கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.13

Page 1
registered as a News Paper in Sri Lanka
ஒளி ۔ o2 = கதிர் - 55 , 13.06.2001 புதன்கிழமை
THINAKKAHR DALY
8ljiščine ga 48 LOGOOfly a
முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் தெரி
(நமது
பொஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு வழங்கி வரும் மறு பரிசீலனை செய்யப் போவதாக பூரீலங்கா மு
இது தொடர்பாக ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் அவசரமாகக் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசுக்கு 48 மணித் தியாலயம் காலக்கெடு விதித்துள்ள தாகவும் கோரிக்கைகள் நிறைவேற்
றப்பட்டால் அரசு மீதான ஆதரவு தொடர்பாக மறு பரிசீலனை செய் யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவரும் அமைச்ச ருமான ரவூப் ஹக்கீமுக்கும் காலம் சென்ற ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவரும் அமைச் சருமான அஷ்ரப்பின் பாரியார்
கொக்கட்டிச்சோலையில் துக்க தினம்
(அரியம்) கொக்கட்டிசோலை பகுதி
எங்கும் நேற்று துக்க தினம்
அனுஷ்டிக்கப்பட்டது.கடந்த 1991ம்
அல்லாது கிழக்கு மாகாணத்திலும்
ஆண்டு 'இராணுவத்தினரால் படு கொலை செய்யப்பட்ட 65 பொது Déció ܘܠܵܐ ஆண்டு நிறை
வையொட்டி இத்துக்கதினம் கொக் கட்டிசோலைப் பகுதியில் அனுஷ்டி
க்கப்பட்டது.
இதன் காரணமாக பட்டி
ப்பளை பகுதியில் உள்ள பாடசா
60)60é6il 2) LLIL BIIsfluIII60uIIHLB6ss
(8ம் பக்கம் பார்க்க)
மைகள் என்பது
சலுகைகள் அல்ல!
சுதந்திர மாணவர் முன்னணி
(நமது நிருபர்)
புலிகள் தடை நீக்கம் என்ற தடைக்குள் சிறிலங்கா அரசு சிக்குண்டு போலிக் கெளரவத்தை நிலைநாட்ட கங்கணம் கட்டிக்
கிழக்கு மாகாண மக்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் இனி கொழும்புக்கு செல்ல தேவை யில்லை. சமூக ஒளி எம்.எச். எம்.ாறுக் அவர்களின் 20ஆண் டுகள் வெளிநாட்டு வேலைவா ய்ப்பு சேவையில் பெண்களுக்கு தலைநகரில் மட்டும்
முஸ்லிம், முஸ்லிம் அல்லாத
மத்தியில் ஒளி வீசுகின்ற அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஸ்தாப ம்ை.
266D 5355(5............ * TILE PIXER, * MASON, * CARPENTER, * PIANTER, * ELECTRICAN,
ELECTRONICTECHNICAN. போன்ற வேலை வாய்ப்புக்கள் உண்டு
மேலதிக விபரங்களுக்கு: Fahim Enterprises (Pvt) Ltd, 152/1, 152/2. Main street, Kattan Kudi.
அனுமதி இல.1755
플
பல்லாயிரக் கணக்கான மக்கள்
கொண்டு நிற்கிறது. இதற்கு சிங்களப் பேரினவாத அமை ப்புகளும் மத குருமார்களும் இன வாதப் பத்திரிகையாளர்களும் துணைப் போவது எரியும் நெரு ப்பில் எண்ணெய் வார்ப்பது போன் றதாகும்
இந்நிலையில் தமிழர் களின் ஏகோபித்த உணர்வுகளை சர்வதேச சமூகம் இன்னமும் புரிந்து கொள்ளாமலிருப்பது தான் துர் அதிஷ்டம் இவ்வாறானதொரு
நிலையில் தமிழ் மக்களாகிய நாம்
வாய்மூடி மேளனிகளாக இருந்து
(8ம் பக்கம் பார்க்க)
அமைச்சர் பேரி குமிடையில் ஏற்ப நிலைமையும் ரீ காங்கிரஸின் தீர் காரணமாக இரு தெரிவிக்கப்படுகிற
தேசிய ணியின் தலைவி
அஷ்ரப் அமைச்ச
ஆலோசனையின் உறுப்பினர்களை விவகாரம் முஸ்லி விரிசல் நிலைை III GO GOT ரூபாவி
(நமது LIIT6006 ஒரு ரூபாவினா LI L 6a) IT Lif 6 உரிமையாளர் தெரிவித்துள்ளார் தற்போ சேவைகளுக்கான பினைத் தொட விலை அதிகரிப்பு எனவும் அவர் ெ
6J ի0II գՋb ஒரு பெ
(6JIDIT6),
ஏறாவூர் கல் இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் கான் ஸ்டபிள்
6L60) D60)
ஏறாவூர் பொலி லிருந்து சைக் கொண்டிருந்த ச1
வைத்தியர் ே
மட்டக்களப்பு நோயாளர்கள்
(இ.வரதராஜன்)
வடக்கு கிழக்கு மாகாண வைத்தியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.
நேற்றைய வேலை நிறு த்தப் போராட்டம் காரணமாக மட்ட க்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தி யசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் இயங்க
வில்லை.
LDLL, த்தில் மாவட்ட ே L9Tഞൺ, കബ്രബ தான்குடி, ஏற சேனை ஆகிய தியசாலை கடு செங்கலடி,காங்ே திவெளி, போன்ற யசாலைகளிலும்
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

දිනක්කතිර
சகல விதமான அச்சு வேலைகளுக்கும் நீங்களி நாட வேணர்டிய இடம்
Gügi äägi
மட்டக்களப்பு.
ܐ ܢ
usiasmasor - 08
விலை ரூபா 5/-
ரவு தொடர்பாக jnGU (SIGué5|Tëffi
நிருபர்)
ஆதரவு தொடர்பா
விப்பு: அதியுயர் பீடம் கூடுகிறது
க 48 மணித் தியாலயத்துக்குள்
ஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யல் அஷரப்புக் பட்டுள்ள விரிசல் லங்கா முஸ்லிம் மானதுக்கு ஒரு நக்கலாம் எனத்
Dubl.
ஐக்கிய முன்ன ShuJTGOT (BLIrfuJ6) ரவூப் ஹக்கீமின் றி நிர்வாக சபை தெரிவு செய்த லிம் காங்கிரஸின் மயை தோற்று
|லை ஒரு NGOITII 6d
ர்வு? நிருபர்)
விலை மேலும் ல் அதிகரிக்கப் 60 (8 Lua, ab If சங்கத்தலைவர்
து பொருட்கள் விலை அதிகரிப் ர்ந்தே பாணின்
இடம் பெறலாம்.
தரிவித்தார்.
நடவடிக் கை
வித்ததுடன் பிளவுபடும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பேரியல் அஷரப்
தலைமையிலான அணியினரை அரசாங்கம் வழி நடத்தி வருவதா கவும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
(8ம் பக்கம் பார்க்க)
வவுனியாவில் 30 நோயாளர்கள் அனுமதி
(வவுனியா நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியா ற்றும் அனைத்து வைத்தி யர்களுக்கும் இனப்பாரபட்சமின்றி விசேட ஊக்குவிப்புக் கொடுப்ப னவை வழங்க வேண்டும் எனக் கோரி, வடக்கு கிழக்கு மாகாண வைத்தியர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிர்காக்கும் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க
85 IT U 600T LD IT 8B வைத்தியசாலைகளில் பாதிக்கப்ப ட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவி ததனர் வவுனியா ஆதார வைத்தியசாலையின் வெளிநோ
ரில் துப்பாக்கிச் சூடு
ாலிஸ் காண் ஸ்டபிள்
நிருபர்) ல் நேற்று முற்ப துப்பாக்கி சூட்டு ஒரு பொலிஸ் காயமடைந்து
முடித்து விட்டு எல் நிலையத்தி கிளில் சென்று மயமே துப்பாக்கி
பாராட்டம் தொடர்கிறது
வைத்தியசாலைகளிலும் சிகிச்சை இன்றி அவதி!
களப்பு மாவட்ட பாதனா வைத்தி ாஞ்சிக்குடி, காத் ாவூர், வாழைச் மாவட்ட வைத் நம் மற்றும் கயனோடை, சந் அரசினர் வைத்தி fläßlö600FäqIIB, Paul D60s (BFITLE
J.TILLIub
ஆடு இட்ம் பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட் டுள்ளது
விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவினரே இத்தாக்கு தலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழுமி நின்று பின்னர் ஏமாற்ற த்துடன் கலைந்து சென்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று அவசர சிகிச்சைக்காக சென்றவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்ட னர்.மற்றும் அவசர சத்திர சிகிச்சை கள் மாத்திரமே நடைபெற்றன.
பல்வேறு நோயாளர்களு க்கு சத்திர சிகிச்சைக்காக திகதி
யிடாத போதிலும் தாதிகள்
ருந்தன. அவசர சிகிச்சைக்கென
யாளர் பகுதி இரண்டாவது நாளாக
நேற்றும் முழுமையாக செயலிழந்தி
ருந்தது. சிகிச்சைக்காக வெளி நோயாளர் பிரிவுக்கு வந்த நோயா ளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான சேவைகள் வைத்தியர்கள் பார்வை
மூலமாக மேற்கொள்ளப்பட்டி
திங்களன்று வவுனியாவில் 30
(8ம் பக்கம் பார்க்க)
*్యలైరి,
வடக்கு கிழக்கில் மனி
b 2) is 50) If மீறல்களுக்கு படையினரின் அறிவின் மையே காரணம்
இராணுவத் தளபதி பலகல்ல
ܬܐ ܕ ܕܵܐ݂ܵܐ
அவங்களுக்கு அது இருந்திருந்தா இதுக்குப் போய் சாக மாட்டா E3,6861
வழங் கப்பட்டிருந்த போதும் அவர்களும் நேற்று திரும்பி அனுப்பட்டனர்.
மட்டக்களப்பு வைத்திய சாலையில் மூன்று சத்திர சிகரை கூடம் செயற்பட்டு வந்த போதும் வேலை நிறுத்தம் ஒன்று மட்டுமே இயங்கிவருவ தாகவும் அதன் காரணமாகவே
*s 1s
(8th Asia, in Irida,)
ஒலிக்கிறது தினக்கதிர்

Page 2
3.06.200
asses
த.பெ. இல: 06 155.திருமலை வீதி மட்டக்களப்பு 65T.GELI.065.22554
*னு யிருக்குப் போராடும் நோயாளர்களுக்கு மிக அத்தி யாவசியமாகத் தேவைப்படும் ஒக்சிசன் சிலிண்டர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கு அனுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சு வேண்மென்றே தாமதம் காட்டி வருவதால் ஒவ்வொரு முறையும் ஒருவரோ இருவரோ உயிரிழந்து வருகின்றனர்'
இத்தகவலை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ் கிளையின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த திங் கட்கிழமையாழ் போதனா வைத்தியசாலையில் பத்திரிகையாளர் மத்தி யில் வெளியிட்டிருக்கின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலைக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் அளவையும் தொடர்ந்தும் குறைத்து வருவதுடன் இவற்றை அனுப்புவதிலும் பாதுகாப்பு அமைச்சு வீண் தாமதங்களை ஏற்படுத்தி வருகின்றதென்றும் அரசாங்க மருத் துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இலங்கையில் இனப்பாகுபாடு இல்லாத துறையே இல்லை. இந்தப் பாகுபாட்டினால் இலங்கையில் மனிதாபிமானமே அருகிப் போய் விட்டதென்பதற்கு இந்த வைத்திய அதிகாரிகள் தெரிவித்த சம்ப வங்களே போதுமானது.
சுகாதார அமைச்சு காட்டும் இனப்பாகுபாடுகளை இந்த வைத்தியர்கள் விபரமாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் ஐக்கிய இலங்கையில் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டுமென்று ஆட்சி Uடத்திலிருப்பவர்கள் மட்டுமல்ல முன்பு ஆட்சி Uடத்திலிருந்து சுவை கண்டு இன்று மீண்டும் ஆட்சிUடத்திற்கு வருவதற்காக ஆசையோடு போராடிக் கொண்டிருப்ப வர்களும் கூறுகிறார்கள்.
தமிழர்கள் பிரிவினை கேட்கிறார்கள், அதற்காகப் போராடு கிறார்கள் நாட்டைப் பிளப்பதற்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று இந்த அரசியல் கட்சிகளும் பேரினவாதிகளும் கூக்குரருகின்றனர்.
தமிழ் மக்கள் நோய் நொடிகளில்லாமல் தமது உரிமைகளைப் பெற்று பாதுகாப்பாகவும் தந்திரமாகவும் வாழ்வதற்கு ஐக்கிய இலங் கையில் இதுவரை வழி பிறக்காததால் இழந்த உரிமைகளை மீட்டு இலங்கை விடுதலையைப் பெறுவதற்கு முன்னிருந்தபடி சிங்கள மக்க ளுடனர் சமத்துவமாக வாழ வேண்டுமென்றே தமிழ் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
இவர்களுடைய போராட்டத்தை பயங்கரவாதம் என்று கொச் சைப்படுத்தி இன ஒடுக்கு முறையிலும் இன அழிப்பிலும் பேரினவா திகள் ஈடுபட்டு 6)(ђd,60)(060ТИ.
பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர் கள் பலர் காணாமல் போகின்றனர். மற்றும் பலர் சுட்டுக் கொல் லப்படுகின்றனர். இன்னும் பல இளைஞர்கள் சிறைக்குள் தமது வாழ் நாளில் முக்கிய கால கட்டத்தை சித்திரவதைக்குள் செலவிட வேண் ழயுள்ளனர்.
இதே சமயம் வடக்கில் வன்னியிலும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலும் கிழக்கில் கட்டுப்பாடற்ற பகுதிகளில் வாழும் மக்களும் உணவுப் பொருள் கிடைக்காமல் பசிபட்டினியுடன் போஷாக்கில்லாமல் நோஞ்சானிகளாக வளரும் குழந்தைகளுடனர் அரைவயிறு கால் வயிற்றுடனும் வாழும் நிலையில் அல்லல் படுகின்றனர்.
வெளி உலகிற்கு அரசு உணவுப் பொருட்களையும் மருந்து வகைகளையும் தட்டுப்பாடில்லாமல் அனுப்பி வருவதாக புள்ளி விபரங் களைக் காட்டி வருகின்றது.
வைத்திய அதிகாரிகள் மருந்து மற்றும் வுைத்திய வசதிகள் எப்படிப் புறக்கணிக்கப் பட்டு மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை துணிச்சலுடன் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
இராணுவப் படைப் பிரிவின் கீழ் மட்டத்திலுள்ளவர்களும் அதிகாரிகளும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பன தொடர்பாக போதிய அறிவைக் கொண்டிருக்காததால் தானர் அறியாமையால் போர் Uரதேசங்களில் அநாவசியக் കെTഞബ് കെfu|u|u) {ീഞ്ഞത്രെ, 5 தள்ளப்படுகின்றனர். என்று இராணுவத் தளபதி லெப்டினண் ஜெனரல் லயனல் பல்லகல்ல ஒரு 606).jU6).Jg556) 69, [[You'ubdiafo/D/Ti.
இராணுவத்திலுள்ளவர்களுக்குத் தானி மனித உரிமைகள் பற்றித் தெரியவில்லை.
சுகாதார அமைச்சிலுள்ள அதிகாரிகளுக்கும் இந்த மனித உரி 60upá56ň UO)ný3 623/fuU6)P6Ď606DUT?
சுகாதார அமைச்சில் 2 ilala jabaty boblono
போதைய மட்ட
தின் நோக்கம்
பதில் பொறுத்தமட்டில் பாடு இருக்கிறது கின்ற எங்களு நிறுவனங்களும் ந்து எமது இ இனத்திற்கு இ அநீதிக்கு எதிரா போராடுகின்ற நி ளப்பு மக்களுக்கு இந்த ஆர்வம் க ளுடைய பணிக யில் சென்றடை தற்காகவும் எங் பணிகளை "மு: வுமே இங்கு 6 அத்தோடு மட்ட கிலங்கை செய தால் நடாத்தப்பு பயங்கரவாத த பொதுமக்களும்
(FD||
(நேற்றையத்
நோர்வேயின் சி திருஎரிக் சொல் மூலம் மேற்கெ த்தை முயற்சிக் களின் தலைவர் காட்டி பேச்சுக்க மையும் விடுதை தலைப்பட்சமான அறிவிப்பும் அர ந்த குழாத்துக் தலைப் புலிக லிருந்து தப்புவ ளது இயலாபை BEIJE (36) (BLJJ J நிறுத்தம் என நம்பிக்கை ஏற் தொடர்பு சாத6 மக்களை திசை கினர். இதனை மட்டுமன்றி தமிழ்
செழியன்
சார்ந்தோரும் நம் இதனால் Galil தந்திரம் வெற்றி அரசு யுத்த நி தாரத் தடை புரிந்துணர்வு ஒட் டாந்து இழுத்த தனது இராணு மூலம் முதலி
6)|60)|JU|||6)lg) 60) உயர்த்துவதில் யும் ஈடுபடுத்தி
நானகு மாதங்க தமில்லை என அனுபவ அடி னித்தபோது இ ருந்தது போல் "அக்னி ஹில எ |160)L IbL96)|19ë
Llgbl.
அக்னி டிக்கையே இ சமாதானத்துக் p. 60060) D.III 60
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 2
நகைய இடர் வந்தாலும் எமது >ப்பாட்டைக் கைவிட மாட்டோம்
ங்களுடைய தற் களப்பு விஜயத் என்ன?
- LDL LI EEE56 TIL 160DLI எனக்கு ஒரு ஈடு இங்கே இருக் டைய மக்களும் எல்லோரும் சேர் த்தின் சார்பாக ழைக்கப்படுகின்ற குரல் கொடுத்து 6006) 6OLO DI L E55 நிறைய உண்டு ரணமாகவும் எங்க ஸ் மக்கள் மத்தி வேண்டும் என்ப கள் இயக்கத்தின் ன் எடுப்பதற்காக பருகை தந்தேன். க்களப்பில் கிழக் தியாளர் சங்கத் பட்ட அவசரகால, டைச்சட்டங்களும் என்ற தலைப்பி
ம் அடைக்கலநாதன் திணக்கதிருக்குப் பேட்
6ለ)II6û| கருத்தரங்கில் பங்குபற்ற வேண்டும் என்ற அவாவும் மட்டக்க எாப்பிற்கு வருகை UbU o9(b) obsTU 600TLD.
கேள்வி: தாங்கள் வருகை தந்தது இது தானா முதல் தடவை?
பதில்:- பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின் இது தான் முதல் தடவை.
மட்டக்களப்பிற்கு
நேர்காணல் பா.அரியநேத்திரன் கோ.நுவடிாங்கன்
கேளிர் வி:- உங்களுடைய ஆயுதங்களை அரசு பறித்து விட் டது. அத்தோடு அரசுடன் இணை ந்து செயற்படும் கட்சிகளுக்கு வழங்கப்படும் உதவு தொகையும் உங்களுக்கு வழங்கப்படாத நிலை 1566) 16 6060)LD60)LLİ 6IÜILII9ö JFLDII ளிக்கிறீர்கள்?
பதில்:- எப்படிச் சொல் வதென்றே தெரியவில்லை. அந் தளவு கஷரப்பட்டுள்ளோம். வெளி நாட்டில் உள்ள எங்களுடைய நண்பர்கள் அனுப்பிய பணம் அத் தோடு வவுனியாப் பகுதியில் எங் கள் கட்சியின் விலங்குப் பணன் ணைகள் மற்றும் மீன் பிடி மூலம் கிடைக்கும் வருமானங்களைக் கொண்டு சமாளிக்கிறோம். இது ஒரு புறமிருக்க நாம் தொடர்ந்தும் இந்த பாதுகாப்புப் படையினரால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப் படும் நிலைமை எல்லா மாவட்டங்க ளிலும் இருக்கிறது. நாங்கள் விடு தலைப்புலிகளுக்கு துணை போகி றவர்கள் என்ற கருத்து அவர்களி டம் மேலோங்கி நிற்கிறது. புலிக ளுடன் எங்களுக்கு கொள்கைய ளவில் ஒற்றுமை இருக்கின்றதே தவிர மற்றப்படி எங்களுக்குப் புலி களுடன் எந்த நேரடித் தொடர்பு களும் கிடையாது. ஆனால் தொடர் ந்து எங்கள் கட்சி உறுப்பினர் களை கைது செய்கின்ற நிலைமை நீடிக்கிறது.
நோளை தொடரும்.)
தானத்துக்கான யுத்தம்
தொடர்ச்சி.)
இவ்வேளையில் றப்புப் பிரதிநிதி ஹெய்ம் அவர்கள் Igor, (BLIJ egoiti கு விடுதலைப்புலி Liga i கொடி ள் துரிதமடைந்த லப் புலிகளின் ஒரு போர் நிறுத்த சுக்கும் அரசு சார் கும் ஏதோ விடு ரின் தோல்லியி தற்காகவே தங்க யை மறைப்பதற் வார்த்தை போர் வருகின்றனர் என |ட்டு அது பற்றி }Iѣlaъ6ії (Uр60(Lрші
திருப்பத் தொடங்
சிங்கள சமூகம் சமூகத்தின் அரசு
இ.கெளதம்
பத் தொடங் கினர். பல்ஸ் பிரச்சாரத் யளித்த மையால் த்தம், பொருளா ான்பவை சார்ந்த பந்தத்திற்கு தொ ப்பு மேற்கொண்டு வ நடவடிக்கை ல் ஆனையிறவு கப்பற்றி இமேஜை முழுக்கவனத்தை பது தொடர்ந்து நீடிப்பதில் அர்த் |த்த நிறுத்த கால படையில் தீர்மா ற்காகவே காத்தி
உடனடியாகவே எனும் தீச்சுவாலை கை ஆரம்பமாகி
ബ്സൈ Lഞ| pLഖ ங்கை அரசுக்கு ான யுத்தத்தின் ரிமாணத்தை எடுத்
துக் காட்டியது. அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சி பெற்ற யாழ்ப்பாண தளபதி மேஜர் ஜெனரல் அன்ரன் விஜேந்திரா தலைமையில் அமெ
ரிக்கா பிரித்தானியா போரியல் வல்லுனர்களின் பயிசியும் ஆலோ ഞ60|'']] |[[ELLIL ' '), n
வழிகளிலும் மிக நவீன கனரக ஆயுதங்கள் சகிதம் பல மாத சிறப் புப் பயிற்சி ஒத்திகையின் அடிப் படையில் வெற்றிகளை சர்வதேச மெங்கும் உடனடியாக பறைசாற்ற சண்டே ரைம்சின் இராணுவ ஆய்
வாளர் இக்பால் அத்தாளில் உட்பட
பல செய்தியாளர்களை முன் கூட்டி யே பலாலி இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் முடிவடைந்து இர ண்டு மணித்தியாலங்கள் முடிவ டைய முன்னர் சுபவேளையில் அக்னி ஹில படை நகர்வு ஆரம்ப மாகியது.
முதல் நாள் நகர்வில் குறிப்பிட்டளவு எதிர்த் தாக்குத லுடன் விடுதலைப் புலிகள் 1வது வலது பங்கள் பாதுகாப்பு வேலிக ளை விட்டு பின் வாங்கிக் கொண் டதும் படையினர் 2 கிலோமீற்ற ருக்கும் குறைவான பகுதியைக் கையகப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் நாள் A-9 கண்டி வீதி யின் மேற்குப் புறத்தில் முன்ன்ே றிய கிளாலியில் இருந்து புறப்பட்ட படைகள் சிதறியோடத் தலைப் பட்டன. இரண்டாம் நாள் ஓரளவு கண்டி வீதியின் கிழக்குப் புறம் முன்னேறிய எழுதுமட்டுவாள் முக மாலையில் இருந்து முன்னேறிய படைகளும் மூன்றாம் நாள் மீண்டும் படைகளும் மூன்றாம் நாள் மீண்டும் தமது பழைய நிலைக்கே திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப் L IL L 6OI.
அக்னி ஹில படை நகள் வின் தோல்வியானது இலங்கை க்கு மட்டுமன்றி அதற்கு ஆயுதம், பயிற்சி ஆலோசனை என வழங்
நிக் கொண்டிருந்த அமெரிக்க
பிரித்தானிய வல்லரசுகள் மட்டும ன்றி ஆயுதக் கப்பல் மற்றும் கடல்
வழியான போக்குவரத்தைக் கட் படுத்துவதில் அரசுக்குப் பேரா தரவு வழங்கிக் கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமது நடவடிக் கைகளை மீளாய்வு செய்து இலங்
கைப் பிரச்சினையில் தாம்செய்து
கொண்டிருப்பது பிழையான பாதை என்பதை உணர்த்தியுள்ளது.
இதன் மூலம் உண்மை 60 சமர்தானத்துக்கான யுத்தம் என்பது இலங்கை அரசு ஆறு வருடங்களாக மேற்கொண்ட யுத்த மல்ல என்றும் அக்னி ஹில நடவ டிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்காப்பு முறியடிப்பு ஊடறுப்புத்தாக்கு தல்களுக்கான 60 மணித்தியால யுத்தமே என்பதை அகில உலகும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறை யில் விடுதலைப்புலிகள் நிரூபித் துக் காட்டியுள்ளனர். அக்னி ஹில படை நடவடிக்கை வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் இலங் கை அரசையோ அதன் ஆதரவுச் சக்திகளையோ சமாதானப் பேச்சு வார்த்தையின் பக்கம் திரும்பச் செய்திருக்க முடியாது. இத் தோல்வி ஏற்பட்ட உடனேயே அரசு தனது பேச்சுவார்த்தை நடவிடிக் கைகளை படைகளை மேலும் கட்டி எழுப்பும் வரையாவது மேற் கொள்ள வேண்டிய கட்டாயத் துக்குக் கொண்டு வந்துள்ளதோடு விடுதலைப்புலிகளின் பேரம் பேசும் சக்தியினையும் அதிகரித்துள்ளது. எனவே 60 மணித்தி யாலச் சமர் போர் நிறுத்தம், பொரு ளாதாரத் தடைத் தளர்வு என்பன மட்டுமல்ல தற்காலிகமாகவேனும் விடுதலைப் புலிகள் மீதான தை யையும் நீக்க வேண்டுமென அர சுக்குள் இருக்கும் குறிப்பிட்ட தலைவர்களை சிந்திக்க வைத் துள்ளமையால் இதுவே உண்மை யான சமாதானத்துக்கான யுத்தம். (நாளை தொடரும்.)

Page 3
13.06.2001
வைத்திய சுகாதார
தமிழர்கள் என்பதா
அரசாங்கம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கடமை யாற்றும் அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும் இடர்காலக் கொடுப்பனவுகளை இனப்பாரபட்ச மின்றி வழங்க வேண்டும் எனக் கோரி வடக்குக் கிழக்கு மாக ணத்திலுள்ள வைத்தியசாலை களில் நேற்று முன்தினம் முதல் வைத்திய அதிகாரிகள் தமது கட மையை பகிஸ்கரித்து வருவதால் வைத்தியசாலைப் பணிகள் ஸ்தம் பிதம் அடைந்தன.
அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதியில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்ட சிகிச்சை வழங்கப் பட்ட போதிலும் வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. தமது கோரிக்கை நிறைவேற்றப் படும் வரை இப்போராட்டம் தொ
( ' வைத்திய அதிகாரிகள் தெரிவித்து என
யாழ் அறிக்கை
இதேவேளை யாழ் வை சாலை வைத்திய அதி பிாள் இ போராட்டம் தொடர்பாக விடுதலை அறிக்கையில் பின்வரு
தெரிவித்துவனர்
19 இன் பினனர் யாழ்
ாதன வர்திய மலையு குடா ன் ஏனைய வைத்தியசா , , , , , , , , , , , , a fill, தரான  ை அளவில்
வழங்கமுடியாத இக் கட்டான நிலையில் இயங்கி வருகின்றன. 1990 இல் தொடங்கி இன்று வரை தொடரும் மருந்துகள், ஒட்சிசன் சிலிண்டர்கள், உபகரணங்களுக் கான தட்டுப்பாடுடன் 1996 இன் பின் மோசமாகியுள்ள சகல நிலை ஊழியர்களுக்குமான பற்றாக் குறையும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகும்.
யாழ் மாவட்ட சுகாதார சேவையின் சீர்குலைவிற்கு காரண மான விடயங்கள் பற்றி எமது நிர்வாக அதிகாரிகளும் நாமும் எமது மேலதிகாரிகளிடமும் உள் ளூர் அரசியல் தலைவர்கள், மக் கள் எனப் பலரிடமும் தொடர்ந்து எடுத்துக் கூறி வந்தபோதும் இன்று வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
90 வித வெற்றிடம்
யாழ் வைத் தய சா லையில் வைத்திய நிபுணர்களுக் கான 90 வீதமான வெற்றிடங்களும் ஏனைய வைத்திய அதிகாரிகளுக் கான 50 வீதமான வெற்றிடங்களும்
இருந்து வருவதுடன் நிலைமை
மேலும் மோசமடையும் வாய்புகளே உள்ளன. ஏனெனில் கடந்த சில வருடங்களாக அரசாங்கம் யாழி லுள்ள வைத்திய அதிகாரிகளின் வெற்றிடங்களை திட்டமிட்டு நிரப் பாது தவிர்த்து வருகின்றது.
உதாரணமாக உள்ளாகப் பிரியை முடித்த வைத்தியர்
ளுக்கு நியமனம் 6 சுகாதார அமைச் யிடப்பட்ட வெற்றி ULigug) B6 si6) u. உள்ள வெற்றிடங் LLബിബ്ലെ, ബിബ് னிப்பகுதிகளின் மறைக்கப்படுவது பாணத்தின் 6ெ மறைக்கப்படுகின் துவ பீடத்திலிருந் வைத்தியர்களுள் னோர் குடாநாட்ை யேறினாலும் இங் கடமையாற்ற வி அரசாங்கத்தின் யால் இங்கு நீ முடியாமல் வெளி நிலை எற்படுகின் இதே ஊழியர்களுக்கு துணை மருத்துவ 55 வீதமும் வெற் கின்றன.
யாழ் த கல்லூரிக்கு மேல உள்வாங்குவதன் றாக்குறையை நி லாம் என்ற ஆ இன்று வரை அனு வில்லை. மேலும் தெரிவு செய்யும் hon | | | 60ôf"ILI MI6 Taf
இன்று கல்லடியில் அந்தோனியார் திருநாள் செல்
(கல்லடி)
மட்டக்களப்பு:கல்லடி புதுமுகத்துவாரச் சந்தி அர்ச் அந் தோனியார் திருச்சுருபத் திருத்த லத்தில் இன்று (புதன் கிழமை) மாலை 6 மணிக்கு திருநாள் கொண்டாட்ட விசேட பாடற் பூசை புது முகத்துவாரம் புனித இஞ்ஞா சியார் தேவாலயப் பங்குத்தந்தை வண.ஜோசப் மேரி அடிகளாரால்
நடத்திவைக்கப்படும்.
கடந்த ஞாயிறு மாலை அங்கு கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த மூன்று தினங்களாக புனித அந் தோனியர் திருநாள் பூசை களை திருத்தல பரிபாலன சப்ை யின் ஏற்பாடுகள் செய்திருப்பதும்
ப் பிடத்தக்கது . குறி 西西 "ঙ্গ ।
-
கல்விப்பணிப்பாளருக்கு ஆசிரியர் சங்கம் பாராட்டு
(நற்பிட்டிமுனை நிருபர்)
"பல்கோண எதிர்ப்புக்க ளுக்கு மத்தியிலும் எடுத்த முடி வில் மாற்றங்கள் எதுவுமின்றி தாங் கள் மேற்கொண்ட கல்முனை கல்வி வலய ஆசிரியர் இடமாற்றம் இக் கல்வி வலய பாடசாலை களின் எதிர்காலக்கல்வி வளர்ச்சி யில் உயர்ச்சியை உண்டுபண்ணும் என்பதில் அசையாத நம்பிக்கை
கொண்டுள்ளோம்" என்று இலங்கை സെ[Ifിu ஆசிரியர் சங்கம் கல் முனை வலயக் கல்விப் பணிப் பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜி துக்க அனுப்பி வைத்துள்ள பாரா ட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளது. இத்தகைய காத்திரமான நடவடிக் கைகளுக்கு எதிர் காலத்திலும், எமது சங்கம் தங்களுக்கு பக்க பலமாக நின்று துணைபுரியும்,
‘வுள
(காரைதீவு
9)
கலைக்கழக சே (ஆஸ்க்) நாடு தொழிற்பயிற்சிக கிறது. அண்மை |്വേ ( செய்த ஆய்வி தொழிற் பயிற்சி 857 வீதமானோர் களைப் பெற்றுள் படுகின்றது.
இவ்வாறு lgu Lബേ9, வனத்தின் கிழக் பிரதி வெளிக்க செல்வி ஐஜென தெரிவித்தார்.
ബ്ല്യൺ அம்பாறை மாவட் F60)LJá, jal LLDæ, (9.6.2001) நிந்தவு தேசிய கல்லூரியி அம்பாறை மாவட் அதிகாரசபையின் பாளர் ஏ.எம்.அமீர் தார். அம்பாறை (هى,LIII 6IIIf 6ILD.6IéjF வேற்புரை நிகழ்த்
செல்வி ഞjuിന്റെ ബ്ല്യൺ கள் 2002ஆம் ஆ டையுமெனசிலர் அது தவறு. எமச் பல நிறுவனங்களு
 
 
 

புதன்கிழமை
3.
வசதிகளில் கூட ல் புறக்கணிப்பா?
பழங்குவதற்காக ിങ്ങII) (ിഖണി டங்கள் பற்றிய ாழப்பாணத்தில் கள் குறிப்பிடப் க்கப்படாத வன் வெற்றிடங்கள் போலவே யாழ்ப் |ற்றிடங்களும் }ன. யாழ் மருத் து வெளியேறும் பெருமளவா ബി (; (ിഖണി கு தங்கிநின்று நம்புவோர் கூட இந்நடவடிக்கை யமனம் பெற யேற வேண்டிய
Dġbl.
போல் தாதிய
70 ഖg(p1) சேவையினருக்கு றிடங்கள் இருக்
தியர் பயிற்சிக் திக மாணவரை
மூலம் இப்பற்
வர்த்தி செய்ய பூலோசனைக்கு மதி வழங்கப்பட மாணவர்களைத் அதிகாரத்தைக்
ம் கையளிக்க
அமைச்சு மறுத்து வருகின்றது. துணை மருத்துவ சேவைப்பயிற்சி நெறிக்கு மாணவர்களை உள்வாங்
குவதில் தமிழ் பேசுவோர் திட்ட
மிட்ட வகையில் கடந்த இரண்டு தசாப்த காலமாக புறக்கணிக்கப் படுகின்றனர். இன விகிதாசாரத்தின் அடிப்படையிலும் விட மிக மிகக் குறைந்த எண்ணிக்கையான தமி ழர்களுக்கே அனுமதி கிடைக்கின் றது. இவர்களுக்கும் கூட பயிற்சி
யின் முடிவில் பெரும்பாலும் தென்
னிலங்கைக்கே நியமனம் வழங்கப் படுகின்றது.
புதிதாக நியனம் செய்ய அனுமதி கிடைக்காததால் உள் ளூரிலேயே குறுகிய காலத்தில் பயிற்சி வழங்கங்கூடிய சிற்றுாழியர் களுக்கும் பற்றாக்குறை நிலவுகின் றது. இதை விட சுகாதாரப் பரி சோதகர் மருத்துவ மாது, குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கும் பாரிய பற்றாக்குறை காணப்படுகின் I395).
1990 முதல் குடாநாட்டில் மருந்து வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. 1996 இன் பின்னரும் கூட இதில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வில்லை. சுகாதார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் கடைப் பிடிக்கும் நடைமுறைகளினாலேயே இந்தத்தட்டுப்பாடு உருவாக்கப்படு கின்றது. கு நாட்டிற்கு மருந்
துகளைக் கொண்டுவர பாதுகாப்பு அமைச் சின் அனுமதி தேவை என்ற விதி அமுலில் உள்ளது. பாதுகாப்பு அமைச்சு கோரப்பட்ட மருந்துகளின் அளவுகளில் வெட் டிக்குறைப்புகளைச் செய்து கால தாமதத்தின் பின்பே அனுமதி தரு
கின்றது. சில சமயம் இவ்வனுமதி
கிடைக்கும் போது சில மருந்துகள் சுகாராத அமைச்சின் களஞ்சியத் தில் (ஏற்கனவே கையிருப்பு முழு வதும் ஏனைய பகுதிகளுக்கு பகிர் ந்து அளிக்கப்பட்டுவிடுவதால்) இல்லாமற் போய் விடுகின்றன.
யாழ்ப்பாணம் விடுவிக் கப்பட்ட பிரதேசம்' என்பதால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என்ற விதியை நீக்குமாறு பல தடைவைகள் கோரப் பட்ட போதும் இன்றுவரை அவ்விதி தளர்த்தப்படவில்லை. அவசர உயிர்காப்பு மருந்துகளோ, ஒட்சிசன் சிலிண்டர்களோ முடிந்து விட்டாலும் கூட அவசரமாக அவற் றைத் தருவிக்க முடியாது மேற்படி நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றன. அத்து டன் அவசர நிலையிலும் கூட சர் வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாராந்த கப்பற்சேவையில் மட்டுமே இவற்றை எடுத்துவர முடியும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந் 钴l
(நாளை தொடரும்.)
ல்க் மூடப்பட மாட்டாது வி ஜெனிஸ் அறிவிப்பு!
நிருபர்) 5 (6609 6)
வை நிறுவனம்
முழுவதிலும் ளை வழங்கிவரு பில் பேராதனை பராசிரியரொருவர் ன்படி எம்மிடம் பெற்றவர்களுள்
நிரந்தர தொழில்
ாதாக குறிப்பிடப்
உலகக் கனே முக் சேவை நிறு குப் பிராந்திய NILI LJ60öLILJ6III ஸ் பெருமிதம்
நிறுவனத்தின் ஆலோசனைச் டந்த சனியன்று ர் அல்-அஷ்றக் ல் நடைபெற்றது. தொழிற்பயிற்சி உதவிப் பணிப் தலைமை வகித் MT6), LL 360)600TL க்பர்ஹசன் வர தினார்.
ஜெனிஸ் தமது 661 bL6)||19áb60)éb ண்டுடன் முடிவ கூறுகின்றனர். கு உதவ வேறு ம் முன்வந்துள்
ளன. எனவே எமது பணி தொடர் ந்து இந் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று உறுதி கூறினார். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ. எம். அமீர் இங்கு உரையாற்று 60) Eulo):
ஆற்றுலும், ஊக்கமும் இல்லாத 666 தொழிற்பயிற்சியில் சிறக்க முடியாது. பயிற்சி வழங்குபவர்க ளுக்கும், தொழில் வழங்குனர்க ளுக்குமிடையே நல்ல தொடர்பு
வைத்திய நிபுணர்கள்
(காரைதீவு நிருபர்)
கில்முனை ஆதார
மாதாந்தம்
கண், காது, மூக்கு தொண்டை
வைத்தியசாலையில்
மனநோயியல் நிபுணர்கள் வருகை தந்து சிகிச்சை அளித்து வரு கின்றனர்.
மாவட்ட வைத்திய அதி காரி டாக்டர் எம்.ஞானகுமார் எடுத் துக்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக இச் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
இதனால் பொது மக்கள் இங்கிருந்து மட்டக்களப்புக்கு செல் வது தவிர்க்கப்பட்டுள்ளது. சிகிச் சை நாள் விபரம் ஆஸ்பத்திரி அறி
வித்தல் பலகையில் இடப்பட்டுள்
611951,
இதேவேளை இங்கு
|DIÍL| நோய்ச் சிகிச்சைப் பிரிவும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவசியம் எமது கலையால் இது வரை அம்பாறை மாவட்டத்தில் 2800 பேரை பயிற்றுவித்துள்ளோம். இதில் எத்தனை பேர் தொழில் பெற்றார்கள் என்பது ஆய்வுக் குரியது. ஆயினும் நிந்தவூரிலும் நடாத்தும் அதிவேக தையல் பயி ற்சி நெறியில் பயிலுபவர்கள் உட னடி தொழில் வாய்ப்பைப் பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மாவட்ட ஆலோசனை சபைசார்பில் டேவிட் முருகேச பிள்ளை (கோமாரி) ராஜா(காரைதீவு) பறாகிம் (கல முனை)
என்.தியாக ஏ.சி.எம். இப் on. If g காதேவராஜா (சம்மாந்துறை), எட் வேட் ஞானராஜா(கோமாரி) சூடோ விஷன் பணிப்பாளர் ஆர்.வசந்தன் கருத் துகளையும் ஆலோசனைகளையும்
(தம்பிலுவில்) ஆகியோர்
அங்கு வழங்கினர் பயிற்சிஇணைப்பாளர் எஸ்.இராச ரெத்தினம் நன்றியுரையாற்றினார்
Guru P. Gurio Gadsaid 70 GuéGeraio astroof P_Leona a.
விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:-
தாரணி ஜூவலரி 106, பிரதான விதி மட்டக்களப்பு. தொ.பேசி: 24899, 23122
annimali

Page 4
3.06.2001
படுகொலைகளுக்கு திபே கப்டன் ராஜீவை ஆன
நேபாள அரண்மனை
படுகொலைகளுக்கு பட்டத்து இள வரசர் திபேந்திதான் காரணம் என்று அரச குடும்பத்தின் நெருங் கிய உறவினர்களான ராஜிவ் சாய் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றி உயர் நிலை விசாரணை கமிட்டி விசாரித்ததாக நேபாள வெளியுறவு அமைச்சர் தெரிவித் தார்.
2) of 60)
இந்த மாதம் முதலாம் திகதி மாளிகையில் நடைபெற்ற கொடுரமான தான் நேரடியாக பார்த்த சாட்சி என்று கப்டன் ராஜிசாய் இராணுவ மருத்துவமனையில் கடந்த வியா ழன் அன்று தெரிவித்தார்.
சாட்சிகளின் பதிலை விசாரணை கமிட்டி முடித்துவிட்ட தாகவும் இருப்பினும் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்த தடையங்கள் பற்றிய விசாரணைக்காக கமிட்டி காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படு கிறது
(obil 60)61)
இதற்கிடையில் காத மாண்டு அமைதியாக இருப்பதா கவும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என தக வல்கள் கூறுகின்றன தகவல் வர்த் தக நிலையங்களும் கடைகளும்
படுகொலைகளுக்கு
மன்னர் குடும்ப அழிவுக்குப் பின் நேப
திறந் திருக்கின்றன.
|| #Tഞ്സെംബ്രlf, ']' அலுவலகங்களும் நேற்று முன் தினம் மூடப்பட்டிருந்தன. மன்னரின் | ஆவது நாள் சடங்கை ஒட்டி இவைகள் மூடப்பட்டன. இந்த சடங்கை அரச குடும்ப குரு வேத முறைப்படி நிறைவேற்றினார். இந்த சடங்கில் நேபாளப் பிரதமர் கி கொய்ராலா மற்றும் அரச குடும் பத்தின் உறவினர்கள் மற்றும்
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டார்கள்
இதேவேளை காத்மாண்டு நிகழ்வுகள் இந்திய நேபாள உற வுகளை எந்த விதப் பாதிப்பையும், தாக்குதலையும் ஏற்படுத் தாது என்று நேபாள அரசியல் தலை வர்கள் தெரிவித்துள்ளனர். அரச குடும்பத்தினர் மன்னர் பிரேந்தி ராவும் கொல்லப்பட்ட சம்பவத்திற் குப் பிறகு வணிகம் மற்றும் வர்த் தக நிலைகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அரசர் பிரேந்திரா வும் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமு லில் இருந்தது. நேபாளத்தில் வன்முறைகள் எழுந்ததை அடுத்து lേ|| ||6തണ16| ബ||61|| மூl |ப | ன
@', நிலை திரும்பி நிலையில் இரண
கம் ஓரளவு நல்
6T (El.
மேலும் திகதி மன்னர செயற்பட்டதாக
SSS SS SS S SS SS
இந் D
6Τ6NO60
(L II
இ
(gബ9, 6 സെഞേ குறித்து பேச்சுக் தொடங்கவிருக்
also
ஏப்ரல் மாதம்
மோசமான மோ
பாதுகாப்புப் ப6 கொல்லப்பட்டத தரப்புக்குமிடைே நிலைப்பேச்சு இ
6) IEEE
உறுப்பினர் கு!
தலைநகர் வந்து வைகளிலுள்ள னைக்கு தீரவுக! அமைக்கட்
கனடிய நாடாளுமன்ற உறுப் இலங்கை வர அனுமதி மறு
(jLá) 6ñDon Cym எஜின்கோட் நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம் கரியானிஸ் தான் சிறிலங்காவுக்கு வருவதற்கு கனடாவுக்கான சிறிலங் காத் தூதரகம் கடைசி நேரத்தில் அனுமதி வழங்கவில்லை என்று
தெரிவித்துள்ளது.
தான் சிறிலங்காவுக்குச் சென்று நிலைமைகளை நேரில்
பார்க்க விரும்பியதாகவும் ஆனால் கனடாவுக்கான சிறிலங்காத் துரது வர் கடைசி நேரத்தில் தனது பய ணத்திற்கு அனுமதி வழங்கவி ல்லை என்றும் ஜீன் முதலாம் திகதி தனது பணிமனையில் நடாத்
திய பத்திரிகையாளர் மாநாட்டில் ஜிம் கரியானிஸ் தெரிவித்துள்ளார். பயணத்திற்கான நோக் கம் பற்றி அவர் மேலும் விளக்கு
எல்லா மக்களுக்கும் நீதி யான அமைதியுடன் வாழ உரிமை உள்ளது. இந்த அடிப்படையில் எனது நோக்கம் சிறிலங்காப் பகு திகளையும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளை யும் நேரில் சென்று பார்த்து கன டிய அரசின் நிலைப்பாட்டை எடு
த்து விளக்குவது. அத்தோடு கன
டிய வெளிவிவகார அமைச்சருக்கு நான் நேரில் பார்த்தவற்றை வை த்து பரிந்துரை செய்வது எனவும்
தெரிவித்துள்ளா ஜிம் க களின் சிறிலங்கு கை அனுபவங்க மாக்க முயற்சி ளார். மேற்படி ரிப்பதற்கு வினா அவர் தயாரித்து அந்த வினாக் ெ படுத்தி அவரது
29160)|LI ILLE) LIE UF4 கத்திற்கு மேலு கொத்தில் சிறில மாவுக்கு வருை ஏற்பட்ட அனுபவி எமது வாழ்வு டே பட்டுள்ளன.
கோறளைப்பற்று மாணவர்களு வதிவிட தலைமைத்துவப் பu
(U(8լDort)
கோறளைப்பற்றுப் பிரதேச பாடசாலை மாணவர்களுக் கான வதிவிட தலைமைத்துவப் பயிற்சியொன்று கடந்த 08:06.2001 முதல் 10.06.2001 ஞாயிறு வரை மட்/வாழைச்சேனை இந்துக் கல் லுரியில் நடைபெற்றது.
இவ் வதிவிடப் பயிற்சி பில் முறக்கொட்டாஞ்சேனை இரா கிருஷ்ண மிஷன் வித்தியாலயம், சந்திவெளி மகா வித்தியாலயம்,
திரான் மகா வித்தியாலயம் கல்
குடா நாமகள் வித்தியாலயம், பேத் தாளை விபுலானந்தா வித்தியா லயம் சிண்ணையடி சரஸ்வதி வித் தியாலயம் புதுக்குடியிருப்பு வாணி
வித்தியாலயம் ஆகிய பாடசாலை களைச் சேர்ந்த மாணவ மாணவி யர் 53 பேர் கலந்த கொண்டனர். தடாகம் கல்வி அபிவி ருத்திக் குழுவினரால் ஒழுங்குபடுத் தப்பட்ட மேற்படி பயிற்சியின் ஆரம் பநாள் நிகழ்வில், முதன்மை அதி தியாக மட்/கோட்டக் கல்வி அதி காரி என்.இராஜரட்ணம் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதியாக தடா கம் இணைப்பாளர் து:சந்திரா கல ந்து கொண்டார்.
இப்பயிற்சிக்கான வள ஆளணியினராக கல்வி அபிவிருத் திக் குழு உறுப்பினர்கள், கல்குடா கல்வி வலய பாடசாலை அதிபர்
கள் இருவர் வைத்திய அதிக கன், எஸ்கோ
கள உத்தியோக ணம் ஆகியோர் 60i].
புதிய
d5 6) பதுறியா மகா வி அதிபராக அங்கு கடமையாற்றிய நியமிக்கப்பட்டு ஏலவே ஐ.எல்.ஏறஹீம் பு றக் தேசிய பாட இடமாற்றம் பெ
 
 
 

புதன்கிழமை 4
ந்திராதான் காரணம் என்ற
பொழுது இயல்பு க்கொண்டிருக்கும் ன்டு நாட்கள் வணி ல நிலையில் உள்
கடந்த ஆறாம் |ட்சிக்கு எதிராக தேச துரோகக்
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நேபாள நாளேடான காஞ்சிப் போ
திய வங்காளதேச லைப் பிரச்சினை மாநாடு
க்கா)
இந்தியா 6)]'Él'Eston ப் பிரச்சினைக் கள் புது டில்லியில் கின்றன். തസെl Lingിബിന്റെ நிகழ்ந்த மிக தல்களில் இந்திய DL 601) 19 (BL) ற்குப் பிறகு இரு Bш (црд,60 2 || || || இதுவாகும். ள தேஷத்தின் 11 ழவினர் நேற்றிரவு சேர்ந்தனர். நிலு எல்லைப் பிரச்சி hool 19елfошЛ шопдыі. கூட்டுச் செயற்கு
பினர் ப்பு
ரியாணிஸ் தமிழர் ா-கனடிய வாழ்க்
60,611 () ?!,ബ6001
மேற்கொண்டுள் ஆவணத்தை தயா க் கொத்தொன்றை ள்ளார். தமிழர்கள் காத்தைப் பூரணப் பணிமனைக்கு த்தில் எமது சமூ ம் நல்ல வினாக் |ங்கா வாழ்வு, கன கதரும் வழியில் |b|4,6il, H560|| T6||6ზა ான்றவை கேட்கப்
ר" ב"ר டுக்கு
பொதுச் சுகாதார ரி, எஸ்.சந்திரமோ நிறுவன வெளிக்
நத்தர் கே.அரியரட் கலந்து கொண்ட
S S S S S S S S S SS S அதிபர் முனைக்குடி அல்பித்தியாலய புதிய பிரதி அதிபராகக் ஏ.ஸி.எம்.இப்றாகிம் it 6 III).
அதிபராகவிருந்த ബ160 ജൂ|്-ഗ്രLI சாலை அதிபராக ijoi si ITij.
ழுக்களின் அலுவல் வரம்புகளை தீர்மானிப்பது இதில் முக்கியமா
60து.
இது தொடர்பான யோச னைகள் ஏற்கனவே அணுப்பப்பட்டு விட்டதாகவும், டாக்காவின் பதி
லுக்கு புதுடில்லி காத்திருப்பதாக
வும் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித் தார் மீதமுள்ள பிரச்சினைகளை விரைவாக நீக்க வேண்டியதன் அவசியத்தை ஏப்ரல் மாத சம்பவம் உறுதி செய்து உள்ளது.
தொகுப்பு :-
ரின் ஆசிரியர் யுவர்ாச் திமேரையும் அவரது இரண்டு சகாக்களையும் விடுதலை செய்யுமாறு அமெரிக்க,
நேபாள அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பத்திரிகை யாளர்களை விடுவிக்கும்படி அமெ ரிக்க வெளிவிவகார அமைச்சரும் நேபாள அரசிடம் வற்புறுத்தியுள்
6T1 g).
இவர்களை விடுவிக்கும் படி காத்மாண்டுவில் உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர் நூற் றுக் கணக்கானோர் நடத்திய ஆர்ட் பாட்டத்தைத் தொடர்ந்து அமெரிக் காவின் இந்த கருத்துக்கள் வெளி
பாகியுள்ளன.
AWA 0ܓ V *
格米米
விடுதலைக்கு ஆதரவான சேரனின் 'காற்றோடு பேசு' இசைத்தட்டு
(ரொறன்ரோ)
"காற்றோடு பேசு' என்ற இசைத் தட்டானது கவிஞர் சேரன் தமிழீழப் போருக்கு ஆதரவாக எழு திய கவிதைகளின் LIL് വll); இப்பாடல்களின் மெட்டினையும் அடிப்படை இசையையும் தற்போது தமிழீழ இசைக்குழுவின் இசை யமைப்பாளராய் உள்ள கன்னன் "விடுதலைக்குரல்' ஒலிப்பேழைக் காக எண்பதுகளின் ஆரம்பத்தில் இசையமைத்திருந்தார். இவ்விசைத் தட்டில் இடம்பெறும் ஒன்பது பாடல் களில் ஒரு பாடலுக்கு திவ்விய ராஜன் மீட்டுவரும் இசையமைப் பாளர் திருவர்மன் அமைத்துள்
வர்ண இராமேஸ்வரன் திவ்வியராஜன், சாந்தினி வர்மன் சித்ராங்கி, சுரேஸ், உமாரமணன்
ஞான ஆனந் தன் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
நாடக இயக்குனர் ஞா னம் லம்பேட் நிகழ்ச்சியைத் தொகு த்து வழங்க காலம் ஆசிரியர் செல் வம், நாடக இயக்குநர் கலைஞர் ஜயகரன் அருவி பாபு, கனற் நிறு வன இயக்குனர் விஜயன் இசைய மைப்பாளர் வர்மன், ஞான ஆனந் தன் ஆகியோர் கருத்துறை வழங்கி னர் திவ்வியராஜன் பாடல் ஒன்றை வெளியீட்டின் போது பாடியும் செல்விசங்கீதா இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனம் வழங்கியும் நிகழ்ச்சியை மெருகூட்டியிருந்தனர். கனெற் நிறுவனத்தின் இயக்குநர் விஜயன் இசைத்தட்டை வெளியிட்டு வைத்தார்.
திவ்வியராஜன்
(கோமாரியல் ஏழுபேர்
(காரைதீவு நிருபர்)
அம்பாறை மாவட்டத் தின் பின்தங்கிய பிரதேசமான கோமாரியில் ஒருமாத காலத்துக் குள் ஏழு பேர் அலறிக் கொட் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
60)
இவர்களில் நால்வர் கோமாரி மெதடிஸ்த மிஷன் பாட சாலை மாணவரகள எனற பரப JCI Tool beholsolo) LTL TOGO அதிபர் எட்வேட் ஈ.ஞானராஜா சோகத்துடன் கூறினார்.
உயர் வகுப்பைச் சேர்ந்த எம்.சதீஸ்குமார், எஸ்.ஆற்
அலரிவிதைக்கு பலி
புதவாணி ஆகியோர் இதில் அடங்குவர்.
இதனைவிட ஒரே குடும் பத்தில் தாயும் தந்தையும் கூ அலறிக்கொட்டையை உண்டு மடிந்துள்ளனர். இவற்றுக்கெல் லாம் குடி,வடி காதல், குடும்பத் தகராறு போன்றவை காரணங்க
ளாக அமைந்துள்ளன என்று அதிபர்டேவிட் தெரிவித்தார்.
கணவன் மனைவி தக ராற்றில் கணவன் அலறிக்கொட்  ைஉண்டு மடிந்து ஏழு நாட்க ளுக்குள் மனைவியும் அதே பாணியில் உயிர் மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
L LSL LSL LSL LSL LSL LS LSLSL LLLLS LLSLSL LSL LSLS LSLSL LLLLS LLSLSL LSLSL LSLSLS LLLSL LLLLS LLSLSL LSLSL LL

Page 5
13.06.2001
தினக்கத்
(சென்றவாரத் தொடர்ச்சி.
சுண்ணாம்புச் சூளை பாரம்பரிய முறை நவீன முறை
)0]9ܗܶܘܬ݂ܶܗ
* இலங்கையில் பாரம்பரிய குடிசைக் கைத்தொழி லாக சுண்ணாம்பு தயாரித்தல் மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது சுண்ணக்கல்லும் விறகும், # அடுக்கப்பட்டு
எரியூட்டப்பட்டு சுண்ணாம்பு தயாரிக்கப்படும்.
CaCO 3. Cao-cel
OOOC
சூளையிலுள்ள குறைபாடுகள்
* தூய கண்ணாம்பு பெறப்படுவதில்லை.
* Co. வாயுவை சேகரிக்கக்கூடிய வசதி இல்லை. * வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாது. * எரியாத சிப்பிகள் காணப்படும்.
நீறாத சுண்ணாம்பின் பயண்கள் | வெளிற்றும் துாள் தயாரிக்க 2. சுண்ணாம்புச் சாந்து தயாரிக்க
3. Na,Co. தயாரிக்க 4 NaOH தயாரிக்க 5. மண்ணின் அமிலத்தன்மை நீக்க
கனிய எண்ணெய்
இது பூமியின் ஆழமான பகுதியில் சேதன அசே தன பொருட்களின் அழிவுக்குட்பட்ட திண்ம, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் ஐதரோக் காபன் கரைசலாகும். இக் கரைசல் C, உடன் சிறிதளவு பொசுபரசும், நைதர சனும் காணப்படுகின்றது.
பெற்றோலியம் பல கூறுகளைக் கொண்டது. இது பண்படுத்தல் அல்லது காய்ச்சி வடித்தல் மூலம் வேறுபடுத்த
பாறைகளும் கனிய
േക്ഷ
കൃഷ്'
جيم المعقول الدول Vice 0ற்ரேல் கோகுவல்)
பெற்றோலியத்தின் ச
an. Di காபன் எண்ணி
6)|III (C1-C5 பெற்றேயாலிய (C5-C7 ஈதர் பெற்றோல் [Ꮯ5-Ꮯ1 மண்ணெண்ணை (C12-0 Logo) (C15-C
ീൺ (C16-C மெழுகு (C20-C
தார் (மிகுதி C க்கு பே
| | | | | @O))).
(o)LJ6TIgf5ab, {9)JIT8FITULI6 பொருட்திரட்சி பாறைகள் அ பாறைகள் பின் அதாவது பூமியின் அகணிப் காணப்படும் கணிப் பொருட் வெளியில் வீசப்படும் குழம்
கணிதம்
க.பொ.த.(சா-த) 2001
விதமான காரண பால் அம் மூவு வை நிறை வர்ச் அழைக்கப்படும். * இருபடி மூ யொன்று நிறை என காரணிப்ப பிடிப்பது எவ்வா
மனதாலும் பார்க்க வேண்டும்.
கணிதம் கற்பவர் கண்ணால் மாத்திரமல்ல,
25a-6Oab+: முேதலாம், மூ6 ளின் குணகங்க மானதாக இருக்
தி னக்கதிர் கல்விச் சேவையினால் பயனுறும் மாணவர் களே சென்ற வாரம் வழங்கப்பட்ட பயிற்சிகளைச் செய்திருப்பிரகள் இங்கே அப்பயிற்சிகளின் விடைகளைத் தருகின்றேன். பரீட் சித்துப் பாருங்கள்
அன்புள்ள மாணவர்
தையும் ,
சென்ற வாரம் பொதுக் காரணி மூலம் காரணிப் படுத்துவ இருபடி மூவுறுப்புக் கோவையைக் காரணிப்படுத்துவ தையும் பார்த்தோம். இவ்வாரம் கார ணிப்படுத்தலை மேலும் பார்ப்போம்
* அவ்விரண்டு ( க்க மூலங்களி இருமடங்கு நடு DITEE, 960DLDULJ (36 * அவ்வாறு : அக்கோவை நி 60)6) 6T60TLILICBLD.
நிறைவர்க்கக் கோவை
" மேலேயுள்ள
களே உங்களுக்கு ஏதாவது 1, a2+2ab+b" படையில் கார மேலதிகமான விளக்கங்கள் காரணிகளிை எ தேவையென்றாலும், உங்களால் = a(a+b)+b (a+b) 25a-6Oab+: தீரக்க முடியாத பயிற்சிகள் இருந் = (a+b) (a+b) = (5а-бb)* தாலும், தெரிவியுங்கள் தெளிவு = (a+b). படுத்த சித்தமாயுள்ளேன் என்பதை
IG அன்புடன் அறியத் தருகின்றேன். 2, 4x'+12xy+9y
விடைகள் =- 4ж*+бжу+бху+9у* மாக்குவதற்கு 1. 16m (1-4mm) = 2x{2x+3у) +3у(2x+3у) уш р шILI60L4 2, b (1-b) F (2x+3y) (2x+3y) 3. 2Codo (d-3C) = (2x+3y) al-BatD
2 2. 19 (LJ 2-UILL || P 4. x(3x'-xy-hy") ao-8a+po 5. (m-n) (p-q) = 25a2 2 1 κDκ92=8 6. (2x-y) (a+b) = 25a -3 Oab-3Oab+36b 7. (a-b-c) (x-y) = 5а(5а-6b)-6b(5а-6b) P=4 8. (xi+3)(x+1) = (5a-6b) (5a-6b) ಆಗ್ರಹಿಸಿ9. (a-8) (a+3) உறுப்பு 4 ஆ 10. (2y-5) ty+1) a?-8a.--4 11. (a+2b-3) (a+2b-2) மேலேயுள்ள 3 உதார = (a-4)
12. (Зx+5)(ж-1) 13.7-hp) (2d-p) 14. (x-бу) (ж-2у) 15. x(2x-3y) (x+y)
ணங்களிலும் பெறப்பட்ட இரண்டு காரணிகளும் ஒரே காரணிகளா னபடியால் வர்க்கமாக எழுதப்பட்டி
ருக்கிறது. எனவே, அப்படி ஒரே
2. 4x4-D+25
கேர்க்கப்படவே
SLLLS
 
 
 
 
 
 

புதன்கிழமை 5
பூமியின் மீது படிந்து தீப்பாறையாக படிவிக்கப்படுகின்றது. இத் தீப்பாறை பெளதீக மாற்றங்களுக்கு உட்பட்டு உருமாறிப் பாறையாக மாறுகின்றது.
தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் மழை நீராலும், நீரவிழ்ச்சி, நீரோடைகள் என்பவற்றால் அரிக்கப்பட்டு கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் திரட்சியடைந்து அடையற்பாறைகளாக மாறுகின்றது.
ங்களும்
2 oly Eraut தீப்பாை கருங்கல்
2 (5LDTDILLI LIIT60)B hooO 600TITLDLCB&B6) । அடையற் பாறை பளிங்குப்பாறை
R ow.8w Gaw y- ܒܩ1 ` ̄ `”
T
Gr:'\
உருமாறிய பாதை
வினாக்கள் சுருக்கமான விடை தருக. 1. இரத்தினக் கற்கள் பல நிறங்களாகக் காணப்படுகின்றது. அந் நிறத்திற்குக் காரணம் யாது?
2. படிகம் எவ் இரசாயனச் சேர்வையால் ஆக்கப்பட்டது? 3. இரத்தின்க் கற்களின் தரம் எவ்வலகால் அளவிடப்படு கின்றது. 4. தொலமைற்றில் காணப்படும் சேர்வைகள் யாது? 5 அப்பறைற்றில் பிரதானமாகக் காணப்படும் மூலகம் யாது? 6. சீமெந்து கட்டியாகாமல் தடுப்பதற்கு எவ்விரசாயனப் பொருள் சேர்க்கப்படுகின்றது? 7 இரும்பைக் கொண்ட கனிமம் இரண்டு தருக? 8. கருமணல் இலங்கையின் எப்பகுதியில் அதிகம் காணப்ப ) வாயு எரிபொருள் டுகின்றது?
ijuിനെ 9 സെഞഖuി 9. Gaj, sold வானிலையழிதலால் E6D65 தோன்றுகின்றது? 10 ஆய்வு கூட வெப்பக் குடுவை அல்லது பரிசோதனைக் குழாய் கரை திரவம் எவ் வகைக்கண்ணாடியில் . . . . . . - டியில் ஆக்கப்பட்டது 2) மோட்டார், எரிபொருள் 16) எரிபொருள் fool of 18) உலை, டீசல்" அவற்றில் காணப்படும் உலோக ஒட்சைட்
இயந்திரம், எரிபொருள் 2, S.O. 2O) உராய்வு நீக்கல் :o CaCO 23) மெழுகுதிரி, நீர் A 3.
உட்புகாத துணிகள் 6 ஜிப்சம் 25 செயற்றை அசுபாற்று, 7 இல்மனைட் லிமோனைட் }60) சாயம் தயாரித்தல் 8. புல்மேட்டை சேருவில
9. GL16) LIT)
10. பைரெக்ஸ் rek Bd66 (Pyrek) ன மாற்றங்களுக்குட்பட்ட கணிப் ஆகும். வருமாறு உருவாக்கப்படலாம். பகுதியில் குழம்பு நிலையில் திரட்சி உயர் அமுக்கத்துடன் பு வளியில் குளிர்ச்சிய ைந்து
கதிராமத்தம்பி பாஸ்கரண் ||
ஆசிரியர்
மட்/களுதாவளை மகா வித்தியாலயம் களுதாவனை
ரிகளைத் தந்தபடி SS ه SS றுப்பு இருபடிக்கோ
தினக்கதிர் ஆசான்
Béb (BBTT60)6) 61601
வுறுப்புக்கோவை
வரக்கக்கோவை =axy என்க. 2. (a-b)? -25C ஒத்தாமல் கண்டு 4x2+இxy+25y? = (a-b)-(5C)
MOI? = 2x5x2=a. = (a-b--5C) (a-b-5C) 6b. *,a=20 றாம் உறுப்புக்க 4+20y+25y* 3. (x-yl)-4-(x-Y) ள் நிறை வர்க்க = 2:5) = (x-y) {(x-y)" -2' கவேண்டும். = (x-y)(x-y+2)(x-y+2) குணகங்களின் வர் குறிப்பு:- --Columb|Lu|(RALI ணிைகள் 2 2ےي
ன் பெருக்கத்தின் பெறப்படும் காரணிகள் = x*-(a^+4at-4)
வுறுப்பின் குணக பண்டும்.
அமைந்திருந்தால் றைவர்க்கக் கோ
(g) +LD) பண்புகளின் அடிப் ጺ*...7x+12 = (a+2b) (a-2b-1-3) sofleau (Bgj, grup(36) = (x+4)(x-3) GAJ,IL(ib. முதலாம். (x-4)(x-3) (தொடரும்.) 6b. 2
= x-3-4x+12 Uெஇ = z°-7x+12 மற்ற இருபடிக் கல்லரி ற நிறைவர்க்க காரணிப்படுத்தல் i
༽ சர்க்கப்படவேண் இரண்டு வர்க்கங்களின் (86. Goa, Usor
BESIT 600T6NÒ. வித்தியாசமான கோவை,
a*-b2 வழங்கும ரக்கப்பட வேண் = (ab)(s-b) க.பொ.த.(சா/த)
|16|186.
வேண்டிய எண்
go +LL) மாதிரி வினாத்தாள் அடுத்த BLD. 4a2-9b? 'தினக்கதிர் ஆசான்) இல்
இரண்டு உறுப்புக்களும் அடுத்த க.பொ.த சா/த) குணகங்களுடன் சேர்த்து நிறை வர்க்கமாக வேண்டும் தினக்கதிர் ஆசான் = (2.a) - (3b) 21.06-2001-6Mu III p6öI 996ÖTILAI iu , plu = (2a*3b) (2a-3b) வெளிவரும்.
சரியானவைதான் என்பதை நாமே பரீட்சித்துப் பார்க்கலாம்
பெறப்படும் ஈருறுப்புக் காரணிகள் இரண்டையும் பெருக்கி, சுருக்கியெழுதுவதன் மூலம் கண்டு (ONGESIT 6T6IT6NDITLD.
இந்த விதியைக் கடைப் பிடிப்பதன் மூலம் இவ்வாறான கோவைகளைக் காரணிப்படுத்த 6) TLD.
= x*-(a+2) ={ x+(a+2} { x-(a-2)}
(x+a+2)(x-a-2)
5. a.4b* +3a+6b
(a+2b) (a-2b)+3(a+2b)
விந்தானமும் தொழில்நுட்பமும்

Page 6
3.06.2001
b60)JĜILI TIUJ LDTI6)IL "L_Iñ (8
டெக்கு கிழக்கு முன்
னாள் உறுப்பினரும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட உறுப்பினருமான ஜனாப் ஏ.எல் அப்துல் மஜீதின் பத்திரிகை அறிக்கையில் தமிழர் மகா சங்கத் தின் களத்து மலையைத் தோண்டி, எலி பிடிக்கும் கதை எனக் கூறி கரையோர மாவட்டத்தை நியாயப் படுத்த எடுத்த முயற்சி கரையில் இருந்து கொண்டு செதிழ் சேர்க்கும் செயலுக்கு ஒப்பாக இருக்கின்றது. என அம்பாறை மாவட்டத் தழிழர் மகாசங்கத்தின் கல்முனை பிரதேச செயலாளரும் மத்திய நிறைவேற்று சபை உறுப்பினருமான த மகேஸ் வரன் விடுத்திருக்கும் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை தந்தை எஸ்.ஜே.வி.செல் வநாய்கம் உருவாக்கி, இலங்கை யில் வாழ்கின்ற சிறுபான்மைத் தமிழ் அரசுக் கட்சி தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி வரை யும் அந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வந்ததை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடி யாது! தமிழ் அரசுக் கட்சி தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி வரையும் இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்துக்கோண்டே இருந் தார்கள் புத்தளம் பள்ளிவாசல் அனர்த்தம் மற்றும் திகாவாப்பி பிரச்சினைகளுக்கு தமிழ் அரசுக் கட்சியே குரல் கொடுத்தது. அக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பி னர்களாக இருந்த எம்.ஏ. அப்துல் மஜீத் சிஐமஜித் எம்.சி.அகமது போன்றவர்கள் என்ன செய்தவர் கள்? தமிழ் அரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழருடைய கட்சியாக கருதப்பட்டாலும் முஸ் லிங்களுக்காகவும் குரல்கொடுத்து வந்தமை சரித்திரம்
அதன் பின் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷரப்பினால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லீம் காங் கிரஸ் தனது சமூகத்துக்காகவே செயல்பட்டு வந்துள்ளதை இந் நாடே அறியும், ஆனால் 1990ம் ஆண்டு தொடக்கம் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்கள் அனு பவித்துக் கொண்டிருக்கின்ற துன்ப துயரங்களுக்கு முஸ்லிம் காங்கி ரஸ் குரல் கொடுத்ததுண்டா?
இன்று இந் நாட்டில் புற்று நோய் போன்று வளர்ந்து கொணன் டிருக்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தமிழ் மக்கள் பல ஆயிரக்கணக்கான உயிர்களைப் பிலி கொடுத்து கோடிக்கணக்கான சொத்துக்களை பும் இழந்து போராடி வருகின்றார் கள் முஸ்லிம் மக்கள் எந்த வித மான பங்களிப்பும் செய்யாது அர சாங்கத்திடம் சகல சலுகைக ளையும் பெற்றுக்கொண்டு வந்த மையும், பெற முயற்சிப்பதும் கரை யில் இருந்து செதிழ் கோருப்பதற்கு ஒப்பான செயலாக இருக்கின்றது. தமிழரும் சிங்களவர்களும் போ ராடிக்கொண்டிருக்கும் போது எரிந்த வீட்டில் பிடிங்கின மட்டும் மிச்சம் என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற் பாடுகளில் ஈடுபட்டு வருவது விச னத்தை ஏற்படுத்துகின்றது.
அரசாங்கத்தில் தன்னை பங்காளி ஆக்கிக் கொண்ட முஸ் காங்கிரஸ் இன ரீதியாக செயல்படுவதினால் அம்பாறை
იზ||
ଗଅ
மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய நலவுரிமைகளும், சமூக, பொருளா தார அரசியல் என்பனவும் புாதிக்
கக்கூடிய செயல் திட்டங்களை
வகுத்து செயல்பட்டு வருவதை
திழ் கோருவது
வருகின்றது.
(உ) கல்முனைக் டத்தை மூன்று க களாக பிரிக்கும் ஒருவர் வலையக்
எவரும் மறுக்க முடியாது சில
LIGIJI 45 6)IJ (UDI)
6)60)6ADLİ ULD) பாடசாலைகள் முஸ்லிம் தமி
1. கல்முனை 57. 34 22 2. Fib DITEJ,00D 55 37 |7 3. Dio Ui O4t 56 35
எடுத்துக்காட்டுகள் வருமாறு
(அ) கல்முனை ஆதாரவைத்திய சாலை கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இப்பகுதியில் வாழ்கின்ற
சேவையாற்றி வந்துள்ளது. அதை த.மகேஸ்வரன்
(தமிழர் மகா சங்க பிரதேச செயலாளர்)
函TāT而T丽 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கல்முனைக்குடி மத்திய மருந்தக த்தை சுகாதார திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாக உடனடியாக ஆதார வைத்திய சாலையாக தரம் உயர்த் தப்பட்டு அதற்கு கல்முனை தெற்கு என நாமம் சூட்டப்பட்டது. இது இன ரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு மறுக்க முடியுமா?
( ) கிழக்குப்பல்கலைக் கழ கம் தமிழ் முஸ்லிம் மாணவ
மாணவிகளுக்கு சிறப்பான கல்வி
போதித்துக்கொண்டிருக்கும் போது
தென் கிழக்குப் பல்கலைக் கழ
கத்தை உருவாக்கியது இனரீதி
யான ஒரு செயல் என்பதை மறு
க்க முடியுமா?
(இ) கல்முனை நகர் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்க
ளின் விவசாயக் காணிகளை கல்
முனை வெளியில் இருந்து பெறு வதற்கு முயற்சிக்கும் செயல் தமி ழர்களின் பொருளாதாரத்தை சிதற டிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி என ஏன் நாங்கள் எண்ணக்கூடாது. கல்முனைப் பிரதேசம் தமிழ் மக் களின் பாரம் பரிய பிரதேசம் இப் பிரதேசத்தை தங்கள் வசமாக்கும் பொருட்டு கல்முனைக்குடி முளல் லிம் மக்களைக் கொண்ட கிரா மத்தை கல்முனையுடன் இணை த்து கல்முனை எனப் பெயர் மாற் றம் செய்து கல்முனைத் தமிழர் களை சிறு பான்மையாக்கி நகர சபையைத் தங்களின் தலைமைத் துவத்திற்கு கொண்டு வந்திருப்பது இம் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு முஸ்லிம் காங் கிரஸ் செய்து வருகின்ற துரோக மாகவே தமிழர்கள் எண்ணுகின் றார்கள்
(ஈ) கல்முனைப் பிரதேச செயல கம் தமிழர் மகா சங்கத்தின் பெரும் முயற்சியினால் 1204.1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத னை நிரந்தரமாக்குமாறு மகா சங்கம் முயற்சி எடுத்ததால் இப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு அமைச்சரவைத் தீர்மானம் 2807.93ம் திகதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற் கான கடிதம் 02.06.1993 திகதியி டப்பட்டதுமான கடிதத்தை உள் நாட்டலுவலகள் அமைச்சினால் கிடைக்கப் பெற்றும் இதுவரை தரம் உயர்த்தப் படாமைக்கு முஸ் லிம் காங்கிரஸ் தடையாக இருந்து
கப்பட்டது. கல்( மாவட்டத்தில் மெ சாலைகள் இருந்த GSLD LIFILFT60)6)3, LITL FII60)6)ä56II -7 சாலைகள்- 05 அ போது அவ்வாறு 6)J6)|LINElb(6blíD (UDé | III 600 MILITT6ITsj B6||
அமைந்ததினால்
வலையக் கல்வி வருவது தடுக்கட்ட LLILDITE IDET FIFIEL சரின் கவனத்திற் ததோடு தவறையு னோம். இதற்கா யையும், விளக்கிே பற்று கல்வி வ (35) L IIL IJ I | m3) | | | L |L D
ബ|| || ( அக்கரைப்பற்று தை இரண்டாகப் (BJ, ITILAN) 6)|6)|||
கரைப்பற்றுவலை தால் தமிழர் ஒரு
விட்னியாளராக
தொ 96).
6))
திருக்கோ அக்கரைட்
னிதரரிக்கை
தோம் அது வரு
ஆனால் வில்லை PETUJ 6001 கிரஸ் இது விட பிடியாக இருந்த ணமாகும் தமிழர் பணிப்பாளராக செய்த பெருமை கிரஸிக்கே உரி
(261) 2)|LDLT60) தமிழ் மக்கள் ULIMI Abd5(ONGESIT 60ÖTL (G. தன்வெளி போன் தனியான செயலகங் கஞ் சபைகளும் கான சபையும் அை அரசாங்கத்தை பு ஆண்டு கேட்டு வந்ததுடன் 3)160)LDÖ TİCE 606T பேசியும் பலன் அதன் பயனா ஆனைக்குழு ஆனைக்குழுவு 10-21ந் திகதியி தோம். அங்கேய கிரசின் அரசிய மேலோங்கியூத எமது முயற்சி ப அதன்பின்னர் ஒரு பிரதேச செ LDi,46III6ů (BET கிராமத்துக்கு வழங்கப்பட்டபே ழர் மகா சங்கம் எாகும் என நாவிதன்வெளி
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 6
ாருவது கரையிலிருந்து
ற்கு ஒப்பாகும்
3,606 Droll bவி வலையங்
போது தமிழர்
E636) LIGOf ாதவாறு பிரிக்
flÉ1661Ilí)
O
O 03
னைக் கல்வி த்தம் 206 பாட இதில் முளல் i 127 தமிழ்ப் frilao II LTL னைப் பிரிக்கும் பிரித்து மூன்று toGS) 666)
6) UdboJnl9u1j6)JIT (DJ
தமிழர் ஒருவர் பணிப்பாளராக ட்டது. இது விட கல்வி அமைச் கு கொண்டுவந் f it 1975 billy DI I ILJI 6 Is னாம். அக்கரைப் லையம் நீண்ட
Jal)U LIIL TT காண்டிருப்பதால் ബി ഖ606 !,
பிரித்து திருக் மாகவும் அக் LLILDIB6)]i fi, 5)II 6)l{\III.j, 1,6\\
தை தற்காலிகமாக மறைக்க முன் னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ ரட் அவர்கள் வழங்கினார்கள். அப் பிரதேச செயலகம் கடந்த 1202 2001ந் திகதியில் திறந்துவைக்கப் LJL LI Jbli.
இப்பிரதேச செயலகம் மகா
ளுடன் இன ஒற்றுமையையும் நல் லுறவையும் பேணுதல் மூலம்
இலங்கையின் தேசிய ஒற்றுமைக்
கும் ஒருமைப்பாட்டுக்கும் உதவு தல என்பதாகும்,
இப்படியான நோக்கம்
கொண்ட மகாசங்கம் சகோதர
برے
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள் அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள்
LastELD.
சங்கம் கோரிய முழுமையான செயலகமாக வழங்கப்படவில்லை. இது இப்பிரதேச மக்களின் அபிலா சைகளை நிறைவேற்றும் எனவும் கூறமுடியாது. காரணம் நாவிதன் வெளி பிரதேச செயலகத்துடன் மல்வத்தை மல்லிகைத்தீவு, வளத் தாப்பிட்டி வீரமுனை, வீரச்சோலை போன்ற கிராமங்கள் உள்ளடக் கியதான பிரதேச செயலகத்தை மகாசங்கம் கோரியது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர்களின் மேல் கூறப்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு பெரும் த ையாக இருப்பதே முக்
ollis (UDI)|D bl60 கிய சரணமாகும் அதனால் ஏறக்
பாடசாலைகள் முஸ்லிம் தமி சிங்களம்
5. () 35 O3
LI JIBODI O ()
யை முன் வைத் LDTU
பலன் நிடைக்க முஸ்லிம் காங் யத்தில் விடாப் த முக்கிய கார (!,ബ് ഖഞസെu||
ഖ] (upILITഥ6) முஸ்லிம் காங் Iġbol.
மாவட்டத்தில் பரும் பான்மை ாத்துவில், நாவி பகுதிகளுக்கு பிரதேச ம பிரதேச தீவுக்கு பிரதேச த்துத் தரும்படி ITFII ELD 1998) வலி யுறுத்தி அதற் கான பும் சந்தித்துப் டைக்கலில்லை.
L J GOTLD LI GAD6OI யமிக்கப்பட்டு கு கடந்த 1999விளக்கமளித் முஸ்லிம் காங் விளையாட்டு காரணத்தினால் னளிக்கவில்லை. றக்காமத்திற்கு லகம் அப்பகுதி பட்டபோது இக் தேச செயலகம் அதனால் தமி ரச்சினைக் குள் ான்றியதினால் தேச செயலகத்
(b60), DL
9600 தமிழர்கள் சிறு பான்மை யாக்கப்டுகின்றார்கள் முஸ்லிம் காங்கிரஸ் கல்வி சுகா தாரம் அபிவிருத்தி நிருவாகம் போ என்ற எல்லாவற்றிலும் இனவாத போக்கைக் கடைப்படிப்பதால் அம் பாறை மாவட்டத் தமிழர்கள் எது வித நன்மையும் பெறமுடியாத வாறு தடுக்கப்படுகின்றார்கள் இதற்கான திட சங்கற்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண் டிருப்பதால் அவர்களின் இனவாத அரசியலை தெட்டத்தெளிவாக விளக்குகின்றது.
அம்பாறை மாவட்டத்
தழிழர் மகா சங்கம் எப்போதும் முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடித்துவரும் அமைப்பாக வே முஸ்லிம் மக்கள் கருதுகின்ற னர் ஏ.எஸ்.அப்துல் மஜீத் அவர் கள் மகா சங்கத்தை முஸ்லிம் வினோதப் போக்கை கடைப்பிடிக் கும் அமைப்பு என குற்றசாட்டு வது இறால் தன் தலையில் அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் அழுக்க இருப் பதாக கூறுவதுபோல் இருக்கின் IBhol.
தமிழர் மகாசங்கம் ஒரு அரசியல் கட்சியல்ல. அது அம் பாறை மாவட்டத் தமிழர்களின் ᏧᏠ ᎤᏓᎫ) க பொருளாதார அ ர ச | ய ல க ல வ அபிவிருத்திக்காகவும் அவர்களின் நலவுரிமைக்காகவும் பாடுபடும் ஒரு } elp 9460DLIDLIL. அதன் விதிகளில்ஒன்று (அ) அம்பாரை மாவட்ட தமிழர்க விடையே ஒற்றுமையை வளர்த் ல, அத்துடன் ஏனைய இன மக்க
ஆசிரியர்
முஸ்லிங்களுக்கு விரோதமாக செயல் படவுமில்லை. அவர்களு க்கு எதிராக துமில்லை. ஆனால் முஸ்லிம்
(ON JULI 6ÒLIL LI (BLIMI6)
காங்கிரஸின் இனவாதப் போக் கைத்தான் எதிர்க்கின்றோம். இது தான் உண்மையும் பெரும் பா லான முஸ்லிம் சகோதரர்கள் மகா சங்கத்தைப் பற்றி நன்கு அறி 6) IT si E6 i T. அப்படியிருக்கும் போது ஏ.எல் அப்துல் மஜீத்
கதை சொல்லவருவது அவரு
டைய உள்நோக்கத்தை வெளிப்
6Інѣ (),
படுத்துகின்றது.
வடகிழக்கு மாகான முன்னாள் உறுப்பினர் எனத் தன்
6060
(6) If கழக கு உருவாக்கத்தினால்
ரமும் வாயப் புக களும்
விளம்பரப்படுத்திக்கொள்
துல் மஜீத்
1ß) በ| J}5 1| 6001 J} 60) | |
6Ј616ї), тоIII
மக்களின் பொருளாதா தொழில பாதிக்கப்பட்டதாக கூறுவது எமக்கு வேடிக்கையாக இருக்கின் Dg). இணைந்த வட கிழக்கு மாகாண சபையில் உறுப் பினராக இருந்து செயல்பட்டவர் இதை
அறியாது உறுப்பினர் ஆனது ஏன்?
மாகாணசபை உருவாக்கப்ட்ட தால் முஸ்லிம் மக்களின் பொரு ளாதாரமும் தொழில் வாய்ப்பும் பாதிக்கப்பட்டது. எனக்கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமு டியாத நம்பமுடியாத ஒரு கருத்
b/T (TLD.
(நாளை முடிவடையும்)
EMGODY GAGNGG
சாப் கனை கிராமிய
வங்கி கந்தையா கோகுலராணி என்பவரின் வங்கிப் புத்தகமும் ஒரு சாம்பல் நில டயரியும் காண வில்லை. இதைக் கண்டெடுத் தவர்கள் தயது செய்து T.P-24792 என்ற இலக்கத் திற்கு அல்லது, ஆஞ்சநேயர் கடை சிறிராம் என்பவருக்கு அறி யத் தரும்படி கேட்டுக் கொள் கின்றேன்.
தொடர்புகளுக்கு
க.சண்முகநாதன் 49/10, செல்வநாயகம் வீதி, 2ம் குறுக்கு
மட்டக்களப்பு.
للر
Κ

Page 7
13.06.2001
கிரிக்கட் வரலாறும் அதன் வளர்ச்
(தொகுப்பு சபிரகாஷ)
உலகில் இன்று கிரிக் கட் பிரபல்யம் வாய்ந்த ஒரு விளையாட்டாகக் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக பட்டி தொட்டிகள் எல்லாம் விளை யாடப்படுவதை காண்கிறோம் எது எப்படியாயிருந்த போதிலும் ஒலிம் பிக் போட்டியில் இதுவரை கால மும் கிரிக்கட் சேர்க்கப்படாதது
ஒரு குறையாகவே இருக்கிறது. எனினும் 'உலகக் கிண்ணப் (BLIT 9 "Frigg Tabi' (GLono.
போட்டிகள் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் போன்றன இக்குறை யை நிவர்த்தி செய்கின்றன 6T60,T6ADITI LÍD.
உலக அரங்கிலே இத்து ணை பிரசித்தி வாய்ந்த விளை யாட்டின் ஆரம்பம் பற்றி உறுதி யான கருத்து இல்லாமை கவ லைக்குரிய விடயமாகும். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுவதை பல நூல்களில் காணன் கிறோம். 1478ம் ஆண்டளவில் இங் கிலாந்தில் விளையாட்டு ஆரம்பமா னது எனவும் பிரான்சில் இவ்விளை யாட்டு ஆரம்பமானதாகவும் முர ணான கருத்துக்களை நாம் காண 6DIIIII.
பிரான்ஸ் வரலாற்று ஆசி ரியர்கள் குறோகட் (Croquet) என்றழைக்கப்பட்ட ஆட்டம் மெரு கூட்டப்பட்டு கிரிக்கட்டாக பரிண மித்தது என்று கூறுகின்றனர். முறையான ஆட்டவிதிகள் சட்ட திட்டங்கள் அற்றிருந்த இவ்விளை யாட்டு ஆங்கிலேயராலும் பிரான்சி யரினாலும் உருவாக்கப்பட்ட தென் பதை யாவரும் ஏற்றுக் கொண்டுள்
ܠܢܘܚ
படத்தில் காண்கிறீர்கள்.
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி சாரணர் தலைவர் களுக்கு சின்னம் சூட்டும் வைபவம் அண்மையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. திருகோணமலை உதவி மாவட்ட ஆணையளர் மு.பூலோகராசா முன்னிலையில் சாரணர் தலைவர் அருட் சகோதரர் பா.ம. லீனஸ் சத்தியப் பிரமாணம் செய்வதைப் படத்தில் காண்கிறீர்கள். அருகில் பிரதம அதிபர் ஆர்.ஜெரோம், குழுச்சாரணர் தலைவர் க.உமாபதிசிவம் ஆகியோர் நிற்பதையும்
(படம்: திருமலை நிருபர் எஸ்.எஸ்.குமார்)
660III.
கிரிக்கட் ஆரம்பமானது கிளப்போல் என்ற (Clubball) ஆட்டத்திலிருந்து பிரிந்த ஆட்ட மென்று ஸ்டட் (Start) என்பவர் கூறியதாக டீறிட்சட்னன் என்பவர் கூறுகின்றார். ஹண்டிங் (Handing), g) MEDIT 60őIL 296|| (Hand0ut) என்ற ஆட்டங்களின் மறு வடிவம் என்றும் இவற்றை மருவி அமைக்கப்பட்டதென்ற கருத்தும் நிலவுகின்றது.
1950ம் ஆண்டு காலப்பகு தியில் கிஸ்ட் போர்பில்' என்ற இலவசப் பள்ளியில் பயின்ற மாண வர்கள் இவ்வாட்டத்தை ஆடிய தாகவும் மேலும் இங்கிலாந்தில் பிரசித்தி பெற்ற கெனட் சசெக்
。
என்ற மாநிலங்களில் வசித்த இடையர்கள் மத்தியிலும் இவ்வாட் டம் ஆடப்பட்டதாகவும் சான்றுகள் உள்ளன. இந்த வகையில் ஆரம்ப காலத்தில் கிரிக்கட்டில் வாக்கு அதிகமாகக் காணப்பட்டது. இடையர்களது கையிலிருக்கும் கோலின் (அங்லோசக்கன்) முனை வளைந்திருந்தது. இதனை அவர் கள் பந்தை அடிக்கப் பயன்படுத் தினர். இதே போல அன்றைய துடுப்பின் (BAT) முனையும் வளைந்திருந்ததாகக் கூறப்படு கிறது.
[ᏍlᏧᎫ ᏂᏍ
நாடகப் போட்டி
(காத்தான்குடி)
ഉള്ളെ ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவை நடாத் தும் நாடகப் போட்டி விண்ணப்ப முடிவுத் திகதி இம் மாதம் 15ந் திகதியாகுமென தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் கலாசூரி அருந்ததி ரீரங்கநாதன் அறிவித்துள்ளார்.
நடிப்பாற்றல் மிக்கவர்கள்
5 நிமிடம் தனி நடிப்பாக நடித்துக் காட்ட வேண்டும். அது நகைச் சுவை இலக்கியம், கற்பனை நாட
கமாக இருக்கலாம்.
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ்ச் சேவை தபெஇல574 கொழும்பு 07 என்ற முகவரியுடன் தெடர்பு கொள்ளு மாறு நாடகக்கலைஞர்களை அவர் கேட்டுள்ளார்.
2b ofă,5L JIbîl கூறப்படுகின்ற நூற்றாண்டிலே LLITL(B (p60)B60) னது என்பதற்க உள்ளன. மதகு அனுப்ப இன்னெ கைத் துண்டினா கும் காட்சி வை (p6)Lb BITLÜLI யர் மத்தியில் இ தோன்றியமைக்க இருக்கின்ற போது தின் பிரபுக்களி ளுடைய உதவி உதவியுடனும் பிரபல்யம் அடை
அக்கால கட்ட 9) LI I II குடும்பங் 96.1660)6IILLIII (6. றிருந்தது. பொழு மாகவும் சிறுவி ஆடப்பட் இன் ஆண்டிற்கும் பின் அடைந்தது.
161to bi பகுதியில் கிரிக் 6)6ITÍTġ fulőODL UI6
EFG336). LD5600 கிரிக்கற் ஆடிய யாகத் தண்டிக்க னால் இவ்வி ந்து விளையாட நூற்றாண்டு கால்ட் டும் இவ்வட்டம தோங்கத் தொட 660) Eulo) 17096) கெனட் மாகாணத் போட்டி சிறப்பாக இதன் பலனாக ம பல்கலைக்கழகங் பிரதான இட த்ை கொண்டது.
|7296W) கலைக்கழகத்திற் பல்லைக்கழகத்தி முதல் போட்டி 1744ம் ஆண்டு, மலர்ச்சிக்கான ெ மட்டுமன்றி புது வாக்கிய ஆண்ட யது. " (6.
LDO)5(UP606
கழகம் (மருதமுனை ச 6. தாட்டச் சுற்றுப் ே முனை எலைட் முனை போட்டிக்குத் தெ
61606) 20 என்ற அடிப்ப னானது.
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 7
ாற்றாண்டளவில் க்கப்பட்டதென்று போதிலும் 14ம் ய இவ் விளை DULJITEE, EJ LÍDLILIDIT ான சான்றுகள் ஒருவர் பந்தை
T(b) LD5 (U5 (UV) Ld6M) ல் பந்தை அடிக் ரபடம் ஒன்றின் டுள்ளது. இடை விளை யாட்டுத் ான சான்றுகள் நிலும் இங்கிலாந் ன்ாலும் அவர்க யினாலும் அரச இவ்விளையாட்டு ந்தது எனலாம்.
த்தில் கள் மத்தியில் | I'll UL lehi"MILID (o Ligi3 துபோக்கு ஆட்ட 06|u| L|16|[)
| ()-KI) ானர் பிரபல்யம்
வாழ்ந்த
5)]|[[]] | [[)
ற்றாண்டு காலப் | GBL 1 (B6)JBLDITEE ിങ്ങെ. 1623 கோயிற் திடலில் 6 பேர் கடுமை ப்பட்டனர். இத ாட்டைத் தொடர் அஞ்சினர். 17ம் பகுதியில் மீண் ானது தழைத் ங்கியது. இந்த இலண்டனுக்கும் நிற்கும் இடையே நடைபெற்றது. ாணவர்களிடமும் களிலும் கிரிக்கட் தைப் பிடித்துக்
கேம்பிரிஜ் பல் கும் ஒக்ஸ்போர்ட் ற்கும் இடையே
நடைபெற்றது.
கிரிக்கட் மறு பான் ஆண்டாக விதிகளை உரு ாகவும் விளங்கி st lub....)
JT SIsosol'
வெற்றி யிதா பாயிஸ்)
D6u) 61606uLub .
பாட்டியில் மருத கழகமும் மருத ழகமும் இறுதிப் ரிவாகியது.
கழகம் 22க்கு 60)Lul60 g|Dl lu
குறியிடுபவராக எம்.எஸ்றுளில் கான்
கட்டாயப் பருத்தி கொடி விற்பனை
இலங்கை சமுர்த்தி அதிகார சபையால் சர்வதேச புகைத் தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொடி தினம் அனுட்டிக்கப்பட்டது. இதன் பிரகாரம் மண்முனைப் பற்று பிரதேச பிரிவிற்குட்பட்ட சமுத்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை "கொடிகளை' விற்கும் பொருட்டு
அவர்களுடைய கடமைப் பிரிவுகளில்
வக புதை தொப்புனம்
அவ் உத்தியோகத்தர்களாலே விற் பனை செய்யப்பட்டது.
கொடி தினத்தில் ஒருவர் கொடியினைப் பெறுவதும் பெறாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அத் தோடு ஒருவர் கொடியினைப் பெறு
2 3 4 5 8888896 698 KM
வதற்கு தன்னால் இயன்ற நிதியினை அளிக்கலாம். அதேபோன்று கொடி யினை விற்பனை செய்பவர்கள் கட்டாயம் இவ்வளவு நிதிதான் போடவேண்டும் என்று கூறமுடியாது.
ஆனால் ஆரையம்பதி வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகத்தர் ஆரையம்பதி வடக்கில் சமுர்த்தி முத்திரை பெறுகின்ற ஒவ்வொரு குடும்பமும் தலா 20ரூபாய் கட்டாயம் உண்டியலில் போட வேண்டும் எனக் கூறி விற்பனை செய்துள்ளார். ஒரு கொடிக்கு 20 ரூபாயா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஏனைய சமுர்த்திப் பிரிவுகளில் இப்படியான கட்டாயம் இல்லை. அப்பிரிவு மக்கள் எவ்வளவு போட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரையம்பதி வடக்கு உணவு முத்திரை பெறும் மக்களிடம் இருந்து ஏன் கொடிக்காக 20 ரூபாய் பணம் பெற வேண்டுமா?முேர்த்தித் திட்டத்தின் மூலம் வறுமை ஒழிப்பு என்பது இதுதானா?
அன்றாடம் ஜீவனோபாயத்திற்காக கஷ்ரப்படும் ஏழை மக்க ளின் வயிற்றில் அடித்து தான் புகழ் பெறவே நினைக்கும் இப்படியான வர்களைத் தினக்கதிர் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அதிக பணம் சேர்த்து தான் உயர் அதிகாரிகளால் பாராட்டும் பரிசும் Coll றவேண்டும் என்பதற்கு எம் போன்ற ஏழை மக்கள் தான் கிடைத்தா
அத்தோடு கொடி வாங்குவதற்கு சில மக்களிடம் பணம் இல்லாது இருந்த போது அப்பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் நான் உங்களது பணமான 20 ரூபாயைப் போடுகிறேன். எனக்குப் பிறகு அப் ணத்தைத் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எனவே இது தொடர்பாக மண்முனைப் பற்றுப் பிரதேச செயலா ளார், சமுர்த்தி அதிகார சபை உயரதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தினக்கதிரூடாகக் கேட்டுக்கொள்கிறேன்.
எஸ்.கணேசதாஸ் ஆரையம்பதி.
அம்பாறைக்கு ஒரு நியாயம், DLL 36.366TLIL36(5) (c. TULIDIT?
தேதிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய சம்மேளனத்தி னால் ஒவ்வொரு வருடமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் காரி யால்யத்தின் மூலம் அந்தந்த மாவட்ட இளைஞர் கழக உறுப்பினர் களுக்கு மானிய அடிப்படையில் குறைந்த விலையில் முடிந்தளவு 100 பைசிக்கிள்களை வழங்கி வருகிறது.
இவ்வருடம் இவ்வாறு சைக்கிள்கள் பெறுவதற்கு இளைஞர்களா கிய நாம் மாவட்டக் காரியாலயத்தில் 1000 முதல் 1300குட்பட்ட பணத்தைச் செலுத்தி 5 மாதங்களாகியும் இதுவரை எங்களுக்கு பைசிக்கிள்களைப் பெற்றுத் தருவதற்கான ஒழுங்குகளை எமது மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. நாம் சென்று கேட்டபோது அவர்களால் கூறப்படுவது 'உடைந்த பைசிக்கிள் தான்' (இளைஞர் மத்திய நிலையம்) மகரகமையில் உள்ளதாம். அதனை எடுத்து உங்களுக்கு எப்படித் தருவது? நல்ல பைசிக்கிள்கள் வரட்டும் பெற்றுத் தருகிறோம் என்கிறார்கள்
இது இவ்வாறு இருக்க அண்மையில் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் 100க்கும் மேற்பட்ட பைசிக்கிள்களும் திருகோணமலை யிலும் அவ்வாறு வழங்கப்பட்டதாக பத்திரிகை செய்தியூடாக அறிய முடிந்தது. இக்காலப் பகுதிக்குள்ளேயே நாமும் பணம் செலுத்தியி ருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கும் ಆ»ಗಿಕ ಆಹಿಜ್ಬು வண்டிகள் கிடைக்க வழி பண்ணுமாறு வேண்டுகிறோம்.
அகிலன் | है । ஆரையம்பனி
சிறந்த வீராங்கனையாக எம்பிஏ றர்பியும் தெரிவாகினர் ஒலுவில்
தானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் 6 கழகங்கள் பங்கு
கொண்டிருந்தன. இரண்டாவது தென்கிழக்கு விரிவுரை யாளர் இடத்தை மருதமுனை அக்பர் கழ ஏ.எச்.எம்.சவாகி பிரதம அதிதி கம் பெற்றது. ஆட்டத்தில் சிறந்த யாகப் கலந்துகொண்டு விருது
களை வழங்கினார்

Page 8
3.06.2001
தினக்க
தற்காலிக வதிவிட அனுமதி திரும்பிச்செல்லுமாறு பொa
வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிக
(
திரு
திருகோணமலைக்கு வந்து பொலிசில் தற்காலிக வ வரும் தமிழ்க் குடும்பங்கள்; வதிவிடப் பதிவைப்
அவர்களது சொந்த
இடத்திற்குத் திரும்பிச்
நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் எண்று இலங்கை மனித
உறுப்பினரான திரு.எண் செல்வக்குமரனிடம்
டுள்ளது. திரு.செல வகி குமரன் திரு கோணமலை சமூக சேவை நிலைய மண்டபத்தில் திருகோண மலை மாவட்டத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளைச் சந்தித்தூர் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அச்சந்திப்பில் பங்குபற்றினார்கள்
திருகோணமலை நகரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாகத் தங்குப்வர்கள்
மாதாமாதம் பொலிஸ் நிலைய த்திற்குச் சென்று வதிவிடப்பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு வதிவிடப்பதிவைப் புதுப்பிப்பத ற்காகச் செல் பவர்களேயே
பொலிசார் இவ்வாறு வற்புறுத்துகின்
றார்கள் என்று திருகோணமலை மாவட்ட அகதிகள் நலன்புரிச் சங் கத்தின் செயலாளர் திருசூசைப்பி ள்ளை யேசுதாசன் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் திரு.
செல்வக்குமரனிடம் தெரிவித்தார்.
கொழும்பில் மாதம் ஒரு
யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில்
நோயாளர்கள்
(யாழ் நிருபர்)
வடக்கு கிழக்கு வைத்தி யர்கள் நடாத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக யாழ் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று இரண்டாவது நாளாக சிகிச்சை வழங்கல் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்த பல நூற்றுக்கணக்கான நோயாளர் கள் வெளி நோயாளர்கள் சிகிச் சைப் பிரிவில் சிகிச்சைப் பெற
பெரும் சிரமம் முடியாமல் திரும்பி சென்று 616 IGOTIT.
அதே சமயம் தனியார் வைத்தியசாலைகளில் மேற்படி வைத்தியர்கள் நேற்று ஆலோச னைகள் வழங்குவதையும் நிறுத் தியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதனா வைத்திய சாலை தவிர்ந்த ஏனைய வைத்திய சாலைகளிலும் நேற்று நோயா ளர்கள் சிகிச்சைக்காக சென்று
திரும்பி சென்றுள்ளதாக தெரிவி
க்கப்படுகிறது.
(அரியம்) மட்டக்களப்பு அரசினர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்சிப் பெறுவதற்கு அனுமதி கிடைத்து பயிற்சிப் பெற வரும் ஆசிரியர் பலருக்கும் கலாசாலையில் தங்கிப் படிப்பதற்கு வசதியில்லை சென்ற வருடம் அனுமதி பெற்று வந்து பயிற்சி பெறும் ஆசிரி யர்கள் பலரும் கலாசாலைக்கு வெளியில் தான் தங்கியிருந்து
பயிற்சிக்கு தெரிவு செய்யப்ப ட்டுள்ள ஆசிரியர்கள் பலருக்கும் கலாசாலையில் இடமில்லை அவர்களுக்கு இடம் ஒதுக்குவதில்
ஆசிரிய மாணவர் பயிற்சி பெற மக்கள் உதவி கேட்கும் அதிபர்
பயிற்சிப் பெற்று வருகின்றார்கள். இந்த வருடம் ஆசிரியர்
கலாசாலை அதிபர் தெயப் வேந்திரன் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கிறார்நிலைமையைச் சமாளிப்பதற்காக கலாசாலை யை சூழவுள்ள அண்மையிலுள்ள வீடுகளில் அறைகளை அல்லது ஒரு பகுதியை வாடகை க்கு கொடுத் துதவக் na 1911 நிலையிலுள்ளவர்கள் தம்முடன் தொடர்புகொண்டு இந்த பயிலுநர் ஆசிரியர்களுக்கு உதவமுடியு மென்று ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் தெய்வேந் திரன் வேண்டுகோள் விடுத்திருக் கிறார்.புதிய மாணவர்கள் நாளை தொடக்கம் கலாசாலையில் அனுமதிக்கபடவிருக்கிறார்கள்.
வவுனியாவில் .
நோயாளர்கள் அனுமதிக்கப் பட்டதாகவும், இவர்களில் ஆபத் தான நிலையில் இருந்த 3 நோயா ளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வும் வைத்தியர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் தொழி ற்சங்கப் போராட்டம் தொடரும் என
அரச வைத்திய் அதிகாரிகள் சங்க
வவுனியா கிளையின் செயலாளர் டாக்டர் கே.சிவஞானம் தெரிவித் தார். இக்கிளையின் தலைவர் டாக்டர் எஸ்.அகிலன், வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி பவானி பசுபதிராஜா ஆகியோருடன் வைத்தியர்கள் சிலரும் இன்று தமது கோரிக்கை கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளித் தார்கள்.
61 L S (5 கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் கம்
Gall R, il
di Alain, AYOR
ஊக் குவிப்பு கொடுக் கப்பட வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட காலப்பகுதிக்கு, இதுவரையில் வழங்கப்பட்ட அதே விசேட ஊக்குவிப்பு தொகையை வழங்க வேண்டும்.
யுத்த நிலைமையில் மட்டக்கள ப்பில் ப்லியாகிய டாக்டர் டியூக் அருள்பிரகாசத்திற்குரிய நட்டயீட் டுக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாண வைத்தியர்கள் அனைவருக்கும் அரசாங்கம் வழங்கிய காப்புறுதிக் கான பத்திரங்கள் ஆவணங்கள் என்பவற்றை வைத்தியர்களுக்கு கையளிக் கப்பட வேண்டும். எனவும் தெரிவித்தார்.
இதேவேளை மன்னார்
நேற்று வைத்தியர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் ப்ளிகேன் நிறுவனத்தி
தி
(UPD60DAD LITT gibJEBITI ரிகளுடன் நடத்த போது இது ப்ற்றி ருப்பதாக திரு. உறுதியளித்தார். திருகே ட்டத்தில் மூன் வசிக்கும் பகுதிக ளிடம் மட்டுமே அடையாள அட்6 டும் என்று வற்புறு ஏனைய இனமக் கோரப்படவில்6ை யேசுதாசன் தெர பற்றியும் தான் திரு.செல்வக்குமர
1994 கொண்டு வரப்பட
வைத்தி போராட்ட (அரி வடக்கு
லுைத்தியர்கள் வரும் பொது ே தொடர்பாக மட்ட கிழக்கு அரசாங்க
சங்கத்தினரால்
பிரசுரம் ஒன்று ட்டுள்ளது.
94 IU FIFT FT மொழி பிரதேச எதிரான வடக்கு தியர்களின் விே எனும் தலைப்பி துண்டுப்பிரசுரத்தி 6T6TTg5T6 g)
அரச சதி மூ அதிகாரிகளை சார்ந்தவர்கள் சராதவர்கள் எ6 மறை முகமாக இ அடிப்படையின் வைத்தியர்களுக் கொடுப்பனவு வி மையே இதற்கா
go flood
6ÓILL IT 6Ö HEITIGAO 6ö6OLD LD6õ6
இவ்வா வர் முன்னணி வெளியிட்டுள்ள மொன்றில் தெரிவி மேலும் தெரிவிக் நியாய காட்டும் பயங்க 60)6OuJITE 6Triaso உணர்வு ரீதிய உழைக்கும் வ திகழ்வோம்.உல ர்வுகளைப் புரி மக்களின் அபிலா செய்கின்ற சுய யுடன் கூடிய நிர எமக்கு வேண்டு மக்களின் ஏக தமிழீழ விடுத தடையை நீக்கி ர்த்தையில் ஈடுப அழுத்தத்தை AITAHAİ, KAR (GAH, I
 
 
 

புதன்கிழமை 8
ODD
சார் நிர்ப்பந்தம்
ഞ6)
லிருந்து சொந்த எண்ணத்தில் விெடப் பதிவு பெற்று வசித்து புதுப்பிக்கச் செல்லும்போது செல்லுமாறு பொலிசாரால் PD JÜNGOOLD ஆணைக் குழுவின் ங்கட்கிழமை முறையிடப்பட்
|பு உயரதிகர படும் சந்திப்பின் தாம் ஆராயவி செல்வக்குமரன்
G00ILD60)6) LDT6) று இனமக்கள் ரில் தமிழ் மக்க Î(39 L LDIT6)II’L டை பெற வேண் தப்படுவதாகவும் E6T 96.16) ITD என்றும் திரு. வித்தார். அது
கவனிப்பதாக
ன் தெரிவித்தார். ஆம் ஆண்டு ட சித்திரவதை
பர்களிண் போராட்டம் சம Gun மட்டக்களப்பில் வைத்திய
LID)
கிழக்கு அரச மேற் கொண்டு வலை நிருத்தம் க்களப்பு வடக்கு வைத்தியர்கள் நேற்று துண்டு
GousisuNLTL.
ங்கத்தின் இன பார பட்சத்துக்கு
கிழக்கு வைத் லை நிறுத்தம் 6) G66 shut 601 ல் குறிப்பிடப்பட்டு
pலம் வைத்திய வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு ா பாகு படுத்தி னப் பாகுபாட்டின் பெருன்பான்மை கு ஊக்கு விப்பு |ழங்கப்பட்டுள்ள காரணமாகும்.
மும் வரலாறும் குமா? று சுதந்திர மாண DLL .js&E, 6 MILLINGÖ துண்டுப் பிரசுர த்துள்ளது.அதில் ப்பட்டுள்ளாவது மற்ற பூச்சாண்டி ரிலிருந்து விடுத SöI S MGOLDEITLÜ க ஒன்று பட்டு காட்டிகளாகத் மேளங்கள் உண து கொள்.தமிழ் சைகளைப் பூர்த்தி TGOOTL 2 food தர சமாதானமே ம் இதற்கு தமிழ் பிரதிநிதிகளரன லப் புலிகளின் அரசு பேச்சுவா வேண்டும் என்ற ர்வதேச சமூகம் ங்க வேண்
st
தடுப்புச் சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது ஆறு வழக்குகள் மட்டுமே சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் இச்சட்டம் வெறும் அலங்கார மானதாகவே வைக்கப்பட்டிருப்ப தாகவும் மனித உரிமைவாதியான சட்டத்தரணி திரு காசிநாதர் சிவபாலன் மனித உரிமை ஆணை க்குழுவின உறுப்பினர் திரு. செல்வக்குமரனின் கவனத்திற்குக்
கொண்டு வந்தார்.
பின்னர் திரு செல்வக் குமரன் திருகோணமலையில் முப்படை அதிகாரிகளையும் பொலிஸ் அதிகாரிகளையும் சந்தி த்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புள்ளிகளின் அடிப்பைடையில் உயர்நிலையில் இருக்கும் எமது பிரதேச வைத் தியர்கள் இங்கு நிலவும் பாதுகா ப்பற்ற மோசமான நிலையிலும் எமது பிரதேச மக்களுக்காக தலைநகர் பதவிகளை தட்டிக்க
ழித்து இங்கு சேவையாற்றுகின்றா ர்கள்.ஆனால் இங்கு தொழில்புரிந்த பெருன்பான்மை தென்னிலங்கை வைத்தியர்கள் புள்ளிகளின் அடிப்ப டையில் கட்டாயமாக அனுப்பப் பட்டவர்களே எமது பிரதேச தழிழ் வைத்திய அதிகாரி ஒருவரின் அகால மரணத்தை தொடர்ந்து இப்பிரதேச மக்களையும் நோயாளி களையும் உதாசினப்படுத்தி எந்தொரு முன்னறிவித்தலும் இன்றி
ஒடிய வெளி மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கு மட்டும் விஷேட ஊக் குவிப்புக் கொடுப்பனவு விஷேட விடுமுறையுடன் வழங்க
கொக்கட்டி.
கடைகள் யாவும் பூட்டப்பட்டிருந்த துடன் ஆங்காங்கே கறுப்பு கோடி களும் கட்டப்பட்டிருந்தன உயிரிழ ந்த பொது மக்களின் உறவினர்கள் கொக்கட்டிசோலை ரீ தான்தோ ன்றீஸ்வரர் ஆலயத்திலும் மகிழடி த்தீவு ரீ சித்தி வினாயகர் ஆலய த்திலும் விஷேட பூசைகள் நடாத் தினார்கள்.
நேற்று மாலை மகிழடி த்தீவு மகிழை விள்ையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வி ஷேட அஞ்சலிக் கூட்டமும் அன்ன தான வைபவங்களும் இடம் பெற்றன.
இதை நாம் ஒன்றுபட்டு உரத்துக் குரலெழுப்பி சர்வதே சத்தின் மனச்சாட்சி கதவுகளைத் தட்டியெழுப்புவோம் மாணவ சமூகமே எழுச்சி கொண்டெழுந்திடு நம் இதிய பூமியை காத்திடுவோம்.
இவ்வாறு மட்டக்களப்பில் சுதந்திர மாணவர் முன்னணி வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்ள்ளது.
எல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
நாவற்குடாவில் மாபெரும் இந்து மத
மாநாடு ,
(அரியம்) மட்டக்களப்பில் மாபெரும் இந்து மத மேம்பாட்டு மாநாடு எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மணன் டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் யோகேஸ்வரன் தலை மையில் இடம் பெறும்.
இவ்விழாவில் பிரதம அதிதியாக ஆன்மீகத் துறவி ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் கலந்து கொள்ளுவதுடன் அவரின் 51வது பிறந்ததின நிகழ்வை ஒட்டி சுவாமியை பாராட்டி ஆசீர்வாதம் பெறப்படவுள்ளது.
கண்டெடுத்த
9602 L LI I III 6 அட்டை (நமது நிருபர்) ரெங்கசாமி றமணி சுப்ப ம்மாள் திருமலை வீதி மட்ட க்களப்பு என விலாசம் இடப்பட்ட தேசிய அடையாள அட்டை வீதியில் கண்டெடுக்கப்பட்டு தினக் கதிர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது உரியவர் தகுந்த ஆவணங்களை சமர்பித்து பெற்றுக் கொள்ளவும்.
உரிமைக்கான சங்கம் அறிக்கை ப்பட்டமை வடக்கு கிழக்கு வைத் திய அதிகாரிகளை விசனமடைய வைத்தது எல்லோரும் தெரிந்ததே. வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறையின் மத்திலும் மேல திக வேலைப்பளுவை சுமந்து கொண்டு ஏற்கனவே தொடர்சியா
கடமையிலிருக்கும் வைத்தியர்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட் டமையும் அதற்கு சில தமிழ் அர சியற் கட்சிகள் ஒத்துப் போனதும் மேலும் எங்களை இந் நிலைக்கு இட்டுச் செல்ல வைத்துள்ளது.
Bryandain GDI ...............
இதனைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவினை விலக்கி கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக் கீம் ஆலோசனை நடத்தி வருவதா க அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளது.
இதேவேளை தென்கி
ழக்கு கரையோர மாவட்டம் அமைப்பது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவித்த போதும் தற்போது அவற்றை அமைப்பது தொடர்பாக அரசாங் கம் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியு ள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக் கீமோ அல்லது பேரியல் அஷ ரப்போ உத்தியோகப்பூர்வமாக எத னையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியர். சத்திர சிகிச்சை நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சத்திர சிகிச்சைக்காக பொறுப்பாளர் திரு மதி, மெளன நாயகி நவரெத்தினம் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்க ளப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெள லானா நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
வைத்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்ததுடன் அவர்கள் நடத்தி வரும் தொழிற் சங்கப் போராட்டம் வெற்றி
*