கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAKKAT THIR DIADWY
ஒளி = 02 -
கதிர் -
57 15.06.2001
G66rgrfis
கிழக்குப் பல்க படையினர் சுற்றில்
முஸ்லிம்,
பினி னர் 8 மணியளவில பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலை மூடிய படையினர் உள்ளே எவரையும் செல்லவிடாது பல்கலைக்கழகத்தின் விவசாய ப்பீடம் விரிவுாையாளர் மண்டபம், உள்ளிட்ட அனைத்துக் கட்டிட ங்களையும் திறந்து தேடுதல் நடத் தியுள்ளனர். இத்தேடுதல் நடந்த போது பல்கலைக்கழகத்தின் சில
மாணவர்;விரிவுரையாளர்க
( 9yliflu uth) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலையில்
விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம் பெற்ற றுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வெளி த்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்
அதிகாரிகள் மாத்திரம் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்க ழகத்திற்குச் சென்ற மாணவ ர்களும் விரிவுரையாளர்களும் நீண்டநேரம் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் வீதிகளிலும் காத்துக் கிடந்தனர். சுமார் 10 மணிவரை படையினர் பல கலைக் கழக
த திறம் குளிர் இத தேடுதலை
நடத்திவிட்டுத் தி இத்தேடுதலின்ே ழகத்தின் பாது த்தர் ஒருவர் ை விசாரணைக்க செல்லப்பட்டுள்
மற்று 606)6O)6Ouli (3. என்னும் உழவு ஒருவரும் பை செய்யப்பட்டுள்
செங்கலடி கறுத்தப்பாலத் நேற்று வாகனங்கள் த6
(அரியம்)
செங்கலடி கறுத்தப் பாலம் வழியாக நேற்றுக்காலை 10 மணி வரையும் வாகனங்கள் எதுவும் செல்ல படையினர் அனும திக்கவில்லை.
நேற்றுக்காலை வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இராணுவத்தினர் சுற்றி வளைப்பில் ஈடுப்பட்டிருந்தமை யினாலும்,
ஏறாவூரில் நேற்று முன் தினம் இரவு பொலிஸ் உத்தியோ
கிழக்கு மாகாண மக்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்
இனி கொழும்புக்கு செல்ல தேவை யில்லை. சமூக ஒளி எம்.எச்.
எம்.ாறுக் அவர்களின் 20அதன்ை டுகள் வெளிநாட்டு வேலைவா ய்ப்பு சேவையில் பெண்களுக்கு இலவசமாக தலைநகரில் மட்டும்
bலாது கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் அல்லாத பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் ஒளி வீசுகின்ற அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஸ்தாப ம்ை
ஆண்களுக்கு. * TILE PIXER, * MASON, * CARPENTER, * PIANTER,
*ELECTRICAN, 米 ELECTRONIC TECHNICAN. போன்ற வேலைவாய்ப்புக்கள் உண்டு
மேலதிக விபரங்களுக்கு: Fahim Enterprises (Pvt) Ltd, 152/1, 15212. Main street, Kattan Kudi
னுமதி இல1755
கத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டமையினாலும் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்
தப்பட்டிருந்ததுடன் | மணிக்குப் பி
(8 b (da,
சொல்ஹெய்மை ஓரங்க சமாதான முயற்சிக்கு முட்டு
(நமது நிருபர் ) இலங்கையின் இனப்பிர
ச்சினைத் தீர்வு விடயத்தில் முக்கிய
பாத்திரம் வகித்த நோர்வே நாட்டின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெ ய்மை அரசு ஓரங்கட்டுவது இனப் பிரச்சினைத் தீர்வுக்கு பெரும் முட் டுக்கட்டையாக அமையும். இதனா ல் பேச்சுவார்த்தை மூலமான சமாதான முயற்சி சிக்கலடையவே செய்யும் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா தெரிவித் துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள ஏறாவூர் தாமரைக்கேணி சாஹித் மெளலானா வித்தியாலய த்தில் நடைபெற்ற வருடாந்த
இன்று
வைச் திய
(காரைதீவு நிருபர்)
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர் களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் சுகாதார அமைச்சர் ஜோன் செனவிரத்ன சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலிசாஹிர் மெளலானா
பரிசளிப்பு விழா அதிதியாகக் க உரையாற்றினா வித்தி 66), 6 p. 3,60)6OLD மையில் இடம் ெ ( 8íዕ 1 1éa
6ᏡᏪᏏᏪᏏI
மீது ர
(நமது
LDLL dj, த்தில் வாழைச் அப்பாலுள்ள நா த்தைச் சேர்ந்த கணேசானந்தன் மீனவரை வாழை ராசிக்குழு உறு கிழமை காலை
Urd||
G
நேற்று அமைச்சரவை மருத்துவரின் டே பாக கலந்துை அறியவருகிறது.
90). LD தேவானந்தா ச
தமிழ் பேசும் மக்களின் குற
 
 
 
 
 
 
 
 
 
 
 

22கரட்டில் நகைத்தெரிவுகளுக்கு
களுவாஞ்சிகுடி
s
கிழமை
usiasmasor - O8
5/-
விலை ரூபா
லைக்கழகத்தில்
உள்ளே செல்லத் தடை!
நேற்று அதிகாலை 2 மணியளவில் படையினருக்கும்
மோதலையடுத்து யேயும் உள்ளேயும் பெருந்தொகையான இரா
ரும்பிச் சென்றனர். பாது பல்கலைக்க காப்பு உத்தியோக கது செய்யப்பட்டு ாக அழைத்துச் IIIIII.
ம் வந் தாறுமூ ர்ந்த வி.புவிதரன் இயந்திர சாரதி டயினரால் கைது ளதாகவும் தெரிவி
தால்
O)) .
* நேற்றுக் காலை
ன்னே செங்கலடி
b Miej.a.)
| 19 U 1)
f, g, n" 50) !
и 17). I 7.
வில் இவர் பிரதம லந்து கொண்டு
பாலய அதிபர் லெப்பை தலை பற்ற இப்பரிசளிப்பு ம் பார்க்க)
ᏧᏏII 6ᏡᎠ6Ꭷ Ꮾ
க்கப்படுகிறது.இவர் வயலுக்குள் இருந்து வரும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர் கள் தெரிவித்தார்.
இத்தேடுதல் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள்
மணியளவில் வந்தா
Ι6) I நேற்று பாதிக்கப்பட்டன. இதனால் விரிவுரைகளும் நடைபெறவில்லை. இத்தேடுதல் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மா.செ.மூக்கையாவுடன் தொடர்பு
( 8 Ab Adhabib , A PN Vîdi, ab, )
ஏறாவூர் பொலிஸ் நிலைய
காண் ஸ்டபிள் சுட்டுக்கொலை
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட் திலுள்ள ஏறாவூர் பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான எம். நாசர் என்பவர் புதன்கிழமை இரவு
கால் பந்தாட் சுற்றுப் போட்டி (அரியம்)
சீலாமுனை உதயகு ரியன் விளையாட்டுக் கழகம் தனது 25வது நிறைவையொட்டி நாளை சனிக்கிழமையும், ஞாயிறு ம்(16.17ம்திகதிகளில்) கால் பந் தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.
இப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் நேரடியாக போட்டிக்கு சமூகம் தர முடியும் என உதய சூரியன் விளை யாட்டுக் கழகம் அறிவித்துள்ளது
செய்யப்பட்ட இளைஞர்
ாசிக்குழு தாக்குதல்
நிருபர்) களப்பு மாவட்ட சனை வாவிக்கு சிவன்தீவு கிராம அரசரெட்ணம் 21 வயது) என்ற ச்சேனையிலுள்ள பினர்கள் புதன் 0 | D60öfl u 16II6ý6ö
Ub|U
2திக
நடைபெற்ற
மாநாட்டிலும் ராட்டம் தொடர் யாடப்பட்டதாக
is , 61.65 காதார அமைச்
கைது செய்து கல்குடா படை முகாமுக்குக் கொண்டு சென் று கடுமையாகத் தாக்கியுள்ளனர். என உறவினர்கள் தெரிவித்துள் ளனர் இதேவேளை,
கைதான இம் மீனவர் நாசிவன் தீவிலிருந்து வாழைச்சேனைக்கு மீன் வியா
(8ம் பக்கம் பார்க்க)
|150 மணியளவில் இனந்தெரியா தோரினால் சுட்டுக் கொல்லப்பட்
(66f 6ft III.
இவர் தனது வீட்டிலிரு
ந்து கடமைக்காக பொலிஸ்
நிலையத்திற்குச் சென்று கொண்டி
ருந்தபோதே இனந்தெரியாதோர்
சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல் லப்பட்டு மரண விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. கடந்த 76.2001 திகதி
(8ம் பக்கம் பார்க்க)
ー" リリー
83 இனக்கலவரபின்னணியை விசாக விஷேச கமிஷன் அமைக்க அரசு முடிவு
గణి செம்மணிப் புதைக்குழி தொடக்கம்
பிந்துனுவெவ படுகொலை வரைக்
கும் அம்மணி அரச ஆராம் விசாரி
bíID„.
அமைச்சருடன்
ாரிகள் சந்தி
சருடன் நேரடியாகப் பேசி டாக்ட ர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறுப்படு
கிறது.
இன்று கொழும்பு சுகா தார அமைச்சில் இச்சந்திப்பு நடை பெறும்
அதில் மாகாண மருத்து
வர்களின் போராட்டத்திற்கு தீர்வு காணப்படலாமென கூறப்படுகிறது. சங்கம் பதில்
வடக்கு கிழக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்க இணைப்பாளரும் மட்டு மாவட்ட
(8ம் பக்கம் பார்க்க)

Page 2
55, திருமலை வீதி மட்டக்களப்பு 65II. GII. Govo : 065 - 22554
E-mail :-tkathir(Üsnet, ilk
விசாரணைக் கமிஷனால் என்ன பயன்?
1983 கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பாக ஆராய்வதற்கு விசேஷ விசாரணைக் கமிஷனி ஒன்றை அரசாங்கம் நியமிக்கவிருப்ப தாக இன விவகார நல்லிணக்க அமைச்சர் அத்தாவுட செனிவிரத்தின தெரிவித்திருக்கிறார்.
இந்த இனக் கலவரத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட வர்களை இனங்காணவும், இந்த இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவுமே இந்த விஷேச விசார ணைக்கமிஷனை நியமிப்பதற்கு அரசு முழவு செய்திருப்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.
GBT6DUĎ 6LIŠg5 பின்னராவது இப்படியொரு சிந்தனை இலங் கையில் ஆட்சி Uடத்திலிருப்போருக்கு தோன்றியிருப்பது பெரிய காரி
மதான்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் நடந்ததால்தான் இந்த இனக்கலவரம் பற்றி விசாரனை செய்வதற்கு இந்த அரசு முன்வந் திருக்கிறதென்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் இனக் கலகம் ஏற்பட ல்லையென்றும், ஆட்சி Uடத்திலுள்ளவர்கள் பெருமையோடு கூறிக் C மக்கள் கேட்டுக்கொண்டுதாணிருக்கிறார்கள்.
1998 ஆம் ஆண்டில் சந்திரிகாவின் தகப்பனி எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயகா ஆட்சியிலிருந்தபோதுதான் இலங்கையில் முதல் தடவையாக தமிழ் சிக்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் திட்டமிட்டு இனக்கலவரம் தொடங்கப்பட்டது.
கொழும்பிலுள்ள தமிழ் வீடுகள் வாக்காளர் இடாப்பில் பார்த்து அடையாளம் இடப்படுகிறது என்று வவுனியா சுந்தரலிங்கம் பாராளுமன் றத்தில் அரசினி கவனத்துக்குக் கொண்டுவந்தும் அரசாங்கம் கவனத் துக்கு எடுக்கவில்லை.
பெரிய அளவில் நாடு முழுவதிலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், பாணந்துறையில் கோயிலில் ஐயர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டும் கூட இக் கலவரம் பற்றிப் பின்னர் விசாரணை செய்து இனியாவது,இது போன்ற கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அந்த அர சும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன பரிணி ஆட்சிக்கு வந்த அரசுகளும், இதற்கு முனிவரவில்லை.
1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உல கத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் பொலிசார்குழப்பம் செய்து அப்பாவித்தமிழர் ஏழுபேர் கொல்லப்பட்டது பற்றி விசாரணை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக் கை ஆட்சியிலிருந்தவர்களாலும், அதன் பின் வந்தவர்களாலும் ஏற்றுக் 6)5(T667TUUU-66)6O)6).
'தமிழீழ ஆட்சி'யை மீண்டும் அமைக்க தமிழ் மக்களின் ஆணையைத் தமிழ் தலைவர்கள் பெற்ற1977ஆம் ஆண்டுத் தேர்தல் முழந் ததுமே காவல் துறையினரால் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் பரவிய தமிழ் இனத்துக்கெதிரான கலவரம் பற்றி, பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்த னாவினால் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சனி சோனி விசார னைக் கமிஷன் பணத்தைச் செலவிட்ட பிண் கொடுத்த அறிக்கைக்கு என்ன நடந்தது?
சந்திரிகா அம்மையாரின் அரசு 1994 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு
ஆண் டிலிருந் து 1993 ஆம் ஆண்டுவரை பிரேமதாஸ்ாவின் ஆட்சிக் காலத்திலும் இனக்கலவரம் வரவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் 1994 ஆம் ஆண்டின் பின் இன்றுவரை இனக்கலவ ரத்தில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களைவிட இராணுவ நடவடிக்கைக ளால் உயிரிழந்தவர்களினது தொகை அதிகமாகவே இருக்கும்.
இக்காலத்தில் விமானக்குண்டு வீச்சினாலும் மற்றும் இரா ணுவ நடவடிக்கைகளினாலும் ஏற்பட்ட சொத்துக்களின் அழிவு இனக் கலவரத்தில் ஏற்படக்கூடிய அழிவுகளை விட அதிகமாகவே இருக்கும்.
1958 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இனக் கலகங்களினா லும் இராணுவ நடவடிக்க்ைகளினாலும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்து இழப்புக்கள் பற்றியாராவது எந்த அரசாவது 63 T. ரணை நடத்தி உயிரிழப்புக்களுக்கு ஈடுசெய்யாவிட்டாலும் சொத்து அழி வுகளுக்காவது ஈடு செய்ய முன்வருமா?
83 ஆம் ஆண்டு கலகம் பற்றி இப்பொழுது விசாரணை செய்ய முன்வருவது தமிழ் மக்கள் மீதுள்ள பாசத்தினால் என்று கணேசமூர்த்தி சொல்லலாம். ஆனால் இது ஐக்கிய தேசியக் கட்சித்கு எதிரான Uர சாரத்துக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சி என்பதை மக்கள் அறிவர்.
இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவே இன்னும் காலம் கடத்திக் கொண்டிருக்கையில், 83 ஆம் ஆண்டுக் கலகம் பற்றி விசாரணை செய்து தமிழர்களுக்கு விழவு கிடைக்கப்போகிறதா?
விஜயகுமாரதுங்காவின் கொலை பற்றி விசாரணை செய்வதில் இருந்த அக்கறை, குமார் பொனர்னம்பலத்தினி கொலையில் ஏனர் ജൂൺ6060', '
மொத்தத்தில் தமிழர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆட்சி Uடத்துக்கு வருபவர்களுக்கு உணர்மையான அக்கறை எப்போது இருந்தது. இந்தக் கமிஷன் வந்து என்னத்தைக் கிழிக்கப் போகிறது?
வந்த பின் இனக் கலவரம் வரவில்லை என்று சொல்கிறார்கள்.1990ஆம்
Muru 35 amonglate Srilankan’s et mil, she sits in tin - roof hou lage of Periya sifts. Though her belonging sewing machi she can find. stremn with
casings and
boxes left by S ders, Nearly ev in the Village. fice. The Sch Shops and Ho gutted by fire. ers Feld befon arrived last w
| of them actua
happened. B. Convinced t
lankan army S.
a reprisal agai Suspected of tamil separati The so calde Tigers of Tamil ert moun turo 2nd July 1990
(၉|p၉ရံ
1990ம் ஆண்டு
நாள் வெளிவந்த பதிப்பான 'நியூள week) Lg595 is 60 செய்தியாளரான ட்போட் எழுதிய யின் முன் பகுதி
இந்த 6luJ6)II6TÜLDLI6) போரதீவுக் கிரா பார்த்து நடந்து ( லின் வடுக்களை பதிவு செய்த க பந்தி இது.
ஆனாலி சோ அதிகாரிகே சார்பற்ற நிறுவன மத்தின் அழிவு த்து விட்டன. இ கொண்டே இரு 1990) நாள் திடீர் எ மாவட்டத்திலுள் நிலையங்களும் றுகையிடப்பட்டு அதன் விளைவு ஆர் காவல் நி மட்டமாகின, பி மூடப்பட்டன. ஸ்தம்பித நி6ை நிருவாகம் (LP, முடியாத சூழல் களுவாஞ்சிகுடி தாக்கப்பட்டது சுதாகரித்துக்கெ லிருந்து இரா
ം||16) ഉണLTB. ! அனுப்பி முற்று பொலிசாரை முடிவெடுத்து ola Gua) pg தடைகளைத் LJL LQCIbLJL LI LI JIT 60 வந்தார்கள் தங் மீறி படை மை எனப் பரவி வ வாங்கி தற்பே ளை நோக்கிச் புலிகள் மக்க இடங்களுக்குச் சென்றார்கள் ளுக்குக் கிடை பன்னிரெண்டு
அந்ே காப்பதா? அல் பாதுகாப்பதா
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2
னொரு வருடமாகியும் புனரமைப்புக் கிடையாத
போரதீவின் அவலங்கள்
su Pandit, Victims of ric War, Taher modest} in the Vilorativu and he ashes of . A charred e is all that Her yarın is mpty. Shell mmunition ilankan Solry Structure The Post Of. holl, Market, ses has been Tamil Villagthe troops ek. So none ly saw what ut they are at the Sri it the Fire, as st Villagers. supporting st guerrillan. di liberation
Ea llam “Rob
ft reater on ' News week. நந்த விபரங்கள் ஆடி மாதம் 2ம் சர்வதேச வாரப் to 64," (News கயின் ராய்ட்டர் றொபட் மெளனன் செய்திக் கட்டுரை யாகும்.
ரவதேச 2)blIL B ம் நடந்த பெரிய மத்தை நேரில்
முடிந்த வன் செய
முழுமையாகப் டுரையின் முதல்
நம்நாட்டு அர ளா அல்ல. அரசு ங்களோ இக் கிரா ഞണ് ഗ്രൂ ഥങ്ങ] ன்றும் மறைத்துக் கின்றன.
ஆண்டு ஆனி 11ம்
ன மட்டக்களப்பு III (EFF66) (CEST 606)
புலிகளால் முற்
தாக்கப்பட்டன. மட்டக்களப்பு ஏறா Dலயங்கள் தரை தான பாதைகள் அரசு படைகள் கிழக்கில் அரசு றாக செயல்பட இந்த நிலையில் காவல் நிலையம் அரசு தன்னை ண்டு அம்பாறையி அவத்தை வக்கி ளுவாஞ்சிகுடிக்கு ᎠᎴᏏᏪᏏᎶᏠ5 22 1 Ꮮ Ꮷt L . ட்டெடுக்க அரசு இராணுவத்தினர் ாகப் புலிகளின் ண்டி வக்கியெல யூடாக முன்னேறி ளின் தடைகளை திறந்த வெள்ளம் ) {ിഞണ്ഡിന്റെ ിങ്ങ് து காப்பு இடங்க செல்லும் போது ளப் பாதுகாப்பு சல்லுமாறு கூறிச் இச்செய்தி மக்க ந நேரம் நள்ளிரவு னியாகும். த்தில் உயிரைக் து உடமைகளைப் னப் பதற்றப்பட்ட
மக்கள் பயம் அதிகரிக்க அதி கரிக்க உடுத்த உடையோடு ஊரைவிட்டே போய்விட்டார்கள் இதனிடையில் மடை திறந்த வெள் ளமென வந்த படையினர் பட்டிருப்பு பாலம் உடைக்கப்பட்டிருந்தபடி யால் பாலத்தைத் தாண்ட முடி யாது. பின் நோக்கிப் பெரிய போர தீவில் ஏழு நாட்கள் தங்கியிருந் தார்கள் ஏழு நாட்களுக்குப் பின் இராணுவம் அகன்றதும் விடுநோக்கி வந்த மக்கள் அந்நிய நாட்டுப் படையெடுப்பால் எரித்துச் சாம்ப லாக்கப்பட்ட சுடுகாட்டையே தங் கள் பழம்பெரும் கிராமத்திற்கு ஈடா கக் கண்டார்கள் கண்கள் குளமாக நெஞ்சம் பதைபதைக்க குருவி கூட் டைப் பார்த்து ஏங்கியது போலா னார்கள் இக்காட்சியைத் தான் "நியூஸ் வீக்" படம் பிடித்துக்காட்டி யுள்ளது. ஏழு நாட்களுக்கு முன் ஆடம்பர வீடுகளில் ஓகோ என
(sin. செல்லத்து)ை
வாழ்ந்த மக்கள் ஏழே ஏழு நாட்க
ளின் பின் உடுக்க உடையும் படுக்கப்பாயும் உறங்க உறைவிட முமில்லாத அனாதைகளாக்கப்பட்ட விதியின் சதியை என்ன என்பது? ஏது என்பது?
புனரமைப்புத் திட்டங்கள்
Lisafei, station)
இவ்வாறான அனர்த்தங் களினால் பாதிப்புக்குள்ளாகி அழி ந்த கிராமங்களையும், பாதிப்புக் களையும் புனரமைப்புச் செய்யும் புதிய நோக்கோடு உருவாக்கப்பட் 'நொராட் திட்டம்' அதையடுத்து வந்த "டேபாட் திட்டம்' என்ன புன ரமைப்புச் செய்தன? 1990ம் ஆண்டு
வன்செயலால் முற்றாகப் பாதிக்கப்
பட்ட கிராமம் என பகிரங்கமாக படத்துடன் ஒரு சர்வதேசப் பத்தி ரிகை அடையாளம் காட்டிய பெரிய போரதீவுக் கிராமத்தில் எரிந்த பொதுக் கட்டிடங்களான அஞ்சல் அலுவலகத்தையோ மாதிரிச் சந்தைக் கட்டிடத்தையோ அல்லது பாடசாலை கட்டிடத்தையோ புனர மைப்புச் செய்தார்களா? இல்லவே இல்லை. அகப்பை பிடிப்பவன் தன் ஆளானால் அடிப்பந்தி என்ன?
நுனிப்பந்தியென்ன? என்ற நிலை யில் பாதிக்கப்பட்ட பழம் பெரும் கிராமம் பாதிப்போடே இருக்கின் றது. பாதிப்படையாத பல பகுதி யுள் பயனடைந்தன. இதைப் பார்ப் பர்ரும் இல்லை. தட்டிக்கேட்பாரும் இல்லை. இதுதான் பெரிய போர தீவு மக்களின் தலையெழுத்து. இவ்வாறு பல மூடு மந்திரங்கள் மட்டக்களப்பில் அம்பல மேறாது ஆழக் குழிதோண்டி அடக்கம் செய் யப்பட்டிருக்கின்றன. இது அரசி னதும் அதிகாரிகளினதும் நிலை யும் நினைப்பும் அதேநேரம் அழி ந்த கிராமங்களின் அவல நிலை களை படம்பிடித்து உலக நாடுக ளுக்குக் காட்டி அனுதாபத்தில் அவர்கள் அள்ளி வழங்கிய அன்ப ளிப்புப் பணங்கள் மூலம் துன்பப் படும் மக்களின் துயர் துடைக்கும் பணிகளை மேற்கொள்ளுவதாக காட்டிக்கொள்ளும் எந்த அரசு சார் பற்ற நிறுவனங்களுக்குக்கூட சர்வ தேச பத்திரிகை நிருபர் படம் பிடித் துக்காட்டிய பெரிய போரதீவின் அழிவு தென்படவில்லை. மக்கள் துயர் கண்ணில்பட வில்லை. இது வரை எந்த அரசு சார்பற்ற நிறுவன மும் எட்டிப்பார்க் காத ஏனென்று கேட்காத கிராமமாக பெரியபோர தீவு புனர்வாழ்வுப் பணிகளில் புறக் கணிக்கப்பட்டுள்ளது.
அம்மி நகரும் ஆனால் அரசோ, அதிகாரிகளோ
கடந்த பதினொரு வரு
டங்கள் இக்குறைகளையிட்டு மக் க்ள் முறையிடாத அதிகாரிகளு மில்லை அமைச்சர்களும் இல்லை. அடிக்குமேல் அடியெடுத்தால் அம்
மியும் நகரும் என்பார்கள். ஆனால் அரசோ அதிகாரிகளோ அல்ல. அரசு சார்பற்ற நிறுவனங்களோ இம்மக்களின் அடிக்குமேல் long யை அலட்சியம் செய்கிறார்களே யொழிய ஆவன செய்வாரில்லை.
இந்த நிலை தொடர் கதையாவது நல்லதல்ல. எனவே,
பெரிய போரதீவு மக்களின் நீண்ட
காலத்துயர் துடைக்கப்படுமா? துன் பம் நீக்கப்படுமா? என்ற ஏக்கத்தின் தாக்கம் எதுவாக இருக்கும் என் பதே இன்றைய கேள்வி.
களுதாவளைப் பிள்ளையார்
Dட்டக்களப்பு களுதா ഖബ ിങiഞണu][i] ജൂൺu ഖ(l) டாந்த உற்சவம் இம்மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை கொடியேற் றத்துடன் ஆரம்பமாகிறது.
'காலி பாக்கிற்கும் களு தவளை வெற்றிலைக்கும் ஏலம் கராம்பிற்கும் ஏற்றதுகாண் உன் ல் வாய்' என்ற நாட்டுப் பாட லில் வெற்றிலைக்கு பேரெடுத்த
மு.நடேசானந்தன் தேத்தாத்தீவு
களுதாவளையில் கணபதி பக்தி யிலும் உயர் நிலை பெற்று விளங் குகின்றது.
மட்டுநகர் பகுதியில் பிதிரகடன் தீர்ப்பதற்கான ஒப்பற்ற திருத்தலமான மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அடுத்த படியாக போற்றப்படுவது களுதாவ ளைப் பிள்ளையார் ஆலயம் என் பது அடியார்கள் அறிந்தவை.
வயலும் வயல் சார்ந்த நிலமும், அதற்கு நீரபாய்ச்சுவதற்கு
ஆலய இடற்சவம்
ஆலயத்திற்கு முன்னால் பரந்து கிடக்கும் குளமும், சுற்றிவர நிற் கும் மருதமரச் சோலையும் அத
னை அழகுசெய்யும் தீர்த்தக் குள
மும், குளுகுளுவென வீசும் தென்ற லும் களுதாவளைப் பிள்ளையார்
ஆலயச் சூழலாகும்.
பஞ்சகாலத்திலும் கொஞ் சமும் குறைவில்லாது பொங்கிப் படைத்து விநாயகரின் அருள் பெற வேண்டி நிற்கும் அடியார்கள் கூட் டம் தினமும் விஞ்சியே இருக்கும்.
350 ஆண்டுகால பழமை யுடைய இவ்வாலயமானது சிங்கள அரச வம்சத்து கடைசி மன்னனான நரேந்திர சிங்கனுக்கும் இவ்வால யத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது.
கண்டி மன்னனான இரா ஜாதி இராஜசிங்கனின் ஆட்சிக் காலத்தில் கதிர்காமம் சிறப்புற்று விளங்கியதோடு கிழக்குப் பகுதி யிலும் வைச சமயம் மேலோங்கி நின்றதாக வசந்தன் கூத்துப் பாடல்
கூறுகின்றது.
(6th Lásai III.jába.....)

Page 3
15.06.2001
தினக்கதி
ட படை நடவடிக்கை
1700 ஏக்கர் வயலினால்
(காரைதீவு நிருபர்)
திருக்கோவில் பிரிவி
லுள்ள 1700 ஏக்கர் செய்கை
LJ60őT 600TLILILL 6 IULIGÒ GODSE56îILL" |
பட்டுள்ளது. கோனக்காடு, கோம்பக் கரைச்சி, சாவாறு, கஞ்சிகுடிச்சாறு
1 1/2 GB,
ஆகிய வயல்களே இவ்வாறு கைவிடப்பட்டது. பாதுகாப்பு படையி
னரின் நடவடிக்கை காரணமாகவும்,
வயலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவும் வயல் செய்கை பண்ண முடியாமல் 6) JG) ഞഃഖLLILLL).
O
ஒரு இருக்கும் போது பட்டது. தற்பே
6000 மாடுகள் இருப்பதால் பூ யுள்ளது. ஏக்க ஆயிரம் ரூபா ந
ாடி ரூபா பெறுமதி
-நெல் அழிந்து நாசம்
LIOJ (60) (6) களஞ்சியமாக இருந்த இடத்தில் சேமித்து வைத்ததால்
(காரைதீவு நிருபர்)
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு களஞ் சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகுதி நெல் பாவிக்க முடியாமல் பழு தடைந்துள்ளது. பழுதடைந்த நெல் லின் பெறுமதி கோடி 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தி லுள்ள மத்திய பிரதேச ப.நோ.கூ. சங்கமே இந்நெல்லைக் கொள் வனவு செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது. கடந்த மகாபோகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இந் நெல் தொகுதி களஞ்சியப்படுத் து பட்ட இடத்தின் சுகாதாரமின்மை ாரணமாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.
ப.நோ.கூ. சங்க தலைவர் பனோசிஸ் சிறிவரத்தன இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்
பிரிட்டிஷ் தூதுவர் 21 இல் யாழ் விஜயம் (LLITLDE LIT60OTLD) கொழும்பில் உள்ள பிரிட்டனுக்கான தூதர் லிண்டா டபீல்ட் அம்மையார் எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு
விஜயம் செய்கிறார்.இரு தினங்கள்
இங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினருடனும் கலந் துரையாடி யாழ்நிலைமை குறித்து கேட்டறிவார்.யாழ்.விஜயத்துக்கு முன்னோடியாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் நேற்று முதல் சந்தித்து வரு கின்றார்.
உகனையிலிருந்து சிங்களவர் வெளியேற்றம்
அம்பாறை மாவட் டத்தின் உகனைப் பிரதேசத்தில் இருந்து சிங்களமக்கள் வெளியேறி வருவதாக திகாமடுல்ல நாடாளு மன்ற உறுப்பினர் விமலவிர திஸ் நாயக்க பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலை அடுத் தே அவர்கள் வெளியேறி வருவ தாகவும் அவர்களின் பிரதேசத் தைப் பாதுகாக்க விசேட திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
60) Eulo):
"நாம் விவசாயிகளிடமி ருந்து கிலோ ஒன்று ரூ.13 வீதம் கொள்வனவு செய்த நெல்லை களஞ்சியசாலையில் வைத்திருந் தோம். இந்த களஞ்சியசாலை ஏலவே பசளைக் களஞ்சியமாக இருந்துள்ளது.
அங்கு தப்பட்ட 10 இல நெல் அங்கு நி வெப்பம் காரண துள்ளது.
E6) கிலுள்ள 8 பு மூலமாக நெ செய்யப்பட்டுள் தக்கது.
குடிசன மதி மக்கள் எழுச்சி கெ
(கல்லாறு நிருபர்) "திமிழ் மக்களின் உரி மையை பறிக்கும் மற்றொரு நடவடிக்கையில் அரசு தற்போது இறங்கியுள்ளது. அது குடிச்ன மதிப்பீட்டை மையமாக வைத்து
நடைபெற இருக்கின்றது எமது
பிரதேசங்களில் இருந்து அனேக மானவர்கள் வெளியேறிய நிலை யில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டை அனேகமாக எல்லா தமிழ் கட்சிகளும் எதிர்க் கின்றன. நாமும் கடுமையாக எதிர்க் கின்றோம்.
மேற்கண்டவாறு நேற்று மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட
-அெர
விதவைகளுக்க தொழில் திட்ட இயந்திரம் வழங் பிரதம விருந்த கொண்டு பேசி மாவட்ட பாராளு பொன்செல்வரா
இளை மன்ற மட்டக் பணிப்பாளர் தவர நடைபெற்ற ந தொடர்ந்து பேசு
'நடை குடிசன மதிப்பீட்
'பாகுபாடு bIII" | வைத்தியர்களுக்கும்
(நமது நிருபர்)
டெக்கு கிழக்கு அர சாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் டாக்டர்களுக்கு பாகுபாடற்ற முறையில் விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படல வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஜோன் செனிவரெட்ன சிபார்க செய்து ஏற்கனவே மந்திரி சபைக்கு அனுப்பிய சிபார்சை மந்திரி சபை நிராகரித துள்ளதாக நான் அறிகின்றேன். இதன் காரணமாக பாதிப்புற்ற வடக்கு கிழக்கு டாக்
டர்கள் கடந்த நான்கு தினங்களாக
வேலைப்பகிஷ்கரிப்பை மேற் கொண்டு வருகின்றனர். இதனால்
அங்குள்ள வைத்தி யாசலைகளில்
நடைபெற்று வந்த வைத்திய சேவைகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இவ் விஷயத்தை ஒரு முக்கிய பிரச்சினையாக மீண்டும் ஆராய்ந்து ஏற்கனவுே சுகாதார அமைச்சரினால் சிபார்சு செய்தவாறு வடக்கு கிழக்கு ஆஸ்பத்திரிகளில் கடமைபுரியும் சகல டாக்டர்க ளுக்கும் பாகுபாடற்ற முறையில் விசேட கொடுப்பனவு வழங்குவதற் கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயக்க
- C
குமாரதுங்காவை மாவட்ட தமிழ கூட்டணிப் பாராளு யோசப் பரராஜசிங் இது சம் பரராஜசிங்கம் அனுப்பிய அவசர தெரிவித்துள்ளதா
அங்கு டாக்டர்களுக்கு விசேட கொடுப் நிலையற்ற பாகுப தப்பட்ட அதிக கொள்ளப்படும்
க்டர்கள் மேற்ப ரிப்பை மேற்கெ
ன்ர்.
வடக்கு திரிகளில் கடை பகுதியை வாழ்வி டாக்டர்களுக்கு வி கொடுப்பனவு வழ இக் கொடுப்பனவு பகுதிகளையே தம கொண்ட அரசா ரிகளில் கடமை வழங்கப்படல் ே கோரிக்கையை

வெள்ளிக்கிழமை 3.
பால் கைவிடப்பட்ட ரூ.1 1/2 கோடி நஷ்டம்
மாதப் பயிராக
அனுமதி மறுக்கப் து அங்கு நிற்கும் Juj60 937606ï(BuIITCB ணமாக சேதமாகி ரொன்றுக்கு 10 ஒடமேற்பட்டுள்ளது.
60
களஞ்சியப்படுத் சம் கிலோ கிறாம் விய மித மிஞ்சிய மாக பழுதடைந்
ஓயா பள்ளத்தாக் நோ.கூ. சங்கங்கள் ல் கொள்வனவு ளது குறிப்பிடத்
மொத்தமாக 637 விவசாயிகளுக்கு
கோடியே 70 லட்ச ரூபா நஷட
மேற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய் யப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.அமலநாதன் தெரிவித்தார்.
தமக்கு நஷ்டஈடு தரவே ண்டும் என்று இப்பிரதேச விவசா யிகள் அரசர்ங்க அதிபரிடமும், சங்கர் எம்.பியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலிக்கம்பை அகதிகள் மீளக் குடியேற்றம்
(காரைதீவு நிருபர்)
திருக்கோவில் கள்ளியந் தீவு அகதிமுகாமில் 11 வருடங் களாக அகதிகளாக வாழ்ந்து வந்த 224 அலிக்கம்பைக் குடும்பங்கள் இவ்வாரம் தமது சொந்த இடத்தில் குடியேற்றப்படவுள்ளனர்
மரீள் குடியேறுவதற்கு வசதியாக தற்காலிக கொட்டில் அமைக்க 7000 ரூபாவும், உபகர ணங்கள் கெர்ள்வனவு செய்ய 1000 ரூபாவும், தற்ப்ோது புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சால் வழங்கப் படவுள்ளது.
1990 இன் வன்முறையில்
பீட்டை எதிர்த்து ாள்ள வேண்டும்'
Fல்வராசா எம்.டபி
ான சுய முயற்சி நதிற்காக தையல் கும் வைபவத்தில் னராக கலந்துக்
ய மட்டக்களப்பு
மன்ற உறுப்பினர் சா தெரிவித்தார். ஞர் சேவைகள் களப்பு உதவிப் ாஜா தலைமையில் கழ்வில் அவர் 603 ELLINGA):-
பெறவிருக்கும்
ட அடிப்படையாக
கொண்டே பிறநாடு அரசுகள் நிதி உதவிகளை மேற்கொள்ளும் அந்த வகையில் எக்கான ஒதுக்கீடுகள் குறையும் அதே பேல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மேலும் குறையும். எனவே இந்த முக்கிய அடிப்படைக் காரணங்களை எமது மக்கள் புரிந்து கொண்டு இதைத் தடுப்பதற்கு எழுச்சி கொள்ள வேண்டும் என்றும் குறிப்
LTT.
இவ் வைபவத்தில் 32 வயதுக்குட்பட்ட 23 விதவைக
ளுக்கு தையல் இயந்திரங்கள்
வழங்கப்பட்டன.
மல் சகல அரசினர் நியாயம் வழங்கவும்'
ஜாசப் எம்.பி-
u црш дѣдъ6пшц! }} ഖി(g, ഞേ மன்ற உறுப்பினர் பகம் கேட்டுள்ள்ார். பந்தமாக யோசப் ஜனாதிபதிக்கு தொலைமடலில் 6)/5/:-
கடமை புரியும் கொடுக்கப்படும் னவுகளில் சம TIL (6 JÉ606ID) Fubub ரிகளால் மேற் காரணமாகவே டி வேலைப்பகிஷ் ாண்டு வருகின்ற
கிழக்கு ஆஸ்பத் ம புரியும் தென் LLDITE (G.ET600TL சேட ஊக்குவிப்பு ங்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு து வதிவிடமாகக் ங்க ஆஸ்பத்தி புரிவோருக்கும் வண்டும் என்ற வைத்தே டாக்
டர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புற்ற போர் சூழலிலுள்ள வடக்கு கிழக்கு ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் டாக்டர்கள் எல்லோரும் ஆபத்து சூழ் நிலையிலேயே அவர்களது கடமை யை செய்கின்றனர்.எனவே ஆபத்து என்று வரும் பொழுது அது சகலரையும் சார்ந்த ஒரு பதமாகும் இதில் பாகுபாடு காட்டுவது சரி யல்ல. அதே வேளை ஒரே வாழ்க் கை தொழிலை மேற்கொள்கின்ற டாக்டர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவது சரியில்லை என நான் கருதுகின்றேன். வடக்கு கிழக்கில் ஏனைய அரச நிறுவனங்களில் கடமைபுரியும் உத்தியோகத்தர்க ளுக்கு ஆபத்து கொடுப்பனவு வழங்கும் பொழுது அங்கு பாகுபாடு காட்டப்படுவது இல்லை. சகலரு க்கும் வழங்கப்படுகின்றது. எனவே
டாக்டர்கள் என்று வரும் பொழுது
எங்களுக்கு ஏன் அந்தப் பாகுபாடு என்று டாக்டர்கள் வினா எழுப்பு கின்றனர். இக் கூற்றில் முழுமை யான நியாயம் இருப்பதாக நான் கருதுகின்றேன்.
அலிக்கம்பை வனக்குறவர்கள் 70 குடும்பங்கள் புலம் பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக திருமணம் முடித்த குடும் பங்களுடன் சேர்த்து 224 குடும்பங்க எருண்டு
திருக்கோவில் பிரதேச செயலாளர் எளில் அமலநாதன், ஆலையடி வேம்பு பிரதேச செய லாளர் எஸ்.அருள்ராஜா ஆகியோர் கலந்து கொண்ட கச்சேரி கூட்டத் தில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எஸ்.சி.சிறிவர்த்தன குடியேற் றத்துக்கான உத்தரவை வழங்கியி ருந்தார். பாதுகாட்பு தரப்பினரும் ஒத்து ழைக்கின்றனர்.
இம்மக்களுக்கான அடிப் படை வசதிகள் (வீதி, கிணறு, பாடசாலை) செய்து கொடுக்கப்பட வேண்டுமென்று அரச அதிபரிடம் பிரதேச செயலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புறக்கோட்டையில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு புறக்கோட் டைப்பகுதியில் இரு தரப்பினருக் கும் இடையில் நேற்றுப் பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்க ளே தங்களுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் அதில்
ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரி விக்கப்பட்டது.
'வெற்றி பெறும் 6I 60) JJ (GII I UJILL LÊ தொடரும்
கிடந்த 13ஆந் திகதி சில பத்திரிகை மற்றும் ஏனைய ஊடகங்களில் வெளியான செய்தி யொன்று தொழிற்சங்கப் போராட் டத்தை கொச்சைப்படுத்தி பலவீனப் படுத்துவதாகவும் உன்ைமைக்குப் புறம்பானதாகவும் அமைந்துள்ளது என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் 'எமது நடவடிக்கையானது வடக்கு கிழக் கில் தொடர்ந்து நடைபெறுகின்றது. உண்மையான யதார்த்தமான எமது நிலையையே ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றோம். எமது நியாயமான கோரிக்கைகள் வெல் லப்பட்டு வைத்தியர்கள் யாவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி
செய்யப்படும் வரை எமது போராட்
டம் தொடரும் வடக்கு கிழக்கு அரச வைத்தியர்கள் போராட்டம் இம் மாகாணத்தில் உள்ள எமது சகல கிளைகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளாகும்.
போதனா வைத்தியசாலை LDL i, ,6III 6ö 2 oi oli 6TLDg5 சங்கத்தின் நிர்வாகிகளே இந்நட வடிக்கையை ஒருங்கிணைக்கின் றனர். ஆகவே ஊடகங்கள் இந் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு தெரிவித்
துக் கொள்ளுகின்றோம்.

Page 4
15.06.2001
தினக்கதிர்
குவடோரிலி கடும் மழையும் பெருவெளி ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தினால் ஏற்பட்ட மணன் சரிவிலும் வெள்ளப்
(மணிலா)
அபசெய்யாவ் ஆட் கடத்தல் கும்பலுக்கு உதவிய ளித்ததால் பஸிலியாத் தீவு மக்கள் மீது கருணை காட்டப்படமாட்டாது இந்தோனேஷிய ஜனாதிபதி அரோயோ எச்சரித்திருக்கிறார்.
இந்தக் கும்பலுக்கு உணவோ தண்ணிரோ ஆயுதங்க
(கராச்சி)
பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் வேலை நிறுத்தம் பரவி வருகிறது. புதன் கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பில் இருவர் காயமடைந்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய காரிலிருந்து குண்டு வெடித்ததில் இந்த இருவரும் காயமடைந்தனர். கார் முற்றாகச் சேதமடைந்தது.
பெருக்கிலும் இது வரை 38 பேர் மாண்டு போயுள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால்
ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல் 606 இழந்து அகதிகளாகியுள்
பிலிப்பைன்ஸ் அதிபர் பஸிலியர்களுக்கு எச்சரிக்கை
ளோ மக்கள் எவராவது கொடுத்தால் பின்னர் எங்களிடம் கருணையை எதிர்ப்பார்க்க முடியாது என்று
அதிபர் தெரிவித்தார்.
பயணக் கைதிகளில ஒருவரான அமெரிக்கர் ஒருவர்
கொல்லப்பட்டதாக வந்த செய்தி
இன்னும் உறுதிப்படுத்தப்பட
கராச்சியில் குண்டு வெடிப்பு: வேலை நிறுத்தத்தில் இருவர் கொலை
கடைகள் உடனடியாக மூடப்பட்டன. வீதிகள் வெறிச் சோடின. இந்த மாகாணத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் குறைவாக விடப்பட்டதை ஆட்சேபித்து நடந்த ஆரப்பாட்டத்தின் போது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததைக் கண்டித்து பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
ஆஸ்பத்திரியில் இருந்து இரண்டு சடலங்களை அம்புலன்சில் கொண்டு வந்ததாகத் தொழி லாளர்கள் தெரிவித்தனர்.
டோரில் பெரு வெள் பலி, வீடுகள் சே
6T60TU
(OG) 6T6
விலும் சிக்குண்
களை மீட்பதில் ஈடுபட்டு வருகின்
மந்திரி LDII) pli GELDh
(ஜாகா
இந்தே
திபதி தமது ம
மாற்றியமைத்திரு
திருப்பதைக் கேட் பதி மேகவதி சுக தெரிவித்து கிை மந்திரி சபையை
பற்றி அதிபர் ஜனாதிபதி மேகவு
செயலாளர் தெரி
16) -
சந்த (ജൂഴി
GDIGILD ஜோர்ஜ் புஷ்ஷ" ബിണ്ഡIീ] || {{ சிலோ வாத அருகிலுள்ள மா
சனிக்கிழமை மு. சந்தித்துப் பேசவி
இனப்பிரச்சினை தீர்வில்
குறை இனி
(யாழ்ப்பாணம்)
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் ஏனைய மதத் தலைவர்கள் காட்டிவரும் ஈடுபாடு போன்று இந்துமதத் தலைவர்கள் இந்த விடயத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குறை இதுநாள் வரையும் இருந்து வந்தது. ஆனால் இனி மேல் அந்த நிலை தொடராது. இந்து மத குருபிடத்துக்கு ஒரு பீடாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி நீராவியடியி லுள்ள நாவலர் ஆச்சிரம மண்ட பத்தில் நடைபெற்ற இந்துமத குரு பீடாதிபதி தெரிவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய யாழ் பல கலைக் கழக இந்துநாக ரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ப. கோபாலகிருஷண ஐயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரை நிகழ்த் துகையில் மேலும் கூறியதாவது: சர்வதேச ரீதியில் ஒரு சமூகம் அல்லது நிறுவனம் தன்னை இனங்காட்டிக்கொள்ள வேண்டுமானால் அது தன் அங்கத் தவர்களின் எண்ணிக்கையை அதி கரித்துக்கொள்ள வேண்டும் அந்த வகையில் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் தனது அங்கத் தவர்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.நல்ல திறமையுள்ள ஆளுமையுள்ள பல குருமார்கள் இன்று யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டனர். எமது மதத்தையும் அதனைப் பின்பற்றும் மக்களையும் தலைமை வகித்து வழி நடத்தக் கூடியவரும் எமது தேவைகளை நிறைவேற்றக் கூடியவருமான ஒரு பீடாதிபதி இன்றைய நிலையில் அவசிய
மாகத் தேவைப்படுகிறார்.பெளத்த
மதத்தினர் மகா சங்கத்தை அமை த்து மகா நாயக்கரைத் தெரிவு செய்துள்ளனர். அவருக்கு இந்த நாட்டின் அரசியலில் ஒரு காத்திர மான பங்கும் செயற்பாடும் இருக்கிறது எமது நாட்டின் சமா தான முயற்சிகளை முன்னெடுக்க கிறிஸ்தவ தலைமைகள் முன் வந்துள்ளன. ஆனால் இங்கு சை வசமய மக்கள் அதிகமாக வாழ்ந்
தும் தமக்கென பையோா த6 தையோ Globlig யென்பது வரு என்றார்.
இந்த யாற்றிய வலி, சபைத் தலைவர் தனதுரையில் யாழ்ப்பாணத்த ஞர்களும் யுவதி
யாழ்நகர் கரை
யாழ் நகரின் கரை'
யோரப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன. இராணுவத் தினர் ஆங்காங்கே புதிய காவ லரண்களை அமைத்து வருகின்ற னர். பனை மரங்கள் நடப்பட்டு கடற்கரைப் பகுதியில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
குருநகர் கடற்கரை விதி யிலும் புதிய வீதித் தடைகள் அமைக்கப்பட்டு முட்கம்பி வேலி களும் போடப்பட்டுள்ளன. அங்கு
பெருமளவு இராணுவத்தினர்
காவல் கடமையில் ஈடுபட்டுள்ள தை அவதானிக்க முடிகிறது. ஊர்காவற்றுறை வீதியில் துரை யப்பா விளையாட்டரங்கின் முகப்புப் பகுதியில் கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் புதிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பண்ணைப்பாலப் பகுதி யிலும் புதிய காவலரண்கள் அமை க்கப்பட்டு வருவதுடன் தூர்ந்து போயிருந்த பங்கர்களும் மீள அமைக்கப்பட்டு வருகின்றன.
o
யாழ்.கோட்டைன் பற்றைகள் கட ளுக்கு முன்னர் அழிக்கப்பட்டன அந்தப் பகுதிய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்( 2O 6) வில் தீவுப்பகுதி நெடுந் தீவு பு கட்டுகிறது நெ( சங்கம் புதிய கட்டிவருகின்றது மேற்ப டுமானப் பணி உதவி அரசா எக்ஸ் செல் வி மையில் ஆரம் ILLIGonggi (Bay. ள்களை ஏற்றி லும் ஈடுபடத்தக் அமைக்கப்படு உப தலைவர் தெரிவித்தார்.
 
 
 
 
 
 

திலும் மண்சரி தவிக்கும் மக்
அரச படைகள்
of
60 பற்றி வதி
த்தா) னேஷிய ஜனா ந்திரி சபையை பதாக அறிவித் துணை ஜனாதி னோவுக்கு புகார் டல் செய்தார். மாற்றியமைப்பது பாஹிட் துணை தியைக் கலந்தா என்று அவரது வித்தார்.
| iiL
RIT001 T)
ரிக்க அதிபர்
ரஷ்ய அதிபர்
னும் விரைவில் தலைநகருக்கு எளிகையில் இந்த தல் தடவையாக
ருக்கின்றனர்.
。 து. தொகுப்பு: பெளஸி
1 1 ܝܓ
V`
கியூபாவுக்கு
ச்சாதனங்கள் மெரிக்கா கவலை
சீன
கியூபாவுக்கு foLIT இராணுவச்சாதனங்களை அனுப்பி யிருப்பதாக வந்த தகவல்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. ஆனால் ஆயுதங்களையும் வெடி பொருள்களையும் சீன மக்கள் விடுதலை இராணுவம் அனுப்பியி ருக்கிறதா என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லையென்றும் அமெ ரிக்கா கூறுகிறது.
அமெரிக்க அதிபர் வருவதற்கு ஒரு நாளர் முனர் பாக Uரளம் எயிலிலுள்ள அமெரிக்க தூதரகத்தினி முனினால் அமெரிக்காவினர் பாதுகாப்புத் திட்டத்தை எதிர்த்து வெள்ளைக் கரடிகள் போல வேடமணிந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சிலரை படத்தில் காணலாம்.
பளப் விபத்தில் 16 பேர் LIG) (தைப்பே)
தாய்வானில் ஒரு பஸ் பாதையை விட்டு விலகி பள்ளத் தில் விழுந்தததில் 16 பேர் மாண் டனர். 40 பேர் காயமடைந்தனர். பஸ்ஸின் முன் சக்கரத்தில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
கியூபாவுடனான இந்த இராணுவ உறவு பற்றி அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இந்து மதகுருமார் ஈடுபடாத ங்கி விடும்'
960) LD 0 സെ ഞഥg, g|ഖg, ன்டிருக்கவில்லை த்தத்துக்குரியது
நிகழ்வில் உரை மேற்கு பிரதேச நதிரிலோகநாதன்
கூறியதாவது: லுள்ள இளை களும் பணத்துக்
G8IIIII ULI
காகவும் அற்ப சொற்ப சலுகைக ளுக்காகவும் புதுப்புது சமயங் களில் சேர்ந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட இடம்பெயர்வுகள் காரணமாக பல கோயில்கள் இன்று பூசைகள் இன்றிக் கிடக் கின்றன. அந்தணர்களை அங்கே குடியேற்றவும் கோயில்களில் பூசைகள் இடம்பெறவும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம்
நடவடிக்கை எடுக்க உள்ளேன். தமிழர்களின் பாரம்பரிய பூமியான யாழ்ப்பாணத்தில் இன்று சமய, கலாசார மதமாற்றங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இன்று நடைபெற்ற குரு பீடாதிபதி தெரிவின் மூலம் அவை தடுக்கப்பட்டு எதிர்காலத்தில் பாரம்பரிய சைவ பூமியாக யாழ்ப் பாணம் விளங்கும் என்றார். 'முத்தமிழ்க் குருமணி சிவரீ நாசர்வேஸ்வரக்குருக்கள் சிவரீ ச.சிதம்பரநாதக் குருக்கள் ஆகி யோரும் உரைநிகழ்த்தினார்கள்.
பகுதியில் பாதுகாப்பு
பாடுகள் தீவிரம்
யச் சுற்றி இருந்த ქflნც தினங்க புல்டோசர் மூலம் தத் தொடர்ந்து லும் இராணுவப் டவடிக் கைகள் ள்ளன.
சம் ரூபா செல சேவைக்குப் படகு நோ.கூ. சங்கம் நதீவு பல.நோ.கூ. படகு ஒன்றைக்
படகுக்கான கட் ளை நெடுந்தீவு க அதிபர் ஜே. நாயகம் அணி த்து வைத்தார். வயிலும் பொரு இறக்கும் பணியி வாறு புதிய படகு
என சங்கத்தின் in)(3600116S rib
இருபது லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்டுவரும் இப்படகு சமுத்திர தாரகை என்ற பெயரில் எதிர் வரும் ஓகஸ்ட் மாதத்தில் தனது சேவையைத் தொடங்கும் எனவும் கூறப்பட்டது. மானிப்பாய்ப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம் பரிசோதனை செய்யப்பட்டு பொலீஸாரினால் அந்த இடத்தி லேயே குற்றப்பணம் அறவிடப் படுகின்றது.
கடந்த சில தினங்களாக மானிப்பாய்ப் பொலீஸார் வீதிகளில் (3LDITL' Tri 60 g g g gig, 6061 வழிமறித்துப் பரிசோதனை செய்து வருகின்றனர்.சாரதி அனுமதிப்பத் திரம் இல்லாதவர்களிடம் அந்த இடத்தில் வைத்தே அபராதப் பணம் அறவிடப்படுகின்றது. இதேவேளை யாழ்.செயலகத் திலுள்ள போக்குவரத்துப் பிரிவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான விண்ணப்பப்படி வங்களைச்
சமர்ப்பிக்கச் செல்கின்றவர்களிடம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளப்படுவதில்லை எனத் தெரிய வருகின்றது.
இந்நிலையில் பொல ஸார் குற்றப் பணம் அறவிடு வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கருத் துத் தெரிவிக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் சீரான முறையில் யாழ்.செயலக மோட்டார்ப் பகுதியி னர் சாரதிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. இதனால் பெரும் எண்ணிக்கையானோர் சாரதிக் கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகத் தெரிகின்றது. அண்மையில் யாழ்.செயலகத்தி னரால் குறிப்பிட்ட ஒருசில தினங்க ளில் மிகக் குறைவானவர்களுக்கே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Page 5
றந்த சேவைகளைச் செய்து தன் பிள்ளைகளை தலை சிறந்த இடங்களிற்கு வாழ வாழ் வளித்த பெருமை ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தி யாலயத்துக்கு உண்டு சான்றோர்
போற்றும் வண்ணம் தன்னை நாடி
வந்த பிள்ளைகளை அரவணைத்து
அறிவுச்சுடர் ஏற்றிய பெருமையும் இவ் வித்தியாலயத்தையே சாரும். பலரை பாவலனாக்கி, பார் போற்றும் கவிஞனாக்கி விரிவுரை யாளர், பொறியியலாளர் வைத்தி யர், அரசியல் தலைவர்கள், கல்வி மான்கள் போன்ற பல்துறையைச் சார்ந்தவர்களை உருவாக்குவதற்கு நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தி யாலயம் தன்னையே அர்பணித்துக் கொண்டு வருவதை நன்கு அறிய முடிகின்றது.
பல தலைமுறைகளைக் கண்ணாரக் கண்டு இன்னும் பல தலைமுறை, சான்றோர்களைக் கண்ணாரக் காணவேண்டும் என நூற்றாண்டுகளைத் தாண்டினாலும் தற்போதும், நெஞ்சை நிமிர்த்தி கம் பிரமாகக் காட்சியளிக்கின்றது நொத் தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம் இது உறுதியான அத்திவாரத்தை மாணவர்களுக்கு அமைத்துக் கொண்டுவருகிறது.
LI IL CU I 6006) GIJ GDI DI
ஆரையம்பதி முன்னர் ஆரைப்பற்றை என்றழைக்கப் பட்டது. இப் பெயர் வரக்காரணம் பல உண்டு ஆரை எனப்படும் ஒரு வகை புல் பற்றையாக அதிகம் காணப்பட்டதால் ஆரைப்பற்றை என்றும், இப்பிரதேசம் பள்ளம்
60)
| |ILEII
(Ub(b5, LDII
தப்பட்
9th Bl
ILLI LDL jiġi
ÖE,60)6ኽ|
மெத
|pഞ്ഞു
குரிய
வித்தியாலய அதிபர் ஐயரிட
திருமதி. எண் தங்கவடிவேல் 60)
முதலியார் அவர்கள் 1896ஆம் டதன் பின்னர் இ
ஆண்டு தனது சொந்த வளவினுள் நொத்தாரிஸ் முத் தனது செலவிலே ஓர் பாடசாலை எனப் பெயர்
யை அமைத்தார். பாடசாலை உறு இக்கையளிப்பினா
தியான மரங்களையும் கற்களையும் ஐயர் மகிழ்ச்சியுட
தெரிவித்ததாக
கொண்டு அமைக்கப்பட்ட கட்ட
கல்வியின் மகிமை
இலை உதிர்ந்தாலும் மரம் மண்ணோடுதான்
பார்வை இழந்தாலும் இமை கண்ணோடுதான்இரவு விடிந்தாலும் நிலவு விண்ணோடு தான்நீ இறந்தாலும் கல்வி உன்னோடு தான் - அதனால்த் தான் நீ கல்வியை கசடறக் கல்
ரகளில் துரி தரம் - 08
நொ மூ.த.வி
டத்தை அமைத்தார். தனி ஒரு மனிதனின் அயராத முயற்சியினால் அமைக்கப்பட்ட பாடசாலைக்கு தளபாட வசதியோடு தனது சொந்த செலவிலே காசுபதிப்பிள்ளை அவர் களை தலைமை ஆசிரியராகவும்.
S. நிறைந்ததாகக் காணப்பட்டதால் பள்ளத் தை ஆரை என்று அழைப்பதனாலும் இப்பெயர் உண்டாகியது என்றும் ஒரு வகை சிறிய மீன் இனம் ஆரை மீன் என அழைக்கப்படுவதால் ஆரைப் பற்றை என பெயர் பெற்றதாகவும் சான்றோர் கூறுகின்றனர்.
இவ் ஆரைப்பற்றையில் ஒரே ஒரு மெதடிஸ்த சங்கத்தால் நிறுவப் பெற்ற பாடசாலை மாத் திரமே இருந்ததாகவும், இதில் எட் டாம் வகுப்பு வரை ஆண்களும், பெண்களும் கல்வி கற்றனர் என்றும் ஆரைப்பற்றை மூலை முடுக்குகளி லிருந்து மாணவர்கள் மாரி காலத் தில் வருவது மிகச்சிரமமாக இருந்த துடன் ஒழுங்கைகள், குளக்க ரையோரங்களிலிருந்த பாதையூடாக மாணவர்கள் கழுத்துக்கு மேல் நீரைத்தாண்டியே பாடசாலை செல் ல வேண்டிய நிலை காணப்பட்ட தாகவும், இந்நிலை பெற்றோர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது எனவும் தமிழ்மணி சிவ விவேகான ந்த முதலியார் அவர்களுடைய கட்டுரையூடாக அறிய முடிகின்றது. இந் நிலையினை உணர் ந்த வே.நொத்தாரிஸ் மூத்ததம்பி
* * *
ஒரு பெண்ணை உதவி ஆசியரா கவும் நியமித்தார். சில ஆண்டுகள் தனது செலவிலேயே இப்பாடசா லையைச் சிறப்புற நடத்தி வந்தார்.
1896-05-23 இல் ஆரம்பிக் கப்பட்ட இவ் வித்தியாலயம் ஆரம் பத்தில் மெதடிஸ்த மிஷன் வித்தி யாலயமாகவே இ
b
மட்/நொத்தாரினம் மூத்த தம்பி வித்தியாலய மாணவர்களின் காலை ஒன்று கூட்டல் பின்னர் தான் மட்/ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியா லயம் என பெயர் மாற்றப்பட்டு இன் றுவரை இப் பெயரைக் கொண்டே கல்விக் கலைக் கோயிலாகத் திகழ் ந்து கொண்டிருக்கின்றது.
ஆங்கிலேயரின் ஆட் சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி
வரலாறு கூறுகின்
ஒற்றுமையை
|
6J60MP, LI ந்தவன், தாழ்ந்தவ டின்றி அனைவை வையில் நோக்கி ஊட்டிய பெருமை யையே சாரும் அ எல்லைக்கு அருகி அமைந்துள்ளத சகோதரர்களும் ச உதவியாக அமை ஆண்டு வரை மு மாணவிகளும் தம வியினைப் பெறச் FIT-5LDTE, GALILIITIL 9 தோடு இரு இனமு 9.DD160)(DLL | 601 (56) பளித்த பெருமை
முத்ததம்பி முதலி யே சாரும்
இப் பு அண்மையில் திரு யகர் ஆலயமும் பூ LD601 324,601||(UDLD, 6 அம்மன் ஆலயமு யம்மன் ஆலயமும் பாடசாலைக்கு மே கின்றது.
(3600 IU)glu
b6616016). வர்களின் கல்வி வ விருத்திக்கும் தன் ணித்த அதிபர்கள்
95. BIT 9 அகணேசமுதலி,
Jo) LD, L. E.60 Ey. கணபதிப்பிள்ளை, சுதேவராசமுதலி, தரபூஷணி வடிவேலி தினம், விசீனித்தம்பி முதலி, திருமதி.ே (தற்போதைய அதி
L III LIJ III GODG) gbJJ III
ஆரம்ப
டாம் வகுப்பு வை
வந்த பாடசாலை
BGO6hë (BETILLITL சாலைகள் தரம் பிரி ஐந்தாம் வகுப்பு வ6
LIT GJIT 606)LLIT BE, 1982ம் ஆண்டு மீ தரம் வரையுள்ள தரம் உயர்த்தப்பட காலஞ்சென்ற அதி தினம் பாடசாலை சங்கத்தினூடாக ருந்தார். ஆனால் லத்தில் அம்முய வில்லை எனினும் அதிபராகப் பதவி தம்பி அவர்களின் LJU 160IJE POLIGLIGO மாவட்ட பாராளுமன் இருந்த ஜே. தி
 
 
 
 
 
 
 
 
 
 
 

B (O) LL IT 60T (DI லைகளில் மிஷன் களால் நடாத் து. இத னால் லத்தில் ஆரை
IL FIT 6006) நடாத்தி வந்த ஸ் த மிஷன் ர் வணக்கத்திற் ஏ.எல்.றெஸ்ரிக் ) || IL9:Iഞൺ ஒப்படைக்கப்பட்
|LIL91 ഞഞു, தம்பி பாடசாலை சூட்டப்பட்டது. ல் வணறெஸ்ரிக் ன் பாராட்டையும்
L TIL EFT 60)6N)
Dü
பேணிக்காத்த
606) ணக்காரன், உயர ன் இனப்பாகுபா ரயும் ஒரே பார் ബി 9_] 9|| || 9Tഞൺ ஆரையம்பதியின் 5) (3) LITLET60)6) பல முஸ்லிம் ல்வி கற்பதற்கு ந்தது. 1970 ஆம் GIUGS LD LDI GOTO து ஆரம்பக் கல் கூடிய வரப்பிர T606) 66 Tilful ம் வேறுபாடின்றி வி கற்க வாய்ப் நொத்தாரிஸ்
யார் அவர்களை
|| ''' || 0) സെ, പ്ര, நீலகண்ட விநா முத்து மாரியம் வடபத்திர காளி Dub, UnY (BLJėjef
அமைந்து இப்
லும் வளம் சேர்க்
அதிபர்கள் B(595T5l LDIT600 ளர்ச்சிக்கும் அபி னையே அர்ப்ப
பதிப்பிள்ளை, ஜே.பி.பொன்னம் 60L, (OLIII. JII. 16s),0)FLIDT65)Gl), திருமதி செளந் ன் த.இராசரெத் தசத்திதானந்த தங்கவடிவேல் |)
உயர்வு:
காலத்தில் எட் ரயும் இயங்கி அரசாங்கத்தின் is pool Dui LTL க்கப்பட்ட போது ரயுள்ள ஆரம்ப DITJIB LIBL IL IL L bl53 (Blb 6ILLITLD
|| 9 || 60)61)U ||85 வேண்டுமென்று ர் த.இராசரெத் அபிவிருத்திச் விண்ணப்பித்தி 36) (b60LL BIT }(f), 60), Jin L. அதன் பின்னர் பற்ற வி.சீனித்
முயற்சியின்
தய அம்பாறை உறுப்பினராக ப்யநாதனின்
岛த் பரிந்துரையின்பேரில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் எட்டாம் வகுப்பு வரை தரமுயர்த்தப் LILLE).
1995 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழத் தினப்போட்டி
யில் முதலாம் பிரிவில் எழுத்து
ஆக்கம் நிகழ்ச்சியில் தரேகா மாகாண மட்டத்தில் 4ம் இடத்தை யும், 1996 இல் நடைபெற்ற போட்டி யில் முதலாம் பிரிவு வாசிப்பு போட்டியில் சநரேந்திரகுமார் LDIITEIT GOOI மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றதும் இவ ஆண்டுக்கான மெய்வல் லுனர் விளையாட்டுப் போட்டியில் டேவிட் fLLITT Lif Golf LIDIT GDI LI LI LDL L LI போட்டியில் முதலாமிடத்தைப் பெற் றதோடு நடைபெறவுள்ள மாகாண
மட்டப் போட்டியிலும் பங்குபற்ற
வுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
பரீட்சையில் செஞானதீபன் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட் டத்தில் இரண்டாம் நிலையினை யும் ஈட்டிக் கொடுத்தார். இதே போன்று சென்ற ஆண்டு நடை
闇蠶
தியாலயம்
இலச்சினையுடன் ஓர் பெயர்ப் பலகையை வழங்கியதும், 'நொ றாட் நிறு வனமும் பல உதவி களை வழங்கி யுள்ளது.
குறைபாடுகளும் தேவைகளும் * களஞ்சிய அறை இல்லாமை யினால் உடைவுற்ற தளபாடங் களை உரிய முறையில் ஒழுங்கு படுத்த முடியாதுள்ளது. * குழாய் நீர் விநியோகம் இல் லாமையினால் மாணவர்கள் (சிறு வர்கள்) கிணற்றில் அள்ளியே நீர் பருக வேண்டியுள்ளது. * பாடசாலைக்கு மின்சார வசதி இல்லாமையினால், விழாக்கள் நடைபெறும் போது அயலவர்களின் வீட்டில் இருந்தே மின் இணைப்பு பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை
()
வித்திய
முகப் புத் தோற்றமும் நரற்றாண்டு விழா
மணி டபமும்
பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று மான வர்கள் சித்தியடைந்தார்கள். எனி னும் அவர்களுள் அஜஷானி எனும் மாணவி 174 புள்ளிகளைப் பெற்று மண்முனைப்பற்றில் முதலாமிடத் தையும் மாவட்ட மட்டத்தில் ஆறா வது இடத்தையும் பெற்றுக் கொண் டதும் குறிப்பிடத்தக்கது. இது போன்று மண்முனைப்பற்று பாட சாலைகளுக்கிடையே நடைபெறும் சகல போட்டிகளிலும் இப்பாட சாலை பங்குபற்றி வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
தற்போது 164 மாணவர் கள் கல்வி கற்கும் இப்பாடசாலை யில் அதிபர் உட்பட பத்து ஆசிரி யைகள் கற்பிக்கின்றார்கள் சகலரும் ஆசிரியையாகவே உள்ளனர். ஆசி ரியர் ஒருவர் கூட தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் (ஆண்) ஆசிரியர்கள் உள்ள பாட சாலைகள் போன்று ஒழுக்கம் கீழ்
75 மீற்றர் ஓட்டத்தில்
DJ 60
மட்டப் போட்டிக்கு தெரிவாகியிருக்கும் ADA GOROJ 6.7 GB SST". f'Lu d'soof
படிவு ஏனைய புறகிருத்திய செயற் பாடுகளிலும் சிறப்பாகவுள்ளது.
உதவிகள்
இப்பாடசாலையின் அபிவி ருத்திக்கும் வளர்ச்சிக்கும் பாடசா லை அபிவிருத்திச் சங்கமும், பழை ய மாணவர்களும் பல உதவிக ளைச் செய்துள்ளனர். அத்தோடு இப்பாடசாலையின் பழைய மான வரான முன்னாள் மண்முனைப் பற்று பிரதேசசபைத் தவிசாளர் அமரர்கநவரெத்தினராசா அவர்கள் இரும்புத் திகட்டிலான பாடசாலை
இங்குள்ளது. * ஆய்வுகூட உபகரணங்கள் இருந்தும், அவற்றை உரிய முறை யில் மாணவர்கள் கற்பதற்கான ஆய்வுகூட வசதி இல்லாமையி னால் மாணவர்கள் மிகவும் சிரம
படுகின்றார்கள் * பாடசாலையைச் சுற்றி முட்கம்பி
வேலிகள் போடப்பட்டிருந்தாலும் மாரிகாலங்களில் அவை விழுந்து விடுகின்றது. இதனால் வெளியார் கள் கட்டாக்காலிகளின் தொல் லை அதிகரித்த வண்ணமிருக் கின்றது. * இப் பாடசாலைக்கு அவசியம் சுற்றுமதில் தேவை காரணம் மழை க்காலங்களில் ஒரு பகுதி யூடாக நீர் பாடசாலை வளவினுள் புகுவ தனால் மாணவர்கள் பெரும் பாதிட் புக்குள்ளாகின்றார்கள் * மாணவர்கள் கல்வியில் மட்டு மன்றி விளையாட்டிலும் வளர்ச்சி பெறக் கூடிய வகையில் இப்பா சாலையில் மைதான வசதி இல் லை. ஓர் சிறிய மைதானம் அமைப் பதற்கான நில வசதி இருந்தும் மைதானம் அமைப்பதற்குக் குரல் கொடுப்பார்கள்தான் யாரும் இல்லை தனி ஒரு மனிதனால் உரு வாக்கப்பட்ட இக் கல்விச் சாலை ஆரையம்பதியிலே நூற்றாண்டு கண்ட பாடசாலையின் தரம் மேலும் உயர்வடைய வேண்டும் அத்தோடு இப் பாடசாலைக் குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய பா சாலைகள் க.பொ.த உயர்தர வரை உள்ள போதிலும் இப்பா சாலை இன்று வரை ஆண்டு 8
வரையே உள்ளது. எனவே இக்
கலைக்கோயிலின் தரம் உயர வேண்டும் குறைபாடுகள் நீங்கி தரம் நிறைந்த பாடசாலையாக மிளிர இம் மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினர்கள் பிரதி அமைச்சர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இப்பாடசாலையில் கல்வி கற் பழைய மாணவர்கள் ஒவ்வெ , வரும் உயர் பதவியில் உள்ள கள். இவர்களும் இப்பாடசாை அபிவிருத்திக்கும் வளர்ச்சிக் , தோள் கொடுக்க வேண்டும் இன் மூலம் மிகச் சிறந்த கல்வி சாலையை உருவாக்க முடி என்பது திண்ணம்.
鬱鬱鬱鬱
ச.கணேசதாஸ்
N ஆரையம்பதி

Page 6
15.06.2001
மக்கள் எமக்கி எப்போதும் நாம் 6
தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ) தலைவரும், шпJПењира () 9. II)(Illa)Idblpпан செல்வம் அடைக்கலநாதன் osgoi disabesldbödeb GLUData6ulu விஷேட பேட்டியின் தொடர்ச்சி.
கேள்வி:- இந்த அரச அமைப் போடு, துடன் பேசுவதன் முலம் எம க்கு நீதியான தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பதில்:- என்னைப் பொறுத்தமட்டில் எங்களுடைய கருத்து இப்போது இருக்கின்ற அரசாங்கமோ இனி வருகின்ற அரசாங்கமோ, அரசாங் கங்கள் எதுவாக இருந்தாலும் தாம் மீண்டும் ஆட்சி அடிைக்க வேணன் டும் புத்த பிக்குகளின் ஆசீரவாதம் கிடைக்க வேண்டும் இனத்துவேசத் தைக் கக்குகின்ற ஒருசில பேரின் அனுசரணை கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைதான் இங்கு இருக்கின்றது.
என்னுடைய ஆழமான கருத்து என்னவெனின் யார் எமது
அல்லது அரசாங்கத்
இனத்தின் பிரச்சினை தொடர்பாக
அடுத்த முறை ஆட்சிக்கு வரா
விட்டாலும் கூட அல்லது தாம்
சுடப்பட்டாலும் பரவாயில்லை. இந்
தத் தீர்வை அழிக்க முடியாது எனக் கருதும் ஒரு அரசாங்கம் அமைந்தால் மட்டுமே தீர்வு ஏற்பட முடியும் அதுவரையும் நியாயமான தீர்வு கிடைக்கமாட்டாது.
கேள்வி:- இத்தகைய ஒரு நம் பிக்கையில்லாத நிலையில், நீங் கள் பாராளுமன்றத்தில் இருக் கக் காரணம் என்ன?
பதில்:- என்னைப் பொறுத்தவரை யில் பாராளுமன்றப் பிரதிநிதித்து
வத்தை நான் பெரிதாகக் கருத
வில்லை. உண்மையில், எமது மக் களின் பிரச்சினைகளை எமக்கெ திராகச் செயற்படுகின்ற சக்திகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத் தவும், அவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கவும் உதவும் ஒரு மேடை யாகவே நான் பாராளுமன்றத்தைக் கருதுகிறேன்.
மற்றப்படி நாம் இதைச்
ஏறாவூர்பற்று 2 கல்விக்கோட்ட தமிழ் மொழி தினப்
போட்டி முடிவுகள் - 2001
(மட்டக்களப்பு)
றொவூர்பற்று 2 கல் விக் கோட்டத்திற்கான இவ்வருட
தமிழ் மொழி தினப் போட்டிகளில்
ஆகக்கூடுதலான இடங்களை மட்/ செங்கலடி மத்திய கல்லூரி பெற்
றுள்ளது. இக் கல்விக் கோட்டத்
தில் 24 பாடி சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பார்வையில் தமிழ் மொழி தினப் போட்டி முடிவுகள்
பாடசாலையின் பெயர்
1ub SLD
2ம் இடம் ம்ே இடம்
1. செங்கலடி மத்திய
கல்லூரி 2 வந்தாறுமூலை ரீ
மகா விஷ்ணு வித்தி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் 4 களுவன்கேணி விவுே கானந்தா வித்தி 5 மாவடிவேம்பு விக்னேஸ்
வரா வித்தியாலயம் 6, சித்தாண்டி இராம
கிருஷ்ண மிஷன் வித்தி 7 செங்கலடி ரமேஷபுரம்) விவேகானந்தா வித்தி 8. வந்தாறுமூலை கணேஷ
வித்தியாலயம் 9. குமாரவேலியர் கிராமம் சித்தி விநாயகர் வித்தி 10 கொம்மாதுறை விநாய கர் வித்தியாலயம் | சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தி 12 சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம்
(அதற்கா
செய்வோம் அை (ഖബTull || என்று கூறிப் பார സെബിബ്ലെ, ജൂൺ போதே எமது தெளிவாகக் கூறி
போரை டும் பொருளாத நீக்க வேண்டும் வேண்டும் என்ற நாம் தேர்தலின் றுத்தியிருந்தும் ம தக் கோரிக்கை சமூகத்துக்கு வுெ காகவே அவர்கள் ளுமன்றத்துக்கு கிறார்கள் அத செய்து வருகிறே செய்வதற்காகவே ளுமன்றத்தைப் பட (BBTLD.
கேள்வி: மக்க அளித்த இந்த
நம்பியே அவர்கள் தெரிவு செய்து
அனுப்பினார்கள் சரி. எவ்வாறெ ளுடைய கட்சி இ நிலைப்பாட்டை ருந்தே கடைப் இடையில் நீங்க ஒரு நிலைப்பா காரணம் என்ன பதில்:- ஆரம்பத்
66)6OITEL A.E.60)
5 ՓIեմնII
(2ம் பக்கத் ெ
இக்கால யாத்திரைக்காக இ காளிதாஸ் என் மனைவி மகள் ே திருந்தனர் கதிர் வழயில் களுதா6 வேல் வைத்து வ இதையறிந்த நற் னிமையார் அவர் னையும் தன்னிட மாறு கட்டளை ( பயந்த காளிதான மண்ணிலே ஒரு ண்டி வேலை அ முடிவிட்டு யாத்தி
விட்டனர்.
LU 6MD 6) ICU அடியார்களின் க தாகவும், அவ்வி
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தினரால் கடந்த 10.06.
2001 ஞாயிறன்
எனும் தலைப்பில், மட்/அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடாத்தப்பட்ட கருத் முதலாவது படத்திலும், மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிஷாந்தன் சொர்ண ஆகியோர் கருத்துரை வழங்குவதை 2ம், ம்ே படங்களிலும், சங்கப் பொறுப்பா பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), மற்றும் பெ
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 6
ட ஆணையை DD356 TILLDIT” GESLIITID
- 2 uj
விடவும் நாம் தயாராக இருக்கிறோம்
தச் செய்வோம், பற்றுத்தருவோம் ளுமன்றம் செல் தத் தேர்தலின் க்களுக்கு நாம் யிருந்தோம். நிறுத்த வேண் ரத் தடைகளை லிகளுடன் பேச billi LLLJIEJIEGO GTI CBILLI போது வலியு க்களுடைய இந் ளை சர்வதேச ளிப்படுத்துவதற் 6ILD60)LDL) LITU T. அனுப்பியிருக் னையே நாம் ாம். அதனைச் GJI I LIJI பன்படுத்தி வருகி
ருக்கு நீங்கள் வாக்குறுதியை உங்களைத் பாராளுமன்றம் என்கிறீர்கள். னினும் உங்க த்தகைய ஒரு ஆரம்பத்திலி டிக்கவில்லை. ள் இத்தகைய ட்டுக்கு வரக்
P
நிலே நாங்களும், ளயும் போலவே
செயற்பட்டது உண்மை. ஆனால் பின்னர் நாம் எம் இனத்தின் பால் அக்கறையுடன் சிந்தித்து, எங்களு டைய மக்களுக்கு எந்த வகையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க லாம் என்பதைச் சிந்தித்தே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்தோம்.
இந்தப் பாராளுமன்றத் துக்கு ஆரம்பத்தில் நாம் சென்ற
நேர்காணல் பா.அரியநேத்திரன் கோ.நுவடிாங்கன்
வேளையிலேயே, தீர்வுத்திட்டம் குறித்து அரசு எம்மிடம் ஆலோ சனை கேட்டபோது நாம் நேரடியா கவே, ஆணித்தரமாக அதன் குறை பாடுகளையும் அரசுக்கு எடுத்துக் கூறியிருந்தோம்.
தொடர்ந்தும் எமது மக் கள் அன்றாடம் அனுபவிக்கும் துய ரங்கள் குறித்து நாம் பாராளுமன் றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுப் (BLITTLD.
கேள்வி:- மீண்டும் இவ்வாறு கேட்பதற்கு மன்னிக்க வேண் டும். எப்படியோ மக்களுடைய உண்மையான அபிலாஷை களை நீங்கள் வெளிப்படுத்திய தாலேயே மக்கள் உங்களைப் பாராளுமன்றத்தக்குத் தெரிவு செய்தனர்.
ஆனால் காலத்துக்குக் காலம் நடைபெற்று வருவது போல, நீங்களும் எமது மக்
வளைப்.
SILJää'...)
த்தில் கதிர்காம ந்தியாவிலிருந்து வரும் அவரது பான்றோரும் வந் காமம் செல்லும் ளையில் தங்கி பாடு செய்தனர். பிட்டிமுனை வன் ளையும், வேலி ம் ஒப்படைக்கு டவே அதற்குப் குடும்பத்தினர் டுவினைத் தோ ற்குள் வைத்து ரைக்குச் சென்று
பங்களின் பின்பு ாவில் புலப்பட்ட த்தில் அடியார்
கள் தோண்டிப் பார்த்தபோது பெரிய லிங்கமொன்று முகத்துடன் வந்தது. அதனை அவ் விடத்திலே ஆலயமாகக் கட்டி வழி பாடு செய்கின்றனர். இதுவே களு தாவளை சுயம்பு லிங்கப் பிள் ளையார் தோன்றிய வரலாறாகும். ஆனி உத்தர தினத்தை திரத்த நாளாகக் கொண்ட அதற்கு முந்திய பத்து தினங்கள் திருவிழா வும் பதினோராம் நாள் தீர்த்த நாளாகவும் இவ் உற்சவப் பெரு விழா கொண்டாடப்படுகின்றது.
இம்மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்ச வத்துடன் உற்சவம் நிறைவுறும், விழாக் காலங்களில் கூட்டு வழி பாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவதோடு அன்னதான மும் நடைபெறும்
60) 60.
களை ஏமாற்றாமல் உங்களு டைய நிலைப்பாட்டில் உறுதி யாக இருப்பீர்களா?
பதில்:- நான் முன்பே கூறியது
போல மக்கள் எமக்கு ஆணையிட் டிருக்கிறார்கள் மக்கள் எமக்குத் தந்த ஆணையை இறுதிவரை காப் பாற்றுவோம். எந்த அழுத்தங்கள் வந்தாலும் அதற்கு விலை போக மாட்டோம் இன்று நாங்கள் நினைத் தால், நானும் ஒரு அமைச்சராக இந்தப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும் இந்த அரசாங்கத் தில் இணைந்து என்னுடைய சகாக்களையும் கூட்டிச் சென்று சுகபோகங்களுடன் வாழ்ந்திருப் போம், ஆனால் நாம் அப்படி செய் யமாட்டோம் செய்ய முடியாது. எங்கள் மக்களின் ஆணையை நாங்கள் எப்போதுமே ஏமாற்றமாட் டோம் எமது இனத்தின் விடிவுக் காக தொடர்ந்தும் பாடுபடுவோம்.
கேள்வி: உங்கள் மீது இன் றும், நெருக்கடிகள் அதிகரிக் அவ்வாறு அத கரிக்கப்படும் பட்சத்தில் என்ன செய்வீர்கள்? பதில்:- நாங்கள் இவ்வளவு கால மும் பட்ட கஷ்டத்தைவிட இனி மேல் படும் கஷ் மெண்டால் இனி மேல் எமது உயிரை எடுப்பது மட் டும் தான் மக்களுக்காக எமது இனத்திற்காக சேவை செய்தவர் கள் என்ற ரீதியில் அப்படியான நிலைகளையும் சந்திப்பதற்கு தயா ராகவே இருக்கின்றோம். ஏனென் றால் மக்கள் என்றைக்குமே எம் மை மறக்கமாட்டார்கள் என்ற நம் பிக்கை எமக்கு உண்டு.
as LLaon ni
(தொடரும்.) தவறியது
14.06.2001 திருகோணமலை யில் இருந்து கல்முனை செல்
லும் பஸ்சில் பிரயாணம் செய்யும் போது செ.கருணாநிதி, க.அமு தமணி என்பவரின் இரு பிர யான அனுமதிப் பத்திரமும், அடையாள அட்டையும் மிக முக்கிய ஆவணங்களும் ஓட்ட மாவடிக்கும் ஏறாவூருக்கும் இடையில் தவறப்பட்டுள்ளது. இதை கண்டெடுத்தவர் கீழ்க் காணும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
19, திருத்தொண்டர் வீதி, கோட்டைமுனை,
மட்டக்களப்பு
வ, "அவசரகால, பயங்கரவாதத் தடைச் சட்டங்களும் பொதுமக்களும்'
தரங்கில், சங்கத்தின் உபதலைவர் ஜி.நடேசன் தலைமையுரையாற்றுவதை
ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி யு. விதங்கராஜா ர் பா. அரியநேந்திரன் நன்றியுரையாற்றுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட து மக்களையும் ஏனைய படங்களிலும் காணலாம்.

Page 7
15.06.2001
இா
விக்கட்டுக்களின் நாளாந்த
(நேற்றையத் தொடர்ச்சி.)
ஆரம்ப காலத்தில் பந்தை கீழாக வீசி எறிந்தனர். இவ்வாறு எறிவதில் வேகமாகவும், வல்லவராகவும் காணப்பட்டவர்க ரில் ஜான் வில்லியம் கிளார்க், டேவிற் ஹேரிஸ் போன்றோரைக் குறிப்பிடலாம். ஆனால் ஹேம்பிஸ் டன் கிரிக்கெட் குழுவைச் சேர்ந்த வர்கள் அம் முறையைக் கைவிட்டு கையைக் சுழற்றி எறியும் முறை யைப் பயன்படுத்தினர். இதிலும் பல பிரச்சினைகள் தோன்றின. (முன்பு கூறியமுறை சரியானது என) இவ்வாறு பல நுணுக்க முறைகள் காணப்பட்டன. இந்த வேளையில் தான் பந்து 5 / -5 % அவுன்சுக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
கிரிக்கெட் பந்து இளஞ்
சிவப்பு நிறத்திலிருந்து கடுஞ் சிவ
ப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டது.
முன்பு தாம்புகள் இரண்டே பயன்
படுத்தப்பட்ட போதும் இவ்விரண்டிற் குமிடையில் பந்து செல்வதால் இன்னுமொரு தாம்பு சேர்க்கப்பட்டு பேல்ஸ் இரண்டும் பயன்படுத்தப் LJI I pl.
துடுப்பு மரத்தினால் செய் யப்பட்டதாகவும் ஆகக்கூடிய நீளம் --cm ஆகவும், தட்டைப் பகுதி (Blade) ஆகக் கூடியது 10.8 cm ஆகவும் இருத்தல் வேண் டும்.
Bat அன்று தொடக்கம் இன்றுவரை | 1750ம் ஆண்டுகளில் படுத்தப்பட்டது. 2 18ம் நூற்றாண்டில் பயன்படுத் தப்பட்டது.
L ILLI 66
உடு 6ெ
கிரிக்கெட்
3 1793ம் ஆண்டி 4 E பேகட்டு ஆட் டக் கார பொறிக்கப்பட் டு 5. W.G (6 (Bry 6nio i ஆம் ஆண்டு பயன் 7, 19476) (GNL 1666 6T66L6), JT6) 2 L. பட்டது.
இங்கில
கிரிக்கெட் பரவி அவுஸ்ரேலியாவா ரிக்கா, இந்தியா, பாபே, சிங்கப்பூர், டா, மாலைதீவு அ குப் பரவியது. டெஸ்ட் போட்டி கொண்டன.
(நாளை ெ
மருதமுனை குட்லக் மாதர் சா "மீலாத்” போட்டி முடிவுகள்
(மருதமுனை நிருபர் - நழிம் எம்.பதுர்தீன்)
Dருதமுனை குட்லக் மாதர் சங்கமானது அண்மையில் மீலாத் போட்டி நிகழ்ச்சிகளை பாட சாலை மாணவர்களிடையே நடாத் தியது. மருதமுனை அல்மனார் தே சிய பாடசாலையில் நடைபெற்ற இப் போட்டிகளில் வெற்றி பெற்ற LIITIL HII 60)6NDE,6i I, IDAT 60016)ITEE, 6ff6ÖI 6ÝNI I
கவிதைப் போட்டி முதலாமிடம் ஏறயிக் றஹற்மான் கமு/உவெஸ்லி உபா,கல்முனை. இரண்டாமிடம் எஸ்.எம்.எம் ஹிமா யா கமு/அலஹம்றா வித்தி மருத
(!pഞങ്ങ
கட்டுரைப் போட்டி முதலாமிடம் எளில் அகீலா பானு கமு/ஸம்ஸ் மத்திய கல்லூரி, மரு
B(LP60601 இரண்டாமிடம் எம்.சி.ஐனுல்ஜா ரியா கமு/அல்-அக்ஸா ம.வி.
நற்பிட்டி முனை கிறாஅத் போட்டி
16 வயதிற்கு மேல்: முதலாமிடம்- எஸ்.எச்.மெஹற்றுான் நிஸா கமு/உவெஸ்லி உபா. கல்முனை.
13வயதிற்கு கீழ்:
முதலாமிடம் எம்.என்நசீனா கமு/ ஸம்ஸ் மத்தியகல்லூரி, மருத
(LP60601 இரண்டாமிடம் எம்.எம்.சியாமா முே/அல்ஹம்றா வித்தி மருத
(!p60601.
16க்கும் 13 வயதிற்கும்
9) GODL 11 III (31 III: முதலாமிடம்: ஏ.எச்.எம்.றாஜித் கமு/அல்ஹம்றா வித்தியாலயம்
LD(b95(UD60D60T. இரண்டாமிடம் கே.எம.முகைமின் கமு/உவெஸ்லி உபா,கல்முனை பேச்சுப் போட்டி
16 வயதுககு மேல் முதலாமிடம் எபஸில் கமு/ உவெஸ்லி உபா, கல்முனை
13 வயதிற்கு கீழ்
முதலாமிடம் எஸ்.மஜானா
கமு/அல்ஹம்றா வித்தியாலயம்
|[[])?(U60601. இரண்டாமிடம் எம்.எம்.ஏ.பளtஹா கமு/அல்ஹம்றா வித்தி, மருத
(LP60601
16க்கும் 13வயதிற்கும் இ ைப்பட்டோர்:
முதலாமிடம் எச்.டஹானா கமு/ அல்-மனார் தேபா. மருதமுனை இரண்டாமிடம் எம்.எஸ்.முஹறிஸா
சர்முன கமு/அல-மனார் தேபா
LD(IbJb(UD60)60I குர்ஆன் மனனப்போட்டி
16 வயதிற்கு மேல் முதலாமிடம்- எஸ்.எச்.மெஹற்றுன் நிஸா கமு/உவெஸ்லி உபா,
സെഡ്രാഞ്ഞങ്ങ
13 வயதிற்கு கீழ்
முதலாமிடம் எஸ்.எம்.எம்.எஸ்.ஆப் ரின் கமு/அல்ஹம்றா வித்தி மரு
)(!p6060 இரண்டாமிடம் ஏ.என்.நதாநுஸ்பிறா கமு/அல்ஹம்றா வித்தி மருத
(LP60601.
16க்கும் 13 வயதிற்கும் இ ைi | GI JIM: முதலாமிடம்- கே.எம்.முகிைமின்
கமு/உவெஸ்லி உபாகல்முனை
இரண்டாமிடம்: எம்.எப்.றஸ்மிலா கமு/அல்ஹம்றா வித்தி மருத
குழுப்பாட்டு முதலாமிடம் எப் கமு/ஸம்ஸ் மத்த
95(LP60601 இரண்டாமிடம் ஏ கமு/ஸம்ஸ் மத்
B(LP60601 அறிவுக்களஞ்சி முதலாமிடம்- க வித்தி மருதமுை இரண்டாமிடம் Ք LIII, Ֆ6Ù(Մ)6060/ இப் போ பெற்ற மாணவர்க றிதழ்களும், பரிசு யில் மருதமுனை கல்லூரி ஆராதை நடைபெற்ற மீலாத் வழங்கி கெளரவி
காலபற்
Do , jj
LTJ 6ĵ60)6TITULJITL அனுசரணையுடன் விளையாட்டுக் க அணிக்கு 7 பேர் அவுட் முறையில டச் சுற்றுப்போட்டி 06:16, 17 ஆம் தி (!pഞ6) LIബLI மைதானத்தில் இ மேற்கு போட்டியில் கலந் பும் கழகங்கள்
600TL LEE60)6T 200
திக்கு முன்பாக மாறு கேட்டுள்ள
சிறப்பாக நடைபெற்றது. 1வது படத்தில் இசை வாத்தியத்துடன் சிறுவர்கள் வ
நடை பெறுவதையும் ம்ே படத்தில் அணிநடை நிகழ்ச்சியையும் காண்கிறீர்கள்.
 
 
 

Ijajdf வரலாறு)
உருப்பெற்றது என்ற பிரபல்ய Of Goli (GNL ILLI fi 16 g).
|ன்பவரால் 1900
படுத்தப்பட்டது. ளில் கிராம்ப்டன் யோகப்படுத்தப்
|ந்தில் இருந்து ப முதல் நாடு கும். பின் ஆபி இலங்கை, சிம் மலேசியா, கன கிய நாடுகளுக் இந் நாடுகளும் களில் கலந்து
ாடரும்.)
ங்க
ஏ.எப்பர்ஹானா நிய கல்லூரி மரு
எஸ்.என்.சித்தாரா நியகல்லூரி மரு
Lub மு/அல ஹம்றா ன 46 புள்ளிகள் கமுற
45 புள்ளிகள் ட்டிகளில் வெற்றி ளுக்கான சான் களும் அண்மை സെഥൺ ഥഴ്ത്തിu ன மண்டபத்தில் விழாவின்போது க்கப்பட்டது.
போட்டி
களப்பு யங்ஸ்
டுக் கழகத்தின் உதயசூரியன்
ழகம் நடாத்தும்,
கொண்ட நொக் ான கால்பந்தாட் எதிரவரும் 2001 கதிகளில், ர விளையாட்டு ம் பெறவுள்ளது. |ப்பிட்ட சுற்றுப் கொள்ள விரும் தங்களது விண்
கட்டாயப்பருத்தி கொடி விற்பனை
Gagliusskoos
திங்கள் தினக்கதிர் பத்திரிகையில் கடந்த 13 ஆம் திகதி வாசகர் நெஞ்சம் பகுதியில் பிரசுரமான கட்டாயப்படுத்தி கொடி விற் பனை என்ற தலைப்பிலான கடிதம் உண்மைக்குப் புறம்பான வேண்டு மென்று சோடிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. ஆரையம்பதி வடக்கு பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகிய நான் சமுர்த்தி செயல ணியின் மூலமே கொடி விற்பனையைச் செய்திருந்தேன். அக்கொடி விற்பனையில் செயலணியிலுள்ள பல அங்கத்தவர்கள் கலந்துகொண்டு சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டித்தனர். இந்நிகழ்வில் நான் தன்னிச்சையாகவோ சமுர்த்தி செயலணியில் உள்ளவர்களையோ எவரையும் கட்டாயப்படுத்தி-கொடி விற்பனை செய்யவுமில்லை. சமுரத்தி நிவாரணம் பெறும் குடும்பத்துக்கும் கட்டாயப்படுத்தி பணம் அறவிடவு மில்லை. இது என்மீது என் சேவையை விரும்பாத ஒருவரால் எழுதப்பட்ட
செய்தியாகும். இதை முற்றாக மறுக்கின்றேன்.
திருமதி மகேந்திரன்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆரையம்பதி வடக்கு
உமி பற்றவைப்பதால் உண்டாகும் வேதனை
முன்னாள் மாவட்ட அமைச்சர் கனகரெத்தனம் (பொத் துவில் எம்பி) கல்லடிக்கும் பாலமுனைக்கும் இடையில் கடற்கரை கிறவல் பாதையொன்றை அமைக்க உதவியிருந்தார். இப்பாதை தற் போது அழிவுற்ற நிலையில் இருக்கின்றது. இப்பாதையின் நொச்சிமுனை, நாவற் குடா, மஞ்சந்தொடுவர்ய் பகுதிகளில், அயலிலுள்ள பிரதேச அரிசி ஆலைகளின் கழிவுகள் லொறிகள் மூலம் ஏற்றிவரப்பட்டு கொட்டப் படுகின்றதால் மலைபோல் கொட்டிக்கிடக்கும் உமி குவியலில் தீமூட்டி சாம்பல் எடுக்கும் ஒருசிலரால், இப்பாதையால் சேமக்காலைக்கு செல் பவர்கள் பல்வேறுபட்ட அசெளகரியங்களை அனுபவிக்கின்றனர். கச்சான் காற்று உமி துகழ்களை அள்ளி இல்பாதையால் செல்பவர்களை கதி
கலங்கச் செய்கிறது. வீதியே காணாமல் போகும் அளவில் உமி
கொட்டப்படுவதால் மழை காலத்தில் பெரும் அனாத்தங்களை தோற்று விக்கின்றது. ஆலைக் கழிவுகளை அப்புறப்படுத்த பாதுகாப்பான இடங் களை மில் முதலாளிமார் தேடிக்கொள்ள சட்டம் வரையறை செய்ய
வேண்டும். (நாவலூர் சில் செல்வம்)
அன்னதானப் பணிக்குப் பாராட்டுகள் ஆன்மீக கல்லடி மாணவரில்லப் பவள விழா ஊர்திகள் பவனியிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்ட மாணவர்கள் பொதுமக்களுக்கு முக்கியமாக செய்யவேண்டிய மதிய போசனத்தை மிகவும் ருசியாக பலகறிவகைகளுடனும் வழங்கினார்கள் மிகவும் புண்ணிய பணியான அன்னதானம் வழங்கும் இப்பணியை மிகவும் திறமையாக செய்து முடித்த சிவானந்தா பழைய மாணவ மன்றத்தினரை மனமாரப் பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் (ONGESIT 6ÍTÉ றேன். சி. சிவலிங்கம் மட்டக்களப்பு
தாமதித்து வரும் மாணவர்கள்
Dட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரியில் பல வகையான தொழிநுட்பக் கற்கை நெறிகளை மாணவர்கள் பயின்று வருகிறார்கள் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியும்
இக்கல்லூரியில் உள்ளது.
இருந்தாலும் இக்கல்லூரியில் குறிப்பிட்ட நேரத்திற்கு கற்கை
நெறிகள் ஆரம்பிக்கப்படுவதில்லை. கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிற்றுாழியர்கள் குறிப்பிட்ட நேர்த்திற்கு கல்லூரிக்கு
106.15 ஆம் திக சமூகம் தருவதில்லை. இதனால் கற்கை நெறிகள் நேரத்திற்கு நடை அனுப்பி வைக்கு பெறுவதில்லை. இச் சீர்கேடுகளினால் மாணவர்களின் வருகை தாமத TÜ. மடைந்து கொண்டு வருகின்றது. நற்பிட்டிமுனை நிருபர்
பாட்டி அண்மையில் மட்/செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் மிகச்
*
வேற்பினரை அழைத்துச் செல்வதையும் 2ம், ம்ே படங்களில் தேகப்பயிற்சிகள்

Page 8
15.06.2001
தினக்கத்
சொல்ஹெய்ம் ஒரம்க சமாதானமுயற்சிகள்
(நமது நிருபர்) இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு க
வந்த நோர்வேயின்
சிறப்புத் துதுவர்
6. Indi, G J I
சமாதான முயற்சியில் மேலும் பின் ன டைவை ஏற் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வை.கோ
சமாதானப் பேச்சுவார் த்தையில் பின்னடைவு ஏற்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த வை.கோ.மேலும் கூறுகையில்
விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தியிருந்த கால கட்டத்தில் இலங்கை அரசு
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
(நமது நிருபர்) இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 22ம் திகதிவரை பதி னொரு பொலிஸ் உத்தியோ கத்தர்கள் கைதாகியுள்ளதாக இந்த ஆனைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் ஐவர் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்.இவர்கள் பல GebIT 6006). GebII6ï1606|Të FLbL16)JIA களில் கைதானோரை பெரும் தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளனர்.
ஒரு பொலிஸ் உத்தி யோகத்தர் ஐம்பதாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்று திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை
நீதிமன்றில் நிறுத்தி அவருக்கு ஆதரவாக சாட்சியமளித்துள ளார்.இதன்ால் சம்பந்த ப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் சட்டவிரோத மது விற்பனை மற்றும் அனுமதிப் பத்திரம் செயலுக்கு உடந்தையாக இருந்து இலஞ்சம் வாங்கியதா கவுமே இவர்கள் கைதாகியு 616 IGOTIT.
இலஞ்சம், ஊழல் தொட ர்பாக கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்து ள்ளது.
கைதான வரை விடுதலை செய்ய உதவுமாறு பிரஜைகள் குழு கோரிக்கை
(நமது நிருபர்)
மன்னார் முழங்காவில் விநாயகர்புரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதன் சிவலோகநாதன் (32 வயது) என்பவர் கடந்த சித்திரை மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். இவரை விசாரணை செய்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் குழு தொல்லை தவிர்ப்புக் குழுவுக்கு கடிதமொ
கொல்ஹெய்மை.
விழாவில் அவர் தொடர்ந்து பேசுகையில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் மாத்திரமே எமது நாடு சுபீட்சமடையும், இனப்பிரச் சினை தீர்க்கப்பட்டு சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதில் எமது கட்சி அக்கறையுடன் உள்ளது.
புலிகள் மீதான தடை
யினால் பேச்சுவார்த்தை இழுபறி நிலையை அடைந்துள்ளது. அரசாங்கத்திற்கு உண்மையில் சமாதானத்தில் அக்கறை இரு ந்தால் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மை மாற்றுவதைவிட
சாதகமான நிலைப்பாட்டை
எடுத்திருக்கலாம். எனினும் இச்சமா தான முயற்சியில் நோர்வே அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மை மாற்றுவதற்கு எடுத்துள்ள முயற்சி யானது சமாதானத் தீர்வில் வினா ன காலதாமதத்தையே ஏற்படுத் தும். எனவே அரசாங்கம் உண் மையில் சமாதானத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில்
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால் ஈ
ன்றை அனுப்பி வைத்துள்ளது.
சண்முகநாதன் சிவலோ
கநாதன் கொங்கொங் நாட்டுக்குச் சென்று அங்கு குடியுரிமை மறுக்க ப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் சித்திரை 13 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது பொலிசாரினால் கைது செய்யப பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே இவரை விசாரணை செய்து விடுதலை செய்ய நடவடிக் கை எடுக்குமாறு இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கலடி.
கறுத்தப்பாலம் ஊடாக போக்குவர
த்துக்கள் இடம் பெற்றன.
இதன் காரணமாக நேற்று கரடியனாறு பகுதிகளுக்குச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு கரடியனாறு பகுதிக்கு செல்ல முடியவில்லை.
ஏறாவூர் பொலிஸ். இரவு 8 மணி யளவில் ஏறாவூர் முகாந்தரம் வீதி யில் வைத்து எம்.ஏ.முகைதீன் என்ற பொலிஸ் 3, T60i on 5 L for இனம் தெரியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்த க்கது.
SSSSSS அக்கறையுடன் இருப்பின் இவ்வா றான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என் DTs.
இப்பரிசளிப்பு வைபவ
த்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.விஜயரெட்ணம் உட்படப் பலர் உரையாற்றினார்கள் அலுவலக அதிகாரிகள் பெற்றோர். பாடசாலை அதிபர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
4,656)
சமாதான வழிமு ற்றாது இராணு மூலம் தீர்வு கா
இக்கா சீனா,பாகிஸ்தான்
இந்திய அதிகா
(நமது
கொழு தூதுவராலயத்த யாழ் சிறைச்சா வைக்கப்பட்டுள் வர்களையும் புத LITT60)6lu'll golf
துTதுெ காரிகள் யாழ் அதிகாரிகளை பேசியுள்ளனர்.
கல்முனை
பெளத்த
(நமது கல்மு மாவட்டம் அமை ங்களுக்கிடையி
பாதிப்படைவது
மாவட்டத்தில் வணக்க ஸ்தலர் இல்லாத நிலை இலங்கை பெள னம் கோரிக்கை கல்மு LDIT 6)IL"LLíb gDI60)LI அரசாங்கம் எடு வினை முற்றா பெளத்த மகா
மொழி விை
(க.ஜெத மேலதி த்திப் பாடநெறிப் ஆசிரிய மாணவ கொள்ளுவதற்க நிறுவகத்தால் க்ோரப்பட்டுள்ள தேசிய நடாத்தப்படவுள்ள விருத்திப் பாட தமிழ் ஆங் பாடங்களில் ஒரு
இண்று gഞണ്ഡഖLIDT601 ! கரனிடம் தொடர் போது எமக்கு இ மாவட்ட ஈ.பி.டி. விஜிதங்கராசா த்திற்கு வருமா த்திருந்தார்.
[b5 TLD மலை, வவுனிய திகளுடன் நேற் புறப்பட்டோம் எ இனி ன வெற்றி பெற்றால் தொடர்பான பே விடுவோம்.
 
 

ட்டப்பட்டதால்
வெள்ளிக்கிழமை 8
Lilaire TEDLG
-- GOOGDI. GJI, II.-
ாணும் முயற்சியில் செ யற்பட்டு
ால் ஹெய்மை
ஒரம்
படுத்தும் என தமிழக திராவி
III GNOJ INÉS
முறைகளை பின்ப
லுவ நடவடிக்கை
ணவே துடித்தது. லகட்டத்தில் தான்
இஸ்ரேல், ஆகிய
தெரிவித்துள்ளார்.
நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நோர்வே தூது வர் ஒரம் கட்டப்பட்டமை சமாதான
முயற்சியை மேலும் சிக்கலாக்கும்
என்த் தெரிவித்துள்ளார்.
ப மீனவர்களை துதரக ரிகள் சென்று பார்வை!
நிருபர்) ம்பிலுள்ள இந்திய நின் அதிகாரிகள் லையில் தடுத்து ா 50 இந்திய மீன ன்கிழமை காலை
ராலயத்தின் அதி சிறைச்சாலை யும் சிந்தித்துப்
ஆனால் இங்கு
பேசப்பட்ட விடயங்கள் எதையும் வெளியிட சிறைச்சாலை நிருவா கம் மறுத்துவிட்டது.
எனினும் இவர்களின் நலன்கள், பாதுகாப்பு ஏற்பாடு என்பனவற்றில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கு மாறு இந்திய தூதரக அதிகாரிகள் சிறைச்சாலை ஊழியர்களிடம் தெரி வித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரையோர மாவட்டத்தினால் தலங்களுக்கு அச் சுறுத்தல்!
நிருபர்)
னை கரையோர க்கப்பட்டால் இன லான சமத்துவம் டன் அம்பாறை உள்ள பெளத்த ங்கள் பாதுகாப்பு மை ஏற்படுமென த்தமகாசம் மேள விடுத்து ள்ளது. னை கரையோர >ப்பது தொடர்பாக }த்திருக்கும் முடி க நிராகரிக்கும் சம்மேளனம் இது
தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் தலைவர் கொற ண வஜிதஞானதேரர் மற்றும் செயலாளர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
புத்த பகவான் யாத் திரை செய்த புனித தலமான திகவாவி உட்பட பல பெளத்த வணக்க ஸ்தலங்கள் கல்முனை கரையோரத்துக்குள் அடங்கி விடும் இதனால் பெளத்த ஆலயங்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிடும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தி பாடநெறி
ரவில்
தீஸ்வரன்) க மொழி விரு பயிற்சிக்கு புதிய ர்களை சேர்த்துக் ான தேசிய கல்வி 6600600TLIEEE 6i
0.
நிறுவகத்தினால் ா மேலதிக மொழி நெறி சிங்களம், கிலம் ஆகிய மேலதிக மொழி
ஆரம் III)!
யினை உபயோகிக்கும் அடி ப்படைத் திறனை ஆசிரியர் களுக்கு வழங்கும் இப்பாட நெறி சுயகற்றல் முறையினை அடிப்ப டையாக கொண்டுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
இப்பாட நெறிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாட நெறிக்கு கட்டணமாக 1000 ரூபாவுக்கு பதிவுக் கட்டணமாக 250 ரூபாவும் அறவிடுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காகிதர .
டாக்டர் இ.கருனா பு கொண்டு கேட்ட ன்று காலை மட்டு பி அமைப்பாளர்
இன்றைய கூட்ட று அழைப்புவிடு
கல்முனை திரு ா மாவட்ட பிரதிநி று கொழும்புக்குப் ன்றார்.
சந்திப் பு எமது கோரிக்கை
D ID եւ I
ாராட்டத்தை கை
SS
அதுவரை எமது போரா ட்டம் தொடரும் என்றார்.
போராட்டம்
இதேவேளை இன்று
4வது நாளாக வடக்கு கிழக்கில்
வத்தியசாலைகள் தொடர்ந்து செயலிழந்துள்ளன.
அவசர சிகிச்சைப் பிரிவு
தவிர ஏனைய வைத்திய சிகிச்சை'
கள் முற்றாக ஸ்தம்பிதமடைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் சொல் லொன்ைனாத கஷடத்தை அனுப வித்து வருகிறார்கள்
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கட்டுவது
யாழ் குடாநாட்டில் எறிகணை வீச்சு! (யாழ் நிருபர்) யாழ் குடாவில் நேற்று படையினரும் விடுதலைப் புலிக ளும் எறிகணைத் தாக்குதல் மேற் கொண்டதாக யாழ் செய்திகள்
தெரிவிக்கின்றன.
இரு தரப்பினரும் பரஸ் பரம் மேற் கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட சேதவி பரங்கள் அறியமுடியவில்லை.
இதேவேளை யாழ் கல்முனைக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் காயம டைந்து யாழ் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப்
கொண்டு கேட்டபோது நேற்று காலையில் தன்னுடன் தொடர்பு கொண்ட கொம்மாதுறை படை முகாம் அதிகாரி ஒருவர் பல்கலை க்கழகத்தின் பின்புறமாக பல்க லைக்கழக எல்லைக்கு வெளியே புலிகளின் சடலம் ஒன்று கிடப்பதா கவும் அப்பகுதியில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் அதனால் பல்கலைக்கழகத்தினுள் தேடுதல் நடத்த வேண்டுமெனவும் கோரி னார். இதையடுத்தே இத்தேடுதல் நடத்தப்பட்டது என உபவேந்தர் தெரிவித்தார்.
இத்தேடுதல் தொடர்பாக தான் உயர் கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானிய ங்கள் ஆணைக்குழு ஆகியவற் றுக்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
ஒரு உயர் கல்வி நிறுவ னத்திற்குள் இவ்வாறு படையினர்
தேடுதல் நடத்தியுள்ளது மாண
வர்கள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1990
ஆம் ஆண்டு இங்கு அகதி முகாம் இயங்கியபோது நடத்தப்பட்ட தேடுதலுக்குப் பின்னர் இத்தேடுதல்
முதல் தடவையாக நடத்தப்பட்
டுள்ளது குறிப்பிடத்தக்கது. லம் கைய எரிப்//
கிழக்குப் பல்கலைக்க ழ்கத்தின் பின் புறமாக வியாழன் அதிகாலை இடம் பெற்ற மோத லில் ஒரு விடுதலைப் புலி உறுப் பினர் பலியானதாகவும் நேற்று காலை நடத்தப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சடலம் நேற்று மாலை சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளுடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்ப டுகிறது.
கைது செய்யப்பட் . பாரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இக்குழுவினர் கைது செய்துள்ளனர். பின்னர் படையினரின் வாகனமொன்றில் ஏற்றப்பட்டு கல்குடா படைமுகா முக்குக் கொண்டு சென்று கறுப்புத் துணியொன்றால் கண்களைக் கட்டிவிட்டுக் கடுமையாகத் தாக்கி யுள்ளனராம்.
நாசிவன்தீவிலுள்ள ஒரு இளைஞனின் பெயரைக் கேட்டே இவர் தாக்கப்பட்டதாகவும் தாக் குதல் காரணமாக இவர் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகியு ள்ளதாகவும் இவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மீன் வியாபாரத்திற்குச் சென்ற இவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியலைந்துள்ளனர். ஆனால் காலையில் 10 மணிக்குக் கைதான இவர் இரவு 8 மணிக்கே விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.