவே
தெரு வளைவைக் கடக்கும் போது, துரத்தே LITT6.DebiJjb(ObjLI LITTLLD சொல்லிக் கொடுக்கும் ஒரு பாலகியாய் ஜன்னலின் பின்னால் உதித்த முகம் நீதானே அது?
அது நீயாய் இருந்தால் எனக்கெத்தனை சந்தோஷம்
எனதன்பே, அசோகவனங்கள் எங்கே அழிந்தன?
இந்தக் கவிதையை எழுதிய மஹாக விஞன் வழக்கம் போல் 750க்கு பஸ்ஸில் இந்த இடத்தைக் கடந்து போய்விட்டான் பஸ் ஒன்றின் இரைச்சல் கேட்டதும் ஆரம்பித்த படபடப்பு பஸ்ஸில் அவன் கடந்து போனதும் அடங்கிப் போயிற்று அவனைப் பலவந்தமாக அந்த பஸ் என்னிடமிருந்து பிடுங்கிச் செல்வது போன்ற அசட்டுக் கோபம்; சோகம்,
அவன் ஒட்டகச் சிவிங்கியைப் போல் தலையை வெளியே நீட்டியபடிதான் இன்றும் போனான் தினமும் பதினாறு மைல்கள் பயணம் செய்வது இந்தப் பத்து வினாடி சந்திப்புச் சுகத்துக்காகத்தான் என்று ஒருதடவை அவன் 6666. LLD OFITGGIGOTIT66.
என்னைப் போல அவனும் கனவுக ளுடன் வாழ்ந்து, மல்லுக்கட்டி கனவுகளாய்க் கழிப்பான் என நான் நம்பத் தயாரில்லை. அவனுடைய காலடியில் முகம் புதைத்து கால மெல்லாம் கண்ணிர் அபிஷேகம் செய்யும் தொனிபட சற்று உணர்ச்சிவசப்பட்டு ஒருதட வை நான் எழுதிய கடிதமொன்றுக்குப் பதில் எழுதுகையில் அவன் எவ்வாறு தொடங்கி இருந்தான் தெரியுமா? அன்புள்ள ஆண்டா ளுக்கு அல்லது மீராபாய்க்கு.
கடந்த திங்கட்கிழமைகூட அவ னுக்கு ஒரு கடிதம் எழுதினேன் வேகமாக அது விடுதியில் இருக்கும் ஒரு சிறுபிள்ளை தன் சாப்பாடு, குளிப்பு, படுக்கை, படிப்பு. இவை பற்றியெல்லாம் கோள் சொல்லி தன் னுடைய பெற்றோருக்கு எழுதுவது போல் இருந்தது. வாசித்துப் பார்த்ததில் எனக்கே பெரிய வெட்கமாகிவிட்டது. அவனுக்கு இந்தக் கடிதம் எப்படி இருந்திருக்கும்? எனவே கிழித்து 6.L (BL6i6i.
'பைல்கள் நிறைந்த மேசை யொன்றை நடுவில் வைத்து எதிரும் புதிருமாக உட்கார்ந்த படி ஒரு சாயங்காலத்தில் நானும் அவனும் பேசிக் கொண்டிருந்தபோது அவனது கைகளைப் பற்றி 'நம் துன்பங்களுக்கு எப்போது விடிவு கிடைக்கப்போகிறது? என்றேன். சற்று நேரம் சும்மா இருந்து விடடு பின்னர் என்னைப் பார்த்தபடி சொன்னான். "நேற்று இரவு ரூபவாஹினியில் போன ஒரு
།
தமிழ் படத்தில் அதே வசனம் வந்ததாக ஞாபகம் படுக்கையிலிருந்த என் காதில் அது விழுந்தது."
அவன் கனவுகளுக்கும் தமிழ்ப்பட வசனங்களுக்கும் எதிரி என்றால் பதினாறு மைல்கள் பயணம் செய்து பத்து வினாடி தரிசனமும் திருப்தியும் பெறுகின்ற சமாச்சாரம் எதில் சேர்த்தி? மூளைக்கும் மனதுக்கும் நடைபெறும் கயிறிழுப்புப் போட்டியில் இவன்
கழுத்து சிக்கிக் கொண்டதோ? அவன் கட்டவிழ்த்து விட்ட நாய் எம்பிக் குதித்து அவன் குரல்வளையைக் குறி வைக்கிறது.
நான் செய்த பெரியபாவம் அவனைக் கேட்காமலேயே விரும்பத் தொடங்கியதும், ஆசைகளை வளர்க்கத் தொடங்கியதும் தான். இருள் நிறைந்த நடுக்காட்டில் தனித்து இருப் பது போல் உணர்கிறேன். அவனில்லை. அவ னது சத்தத்தை மட்டும் தான் என்னால் கேட்க முடிகிறது. ".கண்மணி, பயப்படாதே.
நான் இருக்கிறேன்' என்றான். ஆனால் அவன் எங்கே இருக்கிறான். நான் இருக்கும் இடத்தை அவன் கண்டு கொள்ளல் சாத்தியமா? ஒவ் வொரு நிமிஷங்களையும் முட்களாக பயங்க ரமாகக் கழிக்கிறேன் . அவன் குடிப்பது, தாடி வளர்ப்பது இன்னொரு பக்கம் என் குரல் வளையை இறுக்குகிறது. உலகத்து சோகங் கள் அனைத்தையும் அவனது இதயத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அழகு பார்க்க முயல்கிறேனோ?
அடுத்து வரப்போகும் பஸ் ஐ எதிர் பார்த்துக் கொண்டு இன்னும் கொஞ்சப் பேர் பஸ் தரிப்பிடத்துக்குள் நின்றார்கள். அவர்கள் போனதும் சிறிது நேரத்தில் சில பையன்கள் வந்து சேர்வார்கள். ஒவ்வொரு ஊரிலும் வேலை இல்லாத வேலைக்குப் போக விரும் பாத பையன்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த பஸ்ஸிலும் ஏறப்போவதில்லை. ஒரு வரது மரண ஞாபகமாகக் கட்டப்பட்ட இந்த பளில் நிறுத்தும் இடத்துக்குள் இன்னும் சிலரை உயிருடன் புதைத்துக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.
இவர்கள் எனக்கு எத்தனையோ காந்தர்வக் கல்யாணங்கள் செய்து வைத்தா யிற்று. ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் தேவர்களால் வானத்தில் நின்று மலர்கள் தூவியிருப்பார்கள். இதன் மூலம் பிறக்கப் போகும் என் ஒரு குழந்தையைப் பால பாடசா லைக்கு கூட்டிச்சென்று வரும் பொறுப்பை வேலை வெட்டியற்ற இவர்களில் எவனாவது
 
 

ஒருத்தனுக்குக் கொடுத்துவிட எண்ணியுள் (8666.
கடந்த சனிக்கிழமை வகுப்பறை ஒன்றின் கரும்பலகையில் எனக்கும் ஹிரோ க்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள் இதை யார் எழுதினார்கள், பின்னர் கண்டு இதை யார் அழித்தார்கள்.போன்ற தேவை யற்ற ஆராய்ச்சிகளை நான் செய்யப்போவ தில்லை. என் துகிலுரிபடுவதில் இந்தத் துரி யோதனன் சபையில் யாருக்கு ஆடசேபனை இருக்கும் கிருஷ்ண பரமாத்மா தான் பஸ்ஸில்
750க்குப் போய் 6L LII (860.
வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித் தேன். குட்மோனிங் ரீச்சள் என்றார்கள் குழந் தைகள் (அது எனக்கல்ல குழந் தைகளே) என்
இவர் களையும் அலைக்கழிப்பது எவ்வளவு துரோ EELD.
என்னுடைய இந்த நாட்களில் நான் து க கமன் றி, உணவின்றி தலை யணையை நனை த்து வெளிச் ச முள்ள பரந்தவெளி எது வென்று வெள் ளை மணல் நிறை ந்த மனித நடமாட் டமே இல்லாத ) (அவன் மட்டும்
அங்கே இருக்கட்டும்) பகுதி ஒன்றைக் கண்டுபிடிக்க அலைகின்ற அலைச்சலில் இந்தச் சம்பவம் தான் ஏனோ கண்முன்னால் வந்து நின்றது.
சிறு பிராயத்தில் எனது வீட்டுச் சுற்றாடலில் சில சக்கிலியர்கள் வாழ்ந்து வந் தார்கள். எனது வீட்டு யன்னலிலேறி அவர் களை மிகவும் பயத்துடன் கவனித்து கொண்டி ருப்பேன். அவர்களது பெரும்பாலான நேரங் கள் குடியிலும், கும்மாளத்திலும், ஏச்சிலும், பேச்சிலும், கழியும், ஒருநாள் அவர்கள் ஒரு கிடங்கு நிறைய நெருப்பு மூட்டி அதன் மேல் ஒரு உயிர்க் கோழியைக் கம்பில் கட்டி வாட்டி யெடுத்துக் கொண்டிருந்தார்கள் எனது மனதில் மிகவும் உறைந்து போன சம்பவம்இது அந்தக் கோழி நான் இல்லை. நான் வாடுவது எந்த நெருப்பில், எந்தச் சிறையில்?
பக்கத்து வகுப்பிலிருந்த RK என் னை நோக்கி வந்தான். 'மனோகரி இன்று பஸ்ஸில் கண்டீர்களா?”
"கண்டு விட்டேன்' என்றேன். அவனை ஒரு சாட்டாக வைத்து என்னிடம் கதைத்துக் கொட்ட வரும் RK இன் ஆர்வம் எனக்குத் தெரியாததல்ல. R.K என்னைப் பற்றி என்ன எண்ணுகிறான். திருமணமான ஒரு ஆடவனுடன் இப்படிப் பழகும் இவள் எனக்கும் இணங்கிப் போவாள்'
நேற்றைய கடைசிப் பாடவேளை யில் RK என்னிடம் வந்து கதைத்துக்
கொண்டிருந்த போது கீழ்த் தளப் படிக்கட்டில்
நின்று காதலிக்க நேரமில்லை என்று ஒரு வன் பாடும் சத்தம் கேட்டது. இந்த வித்தி யாலயத்தின் சிறப்பம்சம் குரங்குகள் எரு மைகளுக்கு (குரலில்) கூட இங்கே படிக்க அனுமதி கிடைத்து விடுகிறது.
என்னிடம் வந்து அளப்பது சம்மந்த மாக என் விருப்பமின்மையை RK யிடம் நேரடியாகச் சொல்லி விடுவதில் எனக்கொன் றும் பயமில்லை. என்னும் அவனது கறுத்த இறுகிய முகம் மேலும் கறுத்துப் போகும், அப்படி ஓர் அவலத்தைப் பக்கத்து வகுப்பறை யில் வைத்துச் சகிக்கத் தான் வேண்டுமா?
RK சற்று நேரம் வளவளத்து விட் டுப் ப்ோய்விட்டான் என் ஸ்வாரஸ்யமற்ற ஊம் ஓம், இல்லை கள் அவனைப் போகச் ச்ெய்திருக்கலாம்.
னோடு சேர்த்து
இந்த நேரம் அவன் என்ன செய்து
கொண்டிருப்பான்? அவனுடைய அலுவல
கத்திலும் நேரப் பதிவுப் புத்தகம் ஒன்று
வைத்திருப்பார்களா? அதில்கையெழுத்து இட்டு விட்டு என்ன செய்வான் என்னைப் போலவே அவனும் என்னைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிக் கிடப்பானா? கல்குலேற்றரில் பச்சை இலக்கங்களுடன் போராடிக் கொண்டிருப்பானா? TVயில் போகும் அவனுடைய நிறுவன விளம் பரத்தில் வருபவன் போல விலை, விபரங்கள் சொல் லிக்கொண்டிருப்பானா?
தூக்க நிலையில் மட்டுமல்ல விழிப்பு நிலையிலும் கூட அவனையும் என்னையும் சேர்த்துத் தான் நிறைக் கலர் கனவுகள். நான் இப்படி கனவுலகில் தான் நிரந்தரப் பிரஜை யாகி விடுவேனா என்ற அங்கலாய்ப்புத் தான் இப்போது அடிக்கடி எனக்குள்
நேற்றுக் கூட ஒரு கனவு.ஒரு போய ஆலமரம், ஆனால் அசாதாரணமாக அதன் இலைகள் வெள்ளிகள் போல் மின்னுகின்றன. கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம். ஆனால் அது மேற்பகுதியில் மட்டும் மரத்தின் கீழே அடிப்பாகத்தில் நிஸப்தமும் இருட்டும். மரத்தின் கீழே அவன் இருக்கிறான் என்னைக் காத்துக் கொண்டு நான் மெதுவாக மிக மெதுவாக நடந்து வருகிறேன். பொறுமை யிழந்த அவன் விரைவாக வரும் படி கத்துகி றான். ஆனால் நான் மெதுவாகவே வருகிறேன். அவன் பொறுமையில்லாதவனாக ஓடி வந்து என்னைக் கட்டியனைத்து . சில நிமிஷங் களுக்குள் நான் களைத்துப் போகிறேன் அதைக் கூட அவன் தான் சொன்னான் என்னை விடவில்லை. அப்படியே அவன் பிடியில் இருக்கிறேன். நான் சொல்கிறேன் மேலே செல்லப் போகிறேன். மேலே நல்ல வெளிச் சம். அதுதான் எனக்கு நல்ல விருப்பம். நீங்களும் உங்கள் இருட்டும். அவனக்கு
ஒரே கோபம் என்னைத் தள்ளி விடுகிறான்
நான் விழு முன் தாங்கிக் கொள்கிறான். மீண்டும் தொடர்கிறது வெளிச்சத்தைப் பற்றி மீண்டும் நான் சொல்ல முனைந்தபோது ஒரு மெலிந்த ஆனால் அவனையே போன்ற அழ கான பெண் குழந்தைஅப்பா.அப்பா என்ற சிணுங்கலுடன் நான் அவளைத் தூக்க முற் படும் போது ஒப்பாரி வைக்கிறாள். அவனிடம் போகப் பிரியப்பட்டு அடம் பிடிக்கிறாள். அவளை அவனிடம் தூக்கித் தருகிறேன். பிள் ளையுடன் கொஞ்சி விளையாடியவாறு அவன் இருக்கிறான். என்னைக் கவனியாமல், The end.
வகுப்பில் தலை தூக்கிய
சத்தத்தில் நான் மறுபடியும் விழிப்புணர்வு பெற்றேன். இன்று என்னால் படிப்பிக்க முடியாது. அவனுக்கு இது தெரிந்தால் நிச்சயம் கோபிப்பான் அவன் ஒரு தடவை சொன்னான் என்னுடைய மனதில் தங்கியுள்ள என் ஆசி ரியர்கள் யார் தெரியுமா? மிக அன்புடன் அக் கறையுடன் அன்புடன் படிப்பித்தவர்களும் அழ கானவர் களுந்தான்'
வகுப்புக்கு எழுத்து வேலை கொடு த்து விட்டு மறுபடியும் நாற்காலியில் உட் கார்ந்தேன்.
இன்று காலையில் கல்வி அதிகாரி
ஒருவன் வந்திருந்தான். இரண்டு மூன்று நா
களுக்கு முன்னே பாடங்களுக்குரிய குறிப்புக காட்டியபடியால் தப்பிவிட்டேன் என்று சிவகா ரீச்சரும் இன்னும் இரண்டு பேரும் சொன்ன கள், மொத்தம் ஆறு வெவ்வேறு பாடங்க ளுக்கு நான் குறிப்புகள் எடுத்தாக வேண்டும். என்னைப் போல ஆறு வெவ்வேறு பாடங்கள் எடுப்பவர்கள் வேறு யாருமில்லை. (ஒழுங்காக ஒரு பாடத்தை எடுத்து முடிப்பார்கள் என்றால் அதுவே சந்தோசம்) எவ்வளவு நேர்மையான நிர்வாகம்
அதிபரும் மனைவியும் ஒரே இடத் தில் பணி புரிவது அவர்களிருவருக்கும் சந் தோஷமும் வசதியும் தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது மற்றவர்களுக்கல்ல.
(II I Miò di asrib MS Mördas.....

Page 11
olos-2001
தினக்கதிர்
(10ம் பக்கத் தொடர்ச்சி.) அமெரிக்காவில் நான்ஸி ரீகன் மாதிரி @ÉGBE, LJ6ïT6ńlá5G56ïT Mrs. Principal first lady அவளுக்கு நிறைய கவ லைகள் முக்கியமாக காலையில் Bus இல் போகும் அவனை நான் சந்தித்து விட்டேனா என்பதை உறு திப்படுத்தி விட.
அவள் எவ்வளவு குருர மானவள் பேச்சிடையே ஒரு நாள் சொன்னாள் எவ்வளவு தான் மலிவு 616 BTS) D 6160135(3) Second hand சமான்கள் வாங்குவதில் துளி கூட ജൂൺLഥിങ്ങെ',
எனக்கு மனதுக்குள் சிரிப்பு வந்தது. 'அம்மணி புதிய பொரு ட்களை வாங்கி விட்டும் சில காலந் தாழ்த்தித்தான் புரிந்து கொள்கிறார் கள். அந்தப் பொருளால் பயன் ஏது மில்லை என்று எனச் சொல்ல என் வாய் துடித்தது. எனினும் அதிபர் LJT6)][D. JĐ{6}||| 616ö|60| (6)4}{[]6)][[T. 916)] ரை இங்கே இழுக்க?
மழை சடசடவென்று பெய் யத் தொடங்கிற்று கண்களை மூடிக் கொண்டு மழை பெய்யும் போதும் சத்தத்தை மாத்திரம் கேட்பது எனக் குப் பிடிக்கும்.
மழை பெய்யத் தொடங்கி விட்டால் எனக்குப் பிரியமில்லாதது LI 615 தான் . அப்பாவுடனான சைக்கிள் சவாரியை மாரிகாலம் ஏற் பதில்லை.
Lഞ|pu] |ഥങ്ങ|p IpILEഞണ് நினைத்துப பார்க்கிறேன். அப்போ தெல்லாம் மழை நாட்களில் நான் என் படுக்கை அறையை விட்டு
LULLU 600T IE5, E5 6
வெளியே வருவதில்லை. சாப்பாடு தேநர் எல்லாமே தேடி என் அறைக்
குள் வந்து விடும் ஒரு விண்வெளிப் பயணியைப்போல் உடுத்திக் கொண் டிருப்பேன். குளிர் பொறுக்க முடியா விட்டால் Sockம் கால்களில் ஏறிவி டும். வீட்டில்மற்ற எல்லோரும் என் னைப் பார்த்துப் பொறாமைப்படுவார் கள், கிழட்டுச் செல்லம்' என்று. உண்மையில் நான் தான் எங்கள் வீட்டில் செல்லப்பிள்ளை. அப்பா வின் Pet, அப்பா அடிக்கடி சொல் வார். பெலஹினமான பிள்ளைகளு டன் தானாம் பெற்றோர்களுக்கு கூட ஒட்டுதல், இதை நான் வீம்புக்காக முழுசாய் ஏற்றுக் கொள்ளாவிட்டா லும் உண்மை அதுதான் ஆஸ்துமா வந்து நான் அவதிப்படும் போதெல் லாம் அப்பா தான் அருகிலிருந்து என் முதுகையும் நெற்றியையும் தடவிக்கொடுப்பார். அம்மா இப்படி யெல்லாம் செய்தது கிடையாது. நான் தூங்கும் வரை அப்பா விழித் திருப்பார். அந்த நேரங்களில் நான் சொல்லுவது தான் நடக்கும் படுக்க முடியாது. கதிரை வேண்டும் என் றால் கதிரை வரும் வேர்க்கிறது என்று சொன்னால் எல்லா யன்னல் களும் திறபடும். நான் அழுதால் அப்பா பயந்து போவார். நிலமை யைப் பார்த்து டொக்டரைக் கூட்டி வருவார். தாங்குவது கஷ்டம் என்றா லும் "ஊசி" போடுங்கள் என்று நா னாகவே வலிந்து டொக்டரிடம் கேட் பேன். டொக்டர் முதலில் மறுத் தாலும் நான் படும் அவஸ்தையைச் சகிக்க மாட்டாமல் ஊசி போடுவ துண்டு. நான் அப்படியே நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்து விடுவேன்.
சென்ற வருடம் மழை நாட்கள் ஒன்றில் நானும் அவனும் பஸ்ஸில் வந்தோம் . மழைப் பயம், என் ஆஸ்த்துமா பற்றிய யோ சனை எதுவுமில்லாமல் அவனுடன் அந்த மழை நாளில் பயணம்செய்ய முடிந்தது. நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் பிரிவு பற்றிய துயரம் அழுத்தியது.
"நீங்களும் இறங்குங்கள்' என்றேன். "இறங்கி?" "இறங்குங்கள்'
தார் றோட்டின் ஈரத்தில் சிவப்பிழுத்து கொண்டு பஸ் எங்க ளை விட்டுவிட்டுப் போயிற்று ஆளுக்கொரு குடைகளை விரித்துக் கொண்டு பிரதான வீதியில் இருந்து
பிரிந்து போகும் ஒரு தெருவில் என்
வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கி னேன். தெரு வளைவை நெருங்கும் போது நான சொல்கிறேன். 'ஒரு குடையைத் துஷபிரயோகம் செய் வது போல் இல்லை? அவன் என்
என்னைக் குறித் கித்திருந்தான். குறித்து தன் நண் பேசி அழுததாக கியத்தை வாசி விசனந்தான் ெ தம்பி இந்தப் கருக்கல் பொழுது பொழுது என் ம நோக்கத்துடன் தெரியாமல். குறிப்பும் சரிதான் 6lნსაწმის)
LITL (UD606016)lg).
ܘ ܐ .
வெட்டிய ஒரு மின்னலில் அவன் 6
முத்தமிட்டதை நனைந்த
பூக்கள்,
கொடிகள், ஒதுங்கி நின்ற ஒரு
இவையெல்லாம் பார்த்திருக்கு
S S S S S S SSS S SSS S
குடையின் கீழ் வந்தான் வெட்டிய ஒரு மின்னலில் அவன் என்னை முத்தமிட்டதை நனைந்த பூக்கள், இலைகள் கொடிகள், ஒதுங்கி நின்ற ஒரு மாடு .இவையெல்லாம் பார்த் திருக்கும் வெட்டிய ஒரு மின்ன 656).
அம்மா சென்றவாரம் விஷ பம் தெரிந்து தேம்பி அழத் தொடங் கினாள் 'மகளே, இந்த விஷயம் இனி வேண்டாம் ஊர் காறித்துப்பும் கலியாணம் முடியாதவன் போல் நடித்து அவன் உன்னை ஏமாற்றி விட்டான்." அந்த நேரத்திலும்
நான் அழுதேன் என்றால் அதுகூட
அவன் சார்பாகத்தான். அவனுக்குத் திருமணம் ஆயிற்று எனத் தெரிந்தும் அவனுடன் நேர்ந்த ஒவ்வொரு சந்திப் புக்களிலும் நான் விலகிப்போக முயன்றிருக்கிறேனா?
நான் எப்போதும் வெளி யில் திரிவதில் அவ்வளவாக நாட் டம் கொண்டவள் அல்ல. தேவால யம், பள்ளி அல்லது அக்காவுக்காக கட்டப்படும் புதுவிடு, ரியூசன் நாட்க ளில் நான் வெறுக்கும் பஸ் பய ணங்கள். இவற்றுக்கிடையே எங்கே எப்படி இந்தத் தவறு நேர்ந்தது என
சிறகடியை இவள் எப்படித் தேடி னாள் என்பது அவர்களுடைய விய
IL.
நான் ஒரு நாள் அவ னுக்கு கமலதாஸின் My story யிலிருந்து வாசித்துக் காட்டினேன். "... I had expected him to take me in his arms and stroke my face, my hair, my hands, and whis per loving words. I had expected him to be all that I wanted my fa
ther to be and my mother. I wanted conversation, companionship,
and warmth sex; was far from my thoughts............
என் சகோதரனுடைய நாட் குறிப்பொன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்ததில் தடுமாறிப் போனேன். BlackSheep 66in) oriri,60560L
கல்யாணம் ஆன பழகுவதில் என் பிரயோசனம் எதி அன்பு? எனக்குப்
LT60)LDuigi 6T6) LDT60T ക്രങ്ങ ഞ: தான் என்னை போய் விடுகிறது நேற்றி LITTL6). Chiquiti கிப் பரவிற்று. இது அர்த்தம் இந்த கேட்டபோது த மின்னிற்று எவ்வ6 ១១៣នា JTU(L
உள் நுழைந்தாள்
வாழ்க பாடல் ஒ எங்கோ இருட்டி விடப்பட்ட தாய்
ஒரு ே பிரிந்து விட நே
மனதைக் கட்டுப்பு ஆனால்இந்தப் பா கதைகளும், கவி
இன்று நீடிக்க முடியா வகுப்பறையில் என்னைப் பார்த்த வந்து அரை நா விண்ணப்பித்தேன் Staff R
நேரிட்டபோது டே
அவர்கள் என்னை
கொண்டிருக்கலா
குழப்பக் கூடாது.
தெருவுக்
பேஸ் கிடைத்தால்
வீட்டுக்குப் போய் போயும் என்ன செ அது இன்னொரு
96)6O6)IIT?
நன்றி - உஸ்ம
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
து அவன் பிரயோ
இந்த விவரம் கால்களினால் மட்டும்
LIGOITTGOT LITTIGNOT6SL LÍD
எழுதப்படவி வித்தியாசப்பட்டவர்கள்
ந்ததும் எனக்குள்
ாங்கிற்று. "அடே நேற்றும் இந்த உலகம்
பாலா ஒருநாள் இதே போன்றுதான் இருந்தது. ல் வாசலில் நின்ற இன்றும் அதே போன்று தானி இருக்கிறது. ார்பைக் கிள்ளும் பகலும் இரவும் தோன்றுவதில் வந்தவன் என்பது எந்த மாற்றங்களுமில்லை.
நீயும் உன் நாட் ஆனால் இந்த மனிதர்கள் தானர் | GBL JITL IT! மாறிவிட்டார்களர் ரும் ஒத்த குரலில் U 6ODU gi EU U U U
இது தான். அவன் அடிப்படைத் தன்மைகளிலிருந்து,
இங்கு எந்தவொரு மனிதனை எடுத்துக் கொண்டாலும்
அவன் ஒரு அடிமையாக இருக்கட்டும்
அல்லதுஅடிமைப்படுத்துபவனாக இருக்கட்டும் அவர்களிடம் கர்வப்படவோ பெருமை
கொள்ளவோ ஏதுமில்லை. மனிதர்களால் தோற்றம் பெற்றதைத் தவிர
ஆணர்களும் Uெணர்களுமாய் நடமாடிக் கொண்டு திரிகிறார்கள் மனிதம் இல்லாத உடம்புகளோடு கொம்புகள் முளைக்காத விலங்குகள் மாதிரி
கால்களினால் மட்டும் Gör GODGOS வித்தியாசப் பட்டுக் கொண்டு இலைகள், இந்த உலகம்
போதாதெனி றொரு வெறியில்
தெரிந்திருந்தும் வேண்டுமென்று
வன்.அவனுடன் பாவங்களைச் செய்வது ன பிரயோசனம்' சதி செய்வதிலேயே
பார்த்துத் தானா காலங்களை நகர்த்துவது புரியவில்லை. புரி (d6 960) (DgUsTei, O)6OUG) (GLDGT60 இனவாதங்களை துணி டிவிடுவது
இந்த மெளன அழு எங்கோ கொண்டு
ரவு கேட்ட ஒரு ta எனத் தொடங் ய கீதம் என்பதன் ABBA LIIL606Oä.
T60T LD601 35.366
ாவு ஆழமுண்டோ Dம் அந்தப் பாடகி எழுதியவன் (6) லித்து முடிந்ததும் ல் நான் தனித்து கூட உணர்ந்தேன். |
DJ 6061T 96.60)6OTL
ரின் என் அறிவு
டுத்த தூண்டலாம்
டல்களும் அவன் தைகளும் . என்னால் இங்கே து எழுந்தேன்.
இருந்தவர்கள் Iர்கள். அதிபரிடம் i விடுமுறைக்கு
T.
இவைகள் தானர் இவர்களின் நடைமுறைகள்
OOm ஐக் கடக்க
பச்சு அறுபட்டது. 9ി(ഗ്രീ_UU( ഖfഗ്ഗ ക്ല. ഞ6 பு பற்றிப் பேசிக் என்னவோ இலகுவானதுதான் D. '96) frab GO)6T6 ஆனால் இந்த மனிதர்கள் தான் நடத்துங்கள். முறையாக புரிந்து கொள்ளாமல் க்குப் போனதும் காடுகளிலும் புதர்களிலும் பத்து மணிக்குள் சஞ்சரிக்கினர்றவர்கள் போன்று விடலாம். அங்கே தங்களது வாழ்க்கையை
இட்டுச் செல்கிறார்கள் ய்யப் போகிறேன் -
உறக்கத்தில் மட்டும் 9(33. T956)|GOTLD
மனிதர்களாய் U போன ஜெனர் மங்கள்.
றகுமான் ஏ.ஜமீல் ன யாத்திரை

Page 12
O-O-2OO தினக் கதிர்
ஒரு ஊரில் ஆலை முத லாளி ஒருவன் இருந்தான். அவன் டூபி என்ற நாயை வளர்த்து வந்தான். அது சிறு வயதில் புத்திசாலித்த னமான காரியங்களைச் செய்து அனைவரையும் கவர்ந்து வந்தது. ஆனால் இப்போது அதற்கு வயதா கிவிட்டது. காதுகளும் சரியாக
கேட்பதில்லை. ஆலை முதலா ளியும் அவனது வேலைக்காரர்க ளும் டூபிக்குச் சரியாக உணவு தராமல் அதைக் கொடுமைப்படுத்தி வந்தார்கள்
மனமுடைந்த டூபி ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு காட்டின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தது.வழியில் ஒரு குள்ள நரியினைச் சந்தித்தது. குள்ள நரி "எங்கே போகிறாய் டுபி' என்று டுபியை வினவியது.
டுபியும் குள்ள நரியிடம் தன் சோகக் கதைகளை எல்லாம் உருக்கமாகக் கூறிற்று. இனிமேல் சகிக்க முடியாது என்ற நிலைக்கு வந்தவுடன் தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக குள்ள நரியி டம் தெரிவித்தது.
குள்ளநரி "நண்பனே! நீ சிறு வயதில் எவ்வளவு புத்திசா லித்தனமாக இருந்திருக்கிறாய் உன் முதலாளியை இரு முறை திருடனிடம் இருந்து பாதுகாத்து இருக்கிறாய். ஆனால் இப்போது உனக்கு வயதாகி விட்டதால் நீ அவர்களுக்கு தேவைப் படாமல் போய் விட்டாய் நீ இதைக் கண்டு மனந்தளராதே. திரும்பிப் போய் மறுபடியும் உன் முதலாளியின்
ஒரு வழி சொல்லுகிறேன்'
č962ū
அன்பைப் பெற முயற்சி செய்' என்று
ஆறுதலாகக் கூறியது. உடனே டுபி "ஐயோ! நான் மறுபடியும் திரும்பிப் பட்டினி கிடந்து சாவதே மேல்' என்று வெறுப்புடன்
போவதை விட
கூறியது.
குளிர் ளநரி டு பியரிடம் "நண்பனே! பொறு நான் உனக்கு
என்று கூறிவிட்டு சிறிது யோசித்தது. பின்னர்
"டூபி இதைக்கேள் நாளை எப்போதும்
போல ஆலை முதலாளியின் குழந்தையை பணிப்பெண் வெளியே வயல்வெளிக்கு அழைத்து வருவாள். நான் குழந்தையை அவளிடம் இருந்து பிடுங்கி, அதோ தெரிகிறதே புல்வெளி அதனருகில் உள்ள ஒக் மரத்தினடியில் ஒளித்து வைக்கிறேன்.
குழந்தையைக் காணாமல் எலலோரும்
அலை மோதுவார்கள். நீ எல்லோ
ருக்கும் மோப்பம் பிடிப்பது போல
பாவனை காட்டி ஓக் மரம் வரையில் வந்து குழந்தையை எடுத்துக் கொடு'
என்று சொல்லி விட்டு சிறிது நேரம்
டுபியின் முகத்ை கியது. பிறகு, "அட் போல அனைவ6 விடுவாய் நீயே ராஜ் குள்ள நரி கூறிய
அடுத்த (3LIGO LIGOMILIOLJE வயல்வெளிக்கு எ குழந்தை விட்டு வயல் வெளி வெட்டிக்கதை பே மறைந் திருந்த கு யைப் பிடுங்கிக் LIGIOOMLIGI LJ60ÖT GIGöre புரியாமல் திகைத் விட்டாள். பிறகு வந்து "ஐயோ! தை' எனக் கத் எப்படி இதை தன் சொல்வ தென்று ந போய், "ஓ'வென்று
(36.1606). ஆலை முதலாளிய தியை தெரிவித்த p LGGI Colol di துக் கொண்டு கு ஓடினான். ஆனால் டூபி குழந்தையை பத்திரமாக எடுத்து தான். பின்னாடியே முதலாளியின் மை டூபியிடம் இருந்து கு றுக் கொண்டாள். டினாள் பிறகு ஓடி பாலும் எடுத்து கொடுத்து விட்டு தலையை அன் கொடுத்தாள். டுபிய எங்கும் பரவியது. ஒரு வீரனாக உலா
ପୁତ୍ର (l) |b|| டுபியைக் காண
மனித உடலின் ஒரு பகு தியான வயிற்றின் வலது புறத்தில் மேல் பாகத்தில் மார்பு எலும்புக ளைக் கவசமாகக் கொண்டு கல் லீரல் மிகவும் பத்திரமாக அமைந் திருக்கிறது. நமது உடலில் உள்ள மிகப் பெரிய உறுப்பும் இந்தக் கல் லீரலே தான். கல்லீரலின் அடிப்பா கத்தில் அதற்குச் சுத்த இரத்தத்தை தொடர்ந்து கொடுத்து வரும் இரத்தக் குழாயும் அதிலிருந்து அசுத்த இரத் தத்தை வெளியே எடுத்துக்கொண்டு சென்று இதயத்தின் வலது பக்கத் தில் கொட்டும் இரத்தக் குழாயும் அமைந்துள்ளன.
எமது உடலுக்காகக் கல்லீரல் சுமார் 500 வேலைகளைச் செய்கிறது என்றால் எமக்கு வியப்பா கவேயிருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு வேலை தடைப்பட்டால் கூட ஆபத்துத் தான். உடலுழைப்புக்குத் தேவையான சக்தியையும் கண்பார் வைக்குத் தேவையான விற்றமின் களையும் இந்தக் கல்லீரலே வழங் குகிறது. அத்தோடு நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கும் வேலை யையும் கல்லீரல் செய்கிறது. உட லுக்குத் தேவையான இந்த அரும் பெரும் வேலைகளைச் செய்ய சுமார் ஆயிரம் விதமான திரவங்க ளை உற்பத்தி செய்கிறது. சாதாரண
வெட்டுக் காயத்திலிருந்து ஏற்படும் இரத்தக் கசிவு சிறிது நேரத்தில் உறைந்து இரத்தம் வராமல் நின்று விடுகிறது. இந்த உறைகின்ற தன்மையை ஏற்படுத்தும் பொரு ளைக் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. பொதுவாக நோயை எதிர்க்கச் செய்யும் பொருளையும் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. ♔g| ID (IDൺ സെTഥൺ தேவைக்கு அதிகமாக உடலி லிருக்கும் பொருளையும் கல்லீரல் யூரியாவாக மாற்றி உடலிலிருந்து வெளியேற்றுவதற்காக சிறு நீரகத் துக்கு அனுப்பி விடுகிறது. அத்து டன் இதயத்திற்கும் கல்லீரல் ஒரு பாதுகாப்புக் கேந்திரமாக விளங் குகிறது. திடீரென அதிகளவில் இரத்தம் இதயத்தை திணறச் செய்தால் இதயம் பழுதாக வாய்ப்பு உண்டு அதனால் அதிக இரத்தத் தைப் போகவிடாது அப்படி அதிக மாயுள்ளதை தான் வாங்கிக் கொண்டு இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பஞ்சு போல ஊதி விடுகிறது. பின்னர் இதயம் தாங்கிக் கொள்ளுமளவிற்கு இரத்தத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாய் அனுப்புகிறது.
கல்லீரல்இரத்தத்தில் அளவுக்கதிகமாக சர்க்கரையைச்
tD%ဂုံး கல்லீரலின் அந்த
மகத்துவம்
சேராவிடாமல் அட் ளதை 'கிளைே பொருளாக மாற்றி துக் கொள்கிறது இரத்தத்தில் சர்க் குறையும் போது கோஜனை மறுபடி மாற்றி அளவை
இவ்வா வாய்ந்த கல்லீர6 தொழிற்படத் தவ 36 ETLDIT606)"
எனவே இந்தக் கடு காக வைத்துக் ெ பாக ஓய்வுடன் குழு மின் B அதிக
(6) BESIT 6T6I (36)]e
கொழுப்புச் சத்து காரம் கூடவே கூட ற்பாட்டினை சக்தி ஈஸ்ட், கோதுை களை அதிகமா வேண் டும்.
காவலனாக இருந் மகத்தான அற்புத க்கு செய்கிறது 6
அசுத் tfעלg மட்/கிராண்குள்
வித்திய
 
 
 
 
 
 
 
 
 

த உற்று நோக் புறம் என்ன முன் Dரயும் கவர்ந்து ா' என்று அந்தக்
bl.
நாள் வழக்கம் Bör (5 LIPË560D3560)LLI டுத்து வந்தாள். யை கீழே வைத்து பில் இருப்போரிடம் ச ஆரம்பித்தாள். iள நரி குழந்தை கொண்டு ஓடியது. செய்வதென்று துப் போய் நின்று சுய நினைவுக்கு குழந்தை .குழந் த ஆரம்பித்தாள். முதலாளியிடம் னைத்துப் பயந்து அழ ஆரம்பித்தாள். ாட்கள் ஓடிப் போய் டம் இந்தச் செய் ார்கள். முதலாளி காரனை அழைத் ந்தையைத் தேட பாதி வழியிலேயே
OILIsloÖ E66) வருவதைப் பார்த் ஓடி வந்த ஆலை னவி ஒடிப் போய் 5ழந்தையைப் பெற் ஆனந்தக் கூத்தா போய் ரொட்டியும் வந்து டுபிக்கு அதன் பின்னந் புடன் தடவிக பின் வீரச் செயல் மறுபடியும் டூபி வர ஆரம்பித்தது. |ள் குள்ள நரி வந்தது. டூபியிடம்
படி மிகுதியாயுள் காஜன்' என்ற சேமித்து வைத் fol) (36)6O)6]
கரையின் அளவு இந்தக் கிளை பும் சரக்கரையாக Ff GloruJuqLD. று மகத்துவம் ானது சரியாக துமிடத்தில் "மஞ் நோய் ஏற்படும். லீரலினை ஒழுங் காள்ள கண்டிப் ருக்கோளில், விற்ற ாக சேர்த்துக் இதற்கு அறவே கூடாது. து. அதன் தொழி படுத்த உதவும் 0 முதலியவை
DÖT (BLb.
5 g) L(G) EITGTGT
மனித உடலின் து இக் கல்லீரல் ங்களை உடலு
60IGOTLD.
Fasif
1 1 V ம் விநாயகர் IGNDLIi)
'பார்த்தாயா தம்பி என் புத்தி மதியைக் கேட்டதால் தானே உன்னால் இவ்வளவு உயர முடிந் தது. அப்போது நான் உனக்கு உதவி னேன். இப்போது நீ எனக்கு உதவ வேண்டும். சிறிது நாட்களாக எனக்கு இரை சரியாக கிடைக்கவில்லை. அதனால் மிகவும் மெலிந்து விட்டேன். இப்போது எனக்கு உணவு வேண் டும் தா' என்றது.
டுபியும் தலையாட்டி விட்டு குள்ள நரியிடம், "ஐயா! இங்கே ஒரு திருமணம் நடக்க விருக்கிறது.
எனவே சமையலறையில் ஏராள மான
உணவுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் இருட்டும் வரை காத்திருப்போம். பிறகு சமை யலறையின் பின் கதவு வழியாக உள்ளே நுழைந்து விட்டால் பிறகு உனக்குத் தேவையானதை எடுத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.' என்று பணிவுடன் கூறியது.
பிறகு இருவரும் இருட்டியவு டன் சமையலறையினுள் நுழைந்து திருடிச் சாப்பிட ஆரம்பித்தார்கள் குள்ள நரி நன்றாக வயிறு முட்டச் சாப்பிட்டது. பிறகு டுபியிடம் 'தம்பி! எனக்கு இருக்கிற சந்தோசத்தில் வாய் விட்டுப் பாடலாம் போல இருக்கிறது" என்றது.
உடனே பயந்து போன டுபி, "ஐயா! பெரியவரே நீ பாடாமல் இருக்கும் வரை நம் இருவருக்கும் நல்லது பாட ஆரம்பித்தாயோ பிடி பட்டு விடுவோம். அதனால் தயவு செய்து இங்கிருந்து வெளியேறலாம் வா' என்று அவசரப் படுத்தியது.
ஆனால் முட்டாள் குள்ள நரி, டுபியின் பேச்சைக் கேளாமல் பெருங்குரலெடுத்து காண கடுரமாகப் பாட ஆரம்பித்தது ஆலை முத லாளிக்கு விழிப்பு வந்து தூக்கக்
கண்டு பிடியுங்கள்
10 மீற்றர் உயரமான ஒரு சுவரில் ஒரு நத்தை ஏறுகிறது. அது ஒரு நாளைக்கு 3 மீற்றர் ஏறினால் 2 மீற்றர் சறுக்கி கீழிறங்குகிறது. இந்த நத்தை சுவரின் உச்சியை அடைய எத்தனை நாட்கள் எடுக்கும். கண்டு பிடியுங்கள் பார்ப் Gurtub.
அனுப்ப வேண்டிய முகவரி கண்டு பிடியுங்கள் -7 தினக்கதிர் வார வெளியீடு 155 திருமலை வீதி த.பெ.எண் -06 மட்டக் களப்பு as ac, a N சந்திரன் பற்றிய சில
தகவல்கள் சந்திரனின் விட்டம் 3476Km புவியிலிருந்து தூரம்-இழிவு 356395 Km 2) Luir6-406767 Km சுழற்சிக் காலம்-273 நாள் புவியைப் பற்றிச் சுற்றுவதற்கான காலம்-273 நாள் இரண்டு புதுச் சந்திரன்களுக்கு இடைப்பட்ட காலம்-295 நாள் திணிவு-புவியின் 1 181
எளில் ரமணன் 8. தெடிஸ்த மத்திய
என்ன ஆவார்
கல்லுனரி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கலக்கத்தில் குரல் எங்கே இருந் வருகிறதென்று தேட ஆரம்பித்தான் கடைசியில் சமையலறையில டுபியையும் குள்ள நரியையும் கையும் களவுமாகப் பிடித்தான் அருகில் இருந்த குச்சியினை எடுத்து, அந்த இரு திருடர்களையும் 'படீர் படீர் என அடிக்க ஆரம்பித்தான் இரு திருடர்களின் மேல் இருந்த ரோமங்கள் எல்லாம் கீழே விழும் படி அடித்த பின்புதான் அவனது கை ஓய்ந்தது
குள்ள நரி தப்பித்துக் கொண்டு ஓடி விட்டது. எனவே ஆலை முதலாளி டுபியை மட்டும் பெரிய சங்கிலியால் கட்டிப் போட்டான் செய் தயறிந்த முதலாளியின்
என வாதாடினாள் மனமிரங்கிய முதலாளி "சரி இ குள்ள நரியுடன் சேர்ந்தாயே உன்னைக் கொல்வது உறுதி எனக் கூறிக் கொண்டே அதை விடுவித்தான்
V ܩܝV ܩܝV VV 6Y −6YAY −Y Y
கடந்த வாரம் LIL L - 63a anti enfas, a FT Go affum விடையினை பலர் எழுதியிருந் தனர். அவர்களில் குலுக்கல் முலம் பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டு
பரிசுபெறுபவர் ர.கோபிகா மட்டக்களப்பு III" in 666). It 1.ழரீ.குணாத்தன்
10,தாமரைக்கேணி
DLL as as GTI 2. தே.மதன்ராஜி
தரம் 8 மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி 3.க. குகானந்
தீர்த்தக்குள வீதி குருக்கள் மடம்
4. ந.ரமேஸ்வரன்
32/1 அந்தோனியார் விதி
LDLL65GT LI 5.தே. சுஜீபன்
29/8 cyfagón60, 20 CBu'r 600.L. மட்டக்களப்பு
.ே ச. ரமணன்
கல்லடி
7.ம.றோகனகாந்
ஆர்.கே.எம். ஒழுங்கை
கல்முனை
விடை
ம்கள்
ஒரு பாலத்தில்
இருந்து ஒருவர் அப்பாலத்தின் கீழ்
உள்ள நீர் நிலையில்
வீழ்ந்து விட்டார். நீரில் வீழ்ந்த அவர் முதலில் என்ன ஆவார். சொல்லுங்கள் பார்க்கலாம்.
14ம் பக்கம் பார்க்க

Page 13
O-O-2OO தினக் கதிர்
厂
கதிரவன்
கேள்வி- மனிதன் மனிதனாக வாழ GT 66TGOT GNUFLI ILLI வேண்டும் கதிரவனே?
ரி.பேரின்பராசா, ஆரையம்பதி பதில்:- நல்ல மனிதர்களுடன் பழக வேண் டும். நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்.
கேள்வி அடையாள அட்டையும் சேர்த னைச் சாவடி எதுவும் இன்றி மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் போய் வர கனவு கண்டேன் என் கனவு எப்பொழுது நிஜமாகும்?
சே.மு.முகைதீன், பதுறியா விதி, காங்கேயன்ஓடை-18 பதில்:- காங்கேயன் ஓடையிலிருந்து காத்தான்குடி வரைக்குமாவது அடையாள அட்டை இல்லாமல் செல்ல முடியாமல் இருக்கும் போது எப்படி உம்மால் இப்படிக் கனவு காண முடிகிறது.
கேள்வி- எனக்குத் தாடி வளர்க்க ஆசை 'யாகவுள்ளது. அப்படி வளர்த்தாலும் எனது நண்பர்கள் காதலில் தோத்தவன் என்று கேலி செய்கிறார்கள் என்ன செய்யலாம்?
சோதிடர் இளங்கோரன், ஆரையம்பதி பதில்:- உமது காதலியை எப்போதும் கூடவே அழைத்துச் லெலும்
கேள்வி- இராணுவ பதித் தடையை அரசாங்கம் நீக்கியமை பறி என்ன கூறுவாய் கதிரவனே?
சி.சண்முகப்பிரதாப், மட்டக்களப்பு. பதில்:- இவர்களுடைய தடையால் இவர்க ளுடைய வாயை மட்டும் தானே அடைக்க முடியும் பிறகு அது இருந்துதான் என்ன பிரயோசனம் எண்டு யோசிச்சிட்டினம்போல
பதில்கள்
கேள்வி- கேட்கமுடியாத
கேட்கவும் சொல்ல வேண்டிய பதிை சொல்லாமல் விடவும் சந்தர்ப்பம் வந்தா என்ன செய்வது?
சி.செல்வம், கடற்கரைவீதி, நாவற்குடா பதில்:- "மெளனம்"
கேள்வி- என்ககுப் பிடித்த கலர் கறுப்பு உமக்குப் பிடித்த கலர் என்ன கதிரவனே? பு:ஹரிஸ்டிலா, ராதாலயம் அம்பிலாந்துறை பதில்:- தினக்கதிர் வர்ணம்
கேள்வி- தடைக்கும் படைக்கும் உள்ள ஒற்றுமை என்ன கதிரவனே?
ம. ஜெகமோகன், ஆரையம்ப பதில்:- ஒன்று இரண்டிலும் 'டை இருப்பது மற்றது. முன்னயதை செயற்படுத் பின்னது தேவை என்பது
றைய மனிதனுக்கும் இடையில் வேறுபா
காணப்படுவதுபோல் நேற்றைய காதலுக்கும் இன்றையக் காதலுக்கும் வித்தியாசம் உள்ளதா?
கேள்வி:- நேற்றைய மனிதனுக்கும்
சல்.செல்வம், நாவற்குடா பதில்:- நேற்று காதல் இன்று (காசைக்) கண்டவுடன் காதல்
கேள்வி- மட்டக்களப்பு ரீராமகிருஷ் மாணவ இல்லப் பவளவிழா எழுச்சிப் பே ணிக் கூட்டமும், தமிழர் ஆசிரியர் சங்கப் பேரணிக் கூட்டமும் மட்டுநகரில் களை கட்டியிருந்தன. இவை இரண்டிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?
அ.ராட்சதன், சந்திராலேன், மட்டக்களப்பு. பதில்:- ஒற்றுமை-இரண்டுமே பார்பபதற்கு அழகாக இருந்தன. வேற்றுமை-இராமகிருஷ்ண மிஷன் பவள
வறியால்.
மீண்டுமொரு
DAAfa) E5/01/ru உடைந்து விட்ட இந்த
இனவாத வெறி அழிப்பது எங்கள் ഉU'f6ഞണ്ട് 0('(b(06) ബ
9. 61ցաՓւմ
உடமைகளையும் தானி களுவாஞ்சிகுடி
SSSS SSS SSS S SSSSLSL SS SSS S LS
எல்லோர்க்கும் நட்டம் போராலே திட்டத்தில் பழைய திட்டம்
இன ஒளிப்புத் திட்டம் நட்டத்தில் பெரிய நட்டம்
உயிர் உடமை நட்டம். கிட்டத்தில் நகர்ந்த கட்டம்
g'фал6утбо60ф сѣt"t tб (/60)|_đẳớ5 6T{^{2[]] [[[[_{ñ
சுவாலை அணைந்த ந(க)ட்டம் வி. சிறிதரன் கோவில் போரதிவு.
தாக்கியது நடக்கும் இந்தக் கொடுர யுத்தம் எனதுஉறவினர்களைத் தாக்கியது Uர்ைபு உடனர் பிறப்பைத் தாக்கியது தற்போது உறையுளையும்
தாக்கிவிட்டதே தேமதனி ராஜ்
இல: 22/2, DTD III & D) மட்டக் களப்பு SSSSS S S S S S S S S S S S S S S S S S SS
பரிசுக்குரியத மடையரானோம்
கார் மழை கண்டு எம் ஊர் செழித்த காலம் மாறி யாருக்கோ சாபக்கேடு UUEJáEÚ (8U (TÚ (3UDabló ѣфђѣ60ѣт600ї (фТ6) மார் தட்டி நின்ற மனைகளோடு இளநீர் தந்து கழை தீர்த்த தெனினைகளும் வேர் அறுந்து வெறுந் தரையில் சர் அழிந்து போய்க்கிடக்கும் அவலமதைக் கணினுற்றும் அமைதியினை ஏற்படுத்த அடிநுாறு பினர் வாங்கும் அரசாங்கம் ஆட்சி செய்ய ஆணை தந்தோம். அர்ைறை நாம் மடையரானோம்.
கிரானுாரான் சி. ஜெயண் பார்த்த சாரதி,
Di la assor
வட்டில் மடிந்து விட்ட ஜீவனர்கள் எத்தனையோ upggѣј49 6әРСt eғиотфт60тиб மலர்ந்து விட்டால் மரீனர்டுமொரு மாளிகையாவாய்.
சுந்தரி பூபாலசிங்கம் பாணி டிருப்பு S SSSSSSS SSS SSSSSSSSSSSSSS வரலாற்றுச் சுவடுகள் எங்கள் முந்தையர் ஆணிட செந் தமிழ் மணிணிலே கோரம் கொண்ட யுத்தம் Uரசவித்துத் தந்த வரலாற்றுச் சுவடுகள்
வடிவேல் ரமேவர் க்குமார் ஆரையம் பதி, SS S SSS SSSS SSSSSSSS S SS SS SSS
மந்தைகள் போஸ்!
குடியிருந்த குழலையும் குணர்டு போட்டு அழித்தார். எமக்கு இந்த நிலை வரும் என்று யார் தானி நினைத்தார். சொந்தங்களை இழந்து இன்று வழனர்றி வரீதியில் நிற்கிறோம். மனிதர் நாம் மந்தைகள் போல் மரத்தடியில் வாழ்கிறோம். அகதிகள் எனற பெயரோடு அனாதைகளாய் அலைகிறோம். இனினும் எத்தனை நாள் - இந்த துயர் என்று நித்தமும் ஏங்குகிறோம். சு.ராஜனி
பதுளை விதி இலுப் பட்டிச்சேனை - - - - - - - - - - - -
3) Ja (Ö.
(56)J6Oi UITUö (36)J6Oi UITUÖ இந்த யுத்தத்தில் கூட கடும் பாடுபட்டு உழைத்து அதை அனுபவிக்கக் கூட முடியவில்லை. இது எனினயுத்தம் நாசமாக்குவதுதான யுத்தமா?
(36)JGol LTúó. Llegó (36)JGot Tó.
3F UND GROOT 60
கல்லடி
UN
 

S S S S S S S S S S S
சிவாசக் குழாய்களைப் பாதித்து
ஏற்படும் நிலையே இது சுவாசப் பைக
ளுக்குக் காற்றைக் கொண்டு செல்லும்
சிறிய குழாய்கள் பல காரணிகளால் சிறுப்
பதனால் இவற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைந்து குழாய்களின் உட்புறம்
சிவந்து, தாபிதம் அடைந்து விங்கி சளியை
வெளியேற்றுகின்றன. இதன் மூலம் காற்று
உட்புகுவதிலும் வெளியேறுவதிலும் தடை
யேற்பட்டு இருமல், புறாக்கள் கூவுவது
போன்ற ஒலி, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படுகின்றன.
ஆஸ்த்மா நோய் யாருக்கு உண்
டாகும் என அறுதியிட்டுக் கூறமுடியாது.
பரம்பரையாகவும் ஏற்படலாம். அல்லது
ஒவ்வாமை காரணமாக இடையிட்டும் தோன் றலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெரி
யவர்களில் 25 பேரில் ஒருவர் பாதிப்படை கின்றார்.
காரணிகள்: தடிமல்,சளிசரத்தை ஏற்படுத்தும் வைரஸ் நுண் கிருமிகள் தீவிர உடலுழைப்பு மகரந்த மணிகள் காளான்கள் (பூஞ்சணம்)
வளர்ப்பு மிருகங்கள் அல்லது பறவைகள்
மூச்சுக் J56)åLid – 96rigids (Asthma)
Ꭿ5fᎢᏰᏂ புகைத்தல் சில மருந்துகள் காலநிலை மாற்றம் சில உணவு வகைகள்
காரணத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றுவதே சரியான சிகிச்சை முறையாகும்.
பலவிதமான மருந்துகள் தற் காலத்தில் சுவாசிப்பதற்காகப் பாவிக்கப் படுகின்றன. இவை நேரடியாக சுவாசக் குழாய்களை அடைந்து விரிவடையச் செய் கின்றன.
இவற்றை நீண்ட காலத்துக்கு பாவிப்பது அவசியம்
வாழ்க்கை முறையைப் பொறுத்த வரை இந்நோய் பல பாதிப்புக்களை ஏற்ப டுத்த ஏதுவுண்டு ஆகவே சுவாசப் பயிற்சி
குறிப்பாக பிராயாணாமம்,யோகாசனம், நீச்சல் மட்டுப்படுத்தப் பட்ட உடற்பயிற்சி ஆகிய வற்றுடன் ஒவ்வாத உணவுவகைகளைத் தவிர்த்தல், குளிரான நேரத்தில் குளிர் மையான ஐஸ்கிறீம் பானம் போன்றவற்றைத் தவிர்த்து இளம் சூடான உணவு வகைக ளையும் பானங்களையும் அருந்துதல் நல் லது. வாழைப்பழத்தைத் தவிர்ப்பது அவ efuJLD.
L LSL LSL LSL LSLS LSLSLS LLLS LSLS LSLSL LSLSL LSL LMLLLLLL LSLSL LSL LSLSL LSLSL LSL LSLSL LLLLS LLSL LSLSLS LSLSL LSLS S LSL LSS
விழாவில் ஆன்மீகத்துடன் சமூகப் பணி பற் றிய பறைசாற்றல் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் எழுச்சி அறி வாற்றலுடன் கூடிய தமிழ் தேசிய உரிமைக் கான பறைசாற்றல்
கேள்வி- மதிப்பிற்குரிய கதிரவனே? கனவுகள் எத்தனை வகைப்படும். சுவார
வீடு போனால் காடு
சிக்கின்ற வீட்டை எல்லாம் ான வளியில் வந்து சிதைத்து விட்டால் யசுக்கு வந்தவரெல்லாம் ாடு தானே செல்வார்கள்.
எஸி ஜெகதீஸ் வரணி ஆமண் கோனர் விதி, மட்டக் களப்பு. SS SSSSSSS SSSS SS SS SS SSSS
கலியுகம்! ாலங்கள் மாறினாலும் ாட்சிகள் மாறாது. னிதனி மாறினாலும் மனம் மாறாது. துதான கலியுகத் தாய் விட்டுச் சென்ற னைவுச் சின்னங்கள். த. வினிதா காளி கோயில் விதி, இளறணி, மட்டக் களப்பு.
SSSSSSSSSSSSS SSSS SS SS SS
தேருவார் யாரோ.? பார்களினால் சிதையுண்டு1. இனங்களுக்காய் இரத்தம் சிந்திய ர வேங்கையினர் மணி னடா..? விடியும் முன்னரே மரிழனினர் சொத்துக்கள் *3FIT du)(TLÜ...... gы6)J600їt gы бЈ(360тт...? ஈழத்தமிழர், ஈனர்றெடுத்த பூமியே.? Lனக்கு மட்டும்
ரனர் ச.மயூரதன்
ஆண்டு 12
இந்தக் கெதி.11 É assió QAMI
மட்டக் களப்பு.
இப்படத்தை பிரதிபலிக்கும் கவிதையினை எழுதி அனுப் புங்கள். அனுப்பும் கவிதைகள் வார்த்தைகளில் எண்ணிக் கையில் அதிகம் இல்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்புங்கள். சிறந்த கவிதைக்கு 50 ரூபாய் பணப்பரிசு வழங்கப்படுவதுடன் அக் கவிதையும் பிரசுரிக் கப்படும். மேலும் உங்களுடைய கவிதைகளை 18ம் திக திக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்கவும்
அனுப்ப வேண்டிய முகவரி:-
பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர் தனது பரிசினை காரியாலயத்தில் வந்து
சியமான கனவுகள் அடிக்கடி காரணம் என்ன?
சி. பிறேம், முனைக்காடு கிழக்கு கொக்கட்டிச்சோலை, பதில்:- கனவு இரண்டு வகை பகல் கனவு இராக்கனவு சுவாரசியமான சிந்தனை உள்ளவர்களுக்கு இவ்வாறான கனவுகள் (851766136)|TLD.
R நிழலின் உண்மை மரினர்னலிலிருந்து கினிகிர வரை பல உயிரை காப்பாற்றிய மனை சுவாலை பற்றியதும் அகதியாய் ஐம்பது பேர் அதனுளர். சில நிமிடத்தில் விமானம் (3up60таѣ (Заѣт60uб'u"t gы. மறுநாள் பத்திரிகைகளில்
எதிரிகளினி இருப்பிடம் அழித்தொழிப்பு அறுபது பேர் மரணம் . என்ற இடத்தை U 6ODULU f'6OTgj 60)6EU U LILI'60Tj ' தலைப்புச் செய்தியாகியது.
ம.றோ கனகாந்
ஆர்.கே. எம். ஒழுங்கை கல்முனை - 02 S SS SS SS SS SS SS SS SS SSS SSSS
எண்னதான் முடிவு
பார் எங்கும் போர முழங்க பரிதவிக்கிறோம் நாங்கள் இங்கு கட்டிய வீடுகளில் குண்டுகளைக் கொட்டி எங்களை அழிப்பதுதான் சமாதானத்திற்கான யுத்தத்தினர்
T எளில் வித்தியா கைங்கரியம
நாவற் குடா
IÉSULIITULII DIT? சிலைகளுக்காக அழுகிறார்கள ஆட்சியில் உள்ளவர்கள் எம் தேச அழிவுக்காக
לי (י சிந்திக்கிறார்கள.
ந. சுசிகரண் செல்வா நகர் O2.
கவிதைப் போட்டி - 07 தினக் கதிர் வார வெளியிரு த.பெ.எண்: 06 மட்டக் களப்பு
பெற்றுச் செல்லலாம்.

Page 14
10-06-2001 .
56O தாண்டலுக்
(ம்ே பக்க தொடர்ச்சி)
வியாழன் இடம் பெற்ற இப் புறக்கணிப்பு சிங்கள தேசத்தின் பிரதமர் முதல் அத்தனை பெளத்த பேரினவாதிகளுக்கும் சற்று ஆறுதலளிக்கவும், இணக்கபாடுகள் எட்டாமலே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக அவசரப்பட்டு அறிக்கை விட்ட கதிர்காமருக்கு மறுப்பறிக்கை விட்ட சர்வதேச அவமானத்துக்கான பழிதீர்க்கவும் "குளிர்த்திச் சடங்கு' ஆகக் கருத இடமுண்டு.
நேற்று முன்தின மிரவு ரீலங்கா வெளியுறவு அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கையில் "சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் நோர்வே அரசாங்க உயர்மட்டத்துடன் முன்னெடுத்துச் செல்லப்பட உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும், நோர்வே சிறப்பு சமாதானத்தூதுவரின் எதிர்கால 'நடுநிலைப் பிரசன்னம் குறித்து ஐயத்தை ஏற்படுத்துகிறது. வெளியுறவு அமைச்சின் மேற்படி அறிவிப்பும் சர்வதேச சமூகத்தைப் "பேய்க்காட்ட நடந்தேறும் சிங்கள தேசத்தின் "ஓரங்க நாடகத்தின் தொடர்ச்சியாகவே நடுநிலை நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
இவை இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் மாலை இரு 'குறிப்பிடத்தக்க" சந்திப்புக்கள் கொழும்பில் நடந்தேறின. முதலாவது சந்திப்பு தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.செல்லச்சாமி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. "சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முட்டுக்கட்டை” தொடர்பாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதில், 'பூஞரீலங்கா அரசு தற்காலிகமாகவேனும் விடுதலைப்புலிகள் மீதான தடையை
நீக்க வேண்டும' என ஒட்டுமொத்த
திரமானம் வெளிப்பட்டிருக்கின்றது. இதில்
அரச ஆதரவுக் கட்சிகள் பங்குபற்றுவதால்
தாம் பங்குபற்றுவதில்லையென "ரெலோ" அறிவித்திருந்தது. பொது ஜன முன்னணியின் பங்காளியான
ஈ.பி.டி.பி.யும் கலந்து கொண்டிருக்கவில்லை.
மற்றைய சந்திப்பு வெள்ளி
'குட்பை" சொல்ஹெய்ம்
மாலை இடம்பெற்ற பத்து தமிழ்க்கட்சிகளின் கலந்துரையாடல் ஆகும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முட்டுக்கட்டை தொடர்பாக ஆராய்ந்த பின், 'விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ரீலங்கா அரசாங்கம் மீது சர்வதேச சமுகம் அழுத்தம் கொடுக்க வேண்டும' என்று ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இச் சந்திப்பில் கல்முனைக்
ஆணுக்கும் பெண்ணுக்குமிடை யே மலர்கின்ற காதல் உறவுக்கு காரணம் ஈர்ப்புச்சக்தியே அன்பு அல்ல என்று உளவியல் விஞ்ஞான மேதையான கார்ள யங் (Carls Jung) கூறுகின்றார். இவ்விரப்புச் சக்தியானது பாலியல் கவர்ச்சி (Sex at
。
traction), soup Slug) B613 f (Easthetic attraction) அழகியல் கவர்ச்சி அல்லது அழகுக் கவர்ச்சி (Beauty attraction) பாலியல் கவரச்சி காலப்போக்கில் காதலாக
மலர்கின்றது எல்லாக் கவர்ச்சியும் கடைசியாக பாலியல் கவர்ச்சியில் அடங்கிப் போகின்றது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடை யே நட்புறவு உண்டாக பிடித்தமான கவர்ச் சியே பிரதான காரணமாகும். இன்னுமொரு tLL0LLL T S T LLL LLLLt L LLLL LLLLL LL S LLLLLLOLLL L0S கவர்ச்சி (Sex attraction) என்கின்ற அடித்த ளத்தின் மேல் கட்டி எழுப்பப்படுகின்ற காதல் மாளிகையின் கதவுகளும் ஜன்ன ல்களும் கூரையுமே இதற்கு துணை போகி ன்றன.
இன்றைய காதலர்களின் அனேக மாணவரிடத்தில் "அன்பு மூன்றாம் பட்சமாக இருக்கிறது.
இன்றைய காதலர்கள் ஒருவர் மற்றவரில் மித மிஞ்சிய ஆர்வம் கொண் டுள்ளனர்.
இரண்டாவதாக ஏக்கமும் எதிர் பார்ப்பும் மிகக் கூடுதலாகவே உள்ளது.
ஒருவரிடத்தில் நீர் ஏன் அவளை அவனை காதலிக்கிறாய் என்று கேட்டால்
அவர் அவள் என்னை விரும்புகிறார்
ஆதலால் நான் விரும்புகிறேன். அவனை அவளை எனக்குப் பிடித்திருக்கு அவனின் கொள்கை எனக்கு பிடித்திருக்கு அவன் அவள் நன்றாக LIT(B6)]TÜ அவன் அவள் நல்ல அழகு ഉ_ബഖ] அவன் அவள் நன்றாகப் பேசுவார் அவன் அவள் நன்றாகக் கற்றிருக்கிறார் ஆனால் ஒருவரேனும் அவர் அவனின் அன்பு எனக்கு பிடித்திருக்கு என்று
காதல் பற்றிய ஈடுபாடுகளும் குழப் பங்களும் இருப்பதற்கு காரணம் பாலியல் கவர்ச்சி ஒமோன்கள் ஆகும் என்று மருத்துவ விஞ்ஞான அறிஞர் பிறயிட் கூறுகின்றார் (Friedd) ஆகவே எல்லோருக்கும் இந்த ஓமோன்கள் (hormones) உற்பத்தியாகி தொழிற்படும் இடத்து காதல் என்கின்ற நிகழ்வு வந்தே ஆகும். இது இயற்கை ஒருவர் காதலிப்பது அல்லது எவ்வளவு தூரம் காதலிப்பது அல்லது காதலிக்காமல் இருப்பது உற்பத்தியாகும் தொழிற்படும் ஒமோன்களைப் பொறுத்தே உள்ளது. இங்கே காதல் என்று குறிப்பிடப்படுவது பாலியல் இயல்பூக்கமாகும். ஆகவே காதல் என்பது பாலியலினால் உந்தப்பட்டு அதற்குப் பின் அந்த அடி அத்திவரத்தில் கட்டப்பட்ட கட்டிடமேயாகும் ஆணும் பெண்ணும் முதலில் சந்திக்கும் போது மேற் கூறிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4
. . . . . . قازق)
கரையோர மாவட்டம் தொடர்பான அபாயங்கள் குறித்து அம்பாறை தமிழர் மகா சபையின் பிரமுகரான கோபாலகிருஷ்ணன் விளக்கமளித்தாராம் இவ் அமைப்பில் இணைந்து சுயேட்சையாகப் போட்டியிட்டு இன்று ரீலங்கா அரசாங்கத்துக்கு "முண்டு" கொடுக்கும் குணசேகரம் சங்கர் இப்பிரச்சினை தொடர்பாக ஏதாவது பயனுள்ள முறையில் ஆற்றுவாரா என்று தமிழ்த்தாயகக் கோட்பாட்டு ஆர்வலர்கள் அங்கலாய்க்கின்றனர். பம்பலப்பிட்டியில் ரீலங்கா காவல்துறையால் அண்மையில் இரு தமிழ் யுவதிகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் இதில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
"இனப்பிரச்சினைக்கு அரசியல் தர் வொண்றைக் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை பாதிக்கின்ற பட்சத்தில், அந்தத் தடையை எவ்வாறெனினும் அரசு உடனே அகற்ற வேண்டும். தடை நீக்க கோரிக்கையை பயங்கரவாதத்திற்கான சந்தர்ப்பம் எனக் கூறுபவர்கள் சமாதானத்துக்கான முயற்சிகளை குழப்புபவர்களே'
இவ்வாறு கடந்த வியாழக்கிழக்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடிய 32 அரச சார்பற்ற அமைப்புக்களைக் கொண்ட "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அரச சார்பற்ற அமைப்புக்களின் சம்மேளனம்" கூட்டிய ஊடகவியலாளர் மாநாட்டிலே தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதில் கலந்து கொண்ட பேரினவாத ஊடகவியலாளர்கள்
சிலர் விடுதலைப்புலிகள் மீதான தை நீக்கப்படுவது அவர்கள் மிக மோசமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட வழிவகுக்கும் என்று கூறி விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தெரிவிக்கப்பட்டமையையும் எதிரத்திருந்தமை, சமாதானத்தின் எதிரிகளாக ஊடகவியலாளர் மாறும் துர்ப்பாக்கிய "குணங்குறி' ஆகவே நோக்கப்படுகிறது.
"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டுமானால் அவர்கள் சில உறுதிமொழிகளை வழங்க வேண்டும்' என்று ரீலங்காவின் நீதி அமைச்சர் பட்டி வீரக்கோன் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். பெளத்த சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டு சேர்ந்தும் தமிழ் "உதிரி' குழுக்களினதும் உடனிருப்பைப் 'பலம்" ஆகப் பிழையாக எண்ணியவாறு, சமாதானப் பேச்சுவாரத்தைகளுக்கான தடை தாண்டலுக்கு மேலும் தடைகளைப் போடுவது ரீலங்காவின் போக்கு சமாதான முயற்சிகளில் "பாலமிடப்படாத இடைவெளியை அதிகரிக்கவே செய்யும்
"ஒருவன் முதுகின் மீது நான் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என்னைத்தாங்க முடியாமல் அவன் முச்சுத்திணறுகிறான். ஆனாலும், என்னைத் தொடர்ந்து சுமந்து செல்ல வைக்கிறேன். கூடவே, அவனுக்காக நான் மிகவும் வருந்துவதாகவும், அவனுடைய சுமையைக் குறைக்க வேண்டி - அவன் முதுகிலிருந்து இறங்குவது ஒன்றைத் தவிர - எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருப்பதாகவும் எனக்கு நானே கூறிக் கொள்கிறேன். மற்றவர்களையும் இவ்வாறே கூறித் திருப்பதிப்படுத்த முற்படுகிறேன' என்ற டால்ஸ்டாய்' இன் கருத்து
சந்திரிகா அரசாங்கத்தின் ܠ ܐ சமாதானத்துக்கான நகரவுகளைப் பார்க்கையில் மனதில் எழுவது தவிர்க்க
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
........ Ø øžaØMØv6zz Azio 6øSzóżZZZŽ
ந" மனிதனா
பாடுகிறாய் நீ" கானா கானம
ந” மனிதனா உணர்னையே நீ" கேட்டுப் பார் I
பதவிக்கும் UC-58D50 அடிமையாகிறாய் Unтағд5 60) фиций நேசத்தையும் குழியில் போட்டு புதைக்கிறாய்
இனத்தின் சேவகன் Tain போடுகிறாய் வேேை ”கட்டுகிறாய் பொய்ப் பாசம்
/rfaspsTU) bTaru5 l
UG5
(06öfgsors னனையே நீ கேட்டுப்பார்
s
960T இனம் அழிபோ بررسی با னி இனம் அல்லல் பட அதைச் 历 T சொல்லியே ஊர் தீயில் எரியும் போது ... நீ வள்ளல் ஆகிறாய் நீ" இரசிக்கி ய் N கொள்ளையருடன் சேர்ந்து
~്. 之下 е дотата дът ра.
భూ سمرس__ ** */سمي 6)3 U6) 62.356,060(TCO நியாயம், . مسية مصر கதையளக்கிறாய்
காக்கத் துடிக்கிறாய் தினமானம் அழிகிறது உணர் இனம்
-- -- -- -- -- -- -- -- - ܚܐ
(BTG6 (BTULTÜ பறக்கிறா
நானர் தானி அவர்கள் ಇಂಹಿಣ'
ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். பின்பு இவர்கள் மணம் முடிக்கின்றனர். மணம் முடித்த பின்பு இன்ப துன்ப அனுபவங்களில் பங்கு ஏற்று அனுபவமடையும் போது தான் அன்பு பிறக்கின்றது. காதல் வாழ்க்கையில் கூட பாலியல் உந்தலினால் தொடங்கி பின்பு காலப்போக்கில் அன்பு மலர்வதாக உள விஞ்ஞான அறிஞர்கள் கூறுகின்றனர்.
குருக்கள் மட்
என்று புழுகுகிறாய்
உணர் இனத்துக்கே நீ" g
தோண்டுகிறாய்
losoftssorst?
உணர்னையே நீ" கேட்டுப் Unio
-- -- -- -- -- -- -- -- -1
12 Liñ - LI Liñ (BCHL "CILÍLIL "EL
கண்டுபிடியுங்கள் கேள்விக்கான
Gas GOL "நனைவார்'

Page 15
Liġi affariji dj Lilġ Bissili ssija Gwġ KIGi, 9ரச குலக் கோட்டமாகு மகிமை பெற்ற திருப்பதியம்
அம்புயங்கள் மொட்டவிழ்ந்து
மணம் பரப்ப ஆழியெல்லாம் தனை மறந்து அதையணைக்க நாணலெல்லாம் சிரம் தாழ்த்தி பொழுதவனை யழைக்க மீனினங்கள் தென் நாட்டின் புகழ்பாடும் வாவிக் கரையோரத்தில் வளங் கொழிக்கும் சீர் பாத குலக் கோட்டமாம் வீரமுனைப் பதி
வண்ணக் கிழக்கிலும் வசதியான தெற்கிலும் நல்லதொரு நகராய் சம்மாந்து றையும் வந்த வடக்கில் வளமான நீரேரி uq Li5 வயல் வெளிகளை மேற்கிலும் கொண்ட எல்லையாய் குஷியாய் கண்ட தீவென கனிவாய் விளங் குமே
சர் பாத தேவியின் தரிசனத் தால் சீர் பொருந்தும் வீரமுனையில் சிந்து யாத்திரையான் திருவரு GITIM Gö கற்பரசு கண்ணகியின் காவலிலே கலி வியில் சிறந்தவர்களாய் , பண்பாட்டில் உயர்ந்தவராய் வீரமிகு துறையில் விளங்கும் சீர் பாத குலத்தவரே
அந்த ஆலயமும் அடுத்துள்ள ւ, at arպւb அண்மை கழிந்திட அமைந்த தேவாலயமும்
விகாரை தொலைவில் கொண்ட போதிலும்
பான தாமரை மலருக்கு ஒப்பான பழமைச் சிறப்புடைய திருவாரூர் போன்றும் இக்கிராமம் விளங்கு
கிறது. கிழக்கிலங்கையில் சரித்திரப் பிரசித்தி பெற்ற வீரமுனை ரீ சிந் தாயாத்திரைப் பிள்ளையார் கோயில் தொன்மை சான்ற வர லாற்றுப் பெருமைமிக்கதாகும்.
பெயர் வரக் காரணம்
உறுகுணைப் பிரதேசத் துக்கு அரசனான 'வாகூரன் நாட் டை நிருவகிப்தற்கேற்ற முறையில் வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற படைத் தளங்களையும் அரசர்கள் வந்து தங்குவதற்கேற்ற மாளிகைக ளையும் பல இடங்களிலும் கட்டு வித்தான். அவற்றில் ஒன்று வீரர் முனைப் பிரதேசமாகும். வீரர்கள் இருந்த இடமே வீரர்முனை எனப்பட் டது. மட்டக்களப்பு வாவியின் முடி விடமாக முனைப் பிரதேசமாகவும் தென்பட்டது. காலத்தால் அது மருவி வீரமுனையாயிற்று. கி.பி 1614 வரை கண்டி இராச்சியத்தின் ஒரு பிரதேசமாகவே இப்பிரதேசம் இருந்து வந்திருக்கிறது.
இதனை விடவும் இன் னொரு கருத்தும் நிலவுகிறது. அதாவது இந்தக் கிராமம் ஆதியில் அடர்ந்த காடுகளைக் கொண்ட வனப்பிரதேசமாகவே காணப்பட்ட தாம். குறிப்பாக இங்கு "வீரமரங் களே அதிகளவில் காணப்பட்டதா கவும் அதனை ஒத்த படியாக வீரம ரங்கள் நிறைந்த முனைப்பிரதே
வேற்றாரை அல்லவே ஒற்றுமை பாடிடும் பெருமை கொள் வீரமுனை அன் னைக்கே எனது கட்டுரை அர்ப்பணம்.
அமைவிடம்
மட்டக்களப்புக்குத் தெற்கே பல மைல் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில், சம் மாந்துறைப் பிரதேச செயலகத் துக்குட்பட்ட பிரிவில் சம்மாந்துறை என்னும் பட்டணத்துக்கும் பக்கத தில் அமைந்ததுதான் வீரமுனைக் கிராமமாகும். இது மட்டக்களப்பு வாவி முடிவடையும் இடமாகும்.
செந்நெல் கொழிக்கும் வீரமுனை பிரதேசம் சூழவுள்ள தாகவும் திருமகள் வாழும் செழிப்
Ꮧ
சமாக இருந்ததினால் வீரமுனை எனப் பெயர்கள் வழங்கலாயிற் றாம். இதற்குச் சான்று பகருவதற் காக ஒவ்வொரு ஊரின் பெயர்க ளையம் ஆராய்ந்து பார்க்கையில் அதிகமான மரங்கள் காணப்படு கின்றதோ அந்த இன மரத்தின் பெயர்களைத் தாங்கியவாறு ஊரின் பெயர்கள் கிழக்கு மாகா ணத்தில் ஏராளமாகக் காணக் கூடியதாகவுள்ளது. இக்கருத்து சாலச்சிறந்தது என்பதை வாசகர் களாகிய நீங்களே தீர்மானிப்பீர்கள் வீரமுனைக் கிராமம் நான்கு கிராம சேவகர் பிரிவுகளி னைக் கொண்டது. இதில் 90 வீத மானவர்கள் இலங்கைத் தமிழர் களே வாழ்கின்றனர். என்பது குறிப் பிடத்தக்க விடயமாகும்.
(Glos (TLdbuĎ.)
ழில் கிடைக்கும். மகிழ்ச்சி நிலவும். டிற்கு வருகை தரு தொழில் விருத்திய திருமணம் கைகூடு எதிரிகளால் ஆபத் டம் தொலைந்து g5 T60TLD. அதிஷ்ட நாள் ஞா
இடபம்:-
(கார்த்திகை 23.கூ.
மிருகசீரிடம் 12ம் நோய் ഞൺ, (opLiblറ്റൂ.
நம்பிக்கை உண்ட காரியங்கள் இ6 பெறும் குடும்பத் சண்டை, சச்சரவு மறையும் பிறரால் பெயர் ஏற்படும். க pേ ിഞണ്ഡിന്റെ யாணங்களைத் தவி ளவும் அதிஷ்ட நாள் திர
மிதுனம்:-
(மிருககிரிடம் 34ம் வாதிரை, புனர்பூசம் நோய் எத LÉlő66íT 6Ji}L(BLb, a மந்த நிலையில் இ பத்தில் அமைதி னால் தீமை சிறு வில்லங்கம் ஏற்படு மணம் கைகூடும் ெ கல்களைத் தவிர்த்து தேகத்தில் சிறு ெ ஏற்படும். பிரயாணம் அதிஷட நாள் ஞா
C2S
85 L 85 D :- >
(புனர்பூசம் 4ம் காலி நினைத்த சித்தியாகும் எதிர் ப தொழில் விருத்திய சேரும் குடும்பத்தில் அமைதியும் நிலவும் அதிகரித்துச் செல்லு தூர தேசப் பயண பொன், பொருள் வ டையும் அரசாங்க வி டும் அவதானம்
அதிஷ்ட நாள்- திங்
5 IT GAớaž5 6a5 Tgua
தண்ணிக்குள்ள ஏஜன்சிர கைக்க agsasao Got Gun a
@lège, Gഖ ஆணத்துக்க பே ஒரு நகையும் இ ஊட்டுக்குள்ள க
ロ
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 5
O 6) JD 2 hidbó LI6D6O.
கார்த்திகை
பொறுப்புணர்வு கும் நினைத்த ம் புதிய தொ
குடும்பத்தில் நண்பர்கள் விட் Irisi, E606 DLub, BIT56) சிறு விபத்து பொருள் பண் போகும், அவ
l, G656)ITu
கால் ரோகின் கால்)
கஷடம், கவ நீங்கும் மன கும் எண்ணிய ரிது நிறைவு நில் சிறு சிறு கள் தோன்றி தீமை கெட்ட ல்வி, தொழில் இருக்கும். பிர பித்துக் கொள்
கள், வெள்ளி
கால், திரு 123 ம் கால்) ர் பாராத கஷ் ல்வி தொழில் ருக்கும் குடும் லவும். பெண் Pறு அரசாங்க b காதல் திரு காடுக்கல் வாங் க் கொள்ளவும் விட்டுக் BITUEJLD கைகூடும்.
யிறு, சனி
, ஆயிலியம்)
BEITrifuu TÉIGH56ïT . ாத்தபடி கல்வி ட்யும் பணம் ஆனந்தமும் பணச் செலவு ம் திருமணம் ம் கைகூடும். கனம் சேதம ல்லங்கம் ஏற்ப
6i, G.F65.6) TL.
af'I: asnið :- s
(மகம், பூரம், உத்தரம் 1ம் கால்)
நோய் கவலை கஷ்டம் குறையும் மன நம்பிக்கை ஏற்படும். எண்ணிய காரியங்கள் கைகூடும். கல்வி தொழில் விருத்தியாகும். பாராட்டு, புகழ் கிடைக்கும். குடும் பத்தில் ஒற்றுமையுடன் குதூகல மும் நிலவும். பல விதமான சுக போகங்கள் பொன், பொருள், பூமி, வாகனம் சேரும் எதிரிகளால் தீமை, சிறு விபத்து ஏற்படும். அதிஷட நாள் ஞாயிறு , திங்கள
கண்ணி:
স্বাক্য
(உத்தரம் 2,3,4ம் கால் அத்தமம், சித்திரை 12ம் கால்)
பல விதமான கஷ்டங்கள் உண்டாகும். மனம் சோர்வு அடை யும் கல்வி தொழில் நல்ல நிலை யில் இருக்கும் தொழில் தாப னத்தில் அதிகாரிகளின் தொல்லை தொந்தரவு அதிகம் இருக்கும். தொழில் இடமாற்றம், இடை நிறுத் தம், ஏற்பட வாய்ப்பு உண்டு தேகத் தில் சிறு வியாதி தோன்றி மறை ULLD.
அதிஷ்ட நாள் புதன், சனி
III):- துலாம்:
(சித்திரை 34ம் கால், சுவாதி விசா கம் 1,23ம் கால்)
அவதானத்தோடு செயற் படுவீர் அமைதியான வெற்றி புகழ் சேரும் கல்வி தொழில் ஒன்றாக விருத்தியடையும் குடும்பத்தில் சோ கம் நிலவும் புதிய தொழில், தொ ழில் உயர்வு இடமாற்றம் கிட்டும். பெரிய மனிதர்களால் உதவி உண் டாகும். திருமணம் ஒப்பந்தமாகும். பொன், பொருள், வாகனம் சேரும். அதிஷ்ட நாள் வெள்ளி, சனி
விருச்சிகம் :-
(விசாகம் 4ம்கால், அனுஷம், கேட் 60)L)
சோகம், மனக்குறை உண்டாகும் முயற்சிக்கு ஏற்ற முன் னேற்றம் கிடைக்காது. கல்வி, தொ ழில் மந்தமாக இருக்கும். நஷ்டம், அவமானம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும் திருமணம் தடைப் படும் கடிதத் தொடர்பு பண உதவி சேரும் திருடர்களால் கெடுதல் உண்டாகும். சிறு நோய் காட்டும். அதிஷ்ட நாள் செவ்வாய், புதன
"சோதிடர் கோg இளங்கோகரன் ஆரையம்பதி
(CUp6OLD, UJITLD, 2 55 TLD lub கால்)
மன வைராக்கியம், ஆள் வம், ஆவேசம் உண்டாகும். மிக வும் தீவிரமாக செயற்பட்டு சாதனை படைப்பி கல்வி, தொழில் விருத்தி யடையும் இலாபம் கிட்டும் பணத் தட்டுப்பாடு நீங்கும் திருமண விஷ யங்கள் ஒப்பந்தமாகும் காதல் திரு மணம் தூரதேசப்பயணம் கை கூடும் கடிதத் தொடர்பு கிடைக்கும் பொறுமை, அவதானம் கடைப்பிடிக் கவும். அதிஷ்டநாள்- செவ்வாய், வியா |........"(මේ
(உத்தராடம், 23ம் கால், திரு வோணம்,அவிட்டம் 12ம் கால்)
நோய், பிணி, கவலை, கஷடங்கள் குறையும் கல்வி தொழில் எண்ணிய படி விருத்தி யாகும். குடும்பத்தில் அமைதி நில வும். உறவினர்கள் வீட்டிற்கு வரு கை தருவார்கள் பொருள் பண்டங் கள் சேரும் வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர் கொடுக்கல் வாங் கல் சிக்கல்கள் ஏற்படும். கடிதத் தொடர்பு கைசேரும் அதிஷ்ட நாள் திங்கள், சனி
LDé6 yJtib:-
(g) LI Illib:-
(அவிட்டம் கால், சதயம், பூரட்டாதி 123ம் கால்)
தடைப்பட்டிருந்த காரி யங்கள் இனிது நிறைவு பெறும் கல்வி தொழில் எண்ணிய படி விருத்தியட்ையும், வெற்றி, புகழ், பரிசு, பொன், பொருள் சேரும் புதிய தொழில் இடமாற்றம் தொழில் உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் பதட்டம் சிறு நோய் பிணிகளேற் படும். எதிரிகளால தீமை உண் டாகலாம். மிகவும் அவதானம் அதிஷ்ட நாள் செவ்வாய், புதன்
(பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி)
மன வைராக்கியம், கோ பம், அவமானம், குடும்பச் சண்டை பொருள் நஷ்டம் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு பிற தேசம் சென்று வாழ வேண்டிய நிலையேற்படும். கல்வி தொழில் நல்ல நிலையில் இருக்கும். காதல் திருமணம் கைகூடும். பெரிய மனிதர்களின் ஆதரவு பண உதவி கிடைக்கும். அதிஷ்ட நாள் வியாழன்
ந்து - காச பாட்டதுபோல் |ச்சி - இப்ப
ஷமாச்சு
IėjasF -USGO ட்டதுபோல்
GOTTLD -SONG
க்கிறாளே!
கடவுளத்தான் கண்டாலும் - என்னால காணேலா ஏஜன்சிய நட நடையா நடந்தலுத்து - நான் நடுறோட்டில் நிக்கிறண்பார்
முட்ட தூக்கிச் சுமந்தாலும் - நாம முனு நேரம் திண்டிடலாம் நாட்ட விட்டு நாடுபோக - அடியே நாம் கொண்ட ஆச போச்சே
என்ர பணத்தையெல்லாம் - அந்த ஏஜன்சி பாழ்படுவாண்
எங்க கொண்டு துலஞ்சானோ - நான் எதால போய்த் தேடுவண்கா
(தொடரும்.)

Page 16
O-O-2OO
தினக் கதிர்
யாழ் குடாநாட்டில் தற்கெ முயற்சி அதிகரிப்
(யாழ் நிருபர்)
யாழ் மாவட்டதி தில் தறி கொலை முயறி சியில் பொதுமக்கள் விகிதம் அதிகரித்து வருவதாக யாழ் வை: வட்டாரம் தெரிவித்துள்ளன.
கடந்த நான்குமாத காலத் துக்குள் யாழ் போதனா வைத்திய சாலையில் சுமார் 300 க்கும் அதிக மான பேர் விசமருந்திய நிலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட
தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் யாழ்குடா
நாட்டில் போர் காரணமாக ஏற்பட்ட
கல்லாற்றில் துப்பாக்கி சூடு பொலிஸ் அதிகாரி காயம்.
(நமது நிருபர்) கல்லாற்றில் வெள்ளிக் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதி காரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் அம்பாறை மாவட்ட வைத்திய சாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி எங்கும் சரமா ரியான துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டதாக தெரிவிக் கின்றது.
தடாகம்' நிறுவனத்தில்
n]േ
திண் வைபவம்
8000 மரக்கன்றுகள் விநியோகத் திட்டம்.
(நமது நிருபர்)
நேற றைய ம்ெ ா தினம் தடாகம் நிறுவனத்தினர் ஒழுங்கு செய்த நிகழ்வில் "யுத்தத்தினை நிறுத்தி சூழலை பாதுக்காப்போம்' என்ற வாசகம் இடப்பட்ட கொடி களை விநியோகித்ததுடன் சுமார் 8000 மரக் கன்றுகளை உருவாக்கி விநியோகிக்கவும்,விற்பனை செய் யவும் தொடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் கோறளை பற்று வலயத்தில் அடங்கும் 35 கிராம அங்கத்தவர்களும், கிரான் கோறக்கல்விமடு கிராமசேவையா ளர்களும் என 250 ற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தலைமை யுரையினை தடாகம் சூழல்திட்டப்
பொறுப்பாளர் நாஜதார்த்தனனும்,
அறிமுகவுரையினை தடாகம் இயக்குனர் செல்வி சந்திரா அவர்க ளும் ஆற்றினர் சிறப்பு அதிதிகளாக கிரான் விவசாயப்போதனாசிரியர் மார்க்கண்டு ஓய்வுபெற்ற அதிபரும் சமாதான நீதவானுமான கிருஷ்ண பிள்ளை மரமுந்திரிகை கூட்டுத்தா பன பொறுப்பாளர் நிதர்சன் போன் றோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சூழல் மாசடைந்து போவ
தற்கான காரணங்கள் சூழலைட்
பாதுகாப்பதன் அவசியம் பற்றிப் பேசினார். இந்நிகழ்வில் முதல் கன் றினை கிரான் ஆலய அர்ச்சகர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இடை நிகழ்வாக சூழல்சார் கலை நிகழ்வு களும் இடம்பெற்றன.
இடம்பெயர்வு,
வறுமை, இரவுநே போன்ற பல்ே நிலமைகளினால் தற்கொலை மு வதாக தெரிவிக்
Զ) 6)) ՑԻ
தின
(நமது 6J BT.6), GEFLIGOE6)6O 6.6 பேணும் குழு சுற்றாடல் தின சியும் இன்று மணிக்கு வந்த விஷணு வித நடைபெறுகின
6)I60I 6)I6ኸ| & குழுத் தலைவ GOT6TCBLDIT60 மையில் இடம்டெ பிரதம விருந்தின் அரசாங்க அதி கிழக்கு பல்க வேந்தர் பேராசி 60), ELLIT LDL LEE6 சுகாதார பணிப்பா சனும் கலந்து சிறப்பு விருந்தி 6)IGNOLL Jd5 a56Ò65Lu நாகேந்திரனும் க மிதிவெடி இருவர் க LD6OT6OTIFTIT LI JITbDLD யில் சிக்கி அ தமது கால்கை பாலம்பிட்டி உ படையினர் பு மிதிவெடிகளி அளவில் கால் வருவதாகத் ெ
தெண்னிலங்கை இளைஞ
ஆயித்திய மலைக்கு சமாதான யா
(அரியம்)
தென் பகு TE E GII இளைஞர்கள் நேற்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆயித்தியமலைக்கு சமாதான யாத்திரையினை மேற்கொண்டனர்.
திருகோணமலை மட்டக் களப்பு கத்தோலிக்க மறைமாவட்ட பத்தாவது ஆண்டு நிறைவை யொட்டி அதி வண.கலாநிதி ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் கத்தோலிக்க குருமார்களு
டன் சுமார் 75 சிங்கள இளைஞர்கள் செங்கலடி கறுத்தப்பாலம் வழியாக சமாதான யாத்திரையை மேற் கொண்டு நேற்று மாலை ஆயித்திய மலை புனித வியாகுல மாதா தேவா லயத்தை சென்றடைந்தனர்.
இன்று மட்டக் களப்பு தாண்டவன்வெளி பேடின்ஸ் மணன் டபத்தில் இடம்பெறும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவிலும் இவர் கள் கலந்து கொள்வார்கள். இன்று காலை 7 மணிக்கு தாண்டவன்
கேரதீவு-சங்குப்பிட்டிப் பாதையைத் திறக்க யாழ் ஆயர் முயற்சி
(யழ் நிருபர்)
செஞ்சிலுவைச் சர்வதே சக் குழு மற்றும் ஐநா அமைப்பு களுடன் யாழ் கேரதீவு சங்குப்பிட்டிப் பாதையைத் திறப்பதற்கு முயற்சி எடுக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை கடிதம் எழுதியுள்ளார்.
(pബാഴ്ചബ| IDTഖl-L)
புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் இடம் பெற்ற குருப் பட்டம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொள்ளவதற்காகத் தான் வன்னிக்குச் சென்றிருந்தபோதே இக் கோரிக்கை அடங்கிய கடிதத்தைப் பிரபாகரனுக்கு அனுப்பி வைத்ததாக ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்தார்.
' ' வலி வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
ബണി ALGOL
பூசையுடன் கத் ஒன்றியத்தின் விழா இடம்பெ
அடு Luൺ 9ഞണ്ടെ இவ்விழாவில் கத்தோலிக்க னத்தின் தேசிய கிறிஸ்டின் லிே "66
(நம
(LDU LID60)6OILL 16V) EBI
66 பேர் இர பாதிக்கப்பட்ட
bITB 9160DJLD வைத்தியசா தெரிவித்தன. LD(3.
BöIGODLD (BLIT 66.60s the மக்களை அ
வருவதாக 60 தெரிவித்துள்
(LUPOL
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ஈடுபடும் தியசாலை
தொழிலின்மை, DIGITUJLJÉIGE GFL LLD வறு நெருக்கடி விரக்தியடைந்து பற்சியில் ஈடுபடு ப்படுகிறது. ாற்றாடல்
விழா
நிருபர்)
பற்று பிரதேச மற்றும் சுற்றாடல் நடாத்தும் உலக விழாவும் கண்காட் முற்பகல் 9.00 ாறுமூலை மகா தியாலயத்தில் }5l. ற்றாடல் பேணும் நம் பிரதேச செய 5.மகேசன் தலை றும் இவ் விழாவில் ர்களாக மேலதிக பர் வே.சண்முகம் லைக்கழக உப யர் எம்.எஸ் மூக் ாப்பு மாவட்ட பிரதி ளர் டாக்டர் தேவிரா சிறப்பிக்கின்றனர். னராக முன்னாள் LJ60ðfll ILIII60Ist 616so. லந்து கொள்கிறார். | P6ù &#Fedi, as ால் இழப்பு பிட்டியில் மிதிவெடி ன்ைமையில் இருவர் ா இழந்துள்ளார்கள். ட்பட்ட பகுதிகளில் தைத்துச் சென்ற ல் சிக்கி அதிக நடைகள் சேதமாகி ரிவிக்கப்பட்டுள்ளது. ர்கள் த்திரை த்தில் திருப்பலிப் தோலிக்க இளைஞர் பத்தாவது ஆண்டு
வுள்ளது. LIGO of GT 6).. 6Tj, 6) மயில் இடம்பெறும் பிரதம அதிதியாக இளைஞர் சம்மேள இயக்குனர் ருட்பணி ா கலந்து கொள்ள
பேருக்கு
GF 62O) GIF
நிருபர்) காவில் மருத்துவ த 4 மாதங்களில் த சோகையினால் லையில் சிகிச்சைக் க்கப்பட்டுள்ளதாக സെ ബLLII]||56|
யா மற்றும் போசாக் காரணிகளினால், இரத்தச் சோகை 5 அளவில் பிடித்து த்திய அதிகாரிகள் 60.
காவில் மருத்துவ
காத்தான்குடியில் இரு தமிழ் இளைஞர்கள் கைது
(ஏறாவூர் நிருபர்)
காத்தான்குடி நகரில் நேற்று இரவு ரோந்து நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த பொலிசார்
இரண்டு தமிழ் வாலிபர்களை சந்தே
கத்தின் பேரில் கைது செய்துள் ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த
கோபாலப்பிள்ளை நெடுஞ்செழியன் (19), ஜீவராஜ் காண்டீபன் (18) ஆகியோரே கைது செய்யப்பட்டவர் களாவர்.
கடைத்தெருவில் நின்ற இவர்கள் ஓடியபோது துரத்திப் பிடித்ததாகவும் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி எச்.ஏ.உபாலி தெரி வித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தீர்மானம்
(யாழ் நிருபர்) யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர்
சனிக்கிழமையன்று யாழ் சிறைச்சாலைக்கு சென்ற மல்லாவி மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் இந்திய மீனவர்களின் வாக்குமூலத் தைப் பெற்றதுடன் ஊர்காவல் துறைக்கு சென்று இந்திய மீனவர் களின் மீன்பிடிப்படகுகளைப் பார்வை யிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆணைக்குழு யோசனைக்கு
முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு
(ஜவ்பர்) கல்முனை கரையோர மாவட்டம் அமைப்பது தொடர்பாக ஆராய தனிநபர் ஆணைக்குழு அமைக்கும் அமைச்சரவை யோச னைக்கு சிறீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவரும் அமைச்சரு மான ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு தெரி வித்துள்ளார்.
இதனைச் தொடர்ந்து அமைச்சரவைத் தீர்மானம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்
போதே இது தொடர்பாக ஆரா யப்பட்டது.
இதேவேளை இரண்டு வாரத்துக்குள் தனிநபர் ஆணைக் குழு அமைப்பதா இல்லையா என்பது பற்றிய முடிவினை பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சர ഞഖ്, ദ്ര, தெரிவிக்கும் 6T6016)|LĎ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக முஸ் லிம் காங்கிரஸின் அதியுயர்பீடம் விரைவில் கூடவுள்ளதாகவும் அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித் 5/611
கிளிநொச்சியில் மேலும் எலும்புக்கூடுகள்
(நமது நிருபர்) களிநொச் சி முரசு மோட்டை கிணறு ஒன்றிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிணற்றில் நீர் நிறைந்திருந்தமை யினால் எலும்புக்கூடுகள் உடனடி யாக வெளியில் எடுக்கப்பட வில்லை. இதனால் எத்தனை எலும் புக்கூடுகள் குறிப்பிட்ட கிணற்றில் இருக்கின்றன என்ற விபரம் தெரிய வில்லை என்றும் மேலும் தெரிவிக் கப்படுகிறது.
இதேவேளை, ஓர ஆணின்
புலிகளின் பகுதி . புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியை நோக்கி சரமாரியாக எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவ் எறிகணை அனைத்தும் தொப்பிக்கலப் பகுதியை நோக்கியே 6FILILL6GT.
இதனால் ஏற்பட்ட சேத விபரம் எதுவும் தெரியவில்லை இதே வேளை கடந்த வெள்ளி இரவு ஓட்டமாவடி நாவலடிப் பகுதியில் சுமார் 1 மணித்தியாலயம் தொடர்ச் சியான துப்பாக்கி வேட்டுக்கள் மேற் கொள்ளப்பட்டதுடன், ஷெல் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட டன. விடுதலை புலிகளின் நடமாட் டத்தைக் கண்காணித்தே துப்பாக்கி
வேட்டுக்கள் தீக்கப்பட்டதாக படை
யினர் தெரிவித்தனர்.
மனையில் கடந்த ஜனவரியில் 19 பேரும், பெப்ரவரிப்பில் 15 பேரும், மார்ச்சில் 16 பேரும், ஏப்ரலில் 16 பேரும் இரத்தச் சோகையினால்
பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்
சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளதாக வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
சேர்ட் ஒன்று அப்பகுதியில் கிடந்து எடுக்கப்பட்டுள்ளது. கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் உட்பட முக்கிய அதிகாரிகளின் முன்னிலை யில் இந்தக் கிணற்றில் இருந்து எலும்புக் கூடுகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப் பட்டுள்ளது.
கிளிநொச்சியில் படை யினர் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில் அவர்களால் கைதுசெய் யப்பட்டு பின் காணாமல் போன 184 பொதுமக்களில் 65 பேரின் எலும் புக்கூடுகள் இதுவரையில் மீட்கப் புட்டுள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.
யாற்றிய சிறப்பு தூதுவர் எரிக்சொல் ஹெய்ம் தற்போது அப்பணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையின் பேரினவாதிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப் படுகிறது.
நோர்வேயின் சமாதான முயற்சியை விரும்பாத தென்னி லங்கை இனவாத சக்திகள் (சிஹல உறுமய உட்பட) சொல்ஹெய்மின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து வந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினாலும் அவரது சமாதா னப் பணி புறக்கணிக்கப்பட்டுள் ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
சொல்ஹெய்ம் புலிக ளுக்கு ஆதரவானவர் என்றும் அவரை நாடுகடத்த வேண்டுமென் றும் கூட பேரினவாதிகள் குரல் எழுப்பியிருந்தனர். சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை முயற்சிகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டது இலங்கையில் பேரினவாதிகளுக்கு கிடைத்த வெற் றியாகவே கருதப்படுகிறது.