கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.12

Page 1
LSSS SS SS 00 LLS
THNAKKATHR DAY
ஒளி = 02 -
கதிர் - 5
4. 12. O6.2001
G366 frui
உயர்தர விஞ்ஞான
6
(ஷான்)
க.பொ.த. (உத) விஞ் ஞானப் பிரிவை ஆங்கில மொழி யில் போதிக்கும் முறையை மாண வர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி கல்வி அமைச்சு நடைமுறைப்ப டுத்தி வருகிறது.
உலக வங்கியின் கோரிக் கையின் பிரகாரம் நடைமுறைப்ப டுத்தப்படவிருக்கும் இத்திட்டத் தின்படி, முதலில் க.பொ.த.(உத) விகுப்பு விஞ்ஞான பாடங்கள் முழு வதுமாக ஆங்கிலத்தில் போதிக்கப் படவி-க்கிறது. O
ர்ப்பு
35 356 O6 TU I D
இத்திட்டத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கையெழுத்துப் பேராட்டத்தினையும் நடாத்தி யிருந்தனர். பரவலாக மாணவர்க ளிடம் கையெழுத்துச் சேர்க்கும் பணியில்ாடுபட்டிருந்த மாணவர்கள் இருவர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டி ருந்தனர்.
மாணவர்களுடைய எதிர்ப்பு இவ்வளவு தூரம் இருந்
5
தபோதும் கொ தில் சில பாடசா6 றைப்படுத்த ஆர இது ெ வெளியிட்ட தெ ரொருவர், தாய் கற்பதென்பது ஒரு படை உரிமை, சட்டவிரோதமா கற்க வேண்டிய அதற்காக கற்கை லமாக்கப்படுவது
கிழக்கு
Éelma) lögö!
(ஆயிரக்கணக்கான நோயாள
(அரியம் காத்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அ
முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு
மட்டக் களப்பு அம் பாறை, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அர சாங்க வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்
நடைபெற்றது.
நேற்றைய வேலை நிறுத் தப் போராட்டம் காரணமாக வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் இயங்கவில்லை.
சிகிச்சைக்காகச் சென்ற
நவீன தொலைத்தொடர்பு கருவிகள் கொள்வனவு
(நமது நிருபர்) இலங்கை அரசு விரை
வில் இரண்டு நவீன தொலைத்
தொடர்புக் கருவிகளை கொள்வ னவு செய்யவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து வெளி யான செய்திகள் தெரிவிக்கினறன.
விட்டுப்பணிப்பெர்ைகள்
Gong) ( 18 — 40) / விட்டுச்சாரதிகள் v Hufli 69103) / வேல்டிங் வேலை / லேயர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசமாக
2831 மெயின் வீதி, புறக்கோட்டை
L.L.NO 736 6/ള്ള/ബഹ്രമ/@് ഒ//്ഞ/ பயணச்சருக்களை மரிகவுமர் െ0ഴ്ച ഖിങ്ങി//ി ബക്സ് கொணர்எ7 இனறே நாடுங்களிர்
இல:151, 1/1, பிரதான வீதி,
காத்தான்குடி -02
06:5-47090 v
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பற்றிய இரகசிய செய்திகளை பெறுவதற்கு உதவிய தொலைத்தொடர்புக்கருவி அண்மையில் நடைபெற்ற அக் னிச்சுவாலை நடவடிக்கையில் பழு தடைந்து விட்டதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
இத்தொலைத்தொடர்புக்
கருவிகளை விமானத்தில் பொருத் துவதன் மூலம் விடுதலைப்புலிகள்
பற்றி தகவல்களை வேவு பார்க்க
முடியும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.
(நமது நிருபர்)
இந்த நேரத்தில் விடுத லைப்புலிகளைப் பலவீனப்படுத்த நாம் அனுமதிக்கக்கூடாது. அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை
நோயாளர்கள் திரும்பி சென்றத கிறது.
6). L95(U வைத்தியசாலை
D6)
(காரைதி °町á தொழிற்சங்கப் நேற்று (திங்க LDITGILL 606195
6 did
6
(நமது
6)IL BÉ பாரிய படை றிற்கான ஆய கொண்டு வருவ புலிகள் தெரிவி
LDIÉálaf5lCyC3LJITaBéjF G.
இவ்வா தமிழீழ விடுதை ്ഞബEഥ ഖങ്ങ ளுமன்ற உறுப் 6) JD 260)L3,356
நேற்ை தினக்கதிர் செய் அளித்த பேட்டிய டவாறு அவர் ெ
எது எ தமிழர் உரிமை இன்றுள்ள நிை தெடுத்தவர்கள் தமிழர்களுடைய பற்றி பேசத் த
 
 
 
 
 
 
 
 
 
 

கிழமை
சகல விதமான அச்சு வேலைகளுக்கும் நீங்களி நாட வேண்டிய இடம்
GÖDIGT GJITILITÄšGÖ ||
தநிருமலை விததி,
மட்டக்களப்பு. ار
N
UdsasTErasor O8.
விலை ரூபா 5/-
ாம் ஆங்கிலத்தில் றி நடைமுறையாகிறது.
ழும்பு மாவட்டத் லைகளில் நடைமு ம்பித்துள்ளது.
தாடர்பாக கருத்து ன்பகுதி மாணவ மொழியில் கல்வி மனிதனின் அடிப் இதனை மீறுவது தம், ஆங்கிலம்
து அவசியந்தான்.
மொழியே ஆங்கி பிரித்தானிய கால
னியாதிக்கத்தை மறைமுகமாக மீண்டும் நிறுவும் முயற்சியாகும் என்றார்.
இது தெடர்பாக கிழக்கு மாகாண மாணவர் ஒருவரிடம் கேட்ட போது, வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் , இன்று கல்விக்கான அடிப்படை வசதிகளே இல்லை. பல பகுதிகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந் நிலையில ஆங்கில மொழிமூலம் கற்றல் என்பது
எப்படிச் சாத்தியம்' என்றார்.
மேலும் நாம் இன்று எமது உரிமை, மொழி உரிமை, சுயநிர்ணய உரிமை என்பவற் றுக்காகவே போராடி வருகிறோம். இந்நிலையில் ஓர் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்ப தற்கான மொழிமூலமாக திணிப் பதென்பது, எமது மொழி அடை யாளத்தையே சிதைக்கும் ஒரு நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்கள் தப் போராட்டம்
ார்கள் சிகிச்சையின்றி அவதி) ான். நிருபர் ரசாங்க வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று
'-டுவிலி: , , ,
ஏமாற் றமுடன் ாக தெரிவிக்கப்படு
கிழக்கு மாகாண களில் பணிபுரியும்
ODLIDL I GOOD AB
மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தி யர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே இவ்
(8ம் பக்கம் பார்க்க)
பட்டத்தில் பாதிப்பு
வு நிருபர்)
மருத்துவர்களின் போட்டத்தால் ள்) அம்பாறை யசாலைகள் பூர
ணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள வைத் தியசாலையில் நேற்று வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் விடுதி (8ம் பக்கம் பார்க்க)
ல் பாரிய தாக்குதலுக்கு
டையினர்
நிருபர்) ல் படையினர் டவடிக்கை ஒன் தங்களை மேற் தாக விடுதலைப் துள்ளனர்.
D - புலிகள் தெரிவிப்பு
தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேசங்களிலேயே இந்த தாக்குதலுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றவாம்.
(8ம் பக்கம் பார்க்க)
வடக்கு கிழக்கு மருத்து வர்கள் வேலை நிறுத்தம். =செய்தி
அவங்கட வேலை நிறுத்தத் தால எங்கட சனத்துக்குத்
தானி கஷ்டமாய் போச்சு.
களைப் பலவீனப்படுத்த
ணுமதிக்கக் கூடாது
சய்துவிடும். று தெரிவித்தார், ல இயக்கத்தின் னி மாவட்ட பாரா பினருமான செல் நாதன். றய தினம், எமது யாளருக்கு அவர் லேயே மேற்கண் நரிவித்தார். படி இருப்பினும், ப்போராட்டத்தை സൈഖങ്ങj ഖണ്ഠ, அவர்களே. இன்று பிரச்சினைகள் பாராகுமளவுக்கு
-செல்வம் அடைக்கலநாதன் விசேட பேட்டி
அரசைப் பணிய வைத்தவர்கள் அவர்களே.
இந்தவேளையில், கடந்த காலத்தில் ஏற்பட்டுவிட்ட சில துரதிஷ்டவசமான நிகழ்வுகளுக் காக, புலிகளைப் பலவீனப்படுத்தக் கூடிய செயல் எதனையும் நாம் செய்யக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
விடுதலைப் தடைநீக்கக் கோரிக்கை பற்றி வின வியபோது,
நிச்சயமாகப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேடைக்குச் செல் பவர்கள், தடை செய்யப்பட்ட வர்களாக இருக்கக்கூடாது. இது புலிகளுடைய பிரச்சினையல்ல். தமிழ் மக்களுடைய பிரச்சினை என்று தெரிவித்தார் செல்வம்
சுமார் ஒரு மணி நேரம் எமது செய்தியாளர்களுடன் செல் வம் அடைக்கலநாதன் பகிர்ந்து கொண்ட விடயங்களின் முழு விபரமும் நாளைய தினக்கதிரில் வாசகர்களுக்கு வழங்கப்படும்.

Page 2
12.06.2001
asses
த.பெ. இல: 06 155, திருமலை வீதி
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathirasnet.lk
பயங்கரவாத பிரசாரத்துக்குப் பதில்
இனவாதம் -9ւԶՍՍ60ւ வாதத்திற்கு өтg?лтеѣ 88ѣфЈ 60фф காசிய நாடுகள் ஒன்று சேர்ந்து 'தெற்காசிய மக்கள் ஒன்றியம்'
என்ற ஓர் அமைப்பை அணிமையில் அங்குரார்ப்பணம்
செய்துள்ளன.
வங்காள தேசத்தினி தலை நகரான டாக்காவில்
இலங்கை, வங்காளதேசம், நேபாளம், இந்தியா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த சிவில் சமூகத் தலைவர்களே இந்த அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்.
இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் கடுமையாக எதிர்த்துப் போராடும் தெற்காசிய மக்கள் ஒனர் றியமாக இது விளங்குமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன, மத ரீதியான சமத்துவத்தைக் கடைப்பிடிக்குமாறும் ஜனநாயகக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்லவேண் டாமென்றும் அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களுக்கு இந்த ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடிப்டைவாதமும் இனவாதமும் தெற்காசியப் பிராந்தி யத்திலுள்ள சமூகங்களின் முக்கியத்துவத்தைக் க"ழே தள்ளி விடுவதாக மாநாட்டில் விசனம் தெரிவிக்கப்பட்டதுடன் இவையிரண்டும் ஜனநாயக விழுமியங்கள், உயர் கோட்பாடுகள் நிறுவனங்களுக்குள்ளும் மோசமாக ஊடுருவியுள்ளதாக இந்த ஒன்றியம் கவலை தெரிவித்தது.
Uராந்தியத்தில் வாழும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெண்களும் சிறுவர்களும் அடிப்படைவாதிகள், இனவாதச் சக்திகளால் மோசமான முறையில் பலிக்கடாக் களாக்கப்படுவது பற்றியும் ஒன்றிய மாநாட்டில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.
வெகுஜன ஊடகங்களின் ஒரு பிரிவும் அடிப்படை வாதம், இனவாதம் தீவிரவாதத்தைத் தூணிடுவதற்குக் காரணமாக இருப்பதுவும் அற்ப நலனர்களுக்காக சில அரசியல்வாதிகள்,
சமூகக் குழுக்கள் அடிப்படை வாதத்தைப் பயன்படுத்துவதும் இந்த ஒன்றிய மாநாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தானி இந்த ஒன்றியம் தோன்றுவதற்கு மூல காரணமோ என்று கருதக்கூடியதாக இருக்கிறது.
அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் தமது பாதுகாப்புக்காகவும், சுதந்திரத்துக்காகவும், தமது பிறந்த மண்ணில் வாழ்வதற்காகவும் போராடுவதைப் பயங்கர வாதம் என்று முத்திரை குத்தி உலகமெங்கும் பிரசாரம் செய்து இன ஒழிப்புக்கு அங்கீகாரம் தேடும் அரசினதும் பேரினவாதிகளினதும் இன வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் இலங்கையில் காணலாம்.
இலங்கையில் தானி ஒரு இன மக்களுக்கெதிராக இன வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் தூண்டிவிடும் ஊடகங்கள் சிலவும் இருக்கினர்றன.
இலங்கையில் இனப்Uரச்சினை இன்றுள்ள மோசமான நிலையை அடைவதற்கு சில ஊடகங்களும் அரசியல்வாதிகளுமே காரணம் என்பதை உலகம் அறியும்.
ஜனநாயக ரீதியாக சிறுபானி மைத் தேசிய இன்ங்கள் தமது உரிமைகளைப் பெறமுடியாத பழ பெரும்பான்மை ஜனநாயகம் வெற்றி பெற்று விடுகிறது.
சாத்வீகப் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சி என்ற பெயரில் ஆயுதப் பலம் கொண்டு ஆட்சி Uடத்திலுள்ளவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு விடுகின்றன.
வேறு வழியின்றி தத் தமது பாதுகாப்புக்கும் தத்தமது சுதந்திரத்துக்கும் சிறுபானர் மைத் தேசிய இனம் ஆயுதம் ஏந்திப் போராடினால் "பயங்கரவாதம்' என்ற முத்திரை குத் தி இன அழிப்புக்கு அங்கீகாரம் கோரப்படுகிறது.
ஜனநாயகம், பாதுகாப்பு, தேசியவாதம் எல்லாம் தங்களுக்கே உரியவை என்ற மாயையை ஆட்சிக்கு வரும் வாய்ப்பைப் பெற்ற பெரும்பான்மைச் ச்மூகம் ஏற்படுத்தி நாட்டிலுள்ள மற்றைய இன , மத, சமூகங்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.
தெற்காசியாவில் தமது விடுதலைக்காகப் போராடிய நாடுகளிலுள்ள சிறுபானமைச் சமூகத்தவர்கள் விடுதலையினர் Uர்ைனர் பெரும் பாணிமைச் சமூகத்தினரால் ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள்
ஆட்சி Uடத்துக்கு வரும் வாய்ப்புள்ள் பெரும்பான்மை சமூகம், சுதந்திர நாட்டில் தங்களுக்கும் உரிமை உணர்டென்றும் கேட்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகளாகவும் பயங்கரவாதி களாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
தென்னாசிய நாடுகளில் தானி இந்தக் கொடுமை அதிகம். இப்போது அடிப்படைவாதம் இனவாதத்துக்கு எதிராக தொடங்கி யுள்ள இயக்கம் "பயங்கரவாதம்' என்ற பூச்சாண்டிக்கு நல்ல பதில் சொல்லுமென்று எதிர்பார்ப்போம்.
ஜன முன்னணி
மேறியதும் தேர்தல் யும் அவர்களது மு இருந்த சமாதான
2D IL 60TLQ LLUIT 35 -
எனினும் பேச்சுவார்
பிரதிநிதிகளின் ( பேச்சுவார்த்தைய நிர்ணயம் செய்ய நிர்வாகத்தில் நேர
6) T95 2. L60TL9UTCE முடியாத ஜனாதிப நண்பர் குழாத்திலி சென்றது அவர் தபால்காரர்களாக QULU (1560)6)60)LLI எனினும் விடுத தலைவருக்கும் இடையே தொடர் பட்ட கடிதங்கள் ப கடிதங்கள் யாவும் ഖ|p , ഞ&ഞu கொண்டு வருவதற் களாகவும், ஏற்று பொருளாதாரத்தன் தில் ஏற்பட்ட கால ளின் அசமந்தப்ே தொடர கடித மூல நிலை ஏற்படத் ெ னும் ஏற்கனவே றுக்கொண்டதற்கி தொடர்புசாதனங்க யாக வெளிப்படு பொது மக்களுக்கு என்பது ஏப்ரல் 1 சரியாகப் புரியவி ஏற்கனவே சென்ற ஜனாதிபதியின் பாலபட்டபந்தி அட் வங்கியின் தலை வாதம், கட்டிடக் () 600 ബ] ) {}, 60 LDPT6)JLL 9|J9 99 வல் அமைச்சு செ லயனல் பெர்னா ளால் பேச்சுவார் லின்றி தொடர போது அப்போது ளின் நன்மதிப்ை ஆயர் கெனத் டெ மையை சீர செய் LLTÜ. 616íg)|Lb பூபதியின் நினை தியோடு ஏப்ரல் 1 வது ஈழ யுத்தம்ெ மோதல்கள் மீண் எனினும் யுத்தம் ஆ னைய ஜனாதிபதி நடைபெற்ற பே பின்பு ஏற்பட்ட யு; னடியாகவே பரந்: வடக்கு கிழக்கு புலிகளால் பெ ஆரம்பிக்கப்படாம தாக்குதல்களாக துறைமுகத்திலு குறிக்கப்பட்ட இ மட்டுமே மேற்கொ
9) J3, 2 L60TL9UT போல் யாழ்நகர் ஆரம்பித்து றிவி எனப் பெயரிட்ட ரீதியாக பிரச்சா தொடர்ந்து சப யுத்தம் என த தனங்கள முல தூதரகங்கள் மூ தொடர்ந்து நடாத யும் கண்டு சர் அவர்கள் பக்கம் கியது.
இதனா இன் போது ஏற் மக்களின் இடப்ெ தேச சமூகம் முன் தையும் ஏற்படுத்
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
2
மாதானத்துக்கான யுத்தம்
ஆண்டு பொது அரசு ஆட்சிபீட விஞ்ஞாபனப்படி க்கிய பிரச்சாரமாக பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. த்தைக்கான அரச தெரிவின் போதே |ன் தோல்வியும் |ப்பட்டு விட்டது. யாக சம்பந்தமில் தீர்மானம் எடுக்க தியின் நெருங்கிய
ருந்து பிரதிநிதிகள்
களை வெறும் செயற்பட வேண் தோற்றுவித்தது. லைப்புலிகளின் ஜனாதிபதிக்கும் ந்து 40 க்கு மேற் மாறப்பட்டன. இக் மக்களின் அன்றாட சுமுகநிலைக்கு கான தொடர்பாடல் 5 Glass 6T6TILILL டைகளை நீக்குவ தாமதம் அதிகாரிக பாக்கு என்பவை மாகவே முறுகல் தாடங்கியது. எனி இருதரப்பும் ஏற் ணங்க கடிதங்கள் ளுக்கு முழுமை BBLILILT60)LDLUT 6) த என்ன நடந்தது 9ம் திகதி வரை ல்லை. எனினும் பிரதிநிதிகளான செயலாளர் போதய இலங்கை வர் ராஜன் ஆசிர் கலைஞர் நலின் முன்னாள் யாழ் திபரும் பின்பு தக யலாளராக இருந்த ன்ைடோ என்பவர்க Iத்தையை சிக்க முடியாமல் போன விடுதலைப்புலிக பைப் பெற்றிருந்த ரனநுண்டோ நிலை ப யாழ் அனுப்பப்ப சரியாக அன்னை வு நாளின் இறு 9ம் திகதி மூன்றா ன அழைக்கப்படும் டும் ஆரம்பமாயின. ஆரம்பமானதும் முன் பிரேமதாசாவுடன் ச்சுவார்த்தையின் தம் போன்று உட பட்ட முறையில் ங்கும் விடுதலைப் நந்தாக்குதல்கள் லும் எச்சரிக்கைத் திருகோணமலைத் ம் மற்றும் சில லக்குகள் மீதும் ள்ளப்பட்ட போதும் வே காத்திருந்தது மீதான யுத்தத்தை ச (சூரியக்கதிர்) தோடு சர்வதேச யுத்தத் தையும் ாதானத்துக்கான னது தொடர்புசா மும் வெளிநாட்டு மும் பிரசாரத்தை தி அதில் வெற்றி தேச சமூகத்தை ஈர்க்கத் தொடங்
றிவிரச் I |ட்ட பாரிய யாழ் யர்வு நிகழ்வு சர்வ பு எதுவித தாக்கத் வில்லை. எனினும்
அப்போதய விடுதலைப்புலிகளின் தந்திரோபாய பின்வாங்கலை தவறு தலாக எடைபோட்ட அரசு வலிகா மத்தில் மாத்திரமே எதிர்த்தாக்கு தல்கள் இடம்பெற்ற போதும் தென் மராட்சியையும், வடமராட்சியையும் எதிர்த்தாக்குதல்கள் எதுவுமின்றி சமாதானத்துக்கான யுத்தமென பறை சாற்றி றிவிரச 111 என பெயரிட்டு புகழ் பரப்பிக் கொண்டது.
எனினும் 1996ம் ஆண்டின் ஓயாத அலைகள் - 1 முல்லைத்தீவு பெருந்தாக்குதலின் பின்பு விடுதலைப் புலிகளை காட்டுக்குள் விரட்டிவிட்ட தாக கூறிக்கொண்டே பெருமையும் தப்பபிப்பிராயமும் மெல்லத்தலை தூக்கத் தொடங்கவே சமாதானத்து க்கான யுத்தத்தின் அடுத்த அத்தியா யங்கள் ஆரம்பமாயின. எடிபல, ரிவிபல, எனும் மன்னார் விதித்திறப்பும் நெடுங்கேணி விடுவிப்பும் பாரிய விடுதலைப்புலிகளின் எதிர்ப்புக்க ளின்றி சுலபமாக கைகளில் வீழ்ந்து விட சமாதான யுத்தத்தின் மிகப் பெரிய அத்தியாயம் ஆரம்பமாகியது.
புலிகளிடம் கிடைத்த ஆயுதங்கள்
அது தான் யாழ்ப்பான மக்களுக்கான பாதை திறப்பு என பிரசாரம் செய்யப்பட்டதும் மிக நீண்ட யுத்தம் என பெயரெடுத்த துமான ஜெயசிக்குறு (வெற்றி நிச்சயம்) படை நடவடிக்கை யாகும்.அதுவும் ஜனாதிபதியின் கணவர் மறைந்த விஜயகுமார துங்கவின் திரைப்படத் தின் பெயரைக் கொண்ட தாக்குத லாகவும் அமைந்தது.
அரசு எதிர்பார்த்தமைக்கு மாறாக கடும் எதிர்தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்டதும்
தாக்குதல் நடவடிக்கை மெதுவாக முன்னேற்றம் கண்டு கொண்டதோடு தொடர்ந்த வண்ணமும் இருந்தது. இந்த வேளையில் தான் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட செய் அல்லது செத்துமடி எனும் ஊடறுப்புத் தாக்குதல்களினால் ஜெயசிக்குறு படைகள் நிலைகுலை யத் தொடங்கியதோடு விடுதலைப புலிகள் ஜெயசிக்குறு மூலம் பாரிய பரிணாம வளர்ச்சியை போரியல் ரீதியாக அடைந்து கொண்டிருப்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.
ஜனாதிபதி பிரேமதாச பேச்சுவார்த்தையின் போது வெறும் ரி-56 துப்பாக்கிகளும் அவற்றுக்கான ரவைகளும் சிறிய மோட்டார்களும் மேலும் பஜரோ ஜப்புகள் வழங்கிய தற்காக கூக்குரலிட்ட பொது ஜன முன்னணி அரசு முல்லைத்தீவில் ஓயாத அலைகள் - 1 இலும் தொடர்ந்து செய் அல்லது செத்துமடி ஊடறுப்பு தாக்குதல்கள் மூலமும் தொடச்சியாக கனரக ஆயுதங்களான 120 எம்.எம். 130 எம்.எம். ஆட்டலறி களும் மோட்டார்களும் அவற்றுக் குத் தேவையான எறிகணைகளும் ஏராளமாக விடுதலைப்புலிகளின் கரங்களுக்குச் சென்று அவர்கள் தனிப் பீரங்கிப்படையணியொன்று உருவாக்குவதற்கு காரணமாக்கிய தோடு தொடர்ச்சியான மரபுப்படைய ணியாக அவர்களுக்கு தொடர்பயிற் சியையும் வழங்கி கொண்டிருந்தது. இந்த வேளையில் இலங் கையின் சுதந்திரப் பொன்விழா கொண்டாட்டங்கள் 1998ம் ஆண்டு ஆரம்பமாக பாதுகாப்பு பிரதியமைச் சரின் அப்போது வடக்கே படையி னரின் எல்லையாக இருந்த ஆனை யிறவில் இருந்து சத்ஜய நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட கிளிநொச் சியுடன் ஜெயசிக்குறு படையணிகள் இணைந்து யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நெடுஞ்சாலையூடாக சுதந்திரப்
பொன்விழா கொண்டாடப்படும். சூளுரையினால் சரியாக பொன்விழாக் கொண்டாட்ட நாளன்று ஓயாத அலைகள் 11 இன் மூலம் கிளி நொச்சி நகர் விடுதலைப்புலிகள் வசம் வீழ்ந்ததோடு விழா நடைபெற இருந்த கண்டி தலதா மாளிகை முன்றலிலும் பாரிய குண்டு வெடிப்பு ஏற்பட்டு சுதந்திரப் பொன்விழா சுதந்திரமில்லாத கொண்டாட்டமாகி தொடர்ந்து விடுதலைப்பு லிகளுக்கெ திரான தடையினை பிரகடனப்படுத்த
செழியனி.இ.சிகளதம்
வேண்டிய நிலைக்கு அரசினைத் தள்ளியது.
ஓயாத அலைகள் 11 இன் மூலம் விடுதலைப்புலிகள் மேலும் பல கனரக ஆயுதங்களைக் கைப்பற் றியதன் மூலம் தங்களை மரபு ரீதியான படையணியாக கட்டியெழுப் பிக் கொள்ள படையினர் உடனடி யாக பலத்த எதிர்ப்பின்றி மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம் ஓரளவு தங்கள் இலக்கு நிறைவே றியதாகக் கூறி ஜெயசிக்குறு படை நடவடிக்கையை நிறுத்திக் கொண் டனர்.
ஆனையிறவு வீழ்ந்ததும் கட்டமைப்பு குலைந்தது
தொடர்ந்து 1999ம் ஆண்டு ஆரம்பித்த ஓயாத அலைகள் 11 நடவடிக்கை ஒட்டுச் சுட்டானில்
கனகராயன்குளம், நெடுங்கேணி என ஓமந்தை வரை தொடர்ந்து விடு தலைப்புலிகள் வசமாகிக் கொண்டி ருந்த போது, சமாதானத்துக்கான யுத்தம் என்ற மாயை இலங்கையில்
மட்டுமன்றி சர்வதேசமெங்கும் ஆட்டங்காணத் தொடங்கியது. தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் வசம் பரந்தன், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, இயக்கச்சி, பளை ஊடாக 2000 ஏப்ரலில் ஆனையிற வுப் பெருந்தளம் வீழ்ந்த போது அரசின் முழு இராணுவ கட்டமைப் புமே ஆட்டங்கண்டு செல்வதறியாது திகைத்து நின்றது. மேலும் பூநகரிலி ருந்து கேரதீவு சங்குப்பிட்டியூடாக அரியாலை, நாவற்குளி, கொழும் புத்துறை, சாவகச்சேரி என யாழ் நகருக்கான நகர்வு தொடர்ந்ததும் அரசு முழுமையாக கிலி கொண்டு சர்வதேசமெங்கும் ஒப்பாரி வைத்து இராணுவத்தை மீளக் கட்டமைக்கத் தொடங்கியது.
இதன் மூலம் எம்.பி. ஆர். எல்.எனும் பல்குழல் பீரங்கிகளும் மிக் - 27, கிபிர் யுத்த விமானங்கள் இந்தியாவின் கெலிக்கொட்டர் தாங்கி கப்பல் என கனரக ஆயுத ரீதியாக இராணுவத்தை பலம் கொண்டதாத்கி இனிமேல் வெற்றி நமதே எனும் கோசத்துடன் கினிகிர நடவடிக்கை யை ஆரம்பித்த அரச படைகள் ஆரம்பத்தில் நாவற்குழியில் புலிகள் பலத்த எதிரப்பைக் காட்டிய போதும் தொடர்ந்து எதிர்ப்பின்றி பின் வாங்கி யதும் சாவகச்சேரியை முற்றாக விமானக் குண்டு வீச்சு மற்றும் எம்.பி.ஆர்.எல். எறிகணை வீச்சின் மூலமும் சின்னாபின்னமாக்கிய பின் கொடிகாமத்துக்கு வடக்கே யாழ்நகர வரை விடுதலைப்புலிகள் வசமிருந்த சகல பகுதிகளையும் மீளக்கைப் பற்றியதோடு மீண்டும் படையினரின் மனோபலமும் இராணுவ ஆயுத பலமும் மேலோங்கி விட்டது. புலிகள் பின்வாங்கி ஓடிக் கொண்டிருக் கின்றார்கள் என்ற பிரசாரம் மேலோங் கியது.
(நாளை தொடரும்)

Page 3
12.06.2001
தினக்க
வடக்கு கிழக்கு பட்
(நமது நிருபர்)
டெ-கிழக்கு மாகாணத் திற்கென விஷேடமாக நடைபெற விருக்கும் ரீலங்கா நிர்வாக சேவைப் பரீட்சையில் தோற்ற இருப்போரின் வயதெல்லையை 32 ஆக உயாத்தும் படியும், அதே வேளை அரச சேவையில் கடமை புரியும் பட்டதாரிகளுக்குள்ள வய தெல்லையை நீக்கும் படியும், அல்லது அதனை 40 வயதாக உயர்த்தும் படியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட் டணி பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், நிர்வாக சீர்திருத்த அமைச்சின் செயலாளர் எம்.என். யுனைட்டைக் கேட்டுள்ளார்.
இது சம்பந்தமாக யோசப் பரராஜசிங்கம் எம்.பி. செயலாளர் யுனைட்டுக்கு அனுப்பிவைத் துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்ற 25.05.2001 திகதி வெளியான 1186ம் இலக்க அரச வர்த்தமானியில் நாங்கள் வெளி யிட்டுள்ளபடி வட-கிழக்கு மாகா ணத்திற்கென ரீலங்கா நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்த வுள்ளீர்கள். இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதினதிர்வரும் 23.06.2001 என அறிவித்துள்ளிர்கள்
ஏறத்தாழ பத்து ஆண்டு களுக்கு பிற்பாடு வடகிழக்கு மா காணப் பிரத்தியேகப் பரீட்சை ஒன்றை நடாத்த முற்பட்டுள்ள தங்க ளின் நல்ல முயற்சியை பாராட்டு கின்ற அதேவேளை இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் பரீட்சாரத்திகளின் ഖug| ബി ഞണ്ഡങ്ങu' ഉ ufg, p
வங்கிக்குழு 6llIIᏧᏏ60Ꭻ வருகிறது
(காத்தான்குடி நிருபர்)
O L6MDG5 6DIÉKRÉAussöI SÐ ULI மட்டக் குழுவினர் இன்று 12ந் திகதி செவ்வாய் மட்டக்களப்பு மாவட் டத்திற்கு விஜயம் செய்கின்றனர் நியாப் திட்டப்பணிகளைப் பார்வை யிடவே விஜயம் செய்யவுள்ளதாக நியாப் திட்டமட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.வினோதராஜ் தெரிவித்தார்.
உலக வங்கி குழுவினர் கட்டு முறிவு குளம், மதுரங்கேணி குளம் ஆகியவற்றைப் பார்வையி டுவர் கடற்றொழில் திணைக்களம், கால்நடை அபிவிருத்தி திணைக் களம், விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்கள உயரதி BTsfabGTbub sp. 608, 6.JPélé) gd Luijff மட்டக் குழுவினருடன் வாகரைப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
புதிதாக பரீட்சை நிலையங்கள்
(காத்தான்குடி நிருபர்)
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கென முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்ட இரு புதிய பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்த ഖുണiണങ്ങ!,
செட்டிபாளையம் மத்திய மகா வித்தியாலயம், பெரிய கல்லாறு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளே புதிய பரீட்சை சிலையங்களாக தெரிவு செய்யப்
வேண்டியதன் அவசியத்தையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
நாட்டின் தென் பகுதி களிலுள்ள பல்கலைக்கழகங்கள்
எதுவித பிரச்சினையும், தடங்கலுமி
ன்றி இயங்குகின்றன. ஆனால் வட கிழக்கில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்கள் போர்ச் சூழல் காரணமாக இடையிடையே பல தடங்கலுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக வட-கிழக்குப்
நிய
பகுதிகளில் கலைக்கழகங் LDT6006) riggit 9 தங்கள் பட்டப் தள்ளப்பட்டு அவர்களில் தங்கள் பட்ட பொழுது 30 விடுகின்றனர்.
DLL ståhIII IDI = மின்சாரம் து
(மட்டக்களப்பு)
Dட்டக்களப்பு மாவட் டத்தில் மின்சார நிலுவையை செலுத்த தவறியதால் 36 பாட சாலைகளுக்கு உரிய மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப் பட்டுள்ளன.
மின்சார நிலுவையாக LITTLEFIT 60060856ïT SACUDI G@GOLFLb ரூபாவை செலுத்த வேண்டியுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. இப்பாட சாலைகளுக்கு மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளதால் இப் படசாலை விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கி வருவதுடன் விஞ்ஞான பாடத்துக்கான ஆய்வுகள் செய்வதும் முடியாமல் இருக்கிறது.
இதே வேளை மட்டக்க ளப்பு நகரில் உள்ள பிரபல பாட FIAT 60D6D8E56f6ÖT தொலைபேசி இணைப்புக்களும் கடந்த ஒருமாத காலமாக துண்டிக் கப்பட்டுள்ளன.
கரடியனாற்றில் | பயிற்சிநெறி
(அரியம்)
கிரடியனாற்றில் சமுதாய அபிவிருத்தி பயிற்சி நெறி வித்தியாலயத்தில் இடம் பெற்றது. "சரீரம்" தேசிய மன்றத்தினால் நடாத் தப்பட்ட இக்கருத்தரங்கில் வடக்கு கிழக்கு நீரபாசன திட்டத்தின் (நியாப்) தெரிவு செய்யப் பட்ட 38 இளைஞர் யுவதிகள் கலந் து கொண்டனர்.
சரீரம் வெளிக் கள இணைப்பாளர் மோகன்தாஸ் இளை ஞர் சேவை அலுவல் கா.இரா மச்சந்திரன், உதவித்திட்டமிடல் உத்தியோகத்தர் கே.சுதாகரன் நியாப் திட்ட உத்தியோகத்தர் ரி.கனகசபை மற்றும் சமூக நலத் தயாரிப்பாளர் இப்பயிற்சி நெறியி னை முன்னெடுத்தனர்.
pഞണ്ഡഞ്ഞഥpg|ഖഥ கடன் சேமிப்பு கணக்கு நடைமுறை ஆகி யவை தொடர்பாக இப்பயிற்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பட்டுள்ளன.
இதேவேளை இம்முறை இம் மாவட்டத்திலிருந்து பரீட்சை க்குத் தோற்றவுள்ள 5346 பரீட்சாத் திகளில் 4305 பேர் கலை, வர்த்த கப் பிரிவிலும் 1041பேர் விஞ்ஞானப் பிரிவிலும் தோற்றவுள்ளனர். பழைய பாடத்திட்டப்படி 4 பாடங்களிலும் 1754 பேரும், புதிய பாடத்தின் படி 3 பாடங்களில் 3592 பேரும் தோற் றுகிறார்கள்.
விவசாயத்
LDIBB க்குரிய நிதி ஒ தினால் தொ ணத்தை 8ெ
b6
600 |
LD6081600s) ET60. கொண்டிருக்கு எமது பார்ை
960)LUL (LPL9.U. வுகளும், உள் டொன்று கடு உறவாடவும் 6ே முத்தமிழ் அர GOT6)gll FLDT.g5 ழுப்ப களம் அ
இவ்வ GBTÎ (3 LD6ù Lun L JITLUFFT6O6A.DLLINGO இளைஞர் கழக மிலேனியம் இ ஒன்றிணைந்து ந அரங்கின் இறுதி பிரதம அதிதியாக ஊரையாற்றிய ருத்தி அமைச் செயலாளர் கே. குறிப்பிட்டார்.
|ტ|(86ტ6 கழகத் தலைவர் தலைமையில் ர ரங்கில் கல்முை U600CLT6th E6. லவர் மருதூர் ஏ. மாவட்ட ரீலங்க கிரஸ் கொள்கை ஏ.அப்துல் கபூர், LIGOf LJITGITT 66. மாவட்ட இளைஞ எஸ் .எம்.ஏ.கா அசூரன்ஸ் திட்ட கத்தர் ஏறபீக், எஸ்.சிறாதீன் முத GEIT600TL60 it.
இணை கே.எம்.அப்துல் தெரிவித்ததாவது கல்முை எங்கும் பகழ் உன் பிற்நத மண் கா மாஹம் அமைச் பெசிய மேடைக னந்தரை நினை6 ഴിഞ്ഞു. ഫ്രഞ്ഞി ஏமஜீது கலாநிதி வரதராஜன், கவிச் Ug5687, (33. T606) is னும் பல தமிழுக் புகழ் சேர்த்தக் ெ கிக் கொண்டே ே தமிழ் ( தேடிக்கொண்டிரு

செவ்வாய்க்கிழமை
3
டதாரிகளுக்கு.
ாயம் கோருகிறார் எம்.பி.
p|ങ്ങഥjpg|ബബ് Lൺ ளில் கல்வி பயிலும் ாசரி 3-4 ஆண்டுகள் டிப்பில் காலம் பின் iளனர். எனவே பரும் பாலானோர் படிப்பை முடிக்கும் வயதை அடைந்து எனவே, அவர்களது
வட்டத்தில் 36 பாடசாலைகளில் துண்டிப்பு. மாணவர் அவதி=
ன கல்வி அமைச்சு துக்கீடு வந்து சேராத 60D6ADGBLJ&fldË, GELL லுத்த முடியாதி
|ணாமற் போன அமைதியை உறவாடிப் பெறுவோம்
-முத்தமிழ் அரங்கில் அறிஞர்கள் பேச்சு
க்கு கிழக்கு ாமற் போய்த் தேடிக் b சமாதானத்தை வயால் மாத்திரம் ாது. மனித உணர் ளங்களும் ஒன்றோ OLI LJ (3 ġ5 IT (6 69 Li LQ வண்டும் நடைபெறும் ங்கு எதிர்காலத்தி னத்தைக் கட்டியெ மைக்க வேண்டும்.
ாறு கல்முனையில் த்திமா தேசிய கல்முனைப் பிரதேச மும் நற்பிட்டிமுனை ளைஞர் கழகமும் டாத்திய முத்தமிழ் தி நாள் நிழ்விற்கு
கிழக்கின் அபிவி சரின் இணைப்புச் எம்.அப்துல் றசாக்
னியம் இளைஞர் காதர் எம்தெளபிக் டைபெற்ற இவ்வ OY 6)I6\)LLJé5 aE56Ü)6)MCI ாபூசணம் மணிப்பு மஜீது, அம்பாறை ா முஸ்லீம் காங் LJUJÚLäF GEFULJ6NYT6Ti உதவிக் கல்விப் ஸ்.எம்.இப்றாஹிம், சேவை அதிகாரி தர், யூனியன் மிடல் உத்தியோ பத்திரிகையாளர் லானோர் கலந்து
IL. Glarus)TGTTT றசாக் மேலும்
னை மண்ணுக்கு ண்டு விபுலானந்தர் ரைதீவு, மறைந்த சர் அஷ்ரப் ஏறிப் 6T6)6OTLD 6L6)T பு கூரத் தவறுவ புலவர் மருதூர் | DJ.LDIT66, 9 LDIT டர் அன்பு முகை கிளி அதீத் இன் கு இம்மண் ணில் 5ாடுப்பதை அடுக் L JITBE6ADITLD.
முஸ்லீம் மக்கள் க்கும் சமாதான
வயது எல்லையைத் தென்பகுதிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதென நான் கருது கின்றேன்.
இனப் பிரச்சினை ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்டு வட கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை ஏற்படும் வரை இப் பகுதி
ருப்பதாக வலயக்கல்விப் பணி மனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாடசாலைக்குரிய மின்சார தொலை பேசி கட்டணங்களை செலுத்த
இலக்கு கல்வியினால் அல்லது பொருளாதாரத்தினால் மாத்திரம் அடைய முடியாது. தமிழ் முஸ்லீம் ஒன்று கூடல்களின் மூலம் தான் அடையமுடியும் அமைதியாக இருந்து கற்றுக் கொள்வதன் மூலம் அறிவின் உயர் ஸ்தானத்தை அடைய முடியும். தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று கூடிக் கலந் துரையாடி ஒற்றுமையை வளர்த் தெடுக்கக் கூடிய தனி அரங்கொன்று கல முனையில் அமைக் கப படவேண்டும்" எனவும் அவர் குறிப LÎLLITI.
மருதூர் மஜீது பேசுகை GO :
6)6Oudi, E6D6C LIGOf பாளர் தமிழ் மொழியைத் துறை போக கற்க வேண்டும். வெறும் தொழிலுக்காக அல்லது சான்றித
யைச் சேர்ந்த பட்டதாரிகள் இது போன்ற பரீட்சைகளுக்கு தோற்றும் பொழுது அவர்களது வயது எல்லையில் மாற்றம் செய்வதன் மூலமே அவர்களுக்கு நியாயம் கிடைக்க முடியும் என்று யோசப் எம்பி வலியுறுத்தியிருக்கிறார்.
வலயக் கல்விப் பணிமனைகளும், மாகாண கல்வி அமைச்சும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிபர்கள் கோரிக்கை விடுத்துள் 6T60Ti
ழுக்காக கற்கும் நிலை மாறி, வாழ்க்கைக்கு என்னும் தத்துவம் மேலோங்க கற்க வேண்டும் முத்தமிழையும் சரியாக விளங்கி தமிழுக்கு அழகு சேர்க்க வேண்டும் இளைஞர் யுவதிகளின் இதயங் களில் கற்பனை, உணர்ச்சி, ரசனை, மேலோங்கி எழும்ப வேண்டும். சிறுகதை, நாடகம், கவிதைகளில்
இத்தத்துவங்கள் கருவாகக் களமாக அமைய வேண்டும்.
இன்று நாடு தேடிக் கொண்டிரக்கும் சமாதானத்தை அடைய சகோரத்தவத்தை ஒற்று மையை சமூக மட்டத்தில் முன் னெடுத்தச் செல்லக் கூடிய படைப்புக்களை இளைஞர்கள் படைக்க வேண்டும்' என்றார்.
9IGIÚL I epLIQ III epbTIL L9. தீப்பிடித்து மரணம்
(ஏ.எல்.எம்.பழுலுல்லாஹற்)
பித்தான்குடி மீரா பள்ளி வீதியில் வசிக்கும் 84 வயதுடைய மூதாட்டி தீப்பற்றி எரிந்து உடல் கருகிய நிலையில் மரணமானார்.
கடந்த 8ம் திகதி வெள்ளி க்கிழமை காலை தேனீர் வைப்ப தற்காக விறகு அடுப்பை தயார் செய்த போது தீ அணிந்திருந்த சேலையில் பற்றிப் பிடித்ததால்
ஒன்றும் செய்ய முடியாத நிலை யில் குடிசையிலும் தீ பரவி மரியம் பிள்ளை எனும் மாது பரிதாப கரமான முறையில் உடல் கருகி மரணமானார்.
விஷயம் அறிந்த அயல வர்களட மூதாட்டியை காப்பாற்ற பலித்த பிரயத்தனம் மேற் கொண் டபோதும் கருகிய நிலையிலேயே சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
பதில் அதிபர்களின் விபரம் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது
(காரைதீவு நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பதில் அதிபர்களாகப் பணிபுரிவோரின் விபரம் கடந்த வாரம் கல்விச் சேவை ஆணைக்ழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் இசிவானந்தம்
நியமனம் வழங்கப்பட ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
பதில் அதிபர்களை தாமத மின்றி நிரந்தரமாக்க வேண்டுமென்று அண்மையில் கல்வியமைச்சரைச் சந்தித்த இத.ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டமை குறிப்பி
டத்தக்கது.
இதே போன்று பாடங்க
இலங்கை தமிழர் ஆசிரிய சங்க செயலாளர் தமகாசிவத்திடம் தெரிவித்தார்.
ளுக்குப் பொறுப்பான பதில் உதவிக்கல்விப் பணிப்பாளர்களின் விபரமும் இவ்வாரம் கல்விச் 830 பதில் அதிபர்களின் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப் விபரம் அனுப்பப்பட்டுள்ளது. வெகு பி வைக்கப்படவுள்ளதாக பணிப்
விரைவில் இவர்களுக்கு நிரந்தர பாளர் சிவானந்தம் மேலும் கூறினார்.

Page 4
12.06.2001
தினக்கதி
கட்சிதாவுவதைத் தடுக்க தேர் ஆணையத்துக்கு அதிகாரம் வே6
(சென்னை)
பிட்சிதாவல் தடைச் சட்டத்தை கண்டிப்பாக செயற்படுத்த வேண்டுமேயானால் அதனை அமுலாக்கும் அதிகாரம் மக்களிடம் மற்றும் பேரவை தலைவர்களிட மிருந்து தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று தலை மைத் தேர்தல் ஆணைய தலைவர்
டாக்டர் எம்.எஸ்.சில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் பதவியில் இருக்கும் சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தேர்தலில் போட்டியிட முடி யும் என்ற மக்கள் பிரதி நிதித்துவ சட்ட விதி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்
கருணாநிதி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தவறல்ல
(சென்னை)
தற்காலிக கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் முன் னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்ப தில் தவறு ஏதும் இல்லை என்பது 5, LDT, GEIT. 5600606) if (UpLI LJ60TIT si கூறியிருக்கிறார்.
நேற்று முன்தினம் செய்தி யாளர்கள் மத்தியில் பேசிய அவர் தற்காலிக கமிஷன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது சட்டப்படி சாத்தியமா என்று தமக்கு தெரியாது என்றும் ஆனால் சாத்தியமாகும்
- epiLIGOIIIs -
பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்
தி.மு க. வைச் சேர்ந்த வர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி கேட்டதற்கு அதிமுக கூட்ட ணியின் வேட்பாளர் ஜோன்பாணன் டியன் மீதுதேர்தல் சமயத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் தற்போதைய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதை இது காட்டுவதாகவும் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் முஷாரபுக்கு இராணுவம் ஆதரவு
(இஸ்லாமா பாத்)
காஷ்மீர் பிரச்சினையில்
இந்தியாவுடன் அமைதித் தீர்வு
காண்பதற்காக பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் முழு
அதிகாரம் அளித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இஸ் லாமாபாத்தில் முடிவடைந்த படைத் தளபதிகளின் இரண்டு நாள் கூட்டத்தில் இந்திய அரசின் அழைப்பை முஷாரப் ஏற்றுக் கொண்டமைக்கு ஆதரவு தெரிவிக்
கப்பட்டதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக் கின்றன.
பாகிஸ்தானிய அரசின் கொள்கை வகுக்கும் உயர் அமைப் பான படைத் தளபதிகளின் குழு பிரதமர் வாஜபாய் முஷரப்புக்கு அழைப்பு விடுத்ததற்கு பிறகு முதன் முறையாக கூடினார்கள் இதில் படைத் தளபதிகள் 12 பேரும் பாகிஸ்தானிய இராணுவத்தின் முதன்மை அதிகாரியும் கலந்து (GEIT600TL6Off.
பெனாஸிருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
(இஸ்லாமபாத்)
பாகிஸ்தானின் முன் னாள் பிரதம மந்திரி பெனாஸிர் பூட்டோ நீதி மன்றத்துக்கு ஆஜர் ஆகத் தவறியதன் காரணத்தினால் அவருக்கு லஞ்சம் ஒழிப்பு நிதி மன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நீதி மன்றத்துக்கு பெனா ஸிர் பதில் அளிக்காத காரணத்தி
னால் இஸ்லாமாபாத்தின் சிறப்பு லஞ்ச ஊழல் ஒழிப்பு நிதி மன்றத் தின் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார். தமது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை பெனா nர் வைத்திருப்பதாகத் தேசிய புலனாய்வுக் குழு குற்றம் சாட்டி வழக்கை தொடர்ந்திருக்கிறது. தற் சமயம் பாகிஸ்தானுக்கு வெளியே தாமே நாடு கடந்து வாழ்ந்து வருகி
BITIT.
கனவு கணியும்
பாது கெடுத்து
விடுவதா?
(நற்பிட்டிமுனை நிருபர்)
கிரையோர மாவட்டக் கனவு கனியவிருக்கும் நிலையில், எமது அடுத்த பெரும்பான்மை, சிறுபான்மை சகோதரர்கள் இதனை எதிர்ப்பது முஸ்லிம் சமூகத்தை மனோ ரீதியாகப் பாதிப்பதாக உள் ளது என்று மருதமுனை அஷரப் பவுண்டேசன் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம். இப்றாஹீம் விடுத்துள்ள அறிக்கை யில் கவலை தெரிவித்துள்ளார்.
அவி அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது"முஸ்லிம்களை அதிக மாகக் கொண்ட தமிழ் நிருவாக மாவட்டமாகத் திகழப் போகும் இம்
-பவுண்டேசன் கவலை
மாவட்டத்தை அதே தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினர் எதிரப்பது முற்றிலும் நியாயமற்றது. பல நூற்றாண்டு காலமாக ஐக்கியமாக வாழும் சிறுபான் மையினர் கரை யோர மாவட்டம் வந்த பின்னரும் ஐக்கியமாகவே வாழ வேண்டி யுள்ளது. கல்முனைக் கரையோர மாவட்டம் உத்தியோக பூர்வமாக அமைக்கப்படின் இனக் குழப்பங்கள் இங்கு தோற்றம் பெறலாம் என ஒரு சாரார் முன் வைக்கும் கருத்து ஏற் றுக்கொள்ள முடியாது. இலங் கையில் 1948ம் ஆண்டு முதல் இனக்கலவரங்கள் ஏற்பட்ட வண்ண மேயுள்ளன. மாவனல்லை அனர்த்
கிறார்.
நேற்று நிறுவனம் ஒன்
அளித்தார். ெ
தாவுக்கு தமி தமிழக ஆளுன செய்து வைத்தது கருத்து தெரிவி அவர் இது உச் விசாரணையில் ഠിഖണിഖന്ദ്രഥ GOI போம் என கூறி
ஹொ கோழிகளு (றி
ിഖന്ദ്ര| கோழிவகைகள் செய்வதை சவு கம் தடைசெய் ளுக்கு ஒருவித பரவியதைத்தொ கோழிகள் இறக் தடை செய்துள்
bLIII
(திரிட் L7601
செய்யாவ் முஸ்
E6 TT6) LIGOOTU பிடித்து வைத் தலை செய்வ தலைவர் கே6 உதவியை பிலி
| Massa
ஈரானர் அ அதிபராக
தேர்தலில்
சர்ர
(e. வெ
தேசச் செயல
தங்கள் எம் கையால் ஏற்ப விரும்புகின்றே 660TC பரஸ்பர புரிந்து மக்களை சந்ே நோக்காது கொண்டு நோ மாவட்டத்தில் சகோதர இ LDT6)ILL Ġ5 (BESIT இருக்க வேை தெரிவிக்கப்ப
 
 

செவ்வாய்க்கிழமை
4.
ல் |ண்டும்
முன்தினம் செய்தி |க்கு அவர் பேட்டி ഞഖി (ജuൺി |க முதல்வராக பதவிப்பிரமாணம் பற்றி கேட்டதற்கு கெ மறுத்துவிட்ட நீதி மன்றத்தின் இருப்பதாக தீர்ப்பு
ரை பொறுத்திருப் III.
GIII குத் தடை
பாத்)
கொங்கிலிருந்து ள இறக்குமதி அரேபிய அரசாங் துள்ளது. கோழிக வைரஸ் நோய்கள் டர்ந்து பல நாடுகள் நமதி செய்வதைத்
TE}5).
தொகுப்பு: பெளஸி
ஆதிரையும், விக்கியும்
LIII Ibi Gleb II
(சென்னை)
முன்னாள் இந்தியப் பிரத மர் ராஜீவ் காந்தியின் படுகொலை யில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் தடுக்கப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டு பின்னர் உச்ச நீதி மன்றத்தி னால் விடுதலை செய்யப்பட்ட வர்களில் இருவர் சந்திரலேக்கா (ஆதிரை), மற்றும் விக்கி என்கின்ற விகனேஸ் வரன் ஆகியோர் பாங்கொக் புறப்பட்டுச் சென்றுவிட்
L ITTIJIE61i.
சிறையில் இருந்த போது
சென்றனர்
இருவரும் காதல் வயப்பட்டு விடுதலை ஆன பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படு வதாக இருந்தது. ஆனால் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட் டால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று உயர் நீதி மன்றத் தில்முறையிட்டதினால் அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அவர்கள் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் சென்றுவிட்டார்கள்
|600III, III. If
பொலி)
பைன்சில் லிம் கிளாச்சிவாதி க் கைதிகளாகப் நிருப்போரை விடு தற்கு லிபியத் OOT 6) EL FIL MUL 6ö பனைன்ஸ் அதிபர்
திபர் தேர்தலில் ஈரானின் சீர் திருத்தவாதி அதிபர் முகமது கராமி மீண்டும்
அரோயோ நாடியிருப்பதாக லிபியா தொலைக்காட்சி அறிவித்தது. தெற்கு பிலிப்பைன்சில் பணயக்கை திகளாகப் பிடித்து வைக்கப்பட்டி ருப்பவர்களை விடுதலை செய்வ தற்கு உதவுமாறு கேணல் கடாபி யை தொலைபேசியில் அரோயோ கேட்டுக்கொண்டாராம்
தலைநகரின் பளல்லியன்
கைதிகளை விடுவிக்க உதவி கேட்கும் அரோயோ
நகருக்குள் நுழைவதற்கு முயற்சி செய்த கிளர்ச்சிக்காரர் மீது துருப்பு கள் தாக்கியதால் இருவர் கொல்லப் பட்டனர் மற்றும் நால்வர் காய மடைந்தனர்.
பஸ்லியாவிலிருந்து துருப் புக்களை விலக்கிக்கொள்ள வேண்டு மென்ற கிளர்ச்சிக்காரரின் கோரிக்
கையை அரசு நிராகரித்துவிட்டது.
பெரும்பானிமையான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
வாக்களிப்பு நடந்த போது பெண்கள் வாக்களித்த போது எடுத்தப்படம்.
ம் சமுதாய அபிவிருத்தி
மன்றம்
ரியம்) ல் லாவெளிப் பிர ார் பிரிவில் உள்ள
மாவட்டக் கோரிக் டதா? எனக் கேட்க 前 வ ஐக்கியமாகவும், ணர்வுடனும் வாழும் தகக் கண்கொண்டு ந்தோஷக் கண் குமாறும், அம்பாறை
வாழும் அடுத்த ாத்தவர்கள் இம் க்கைக்கு ஆதரவாக டுமெனவும் மேலும் bണ്ണg).
16ம் கிராமத்தில் சரீரம் சமுதாய
அபிவி ருத்தி மன்றம் அங்குரார்ப்
பணம் செய்யப்பட்டது.
தலைவராக சி.நாகப்பன்,
செயலாளராக கசிதம்பரப்பிள்ளை, பொருளாளராக செமோகன், மற்றும்
செயற்குழு உறுப்பினர்களாக க.கணேசன், வெ.பேரின்பம், தமணி யம், மு.மோகன், நகணேந்தி ரன்,பெசந்திரலேகா ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். சரீரம் தேசிய மன்றத்தின் சமுதாய அபிவிருத்தி மன்றங்கள் கிராமங்கள் தோறும் நிறுவப்பட்டு பல முன்னணித்திட்டங்களை ஆரம் பிப்பதாக நிறைவேற்றுப்பணிப்பாளர் கலோகேஸ்வரன் தெரிவித்தார்.
1916)IDj Jj JIGÓJai
பணிப்பு (நற்பிட்டிமுனை நிருபர்)
ருநீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் கொள்கை பரப்பு செயலாளர் ஏ.அப் துல் கபூர் நற்பிட்டிமுனை சேனைக் குடியிருப்பு கிராமங்களிலுள்ள சமுர்த்தி முத்திரை மூலம் வாழ்க் கை நடாத்தி வரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கூரைத் தகடுகள் வழங் கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் தகுதியான குடும்பங்களுக்குக் கூரைத் தகடுக ளை வழங்குமாறு பணிப்புரை விடுத் துள்ளார்.

Page 5
12.06.2001
கிழக்கில் மருத்துவ பீட இழுத்தடிப்பைத் த
(நமது சிறப்பு நிருபர்)
மட்டுநகர் பொதுவைத் தியசாலை போதனாவைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மருத்துவ பீடம் அமைவதற்கு உயர் கல்வி அமைச்சும் ஜனாதிபதியும் அனுமதி வழங்கியும் பல்வேறு தடைகள் இருப்பதாக தெரியவந்து ள்ளது. சில புத்திஜீவிகளும் சுயநல நோக்கில் மருத்தவ பீடம் அமை வதைப் பின் தள்ளி வருவதாகத் தெரியவருகிறது.
இவ்விடயங்களை யிட்டு மாவட்டத்தில் வாழும் புத்திஜீவிகள் குழாம் அண்மையில் ஈ.பி.டி.பி மாவட்ட அமைப்பாளர் விஜி தங் கராஜாவுடனும், முன்னாள் மாகாண சண்ப உறுப்பினர் நிவர்ஸ் நேசரா ஜாவுடனும் விரிவாகப் பேச்சு நடாத்
மல்வத்தை
(அக்கரைப்பற்று நிருபர்)
கி ழக்கு மாகாணம் ஒரு விவசாய மாவட்டம் இந்த மாவட் டத்தில் செயல்பட்டுக் கொண்டு வந்த மல்வத்தை விவசாயப் பாடசாலை, கரடியனாறு விவசாயப் பாடசாலை இரண்டும் கடந்த 20 வருடங்களுக்கு மேல் செயல் இழந்து போய்க் கிடக்கின்றன. ஒரு
விவசாய மாவட்டத்தின் உயிர் நாடியான விவசாயப் பண்ணையும் பாடசாலையும் செயற்படாமல் இருந்தால் விவசாயம் எப்படி முன்னேற்றம் ஏற்பட முடியுமென்று கிழக்கு மாகாணத்தில் உள்ள 66)IFITud, BLDLI60flabGi, 66).Ig|IL அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து
தியது.
இப்பேச்சுவார்த்தையின் போது வைத்திய நிபுணர்கள் சட்டத்தரணிகள், கல்வி அதி காரிகள், சமூக நல அமைப்புக் களைச் சார்ந்தோர், அரச சார்பற்ற தொண்ட அமைப்பைச் சார்ந்தோர் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரை யாளர்கள் எனப் பல தமிழ்ப் புத்தி ஜீவிகள் பங்கு கொண்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் விபுலானந்த இசை நடனக் கல்லூரி இணைக்கப்பட்ட விடயத்திலும் மற்றும் பல்வேறு சமூக மேம்பாடுகளில் உழைத்து வரும் ஈ.பி.டி.பி செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா அவரையும் மாவட்ட அமைப் பாளர் விஜி தங்கராஜாவையும் குழுவினர் அங்கு புகழ்ந்துரைத்தனர்.
-புத்திஜீவி
கிழக்கு கழகத்தில் மருத்து னடியாகத் தோற்று இதற்கான தடைக றியும் தகைமை ஈ யகத்துக்கே உள்ள சுட்டிக்காட்டிதுடன், சார்பற்ற சமூக ஈ.பி.டி.பியினருடன் ரண ஒத்துழைப் தாகவும் அக்குழு ளித்தனர்.
குழுவின கைப் பாராட்டிய அ தங்கராஜா புத்திஜி ழைப்பு ஈபிடிபியி நற்செயற்பாடுகளுக் வலியுறுத்தியதுட6 மிடத்து வெகுஜ டங்களிலும் ஈ.பி
கரடியனாறு விவச LI TIL JT60)6Db6Í LIGOIUJ GOLDII
ஜனாதிபதி எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பேரில் உலக வங்கியின் நிதியுதவியுடன் விவசாய அமைச்சினால் இரு பண்ணைகளும் புனரமைப்புச் செய்யப்படவி ருக்கின்றன.
எதிர் வரும் 2002 ம் ஆண்டு இந்தப் பண்ணைப் பாட சாலைகள் செயல்படுமென்று விவ சாய அமைச்சின் சிரேஷட அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். கரடியனாறு விவசாயப் பண்ணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு 1980ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. உள்ளுர் யுத்தத்தினால் அது மூடப்பட்டது. மல்வத்தை 66) JJFITTLLLJLJ LJ6O6TGOOGOOT CE6b(36ADITULJATI அபிவிருத்திச் சபையினால் குடி யேற்ற வாசிகளின் நலனுக்காக அமைக்கப்பட்டு அரசாங்கத்திடம்
அக்கரைப்பற்றுப் பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
(அக்கரைப்பற்று நிருபர்)
அம்பாறை மாவட் டத்தில் அக்கரைப்பற்றுப்பிரதேசம் பாதுகாப்பு வலயத்திற்கு உள்பட்ட ஒரு பிரதேசம் இரவு பகலாக பொலிஸார் விசேட அதிரடிப்படை யினர் நடமாடும் ஒரு பகுதி இந்தப் பகுதியிலே பகலிலும், இரவிலும் பல திருட்டுச் சம்பவங்கள் வெற்றி கரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்று பொது மக்கள் பொலிஸாருக்குச் செய்து கொண்ட முறைப்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது.
அண்மையில் அக்கரைப பற்றில் கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்திற்கு அக்கரைப்பற்று எட்டாம் குறிச்சியிலுள்ள ஒரு ஆசிரியை குடும்பத்தினர் இரவில் சென்றிருந்த போது அவரின் வீட்டுக் கூரை வழியாக உட்பிரவேசித்து பணமும், பொருட்களும் களவாடப் பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
பட்டப்பகலில் நகர் கடைத்தெருவில் சைக்கிளை பூட்டி வைத்து விட்டு பொருட்கள் வாங்கச் சென்றவர்களின் சைக்கிள்கள் களவாடப்பட்டிருக்கிறது. வீதியில்
தனியாக பெண்கள் செல்லும் போது பின்னால் சைக்கிளில் வருபவர்கள்
கழுத்தில் இருக்கும் மாலையை
அபகரித்துச் செல்வதாகவும் அறிவிக்கப்படுகிறது.
பொது இடங்களில் உள்ள நீர் இறைக்கும் இயந்தி ரங்கள் ஒலிபெருக்கிகள், தொலைக் காட்சி அன்ரனாக்கள் போன் றவைகளும் களவாடப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டி ருக்கிறது.
இதனால் அக்கரைப்பற்று
பிரதேசத்தில் எட்டு மணிக்குப் பின்பு எவரும் நடமாடுவது கட்டுப்படுத் தப்பட்டிருக்கிறது. அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் சைக்கிள்கள் வைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை பிரதேச சபை செய்துள்ளதென்று அறிவிக்கப் படுகிறது.
அடுத்த மாதம் முதல் இப்பகுதியிலுள்ள முக்கியமான பாடசாலைகள் கலைந்து மாணவி கள் வீடு திரும்பும் போது பாடசாலைப் பகுதிகளில் பொலிசார் நடமாடுவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறதென்பதும்
இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒப்படைக்கப்பட்டு 1 வரையில் செயல் யுத்தத்தினால் அது இந்தப் பண்ணை செய்வதற்கு விவ நடவடிக்கை எடுத் தங்கள் செய்யப்ப நிலத்தில் விதை தியிலும் விதை ( இயந்திரம் திருத்த செயல்படத் தொட Up6)LDLI. முன் குத் திரும்பவில்6ை தை விவசாயப் பண யாளர் தெரிவிக்கிற
இந்தப் ஏக்கர் பரப்புள்ள அமைந்துள்ளது. இ கோழி வளர்ப்பு முத Luി ഖഞങ്കബ്, போன்றவைகள் ெ பெறும் மாணவர்க யிலும் போதனைய பட்டு சிறந்த நிை பண்ணை இன்று ( மனித நடமாட்டம் பகுதியாகவே கான வீட்டுக் LDLIfrfGO) தப்பி (நீலாவ6 QLIslu 1 விஷ்ணு கோயில் 6 கொண்டிருந்த எல் வீட்டின் முன்பகுதிய விட்டின் மதில் முற்றாக சேதமை புதிய துவிச்சக்கர துக்குள்ளானது.
அந்த 6 யோடு உதவியா புதுப்பழக்கத்தில் வாகனத்தை மிக செலுத்தி வந்த வளைவு வீதியால் திசை திருப் பும் ே மோதியதும் தான் ப மறுபக்கம் திருப்பி லுள்ள வீட்டின் ம தக் கொண்டு வீட் வரை சென்றதினால் குதி முற்றாக சேத
இருந்தோர் மயிரி தப்பினர்.
 

செவ்வாய்க்கிழமை 5
ம் நிறுவுவதில் 'கு III (8 III).
கள் போர்க்கொடி
| LIGO E60)6Oä5 பிடத்தை உட விக்க வேண்டும். ளைத்தகர்த்தெ டிபி தலைமை தெனவும் அங்கு எதிர்கால கட்சி மேம்பாடுகளில் இணைந்து பரிபூ பை வழங்குவ வினர் உறுதிய
ரின் நன்நோக் மைட்பாளர் விஜி விகளின் ஒத்து ன் இவ்வாறான கு தேவையென தேவைப்படு GOIL (BLITUTL டி.பியினருடன்
IIII
981ஆம் ஆண்டு பட்டு வந்தது. பும் மூடப்பட்டது. புனரமைப்புச் சாய அமைச்சு து பல திருத் ட்டு ஒரு பகுதி நெல் உற்பத் நெல் பதனிடும் ம் செய்யப்பட்டு ங்கிய போதிலும் பிருந்த நிலைக் p என்று மல்வத ணை முகாமை BİTİT L60060)600 100 பிரதேசத்தில் இங்கு கால்நடை 6i), (BILDL (6 LÉGIOLI விதை நெல் ல்லாம் பயிற்சி ருக்கு சாதனை லும் அளிக்கப் லயில் இருந்த சோபை இழந்து இல்லாத ஒரு எப்படுகிறது.
காரர் ழயில் Olsi
ങ്ങI)
് സെTഖ ഞങ്ങ தியால் சென்று வாகனம் ஒரு
ல் மோதியதால்
முன்பகுதியில் பந்ததுடன் ஒரு வண்டி சேதத்
ாகனச் சாரதி ராக வந்தவர் து போதையில் ம் வேகமாகச் ருக்கிறாராம். வாகனத்தைத் வளை மதிலில்
பதும் அருகி நிலை உடைத் ன் முன் கதவு வீட்டின் முன்ப டைந்து விட்டில் Diplu î6ù 2) ulîlîT
இணைந்து கொண்டு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பும் மனம் விட்டு தமிழர் எதிர் நோக்கும் அவலங்கள், தடைகளையிட்டு விவாதித்து விரைவில் கூட்டிணைந்து செயற்ப டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கட்சி, மத பிரதேச வேறு பாடுகளின்றி மேலும் பல கல்வி மான் களையும் இணைத்துக் கொண்டு செயற்படுவது எனவும் புத்திஜீவிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் மருத்துவ பீடம் நிறுவு வதே முதல் இலக்கு எனவும் உடன் L JLLL L6OTT. பல்கலைக்கழக LIDIT GOOT6DIT களின் ஒத்துழைப்பும் விரிவுரை யாளர்களின் உதவியுடன் பெறப்பட் டுள்ளது.
3 இலட்சம் (நற்பிட்டிமுனை நிருபர்)
ற்ற்பிட்டிமுனையின் முக்கிய வீதிகளான வாவா வீதி, கமநலசேவை கேந்திர வீதி ஆகிய வற்றிற்கு வடிகான் அமைப்பதற்காக கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஜனாபா, பேரியல் அஷரப் மூன்று இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.
ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் அம்பாறை மாவட்டக் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் பிரதேச உறுப்பினருமான ஏ.அப்துல் கபூர் இவ்விதிகள் நீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாது இருந்து வருவதையும் வீதிகளின் அவசியத் தையும் அமைச்சருக்குச் சுட்டிக் காட்டியதையடுத்து இவ்விதிக ளுக்கான திருத்தத்திற்கு இப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளது.
இதற்கான நடவடிக்கை களை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டு வருகி
பின் தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யத் திட்டம்
(காத்தான்குடி நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள 8 மாவட்டங்க ளிலுமுள்ள பின் தங் கசிய
கிராமங்களை அபிவிருத்தி செய்யத்
திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள் ளதாக மட்டக்களப்பு கிராமிய அபிவிருத்தி அதிகாரி எஸ்.சிவபாத சுந்தரம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு
வவுனியா, அம்பாறை ஆகிய மாவட் டங்களிலிருந்து தலா ஒரு கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட் டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவாஞ் சிகுடி வடக்கு முதலாம் பிரிவு கிராமசேவையாளர் பகுதி இத்திட டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற் கென 16 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக் கப்படவள்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனையில் கைப்பணிச் சங்கம் உதயம்
(பெரிய நீலாவணை)
கல்முனைத் தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினால் கைப்பணி பயிற்சி பெற்றுள்ளவர்கள், கைத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வர்களைக் கொண்டு பிரதேசமட்டத் தில் ஒருங்கமைக்கப்பட்ட 60).E.L. பணியாளர்கள் சங்க அமைப்புக் கூட்டம் கல்முனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மண்டபத்தில் திட்டமிடல் உத்தி யோகத்தர் ஏ.எஸ்.விவேகானந்த ராஜா தலை மையில் எற்பாடு செய்தி ருந்தது.
பிரதம அதிதியாக கைத் தொழில் திணைக்கள மாவட்ட அலு வலகர் ஏ.எம்.ஜலில் கலந்து GESIT 60ÖTILITÄT.
இதில் கல்முனைப் பிர தேச பகுதிக்குட்பட்ட ஐந்து கிரா மங்களைச் சேர்ந்த கைத்தொழில் கைப்பணி பயிற்சி நெறிகளை முடித்துக் கொண்ட ஆயிரக்கணக்
கான இளைஞர்,யுவதிகள் கலந்து G.ET60öL60ïT. 600EE LI60ös LLIT6ITT Frä35 செயற்குழுவினராக பின் வருவோர் அங்கு தெரிவு செய்யப் பட்டனர்.
தலைவர் கே. எளில் சிவகுமார் (பாண்டிருப்பு), செயலாளர் கே.குகனேஸ்வரன் (பாண்டிருப்பு), பொருளாளார் எஸ்.ஜசஜகரன் (பெரியநிலாவணை) உப தலைவர் அ.இராஜேந்திரா (நற்பிட்டிமுனை), உப செயலாளர் ஜேபிமிளா (சேனைக்குடியிருப்பு), ஆகியோரும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எம்.எம்.பைஸ், எம்.எம்.ரொசானா, தா.பிரதீபன், சாரஜனி, எஸ்.ரகுநாதன், அஜி வராணி, எஸ்.ரூபேஷ், கேகமலேஸ் லரன், ந.நேசமணி ஆகியோரும்
தெரிவுசெய்யப்பட்டனர். கிராம உத்தியோகத்தர் எஸ்.மனோகரன் நன்றியுரையாற்றினார்.
சாரதிபதவிக்கு மேலும் ஆட்சேர்ப்பு
(நற்பிட்டிமுனை நிருபர்)
நியூ ஈஸ்டன் பலுஸ் கம்ப னியின் கீழுள்ள 11 சாலைகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து மேலும் ஒரு தொகுதியினருக்கான சாரதி
நேர்முகப்பரீட்சை எதிர்வம் யூன் மாத நடுப்பகுதியில் நடைபெற விருக்கிறது.
இதன் மூலம் நியூ FF6ÖL GÖT LIGIÖ EESLİDLJ60Musl6Ö EEST6OOTLI படும் ஏறக்குறைய 150 வெற் றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் கம்பனி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.லெப்பை தெரிவித்துள்ளார்.

Page 6
12.06.2001
தினக்கத்
பேரினவாதத்தின் பிடியிலிரு ணைந்து செயல்ப
மாநிலங்காமுஸ்லிம் காங்கிரஸ் "கல்முனை க்ரையோர மாவட்டத்தைப் பெற்றுக்கொள்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது குறிப்பட்ட தினத்திற்கு முன் அரசு அதனினப் பிரகடனப்படுத் தாவிட்டால் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்' என ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைமைப் பிடத்தையும் பாராளுமன்ற உறுப்பி னர்களையும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.
கரையோரக் கல்முனை மாவட்டம் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் குறித்து இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு பற்றி அதன் பொதுச் GYFUL GAOIT 6 Isi அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
"முற்போக்குச் சக்திகள் எனத் தம்மை இனங்காட்டிக் கொள் ளும் ஐ.தே.க.வி.மு, தமிழர் மகாசங்கம் என்பன பொது மக்களின் நிர்வாக இலகு கருதி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய நிர்வாக மாவட்டப் பிரகடனத்தை தடுத்து நிறுத்த முயல்வது அரசியல் பிற்போக்குத் தனமொன்றின் வெளிப்பாடன்றி வேறில்லை.
இந் நாட்டில் வாழும் 80 விதமான பெரும்பான்மையின மக்களுக்கு 19 மாவட்டங்கள் சிறு பான்மையாக வாழும் 12 வீதமான தமிழ் மக்களுக்கு 6 மாவட்டங்கள் எனின் 8 விதமான முஸ்லிம்களுக்கு எத்தனை மாவட்டங்கள் வேண்டும்? ஒரு மாவட்டத்தைக் கூட அனும திக்க இந்த முற்போக்குச் சக்கிகள் ஏன் மறுக்கின்றன!
அரசு உருவாக்க உத் தேசித்துள்ள அம்பாறை மாவட்டத் திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய கல்மு னை கரையோர நிர்வாக மாவட்டம் சிங்கள மக்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட கண்டி, பதுளை மாவட்டங்களிலுள்ள (உடதும்பர மஹறியங்கனை, தெஹியத்த கண் டிய) பிரதேசங்களைக் கொண்ட LD LLIEE60601 LDIGILLLD @@ நாகல் மாவட்டத்திலுள்ள கட்டுக்கம் பளை, பண்டுவளல்நுவர பிங்கிரிய, தம்பதெனிய, குளியாப்பிட்டிய தொகுதிகளை உள்ளடக்கிய குளியாப்பிட்டிய மாவட்டம் என்பன நிர்வாக ஒழுங்கமைப்புக்காகவே சிபார்சு செய்யப்பட்டவை.
அம்பாறை மாவட்டத்தமிழ் முஸ்லிம் மக்கள் தமது நிர்வாகக் கடமைக்காக பல மைல் தூரம் கடந்து அம்பாறை நகரை நாட வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாது சிங்கள மொழி பரிட்சயமில்லாத மக்கள் இன்னும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்த கைய முறைப்பாடுகளை நிவர்த் திக்க அரசிடம் கோரப்பட்டதே கல்முனை நிர்வாக மாவட்டம்
புதிய மஹியங்கனை மாவட்டத்தில் உள்ளடக்கப்படும் ஒரு பிரதேசமாகிய தெஹரி பத்தகண்டிய ஏற்கனவே பதுளை
ിഖണിuിL' (ബ് ബ്
மாவட்டத்தின் ஒரு பகுதியாக
இருந்து 80களில் அம்பாறை
மாவட்டத்தின் முஸ்லிம் பெரும்பான் மைக் கண்டிய மக்கள் அம்பாறை
நகருக்கு வந்து தமதுகருமங்களை
நிறைவேற்றிக்கொள்ளதை விட பதுளையுடன் தொடர்ந்து இணைந்தி ருந்தால் தமது கருமங்களை இலகு வாக நிறைவேற்றியிருப்பார்கள். இத்தகைய குறைபாடு சிங்கள மக்களால் தெரிவிக்கப்பட்டதன் நிமிர்த்தமே அரசு மஹியங்கனை மாவட்டத்தை உருவாக்க உத்தே சித்துள்ளது.
மூதூர் நிருபர் அனஸ்
80களில் கொழும்பில் இருந்து கம்பஹா மாவட்டமும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத் தீவு மாவட்டமும், வன்னியிலிருந்து கிளிநொச்சி மாவட்டமும் நிர்வாகப் பரவலாக்கும் நோக்குடனேயே ஜே ஆர். இன் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. அதுபோல் ஏன் சந்திரிக்காவின்ஆட்சியில் அம்பாறை யில் இருந்து இதே நோக்கத்திற்காக கல்முனை நிர்வாக மாவட்டத்தை உருவாக்க முடியாது? மஹியங் கனை, குளியாப்பிட்டிய மாவட்டங்க ளை ஏன் உருவாக்கக் கூடாது?
அது மட்டுமா, அம்பாறை மாவட்டத்தில் இருந்து அக்கரைப் பற்றை இரண்டாகப் பிரித்து முஸ்லிம் மக்களின் ஆயிரக்க ணக்கான நிலபுலன்களை உள்ள
டக்கிய புதிய பிரதேச செயலகமாக ஆலயடி வேம்பு உருவாக்கப்பட்டது. மற்றும் நிந்தவூர் பிதேச செயலகப் பிரிவில் இருந்த மாவடிப்பள்ளி மாளிகைக்காடு ஆகிய முஸ்லிம் கிராமங்களை இணைத்து காரை தீவுப் பிரதேசச் செயலகம் உரு
வாக்கப்பட்டபோது முஸ்லிம்கள்
அதனைத் தடுத்து நிறுத்த முன்வர வில்லை என்பதை இந்த முற்போ க்கு சக்திகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
"ஒற்றுமையாயுள்ள அம்பா றை மாவட்டத்தைப் பிரித்து பிறி தொருமாவட்டம் உருவாக்கப்படு மாயின் எமது கட்சியிலிருந்து விலகி வீதிகளில் இறங்கிப் போராட்டம்
நடத்துவோம், என்று சூளுரைத்
துள்ளார் ஐ.தே.க GILDL Snʼ பி.தயார தன.
உத்தேச கரையோரக் கல்முனை மாவட்டம் உருவாக்கப் படாவிடின் ஐதேக எம்பி தயாரத்ன கட்சியை விட்டு விலகுமுன, ரீ.மு.காங்கிரஸ் பொஐ முன்னணி ஆட்சியமைக்க அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டு போராட வேணன் டும். யாரை ஆதரிப்பதென் பதைப் பின்னர் தீர்மானிக்கலாம்.
ஒற்றுமையாயுள்ள அம் பாறை மாவட்டத்தில் இருந்து தெஹியந்த கண்டியைப் பிரித்து உருவாக்க உத்தேசித்துள்ள மஹி யங் கணை மாவட்டத்தையும் ஐ.தே.க எம்.பி. எதிர்ப்பாரா? அல் லது அவர்கள் தம் இனத்துடன் ஒற்று மையாக வாழவில்லையா? அல்லது பெரும்பான்மை இனத்தவருக்கே எல்லா உரிமைகளும், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எந்த உரிமை யும் இல்லை என்கிறாரா?
இன ஒற்றுமையை
சீர்குலைக்கும் மு போதும் இடமள
என்றுரைக்கும் த
கூட்டணிப் பிர தராஜா, தமிழர் ம தமிழ்க் கட்சிகளும் வேண்டுமென்கிற
கடந்த தமிழர் மகாசை தமிழ்க் கட்சிகை முயற்சி தோல்வி மலை மாவட்டத் ளாக இருந்து வர மன்றப் பிரதிநிதி படக் கூட்டணியும் தது என்பதைப் பிரமுகர் சிந்திப்ப களைப் பெறத் தட ழைக்காத கூட்ட பிரமுகர் பிற இ யைப் பறிக்க த6 மையைக் கோரு இலங்ை வரலாற்றில் பார பினரான முதல் என்ற பெருமை அஞ்சான் உம்மா ம.வி.மு. அம்பான கல்முனை தனி ஊர்வலத்தில் சாரத்திற்கு அடி என்ற சுலோகமு அவரது 'முஸ் பற்றிய நிலைப் தமிழர்களின் அட
தடையாக இருக்
ரஸின் கோரிக்ை
கரையோர மாவ உடன்பட மறுக் சங்கர் எம்.பி. அ. LG) frEEEGT மேலாதிக்கம், மீதான திட்டமி நடவடிக்கைகள் மொழி அமுலாக் ജൂ|സൈള|]ഥ pl தரப்பில் கடந்த கோரப்பட்ட மே அதிபர் ஒருவை முன் வராத பே கையின் ஆதரவு
தொலைக்
DI 6 சிவலிங்
நேர்க (நமது டுபவ வரிசை -2 இல்
T606) 10.30 D. கவிருக்கும் தரிச LDIGrbLJ fl6)16. காணல் இடம்டெ இன்று மணிக்கு மல் டொமினிக் ஜீவா ങ്ങളഥ, pTഞണ് னன்று திருக்கே கோவிலூர் செல் ணலும் இடம் ெ GGGT6 நாதன், நதர்மலி நேர்காணல்கள்
இந்நிக
மோசேஸ் தயாரி

செவ்வாய்க்கிழமை 6
ந்து விடுபட இரு சமூகமும்
டவேண்டும------------
யற்சிக்கு நாம் ஒரு fj5E5 LIDTL (EL LITLD”
மிழர் விடுதலைக் முகர் பீ.தயானந் கா சங்கம் மற்றும் ம் இதனை எதிர்க்க
III.
பொதுத்தேர்தலில் ப, மேற்கொண்ட ள ஒன்றுபடுத்தும் யுற்று, திருகோண தில் 50 வருடங்க நத தமிழ் பாராளு த்துவம் இழக்கப் காரணமாக இருந்
பற்றி கூட்டணிப்
ாரா? தம் உரிமை மதினத்தோடு ஒத்து 60ft, El fugit னத்தின் உரிமை ன்னினத்தின் ஒற்று கின்றார்.
கிப் பாராளுமன்ற ாளுமன்ற உறுப் முஸ்லிம் பெண் 60LLJ35 (OET600TL
கலந்துகொண்ட Dறயில் நடாத்திய மாவட்ட எதிர்ப்பு "முஸ்லிம் கலா பணியக் கூடாது' ம் காணப்பட்டது. லிம் கலாசாரம் பாடுதான் என்ன? பிலாசைகளுக்குத்
கும் பரீமு. காங்கி கயான கல்முனை ட்ட யோசனைக்கு கும் குணசேகரம் ம்பாறைக் கச்சேரி அதிகாரிகளின் சிறுபான்னையினர் ட்ட புறக்கணிப்பு தனிச் சிங்கள கல் என்பவற்றால் மிழ் பேசும் மக்கள் 2 தசாப்தங்களாக லதிக அரசாங்க க் கூட நியமிக்க ரினவாதக் கொள் பாளரா? அன்றேல்
TL’dnungöl
இது உங்கள் பக்கம்
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்.
அவர் ஏன் அம்பாறையில் இருந்து தெஹியத்தகண்டியைப் பிரித்து அமைக் கும் மஹரியங்கனை மாவட்டத்தை எதிர்க்கவில்லை? உத்தேச புதிய கல்முனை கரை யோர மாவட்டம் உருவானால் தமிழர் களும், சிங்களவர்களும் பாதிக்கப் படுவார்கள் எனக் கருத்துத் தெரிவிக் கும் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம், கல்லோயாத் திட்டம் அமுல் படுத்தப்பட்ட போது தமிழ் முஸ்லிம் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்க ளக் குடியேற்றங்களால் தமிழ், முங்லிம் சமூகங்கள் அரசியல், பொருளாதார, கலாசார ரீதியில் பாதிக்கப்பட்டன என்ற வரலாற்று உண்மைகளை நியாயப்படுத்த முனைகிறதா?
உத்தேச கல்முனை கரையோர மாவட்டம் மூலம் சிங்கள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒப்பாரிவைக்கும் தமிழர் மகாசங்கம், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு ஒன்றிணைந்த மாகாண சபையாக உருவாக்கப்பட்டதனால் முஸ்லி ம்கள் தொழில் வாய்ப்பு மற்றும் மோசமான முறையில் பாதிக்கப் பட்டுளனர் என்பதை உணர்ந்து கொள்ளுமா?
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளி லிருந்தும் இம் மக்களை விடுவிப்பதற்காக கரையோர கல்முனை மாவட் டத்தை உருவாக்குகின்ற பணியை ரீமுகா முன்னெடுத்துச் செல்கின்ற போது சிங்கள மக்களுக்கு மத்தி யில் வாழுகின்ற பேரின வாதிகள்
· 9,diflui
அதனை எதிர்ப்பதையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை. கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாக இந் நாட்டிலே இரத்த ஆறு ஓடுவதற்கான காரணமாக இருப்பது இந்தப் பேரினவாத சக்திகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட பேரினவாத சக்திகளின் கொடுரப் பிடிக்குள் இருந்து விடுபடத் துடிக்கின்ற தமிழ் பேசும் மக்களின் இலக்கை சிதைத்து சின்னாபின்னப்படுத்த முனையும் தமிழ் அமைப்புக்களைக் காணுகின்றபோது, ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. தமிழர்களின் உரிமைக்காக முளல் லிம்களும், முஸ்லிம்களின் உரி
மைக்காக தமிழர்களும் குரல் கொடுத்து செயற்பட்டால் மாத்தி
ரமே பேரினவாதத்தின் பிடியில்
இருந்து தமிழ்பேசும் மக்களை விடு
விக்க முடியும்.
அந்த இலக்கை நோக்கி
வீறு நடைபோட இரு சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டும். இதற்கான எல்லா முயற் சிகளை யும் ரீ.மு.கா தலைமைப் பீடமும் மு.கா. மற்றும் நூ.ஆ.பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.'
நாளை 18-06-2001 'தினக்கதிர் இதழில் கல்முனை கரையோர
மாவட்டம் பற்றிய அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின்
கருத்து வெளியாகும்
Lj கத்தின் I GOOI Gð
நிருபர்) |Tഉിങ്ങി. ജൂ|ങ്ങബ (ஐ-சனல்) நாளை னிக்கு ஒளிபரப்பா னம் நிகழ்ச்சியில், பிங்கத்தின் நேர் [ഖണ്ണg).
ET60)6) 10.30 மிகை ஆசிரியர் வினுடைய நேர்கா மறுதினம் வியாழ விலைச் சேர்ந்த வராஜனின் நேர்கா பறவுள்ளது. ரியன்று செ.யோக ங்கம் ஆகியோரது இடம்பெறவுள்ளன. ழ்ச்சிகளை எளில், ந்து வழங்குகிறார்.
தேசிய இளைஞர் தினத்தை முனர்னரிட்டு சுகாதார வாரத்தினர் இறுதி நாளன்று ஆரையம்பதி இராஜதுரை கிராம இளைஞர் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஆரையம்பதி பொதுமயான சிரமதானம் அண்மையில் தலைவர்.ரி.Uரசாந்தனர் தலைமையில்
இதில்
உறுப்பினர்கள்
கலந்து

Page 7
12.06.2001
|
iñIITILICIGDIGDI 8
விக்கட்டு
(
ட இந்தியா வென்றது
(ஹராதே) R ம்பாப்வே அணிக்கு எதிராக முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் இந்தியா எட்டு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
184 ஓட்டங்களை எடுத் தால் வெற்றி என்ற இலக்கோடு
ஹொலிபீல்ட் வெற்றிக் கிண்ணம் (கல்முனை அறபாத்)
கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி யின் 2வது அரை இறுதி ஆட்டம் 07-06-2001 ஆந் திகதி கல்முனை சத்தாங் கேணி பொது விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிறெளவ் லீடர்ஸ் அணியின் தலை வர் சாகித் ஹுசைன் தமது அணி யை முதலில் துடுப்பெடுத்தாட வேண்டிக் கொண்டதற்கு இணங்க 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற் றனர் பிறெளவ் லீடர்ஸ் அணியின் சார்பாக றதிஸ் அன்பர் ஆகக் கூடுத லான ஓட்டமாக 33 ஓட்டங்களைப்
O Goo Go Dufové
*
சம் மாந் துறை தேசிய பாடசாலை மைதானத்தல் நடைபெற்ற கல் முனை மாவட்ட விளையாட்டுப் போட்டி 2001 இல் அணிநடை மரியாதை நிகழ்வில் கலந்து கொண்ட அணிநடைக்குழுக்களை படத்தில் காணலாம்.
(நிருபர் :-
ஆடிய இந்திய அணி இரண்டு விக்கட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் வெற்றி பெற்றது.
துவக்க ஆட்டக்காரரான ൺ.ൺ.pTൺ 82 ഉLLEഞണ് எடுத்து கடைசிவரை ஆட்டமிழக் காமல் இருந்தார் மற்றொரு ஆட்டக் காரான ராமேஷ் 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்ற
(OLGTÜL (3LITL வெற்றி பெற் குறிப்பிடத்தக்க
1986 லாந்துக்கு எ OL6YÜL GELİTLI இந்தியா பெற் af LDLIII இரண்டாவது ே விக்கிழமை ஹ ഖുബg|
(பிளையிங்ஹோஸ் கழகம்
(LDLI)
கடந்த வெள்ளிக்கிழமை மருதமுனை மசூர் மவுலானா மைதானத்தில் மெரிகோல்ட் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை யொட்டி இடம் பெற்ற உதைபந் தாட்ட போட்டி ஒன்றில் சாய்ந்தமருது பிளையிங் ஹோளில் கழகம் கல்மு னை பிரிலியண்ட் கழகத்தை 32
(666) யீட்டியது. மிக அமைந்த இப் வேளைக்குப் பி களும் போடப்பு தக்கது. விளை கத்தர் எம்.எல். டிக்கு மத்தியல்
பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தா டிய கல்முனை விக்டோரியஸ்
அணியினர் 06 விக்கட் இழப்பிற்கு
19.4 ஓவர்கள் நிறைவில் 128 ஓட்டங்களைப் பெற்றனர். கல் முனை விக்டோரியஸ் அணியினர் 18 பந்து வீச்சுக்கு 40 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் அதன்
ஐ.எல்.ஜலில்)
துடுப்பாட்ட வீரர் மின் மிகவும்
பெடுத்தாடி தம றிப் பாதைக்கு என்பது குறிப்பிட போட்டிக்கு நடு எம். றியாஸ், எம் கடமையாற்றின
மண்முனை வ சேவைகள் அலு நீண்டநாள் சே Ghlasmigosir Lleoli Ddi, மேளனத் தன கே. காந்தராஜா விருதினை பெறு ணியில் பாராளு 6ll III 6ör. Glægöøl பணிப்பாளர் ெ கம், அரசாங்க கள உத்தியே
லத்தீப் ஆகியே
திருகோணமலை மாவட்டம் நடாத்திய 2வது கம்போறி இம்மாதம் 5ம் திகதி நிறைவு மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் திரு. ஜே.எஸ்.பிள்ளை அவர்களின் ஜி.கயில்ஸ், கே.செல்வராசா, பி. லிவோஸ், ரி, கைலைவாசன், கே. விநாயகமுர்த்தி ஆகிய சாரணத் தலைவர்கள் உட்பட 90 மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் ச கொண்டதோடு அங்கு நடைபெற்ற வெளிமாவட்டங்களுக்கிடையிலான கூடாரப் ப 1ம் இடத்தையும், 15 வயதுக்குட்பட்ட சாரணர்களுக்கான பொது அறிவுப் போட்டியில் கல்லூரி சாரணன் டி.பி. வாஸ் உம், 15 வயதுக்கு மேற்பட்ட சாரணர்களுக் அறிவுப்போட்டியில் சிவானந்த வித்தியாலய சாரணன் எம்.தணிகைச்செல்வன் 1ம் இ வயதுக்குட்பட்ட சாரணர்களுக்கான சாலை ஓட்டத்தில் வந்தாறுமுலை மகா வித்தியா
கே.குலதீபன் ம்ே இடத்தையும் வென்றெடுத்துள்ளனர்.
ܠܬܠܬܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
டிகளில் இந்தியா
றுள்ளது என்பது bl.
ஆண்டு இங்கி ராக நடைபெற்ற தான் கடைசியாக
வெற்றியாகும். ப்வேக்கு எதிரான ாட்டி வரும் வெள் ாரேயில் நடைபெற
வெற்றி
நாற்கடித்து வெற்றி வும் விறுவிறுப்பாக பாட்டியில் இடை ன்பே சகல கோல் ட்டமை குறிப்பிடத் யாட்டு உத்தியோ ம்தாகிர இப் போட் ஸ்தம் வகித்தார்.
எ.டபிள்யூ ஜெஸ் அபாரமாக துடுப் து அணியை வெற்
இட்டுச் சென்றார் பத்தக்கது. மேற்படி வர்களாக எஸ்.எல். ஹனீப் ஆகியோர்
க்கின் இளைஞர் வலர் இப்பகுதியில் வையினை செய்து காக பிரதேச சம் லவர் செல்வன் விடமிருந்து சிறப்பு வதையும். பின்ன மன்ற உறுப்பினர் ாசா, மாகாணப் ான். செல்வநாய தகவல் திணைக் கத்தர் அப்துல் ர் உள்ளனர்.
றது. இதற்கு தலைமையில் என்.பிரதீபன்
பாக கலந்து
சோதனையில் னித மிக்கேல் கான பொது த்தையும், 15 பம் சாரணன்
ار
ஒலிபரப்பப்பட்டதாக அறியப்பட்டது. அமைச்சானது இவ்வாறு தமிழ்
சர்வ உதயமாகும்
சர்வோதய சர்வோதய அமைப்பு சுமர் 50 வருடங்களுக்கு மேலாக எமது நாட்டில் தொண்டாற்றி வரும் ஒரு தொண்டர் ஸ்தாபனமாகும்.
கல்முனைப் பகுதியிலே மக்கள் சேவகன் கந்தையா கனகரெட்ணம் தலைமையின் கீழ் இவ்வமைப்பு 25 வருட காலமாக கல்முனைப்பகுதியில் இயங்கி வந்த இவ் அமைப்பின் சேவைகளில் மந்த நிலை தோன்றியிருந்தது.
தேசிய ரீதியான சர்வோதய அமைப்பு தற்போது மீண்டும் கல்முனைப் பகுதியிலே சிறந்ததொரு சேவையை வழங்கி வருகிறது. புதிதாக இணைந்து செயற்பட்டு வரும் பிரதேச இணைப்பாளர்கள் மாவட்ட இணைப்பாளரையும் மிஞ்சி விடுமளவிற்கு பொது நல சமூக சேவையில் அயராது செயற்படுகின்றனர். கல்முனைப் பகுதிகளிலேயே இயங்குகின்ற சர்வோதய சிரமதான சமித்திகள் மூலம் சர்வோதய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதனால் பல வறிய குடும்பங்களும் பொருளாதார ரீதியில் முன்னேற வாய்ப் ஊக்குவிக்கப்படுகிறது.
கல்முனைப் பிரதேசம், சர்வோதயம் மூலம் பல அபிவிருத்திக6ை காணவுள்ளது. இவ்வாறு சமூக சேவை ஆற்றல் மிக்க சேவையாளர்களை இன்னும் இணைத்து மேலும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாவட்ட இணைப்பாளர் முயல வேண்டும்
6 D. 6 TLD .2260 LJU நற்பிட்டிமுனை
தினக்கதிரே உன் சேவை எம் நாட்டுக்குத்தேவை
கிழக்கின் தலை நகரிலிருந்து வெளிவரும் தினக்கதிரே நீ தோன்றிய நாள் முதல் நேர்மை தவறாது உண்மைகளை நன்குணர்ந்து செய்திகளை திரட்டி வழங்குவதற்கு தகுதி வாய்ந்த நிருபர்களை உன்னகத்தே வைத்துள்ளாய் கதிரில் சரியான செய்திகளாக வரும் போது உன் நேர்மையை யாம் அறிய முடிகின்றது.
மேலும் உன் சேவையில் வாசகர்களுக்கு புதுப் புது ஆக்கங்கள்
வழங்க முன்வரவேண்டும். உன்சேவையில் குள்ள நரிக் கட்டங்கள்
வந்து குறுக்கிடக்கூடும் அதற்கு நீ எள்ளளவும் பயம் கொண்டு தயங்காது
வெற்றி நடைபோட்டு வெற்றி மீது வெற்றி பெற்று திகழ வேண்டுமென
வாழ்த்துகிறேன்.
கல்லடி மூர்த்தி LDL Ld5 36 GTILIIII
'ஏமாற்றப்பட்ட மாணவர்கள்'
2001 ub ஆண்டு முதல் க.பொ.த (உ-த) மாணவர்களுக்கு ஆங்கிலமும் ஒரு பொதுப்பாடமாக கல்வி அமைச் சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி இவ்வாண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கிரகித்தல் தொடர்பான கல்வி ஒளிலி) பரப்பு 06 06-2001 காலை 9.30 மணிக்கு வானொலியிலும், ரூபவாஹினியிலும் ஒளி(லி) பரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் படி இராணுவக் கட்டுப்பாடில்லாத மட்/கன்னன்குடா மகா வித்தியாலய உயர்தர . மாணவர்களும் மின்சார வசதியும் பாட்சாலையில் ஒளிலி) பரப்பு சாதனங்கள் இல்லாத காரணத்தினாலும் மாயோகேந்திரன் ஆசிரியரின் விட்டில் மின் கலத்தின் மூலம் குறித்த கல்வி ஒளி பரப்பினைப் பார்த்துப் பயன்பெற காத்திருந்தனர். ஆனால் மாணவர்களின் எதிர்பார்ப்போ ஏமாற்றமாகி விட்டது. 06-06-2001 காலை 9.30 க்கு ரூபவாஹினியிலும், வானொலியிலும் சம காலத்தில் ஒளி(லி) பரப்பப்படும் என்னும் சுற்று நிருபத்திற்கிணங்கவே மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறித்த நேரத்தில் ரூபவாஹினியில் சிங்கள நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதனாலும் ஒளிபரப்பினை எதிர்பார்த்திருந்த மாணவர்களும், ஆங்கில பாட ஆசிரியர்களும், அதிபரும் பெரும் ஏமாற்றத்துடன் பாடசாலைக்கு திரும்பினார்கள். இதன் காரணமாக தங்கள் கற்றல் நேரம் வீணடிக்கப்பட்டதாகவும் தாங்கள் ஏமாற்றங்களுக்குள்ளானதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஒளி(லி)பரப்பு சம்பந்தமான சுற்று நிருபம் 06-06-2001 அன்று காலை தான் அதிபரின் கைவசம் கிடைக்கப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை 9.30 க்கு தேசிய சேவையில்
ணவர்களை ஏமாற்றுவதனால் கண்ட பயன் யாது? இது தமிழ் மாணவர்களுக்கெதிரான சதியா? ஏன் இவ்வாறு மாணவர்களின் கற்றல் நேரத்தினை ஏமாற்றத்தின் மூலம் வீணாக்க வேண்டும். இவ்வாறான மாணவர்களுக்கெதிரான ஏமாற்று வித்தைகளை இனிவரும் காலங்களிலாவது தவிர்த்துக் கொள்ளுமாறு குறித்த அதிகாரிகளிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். (ஏமாற்றமடைந்த
மாணவர்கள் சார்பாக) . சிரேஷ்ட மாணவ தலைவர் மட்/கண்னன் குடா ம.வி. கண்ணனி குடா

Page 8
12.06.2001
தினக்கத்
கொழும்பு மாநகர சபையை நகர அபிவிருத்தி அதி கார சபை பொறுப்பேற்றதைத் தொடர்ந்தே இந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் இடம்பெற்றது.
கொழும்பு மாநகரசபை கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நேற்று நண்பகல் கூடிய ஆர்பாட்டக்காரர்கள் நகர வீட் மைப்பு அமைச்சர் மகிந்த சமர வீரவுக்கும் மற்றும் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய
ஆஸ்மா நோயாளிக்கு அவசர சிகிச்சை இல்லையா?
(ஆரையம்பதி)
ஆஸ்மா நோயினால் அவதியுற்ற நான்கு வயதுச் சிறு வன் ஒருவரை அவரது தயார் நேற்று ஆரையம்பதி அரசினர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற சமயம் வைத்தி யர்கள் சிகிச்சை வழங்காமையி னால் மன வேதனையுடன் திரும்பி யுள்ளார்.
வைத்தியர்கள் நடத் திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாகவே வைத் தியர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டபோதும் அச் சிறுவனின் பரிதாப நிலைமையை கண்ணுற்று அவசர சிகிச்சைப் பிரி விலாவது அனுமதித் திருக்க கூடாதா என அப்பெண்மணி வேதனை தெரிவித்துள்ளார்.
ஈழப்பிரச்சினையில் இருந்து
நான் புறந்தள்ளப்படவில்லை
(நமது நிருபர்)
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுக்கான அனுசரணையாளர் என்ற நிலையில் இருந்து தாம் புறக்கணிக்கப்பட்டதாக உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரி கைகளில் வெளியான செய்திகளை நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மறுத்துள்ளதாக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு அறிவித்தது. பத்திரி கைகள் இந்த விடயத்தை மிகைப் படுத்தி செய்தி வெளியிடுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வேயின் வெளிவிவகார அமைச் சரும் பிரதி வெளிவிவகார அமைச் சரும் இந்த விடயங்களை உயர்மட்
- எரிக்சொல்ஹெய்ம்
டங்களில் கையாள்வார்கள் என்றும்
தானும் இலங்கைக்கான நோர்வேத் துTதுவர் ஜோன் வெஸ்ட்பேர்க்கும் சமாதான முயற் சிகள் விவகாரத்தில் தொடர்ந்தும் அனுசரணையாளர் போலவே செயற்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நோர்வேயில் எதிர்க்கட்சி யைச் சேர்ந்தவராகத் தான் இருந்தபோதும் சமாதான முயற்சி களில் தனது அரசி யல் அபிப்
பிராயங்களில் எந்தவித மாற்றத்
தையும் ஏற்படுத்த்ாது என்றும் அவள் கூறினார்.
ஜானகபெரேரா பயணம் ஒத்திவைப்பு
(நமது நிருபர்) அவுஸ்திரேலிய தூது 6) UTE, னால் இராணுவத்தளபதி ஜானக
பெரேரா தனது பயணத்தை ஒத்தி
வைத்துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
ஜனாதிபதி சந்திரிகா பண் டாரநாயக்கா குமாரதுங்கா தம்மை வந்து சந்திக்குமாறு விடுத்த
பதவி ஏற்கவிருந்த முன் ,
அழைப்பை அடுத்தே அவுஸ்திரே லியாவின் பயணம் ஒத்திவைக்கப்பட் டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மாகா ணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் கட்டளை அதிகாரியாக ஜானக பெரேராவை நியமனம் செய்வதற்கு பாதுகாப்பு வட்டாரங்கள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வல்லுறவு வழக்கு:
நீதிமன்ற மாற்றத்துக்கு
(நமது நிருபர்)
மன்னாரில் இரு தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர் பான வழக்கை மன்னார் நீதிமன் றத்தில் இருந்து வேறு நீதிமன்றத் துக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் சந்தேகநபர்களான பொலிஸ் அதிகாரிகள் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இத்தகவலை வெளி யிட்டார். இந்தச் சம்பவம் தொடர் பான விசாரணைகள் இன்னும் முடிய வடையவில்லை என்றும் விசார ணைகள் பூர்த்தியடைந்த பின்னர்
இப் த்தி ეს ფედე,
சட்டமா அதிபர் மறுப்பு
நீதிமன்ற மாற்றம் குறித்துப் பரிசி லிக்கலாம் என்றும் சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையிட்டு நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சந்தேகநபரான மன்னாள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு சட்இன்ஸ்பெக்டர் நிரோஷன் கொலு
றேக்கு கொலை அச்சுறுத்தல்
உள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளதால் அவரை மன்னாள் நீதிமன் றத்துக்கு கொண்டு செல்ல வேண் டாம் என்று மேன்முறையீட்டு நீதி மன்றம் சிறைச்சாலைத் திணைக் களத்துக்கு இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி மன்னாள் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ElölrugbL jött a நேற்று ஆர்ப்ப
ஊழியர்கள் மற்றும்
வாறும் கண்டனப் கியவாறும் ஊர் தாக தெரிவிக்கட் கொழு சபையின் நிர்வ இராணுவ தமிழ் (நமது இராணு பேச்சு வழக்கு த களுக்கு பயிற்று எடுக்கப்போவத பதி லயனல் பல 6াIT্য,
இரா மொழியை தப்ப வதால் சில ை GESTU 600TLDT 5 D. தமிழ்மொழியின் தினருக்கு பயிற இராணுவ அதிக சார்பற்ற நிறு பணித்துள்ளதா வித்துள்ளார்.
வடக்கி
இதற் ருக்கு விசேட கப்பட்டு வருகின்
யாழ் 53 வது படை படையணி, தரை GlLDT60IČILJGO)L
யினரும் பெரி லுக்கான தயார் டுவருவதாகவும் வித்துள்ளனர்.
OLDL ( கவனிப்பு உ வேலைகளும்
நோய றத்துடன் திரும் மருத்துவ அதிக LIT600 IDT 6).ILL. டர் ஏ.ஆர்.எம் தருகையில் காலக் கொடுப் விடில் போராட் வைத்தியசாை பதிவு வைத்த கடமையிலிடுL முடிந்தது.
தளுவத
9L ஜயலத்
(நமது θηl (6 ஜெனரல் றொ வெளிநாட்டுக்கு அடுத்து அவர செய்வதற்காகப் விமானப்படை ഞഖഖ; Diഖ காடி நியமிக்கப் பதவிக்கு நிய முதலாவது வி பதி இவர் ஆவ
ஆமர்
56 G6.
(நமது (ONGESITL வீதியில் நேற்று
ஒன்று வெடித்
மடைந்தனர். மி கள் அதைத் ருந்த சமயமே பொலீஸார் தெ
வெயிஸ் ப்ளிகேன் நிறுவனத்தி க
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 8
பை ஊழியர்கள்
|TLLLLL
கொழும்பு)
JII
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் நேற்று
பதாதைகள் தாங் வலத்தில் ஈடுபட்ட படுகிறது. ஒம்பு மாநகர கத்தில் இருந்து த்தினருக்கு மொழி நிருபர்) றுவத்தினருக்கு மிழினை 23 நாட் விக்க நடவடிக்கை க இராணுவ தள கல தெரிவித்துள்
ணுவ த த னர ாக புரிந்து கொள் கதுகளும் ஏற்பட பள்ளது. எனவே னை இராணுவத் சி அளிக்கும்படி ாரிகளுக்கும் அரச வனங்களுக்கும் கவும் அவர் தெரி
'୍d........
காக படையின பயிற்சிகள் வழங்
TD601. பலாலி தளத்தில் யணி, சிறப்பு
ப்படை கடற்படை
6T60s 开凸6V L160L பதொரு தாக்குத படுத்தலில் ஈடுபட் ம் புலிகள் தெரி
503...... ட்பட அனைத்து பாதிக்கப்பட்டன. ாளிகள் ஏமாற் ப நேரிட்டது. அரச காரிகள் சங்க அம் செயலாளர் டாக் ஹாரிஸ் தகவல் எமக்குரிய இடக் பனவை வழங்கா டம் தொடரும் சில லகளில் உதவி ய அதிகாரிகள் ட்டதைக் கான
தையின் துக்கு வீரக்கொடி
நிருபர்) படைத் தளபதி ஹான் தளுவத்த ச் சென்றுள்ளதை து கடமைகளைச் பதில் தளபதியாக தளபதி ஏயர் b ஜயலத் வீரக்ெ பட்டுள்ளார். இந்தப்
மிக்கப்பட்டுள்ள
ானப் படைத் தள T.
வீதியில் மாற்றி தி தி து நிருபர்) டாஞ்சேனை ஆமர் மாலை மின்மாற்றி தால் ஐவர் காய ன்சாரசபை ஊழியர் ருத்திக் கொண்டி
அது வெடித்ததாகப்
வித்தனர்.
வந்த விகாரமாதேவி பூங்காவை நகர அபிவிருத்திச்சபை பொறுப்பேற் றதைத் தொடர்ந்து இருதரப்பினரி டையேயும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றன.
இதேவேளை கொழும்பு நகரசபை உறுப்பினர்கள் மூவர்
நேற்று பொதுஜன ஐக்கிய முன்ன ணியில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏ.ஆர்.எம்.அருள சுதித ஸநாயக்கா, சமிந்தரபுகக்கே ஆகிய மூவருமே இணைந்து கொண்டவர் ஆவர்.
பயணிகள் போக்குவரத்து வண்டியில்
படையினரால்
(நமது நிருபர்)
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வாழைச்சேனையி லிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பயணிகள் போக்குவரத்து பஸ்ஸில், கல்குடாப் பகுதியிலி ருந்து வந்த சுமார் 11 படையினர் ஏற்றிக் கொண்டதால் பய்ணிகள் பெரும் அசெளகரியத்துக்கு உள்ளானதாகத் தெரிவித் துள்ளனர்.
பஸ்சில் ஏறிய படை
அசெளகரியம் யினர் ஆசனங்களில் ஆயுதங்க ளையும் வைத்துவிட்டு, அங்கு மிங்கும் நடமாடி, பயணிகளுக்கு பெரும் அசெளகரியத்தை ஏற்ப டுத்தியதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
படையினர் எவரும், பய ணிகளது போக்குவரத்து வாக னங்களில் பயணம் செய்யக்கூடாது என அண்மையில் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இங்கு குறிப்படத்தக்கது.
ஆலோசனை நடத்த வருமாறு சொக்ஸிக்கு ஜனாதிபதி அழைப்பு
(நமது நிருபர்) பிரதம நீதியரசருக்கு எதிராக ஐதேகட்சி நாடாளுமன்றத் தில் கொண்டுவந்துள்ளி குற்ற விசாரணைப் பிரேரண்ையால் ஏற்பட் டுள்ள அரசமைப்புச் சட்ட நெருக் கடிக்குத் தீர்வு காணும் நோக்குடன்
ஐ.தே கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத் தரணியுமான கே.என். சொக்ஸியை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் 18 ஆம் திகதி தம்முடன் பேச்சு நடத்த வரு மாறு அழைத்துள்ளார்.
இந்தப் பிரேரணையின்
அடிபடையில் பிரதம நீதியரசருக்கு
எதிரான விசாரணைகளை நடத்துவ தற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படுவதை இடை நிறுத்தி, இடைக்காலத்தடை உத் தரவு ஒன்றை உயர்நீதிமன்றம்
விடுத்திருக்கின்றது. இந்தத் தீர்ப்பை ஏற்று சபாநாயகர் அதற்குக் கட்டுப் படுவாரா? அல்லது நாடாளுமன்றம் விசேட உரிமை கொண்ட அமைப்பு என்ற அடிப்படையில் நீதிமன்றத் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு பிரேரணை தொடர்பான வழமையான நடவடிக் கைகளைத் தொடர்வாரா? - என்று
கேள்வி எழுப்பப்படுகின்றது. இந்த
விவகாரம் குறித்துத் தமது முடிவை சபாநாயகர் எதிர்வரும் 19 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் அறி
விக் கவிருக்கின்றார். அதற்கு முன்பாக 18 ஆம் திகதி தம்மைச் சந்திக்கும் படி கே.என் சொக்ஸிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அதே வேளை இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி சில்வாவிடம் சபாநயகள் அனுரா பண்டாரநாயக்கா சட்ட ஆலோசனை பெற்று வருவதாக ஒரு செய்தி தெரிவித்தது.
தண்ணீர் விநியோகப் பொறுப்பும் கொழும்பு மாநகரசபைக்கு இல்லை
(நமது நிநபர்)
கொழும் பு மாநகர சபையின் பொறுப்பில் உள்ள குடி தண்ணி விநியோகத்தை தேசிய நீ வழங்கல், வடிகாலமைப்பு அதி காரசபை எதிர்வரும் 15 ஆம் திகதி பொறுப்பேற்கவிருக்கும் அதே வேளையில் - கொழும்புக்கான நீள் விநியோகத்தைச் சீரகுலைக்க சில சக்திகள் முயல்வதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது. நீள்விநியோகம் செய்யும் குழாய்களை அழிக்க நாசகாரர்கள் முற்படுவது குறித்துத் தகவல் கிடைத்துள்ளது என்றும் - பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தேசிய நீர்வழங்
வெடில் விழுந்து (நமது நிருபர்) மண்டைதீவு கடற்பகு தியில் நாங்கள் சென்று கொண் டிருந்த படகு மீது ஷெல் விழுந்து படகு பிளந்தது. இதில் சென்ற 5 பேரில் நான் மட்டுமே கடலில் விழுந்து தப்பிப் பிழைத்து விட்டேன். ஏனைய நால்வருக்கும் என்ன நடந்தது என்பது தெரிய வில்லை.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கல், வடிகாலமைப்பு அதிகாரசபைத்
தலைவர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். நீரவிநியோகத்தை நவீனமயப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவே இந்தப் பணியை அரசாங்கம் பொறுப் பேற்க முடிவு செய்துள்ளது என்றும்
இதைப் பொறுக்க முடியாத்வர்களே நாசகாரச் செயல்களில் ஈடுபட
முனைவதாகவும் - அவர் மேலும் சொன்னார்.ஐ.தே.கட்சியின் பொறுப் பில் உள்ள கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டிலிருந்து விகாரமாதேவி பூங்காவின் நிர்வா கத்தை அரசு ஏற்கனவே பறித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படகு பிளந்தது
(உயிர் தப்பிய கைதி தகவல்)
இவ்வாறு குருநகர் இறங்கு துறையில் ஏப்ரல் 24ஆம் திகதி
படையினரிடம் சரணடைந்த பட
கோட்டியான செல்வராசா செல் வரஞ்சன் என்பவர் மனித உரி மைகள் ஆணைக் குழுவின் யாழ்.அதிகாரியிடம் தெரிவித்தார்.