கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.17

Page 1
ܬܬܐ
Registered as a News Paper in Sri Lanka
அமைச்சர்மனியாவுைக்கு எதிரான
billianasula peülebih diini
ஜனாதிபதி-ரவூப்
(நமது விே
ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைச்சர் மகிபால யில்லாப் பிரேரணைக்கு றுநீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்
பணிப் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 10 வரை (குவைத் பஹற்ரைன், ஜோர்தான் டோகா கட்டார் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படும்) டோகா கட்டார் இலும் உடனடி வேலைவாய்ப்பு (ஆண்களுக்கு)
ALUMINIUMFABRICATORS, ALUMINIUM INSTALLER, - ALUMINIUMFABRICATORS, }{ ALUMINIUM FITTER.
| TILE PIXER, ଉନ୍ନତ 3. MASON, 6م" که بهمن ۴۶ ,CARPENTER PAINTER,
ELECTRICAN, ELECTRONIC TECHNICAN போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு சான்றிதழ்களுடன் நேரடியாக வரவும்
|(1തെ ബ
L. No 736 2881 பிரதான வீதி, கொழும்பு.
விசாரணைகளுக்கு:
இல:18/1, 15/2, பிரதான வீதி,
காத்தான்குடி -02
065-47000 ADVI.
உடனடி வேலைவாய்ப்பு | முஸ்லிம் முஸ்லிம் அல்லாத விட்டுப்
றத்தில் கொண்டு வரப்படவிருக்கும் அரசுக்கெதிரான நம்பிக்கையில் லாப் பிரேரணைக்கு சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
வழங்கும் சூழ்நிலை தோன்றி யிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தெரி வித்துள்ளார்.
இதன் காரணமாக
ரவுப் வறக்கிம்
தெரிவித்து ஆளும் பொதுஜ னணி அரசுக்கு வரும் பங்காள சிறீலங்காமுஸ்லி பொதுஜன ஐக்கி மிடையிலான
டைந்து பிளவு தோன்றியிருப்பதா
ஆரையம்பதி ரெலோ அலு நேற்றுடன் மூடப்ப
(வேதாந்தி)
மட்டக்களப்பு ஆரையம் பதியில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்த ரெலோ அலுவலகம் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ரவி விக்கி னேஸ்வரராஜா தெரிவித்தார்.
தங்கள் அமைப்பிலிருந்து
நீக்கப்பட்டவர்களு வலகத்துக்கு அ கொண்டிருப்பத ஏற்படுகின்ற நீக்கும் நோக்குட வலகம் மூடப்பட் கப்படுகின்றது.
இன்னும்
( I/6 añ
கி.பல்கலைக்க கல்விச் சமூகத்துச்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வியாழனன்று படையின ரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தமிழ் கல்விச் சமூகத்தையே அச் சுறுத்துகின்ற ஒரு விடயமாகும்.
இது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு தமிழீழ விடு தலை இயக்கத்தின் த்லைவரும்
கட்சியின் பாார பினருமான செல் நாதன் தெரிவித குறித்து அவர் அறிக்கையின் 6ll(bLDI (D):
வந்த கிழக்குப் பல்கை சுற்றி வளைத்
நிரிழிவு நோயாளர்களுக்கான விஷேட பான நீரழிவு நோயாளர்களுக்கென்றே விஷேடமாகத் தயாரிக்கப் STTCTTT S TTTLCLCT TCL LLLL LLLLLT TTLLLLLL L LLcT TL
இன்னும் -
காலை மாலை இரு வேளைகளிலும் சுடச்சுட சகலவிதமான பாண் ".
மற்றும் பணிளில் வகைகள் அனைத்தையும் நவீன இயந்திர வசதிக ளுடன் சுத்தமான முறையில் தயாரித்து வழங்கும் ஒரே நிறுவனம்
S SS S S S S S SS SS SS SS SS SS SS SS LS S LS S SS SS S S S S LSS SS SS SS SS SS SS SS SS SS SS SS LS SS SS SS LSSS S
சுவை - சூடு - சுகாதாரம்
 
 
 
 
 
 
 
 
 

(நகையா
22 கரட்டில் தெரிவு
ாப்பிரேரணைக்கு கிரஸ் ஆதர
திப்பில் இனக்கப்பாடு இல்லை
சட நிருபர்)
வேறரத்துக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கை ஆதரவு வழங்குமென ருநீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
ள்ளார்.
ன ஐக்கிய முன் ஆதரவு வழங்கி fË, EE, L' fuu TT60|| ம் காங்கிரசுக்கும் ய முன்னணிக்கு உறவு விரிசல படும் அபாயம் க அரசியல் அவ
வலகம்
ģ
ம் தங்கள் அலு மையில் நிலை ால் கட்சிக்கு டர்பாடுகளை னயே இவ்வலு தாக தெரிவிக்
சில தினங்களில் Vfb Lu a jáÉás)
6 gunu 665 (3rd
ஆபிரதான வீதி
| ఎక్క 蟹。 N ಇನ್ನು? auf O65 . Soof
களுவாஞ சிகுடி
* ܬܐܝܝܢ
தானிகள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா
மிடையிலான தற்போதைய கருத்து வேறுபாடுகளை களையும் முக மாக ஜனாதிபதியவர்கள்
முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்துக்கு
மற்றும்.
சிறுவர் மலர் கவிதைகள், சிறுகதை வர்ைனி முகாம் வாழ்வு கதிரவனர் பதில்கள் மதம் கொள்ளும் மதம்
வெள்ளியிரவு அமைச்சர் ரவூப் ஹக்கீமை அழைத்து கலந்து ரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப் பின் போது எதுவித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை
(/6uñ5 Lual6asulib u u/a jjañ5d5)
கிழக்குப் பல்கலை மாணவன்
வவனி
ರಾ! நிருபர்)
வன்னியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வவுனியா குட்செட் வீதியி லுள்ள இடைத்தங்குமுகாமில்
வைத்து வெள்ளிக்கிழமை கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
வள்ளிபுனம் உடையார்
கட்டையைச் சேர்ந்த செல்வராசா
சுந்தரலிங்கம் என்னும் மாணவரே
கைது செய்யப்பட்டவராவார்.
கடந்த வெள்ளிக்கிழமை
க தேருதல் க அச்சுறுத்தல்
மன்ற உறுப் ம் அடைக்கல ள்ளார். இது வளியிட்டுள்ள முழு விபரம்
மூலையில் க்கழகத்தைச் படையினர்
“குப்பூஸ்' ரொட்டி
— GUGDI GUG)6)If I GO 6OI) நடாத்தியுள்ள தேடுதல் நடவடிக் கையானது தமிழ்க் கல்விச் சமூ கத்தின் மீது விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தல் நடவடிக்கை என்றே நாம் கருதுகின்றோம்.
பல்கலைக்கழக வெளிப் புறச் சுற்றுலாவில் புலிகளுடன் (/6õ vaõõ L/jõT)
யாவில் கைது
வன்னியில் இருந்து கிழக்கு பல்க லைக்கழகத்திற்காக வந்த பத்து மாணவர்கள் படையினரால் விசா ரணைக்கு உட்படுத்தப்பட்ட தாகவும் இவர்களில் ஒருவரைத் தவிர 9 பேர் விடுவிக்கப்பட்ட தாகவும் தெரிவிககப்படுகிறது.
சமாதானக் கதவுகள் தொடர்ந்து திறந்திராது மூடு வதற்கு முன் புலிகள் பேசுவ தற்கு வர வேண்டும்.
பிரதமர் ரெட்னசிறி 鷺 டா"
கதவுக்கு முன்னுக்கு டேக்கிற
தடைக்கல்லையும் எடுத்துப் போட்டு சொல்லோனும் யோ.
ம் குரக்கண் பாணி - மற்றும்
வகைகளையும் நாம் அறிமுகப்பருத்தியுள்ளோம்.
o o - SDJ Salle 6. திருமலை வீதி, மட்டக்களப்பு
1560), IAE,677 {蠶
6.5m.CBI to 65 - 251 59
மத்திய வீதி, மட்டக்களப்பு N இல, 5, நவீன சந்தை, மட்ட .இ

Page 2
155,
மட்டக்களப்பு
65 Tr. G8III. G6Ivo : 065 - 22554
E-mail:- kath ir Gosnet.lk
நூலக வாரத்தை பயன்படுத்துவோம்
PREZITIETá
கழக்குப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 22ம் திகதி முதல் 24 வரை நூலக வாரத்தை நடாத்தவுள்ளது.
மூன்று தினங்கள் நடைபெற வுள்ள இந்நிகழ்வில், இலங்கையினர் முன்னணி நூல் விற்பனை முகவர்களது விற்பனைக்கான நூல்களும், Uரபல எழுத்தாளர்களது சேகரிப்பு நூல்கள், பழங்கால ஓலைச்சுவழகள், அரிய நூல்கள், மின்னியல் ஆவணங்கள் பலவும் காட்சிக் கென வைக்கப்படவுள்ளன.
இது தவிரவும், விசேட விரிவுரை கள்,எழுத்தாளர் சந்திப்பு, பயிற்சிப் பட் டறை நூல் விற்பனை முகவர்களுடனான சந்திப்பு என்பனவும் இந்நாட்களில் நடை பெறவுள்ளதாக பல்கலைக்கழக பதில் நூல கர் அறியத் தந்துள்ளார்.
உண்மையில், இம்மாவட்டத் துக்குத் தேவையான, மிகவும் அவசியமான பணியொன்றினை தற்போது கிழக்குப்பல்க லைக்கழகம் செய்யவுள்ளது எனலாம்.
இம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய உயர்கல்வி நிறுவனம் என்ற வகையிலும், தமிழ் மண்ணின் முக்கிய உயர்கல்வி படங்களில் ஒன்று என்ற வகையிலும் கிழக்குப் பல்கலைக்கழகம், தமிழ் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணி கள் நிறையவே உள்ளன.
இவ் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அது நடாத்திவரும் நாடக விழா மற்றும் தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தவைன் பல்கலைக்கழக சமூ கம் நடாத்திய பொங்கு தமிழ் நிகழ்வுகள் போன்றவை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
தற்போது அது நடாத்தவுள்ள இந்த நூலக வாரம் இம்மாவட்டத்திற்குள்ள பெரியதொருகுறையினை நிவர்த்தி செய்வ தற்கான முதற்பழியாக அமையும் என்பது
606OOTö.
இன்றைய அறிவியல் யுகம் பரந்து விரிந்தது. தகவல் தொழில்நுட்டபத்தின் வளர்ச்சி, அறிவியல் ஈட்டும் அடைவுகளை உலகினர் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்கின்றன.
ஆனால், எமது பிரதேசத்தில், தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையான ஒர் ஊடகமான நல்ல பலநூல்களை பெறமுடியா திருப்பது பெரிய குறைபாடு
நல்ல பல அரிய நூல்களைப் பெற தலைநகரை நாடவேண்டிய அவலமே இன் னும் உள்ளது.
இங்குள்ள நூல்நிலைங்களைக் கேட்டால், அவர்களோ வாசகர்களையே குற்றம் சொல்கின்றனர்.
உண்மையில் அதையும் மறுப்பதற் கில்லை. வாசிப்புப் பழக்கம் இன்று பலரி டையேயும் மிக மிக அருகி வருவதையே காணமுடிகிறது.
நூல்களைத் தேடி வாசிக்கும் ஆர்வமுமில்லை. சும்மா கண்ணில் படுவ தற்காயினும் இங்கு நூல்கள் கிடைப்ப துமில்லை.
இந்நிலையில், கிழக்குப் பல்க லைக்கழகம் நடாத்தவுள்ள நூலகவாரம், கிடைத்தற்கரிய பல நூல்களை மக்களின் பார்வைக்கு எட்டச் செய்வதுடன், அதன் வழிதேடலையும், வாசிப்புப் பழக்கத்தையும் மக்களிடையே ஊக்குவிக்கவும் செய்யும்.
இது ஒரு அரிய சந்தர்ப்பம் 6 TGOTG36)JLOIT6)JÜLjéÉig56íGIbb 66)J6lf(EULLIb மூலைமுடுக் கெங்கும் இருக்கும் பலரும் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெற்றோரும், பாடசாலைகளும் தமது பிள்ளைகளை தவறாமல் அழைத்தச் சென்று இவ்வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அவர்களைத் தூண்ட வேண்டும்.
மொத்தத்தில் அனைத்து மக்க ளுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடனர் இத்தகைய சமூக மேம்பாட்டுப்பணிகளை கிழக்குப் பல்கலைக்
*рый தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்)
6 ,,Gjon ரு தேசத்திலும் அத எனது கல்வி சமூகத்தின் நிறுவன கட்டமைப்பு மீது பொறுப்புணர்வுடன் மதிப்பு வழங்கப்படுவதே ஜனநாயக மரபாக அமைந்து வருகிறது.
இத்தகைய ஜனநாயக மரபானது ரீலங்கா ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அரச மற்றும் இராணுவ இயந்திரங்களால் "பாரபட்சமாக கைக்கொள்ளப்படுவது கடந்த ஐம்பத்து மூன்று வருட அரசியல் செல்நெறியில் ஒன்றும் புதிதல்லதான்.
1956 ஜூன் 05இல் பாராளுமன்றில் சம்ரப்பிக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம்
கிழக்குப் பல்க
பெயர்கல்வி
1970 இல் அவரது பாரியாரான ரீமாவோ பண்டாரநாயக்காவால் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைக் குறைக்கும் கபட நோக்குடன் கொண்டு வரப்பட்ட 'பல்கலைக் கழக அனுமதிக்கான தரப்படுத்தல் ஆகியன தமிழ் கல்வி சமூகத்தின் மீதான ஜனநாயக மரபு உரிமை மீறலுக்கான எடுத்துக் காட்டு களாக எடுத்தாளப்படுகின்றன.
இத்தகைய ஜனநாயக உரிமை மீறலின் உயர் கல்வி நிறுவனத்தின் இறைமை'யை மீறும் அரச பயங்கர வாதத்தின் தொடர்கதையாக கடந்த வியாழன் ரீலங்கா படைத்துறையினரின் ' உட்பிர வேசம் அமைந்திருந்தமை நெஞ்சை நெரு டுகிற நிகழ்வாகி விட்டது.
ரீலங்கா படைத்துறையினரின் இத் தேடுதல் நடவடிக்கைக்குக் காரணமாக கிழக் குப் பல்கலைக்கழக வெளிச்சூழலில் நடை பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து
*Ի 19 Ա
தட்பிய சில விடுதலை புலி உறுப்பினர்களைத்
தேடிக் கைது செய்வது என்பதே படைத்துறை யால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தேடுதல் நடவடிக்கைக்காக அதிகாலையிலே பெருமளவிலான ஆயுதப் படையினர் குவிக்கப்பட்டதோடு நவீனரக Lig, LTTElfla (Gibb (BATTLE TANKS) hold வாகனங்களும் தயார் நிலையில் 6063, பட்டும் காணப்பட்டமை கிழக்குப் பல்கலைச் கழக பிரதான வீதி சூழலை 'சமர்க்களம் ஆகவே தென்படச் செய்திருந்தது.
பல்கலைக்கழக விடுதி மான மாணவிகளும் நகர மற்றும் சூழவிருக்கு பகுதிகளிலிருந்து விரிவுரைகளுக்கு வருை தந்த மாணவ மாணவிகளும் கல்விசார் கல்விசாரா ஊழியர்களும் உள் நுழைய முடியாது தடுக்கப்பட்டிருந்தனர்.
உத்தியோகபூர்வ வதிவிடத்தி இருந்த பல்கலைக்கழக துணைவேந்த அனுமதியை தொலைபேசி ஊடாகப் பெற்
படையினர் தேடுதல் நடத்தியதாக ஊடக
களுக்கு பல்கலைக்கழகம் சார்பாக குரல்த வல்ல அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இத் தேடுதல் (?) நடவடிக்கையி ஈடுபட்ட படையினர் பல்லைக்கழக வளி கத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலு எவ்வித நிலைகளையும் (POSITIO எடுத்திராது அங்குமிங்குமாக குந்தியிருந் கூடிக் கதைத்ததையும் பரவலாக
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O2
கண்ணுற முடிந்தமை ஆயுதம் தாங்கிய போராளிகளை நிஜமாகப் பிடிப்பதற்கான ஏற்பாடாகக் கருத முடியவில்லை என்றும் 'பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளிற்கான பழி தீர்க்கும் முயற்சியாகவே கருத இடமுண்டு என்றும் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மற்றும் சாராத பொதுமக்கள் பரவ லாகக் கருத்துத் தெரிவித்தனர்.
வியாழன் நண்பகல் ரீலங்கா அரச வானொலியின் தமிழ் செய்தியறிக்கையின் பிரதான தலைப்புச் செய்தியாக வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக்கழத்தினுள் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார் என்று
தெரிவித் தமை இதை (3D gy Lt. உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
அரச படைத்துறையினரது கூற்று (BLurtau) அவ்வாறு புலி உறுப்பினர் பல் கலைக்கழக வளவினுள் நுழைந்திருந்தாலும் அதற்கு மாணவர்களோ நிர்வாகமோ பொறுப் பல்ல. அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அவர்களது காவல்களையும் மீறி போராளிகள் உள்ளே நுழைய முடிந்த தென்றால் அது படைத்துறையின் பலவீனம் ஆகவே கொள்ளப்பட வேண்டும் மாறாக உயர்கல்வி நிறுவனம் மீதான அத்து மீற லாக அமைந்திருப்பது கண்டிக்கப்பட வேணன் டும் இத்தேடுதல் நடத்துவதற்கான அனுமதி துணைவேந்தரிடம் இருந்து கிடைத்தாலும் உயர்கல்வி அமைச்சரிடமும் அனுமதி பெறப் பட்டிருக்க (Biolojisif அவ்வாறு அனுமதி
கிடைத்துத் தேடுதல் நடத்துவதாயினும்
காவல்துறையினர் மூலம் அதுவும் அதி
காரம் கூடிய அதிகாரியின் தலைமையின்
கீழேயே நடத்தப்பட்டிருக்க வேண்டும் எடுத்த வாக்கிற்கு படையினரைப் பயன்படுத்தியமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதே.
மேலும் தேடுதல் நாளன்று பல்க லைக்கழகத்திற்கு செல்லாது திரும்பிய விரிவு ரையாளர்கள் ஏனைய ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மறுநாள் (வெள்ளி) வழமை போன்று பல்கலைக்கழக நடவடிக் முன்னெடுத்தனர். முதல்நாள் நடைபெற்ற தங்களது நிறுவன இறைமை மீறலை இட்டுப் பெரிதும் அலட்டிக் கொள்
சுதந்திரன்
ளாத நிலையில் 'இவ் அடாத்தான படை யினரின் தேடுதல் பெரிதுபடுத்தப்பட வேணன் டியதொன்றில்லை என்ற ரீதியிலானதா என கடந்தகால வரலாறறிந்ததோரும் இதர மனித உரிமை ஆர்வலர்களும் அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது.
1987 அக்டோபரில் இந்திய அமைதி காக்கும் படையினரின் IPKF யாழ் மருத்துவ பீட மைதானத்தில் தரையிறங்கியதையடுத்து மூண்ட மோதலின் பின்கூட இந்திய இராணு வத்தினரின் எப்பிரிவினரும் பல்கலைக்கழக சூழலில் எவ்விதத் தேடுதலையும் உடனடி பாக நடத்தியிருக்கவில்லை என்பது நினை வூட்டத்தக்கது. இது உயர்கல்வி நிறுவனத்தின்
60)。60)6II
இறைமை படையினரால் மீறப்பட்டிராமைக்கு எடுத்துக் காட்டாகும்.
அதேவேளை, 1987 இன் இறுதிப் பகுதியில் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி யில் அகதிகள் தங்கியிருந்த வேளை IPKF மீது சிறு துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டதை சாட்டாக வைத்து, அப்பாவி அகதிகள் நலன் மீது எவ்வதக் கரிசனையுமற்று IPKF யுத்த டாங்கிகள் ஏவிய எறிகணைகளால் பல அகதிகள் கொல்லப்பட்டு கல்லூரி மைதா னத்தில் புதைக்கப்பட வேண்டிய அவலம் நடந்தேறியது.
கடந்த வியாழனன்று கிழக்கு பல்க
லைக்கழக வாயிலில் யுத்த டாங்கிகள் பீரங்கி குழல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சிலவேளை அவ்வாறு 'சிறு அனர்த்த மேதுமேற்பட்டு 'இரத்தக்களரி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பலரது மனங்களைக் கிலேசமடையச் செய்திருந்தது. ஏனென்றால், பல்கலைக்கழகத்திற்கு எதிர் புறத்தில் அமைந்த விடுதிகளில் பல மாணவ மாண
விகள் தங்கியிருந்த நிலையில் யுத்த முஸ்
தீபு போல அமைந்திருந்த தேடுதல் நடவ டிக்கை மக்களை அச்சமடையச் செய்தி ருந்தது.
ஈழ இந்திய யுத்த காலகட்டத்தில் 1989 இன் முற்பகுதியில் யாழ் இந்துக் கல்லூரியினுள் புலி உறுப்பினர் ஒருவர்
ஓடியதாகத் தெரிவித்து கல்லூரி வேளையில் துப்பாக்கிப்பிரயோகம் செய்தவாறு ஓடிய முன்
னாள் தமிழ்ப் போரளிக் குழு உறுப்பினர்க து கண்மூடித்தனமான தாக்குதலால் ஒரு ஆசிரியர் கொல் பட் தோடு இன்னும் இரு ஆசிரியர்கள் படுகாயமடைந்துமிருந்தனர். இத்தாக்கு தலை/கல்வி நிறுவனத்தின் மீதான இறைமை மீறலைக் கண்டித்து யாழ் மாணவ சமூகத்துடன் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த கல்விச் சமூகம் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் பின்னர் இத்தகைய அத்துமீறல் கள் இடம்பெறுவதைத் தவிர்த்துமிருந்தது.
1998 ஜூனில் திருகோணமலையில் நிகழ்ந்த வேலையற்ற பட்டதாரிகளது சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரி வித்து உயர்வகுப்பு மாணவமாணவிகள்
தாமாக முன்வந்து எவ்வித அமைப்பும்
சாராது நடத்திய அடையாள உண்ணா நோன்பை ரீலங்கா அரச படைத்துறையினர் வன்முறைத் தாக்குதலை நடத்திக் குழப்பிய தைக் கண்டித்து மாவட்ட படைத்தலைமை சம்பவத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டு மென பள்ளிகளைப் பகிஷ்கரித்ததையடுத்து ாற்றில் திருமலை நகர மண்டபத்தில் அப்போ தைய நகர பிதா கல்லூரி அதிபர்கள் ஊடக வியலாளர்கள் முன்னிலையில் மாணவ பிரதிநிதிகளிடம் பொறுப்பதிகாரி மன்னிப்புக் கோரியிருந்தமை மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே நோக்கர்கரேல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக கிழக்குப் பல்க
லைக்கழகத் தேடுதலில் அப்படியேதும் அசம்
பாவிதம் நடந்திருக்கவில்லை. ஆனாலும் தேடுதலில் காணப்பட்ட முனைப்பும், 'டாங்கி களின் பயன்பாடும் அங்கே ஒரு சிறு பொறி கிளம்பியிருந்தாலும் பெரும் அவலம் நேர்ந் திருக்கும் என்பதையே எடுத்துக் காட்டு கின்றன.
எனவே எமது கடந்தகால வர லாற்றுச் செய்திகளை கற்றுணர்ந்தவாறு கிழக்குப் பல்கலைக்கழக சமூகமும் இதர கல்வி சமூகமும் தெளிவுற சிந்தித்து தம்மி தான இத்தகைய அரச படைத்துறையினரின் அச்சுறுத்தல்களையும் இறைமை மீறல் களையும் கண்டித்து ை தற்காத்துக் கொள்ள முன்வர வேண் கடந்தகால துயரப் பக்கங்கள் மீண்டும் புட்படாது தடுப்
பதற்கு இது அவசியம்

Page 3
事
7-06-2001
லிகள் முன் , ள்ள சிக்கல் பேசுவார்த் ைே
நீக்கமே இன் எதிர்நோ , முக்கியமான சிக்கால இன்று 2 நவ நிக் கொன் டிருக்கும் containment என்ற போரி பல இராஜதந்திர பொறியை உடைத்து அடுத்த கட்டத்திற்கு தமது போராட்டத்தை எவ்வாறு கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதேயாகும் பல நாட்களாகத் தேடியும் containment என்ற மேலைத்தேய போரியற் பதத்தின் சரியான உட்கிடக்கையை வெளிப் படுத்தக் கூடிய ஒரு நல்ல தமிழ்
புலிகளைப்
சொல் கிடைக்காமையால் நான் மேற்படி ஆங்கிலப் பதத்தையே இங்கு பயன்படுத்துகின்றேன்.
அ1 க்கு முறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள
containment 666 Log, பற்றி இன்றைய மேலைத்தேயப் போரியல் என்ன கூறுகின்றது என்ப தை முதலில் பார்ப்போம். ஒரு அடக்கு முறை அரசுக்கெதிராக ஆயுதக் கிளர்ச்சியை இல்லாதொழிப் பதற்கு அல்லது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு மேலைத்தேய போரியல் வல்லுநர்கள் பல வழி முறைகளை விளக்குகின்றார்கள் இவற்றின் தொகுப்பே எதிர் கெரில் லாப் போரியல் என அறியப்படு கின்றது. இத்துறையைப் பற்றி ஓரளவு மேலோட்டமாக பல்வேறு கட்டுரைகளில் நான் குறிப்பிட்டு வந் துள்ளேன். உலகின் பல பாக களிலும் நடைபெற்ற அரச அடக்கு முறைகளுக்கு எதிரான பல ஆயுதப் போராட்டங்களை முறியடிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்த எதிர் (olass66UNITI (CA I Î JÂ) o(III || f || III பிரிட் ன் போன்ற மேற்கு I, III (B) களைச் சார்ந்திருந்த மூன்றாம் லக அரசுகளுக்கும் அவற்றின் படையினருக்கும் மிகவும் உதவி புள்ளது வியட்நாம் கியூபா அல்ஜி ரிய நிக்காராகுவா ஆகிய நாடுகளில் புரட்சிகர கெரில்லா இயக்கங்கள் வெற்றிபெற்றதைப் பற்றி மட்டுமே
(டி.சிவராம்)
எல்லாரும் கவனிக்கின்றார்கள்
), n. 2)|n) ,
ஆனால் எமது எதிர் கெரில்லா போரியலில் பயிற்றுவிக்கப்பட் படைகள் தென் அமெரிக்காவின்
நிக்காராகுவா தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் அரைநூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதையோ, பிலிப்பைன்ஸ் இந் தோனேசியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எமது எதிர் கெரில்லாப் போரியல் வழிகாட்டல் அடிப்படையில் அந்நாட்டுப்படைகள் ஆயுதம் ஏந்திய பிரிவினை வாத மற்றும் புரட்சிகர இயக்கங்களை முறியடித்ததையும் கட்டுப்படுத்தி வருவதையோ மூன்றாம் உலக ாடுகளைச் சேர்ந்த பல ஆய்வா எார்கள் கவனிக்கத் தவறுகின்றார் கள் என அமெரிக்க படைத்துறை அதிகாரி ஒருவர் தமது நூலில் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கூறு வது சரியே. இது மட்டுமல்லாது மலேசியா, ஒமான் எகிப்து சைப்
பிரஸ் போன்ற நாடுகளிலும் அயர்
லாந்திலும் நீண்ட காலமாக நடை பெற்ற அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டங்களை நசுக்கவும் கட்
| டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும்
பிரிட்டிஷ் எதிர் கெரில்லாப் போரிய லும் நாகலாந்து மிசோராம் அளில் ஸாம் ஆகிய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளில் நடைபெற்ற ஆயுதம் ஏந்திய தனி நாட்டுக்கான போராட்டங்களை பிரிட்டிஷ் மரபு வழி வந்த இந்தியா எதிர் கெரில் லாட் போரியல் வழிமுறைகளும் பெரும்பங்காற்றியுள்ளன. அன்ை மைக்காலத்தில் மேற்கு நாடுகளால்
 ைமு ைநேரடியாகவும்
|ன் III (ரோஸ்லார் பவின் அல்பேனிய விடுதலை போராட்டத்தை தற்பொழுது வெற்றி JJJLLJI TEJ, நசுக்குவதற்கும் மேற்படி மேலைத்தேய எதிர்கெரில்லா போரியல் வழிமுறைகளே பயன் படுத்தப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால் இரண்டாம் உலகப் பெரும் போர் முடிவடைந்த காலத்தி
க்கு II " ( , na OI 1 || || ||
மலிந்துள்ளது.
இயக்கத்தை எ துள்ளது. அந்த 2)||6) || 1, 60);'), ) மையே இன்று டுகின்றது' எ6 (இவற்றையும்
கிளர்சி பற்றி
காலத்தை பலவீனப்படுத்தும் பு
லிருந்து இன்று வரை வெற்றிய டைந்த அரச ஒடுக்கு முறைக் கெதிரான ஆயுதக் கிளர்ச்சிகளை விட முறியடிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தபட்ட போராட்டங்களே மிகவும் கூடுதலாகும்.
மேற்படி அரச எதிர்ப்பு இயக்கங்களில் கைவிட்டெண்ணிடக் கூடிய ஒரு சிலவே மரபு வழிப் படைப்பலத்திற்குரிய அம்சங்களை பெற்றிருந்தன. அந்த அம்சங்க ளையும் வளர்ச்சியடைய விடாமல் மேலைத்தேய எதிர்கெரில்லாப் போரியல் வழிமுறைகள் தடுத்துவிட் டன. பிலிப்பைன்ஸ், நாகலாந்து எல்ச ல்வடோர் ஆகிய நாடுகளில் இவ்வாறு மரபு வழிப் படைகளாக வளர்ச்சிய டைந்திடக் கூடிய பல பண்புகளை கொண்டிருந்த புரட்சி கர இயக்கங்களும் மேற்படி முறியடிக்கப்பட்டவரின் பட்டியலில் அடங்கும்
55 வருடங்களாக வளர்த்தெடுத்த முறைகள
கடந்த 55 வருடங்களுக்கு 9)|(o)lriff, 5, 1 af lyn), இந்திய படைத்துறைகளும் அவர்
(BID) na II,
றின் போரியல் ஆய்வாளர்களும் மேற்படி போராட் களை முறியடிப் பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான எதி கெரில்லா போரில் பங் களை சிறந்த முறையில் வளர்த்தெ டுத்துள்ளன.
ஆனால் 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கமைய இப்போரியல் நுட் பங்கள் யாவற்றையும் மீறி உல கில் இரணடேயிரண்டு இயக்கங்கள் மரபு வழிப்படைகளாக இன்று வளர்ந்து செயல்படுகின்றன.
களையும் இன பார்த்து அறிந்து
21,60III
மேலைத்ே
6)J(Iђ! Бlaъ6ії 991) இதுவரை கொல ளை முறியடித்து ஆட்சியைக் அப்படிச் செய்ய
சூழலும் அங்கு
கடந்த offi6ù FARC 50) L150). Ololo).T001) அடைந்திடாம அமெரிக்கா நை மூலோபாயமே ( (ApG AV IIIIIIIII, வெற்றி
1975ம் ஆண்டு பின்னர் கிளர்ச் ப ைபலத்தை படுத்த முடியா பாட்டி, அெ வந்தது ஒரு குறி வதற்கு ப ைவலு ஒழிய அதனை பாகக் கொண்டு வகுப்பது வெற்றி ணம் வியட்நாம் |D]] ||fിfബ a) (ODIs, , (3 ||I/M|| மத்தியில் தோ பின்னணியில் தா ment Llyfr Lyrir 6) Lif L 16OX LI JGOLD ( படைகளை முறி யில் உள்ள இயர்
ஒன்று விடுதலைப் புலி தன் இறுதிக் கள் இரண்டாவது கொலம்பியா 1*9Ꮰ60Ꭰ1 Ꮣ1ᏧᎥᎢ Ꭿ5l (ᏬᏏ நாட்டின் இடதுசாரிப் புரட்சிகர ஆண்டுகளுக்கு ெ இயக்கமான FARC தடுக்கலாம். அப்
மரபுவழி படைப்பலம் பெற்று ஒரு அரசி
உள்ள இயக்கம் ஒன்றை அது தன் இறு சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து எவ்வாறு
காலப்போக்கில் எங்ாவனம்
அந்த இ
தோற்றுவித்து அது நீண்ட காலத்தில் காரணிகள் உருவாகக் கூடிய சூழ்நிலைை
Containment
முலோபாயம்
கொலம்பியாவின் வறிய விவசாயிகள் வாழும் கிராமப்புறங்க ளில் 1964ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் அமெரிக்கச் சார்பு கொடுங்கோல் ஆட்சியாளர்களுக் கெதிராக FARG ஆயுதக் கிளர்ச்சி யில் ஈடுபட்டு வந்தது. அதை அட க்குவதற்கு அமெரிக்காவும் அதன் கையாளான கொலம்பிய படைத் துறையும் செயல்படுத்திய பல விரிவான நுட்பமான எதிர் கெரில் லாப் போர் முறைகள் வெற்றிய விக்காத நிலையில் அந்த இயக்கம் அந் நாட்டின் 40 சதவீதமான நிலப்பரப்பினை தன் கட்டுப்பாட் டினுள் வைத்திருக்கும் மரபு வழிப் 160 ITE 1995, 1997 Tool, தியில் வளர்ச்சியடைந்தது. அமெரிக் காவின் படைத்துறை உளவு அமைப்பு 1997ம் ஆண்டு கொலம்பி யாவின் நிலை பற்றி தனது மேலி
UDGADLÉ, ÉTIGNOLIGB III அந்த இயக்கத்தி நிலையை தோ நீண்ட காலத்தில் போவதற்கான அ ഈ LഖTB. Nu 2) 600 Π.Α., Β6))Πιf) (BDIBLII) Contain பாயம் அடிப்பை டுள்ளது. இனி பாயத்தின் முக்கிய என்ன என்பதை LITTLICBLITTLD.
|விழும் கின்ற அரச படை தருணத்திலாவது தடுத்திடக் கூடிய தொகை படைத் மற்றும் ஆலோசை தல் கொலம்பியப் எழுதுகின்ற ஒரு
 
 

ஞாயிற்றுக்கிழமை O3
60) ബി 2 || ') Do)||boIII na FARC கொள்ள முடியா இக்க விரைவில் |ற்றக்கூடி நிலை
அங்கு காணப்பு க் கூறியிருந்தது. (EIInflu|| 660
மேலதிக விபரங்
o)II oli 300), Salvadorizing ol60 அழைக்கின்றார். ஏனெனில் 198384 காலப்பகுதியில் எல்சல்வடோர் அரசை அந்நாட்டின் இடதுசாரி கிளர் சிப் படைகள் கைப்பற்ற இருந்த தருணத்தில் அமெரிககர அங்கிருந்த அரசுக்கு மிகப் பெரிய அளவில் படை உதவி வழங்கியது. அத்து டன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவ்வியக்கத்தை முறியடிக்கும் வேலையில் தனது விசேட படை
தொழித்த பயங்கரவாதப் பட்டிய லில் அவியக்கத்தை சேர்த்து அதனுடைய நியாயப்பாட்டை அழி த்தல் பயங்கரவாதமென அவ்வியக் கத்தின் செயற்பாடுகளை தொடர்ச் சியாக முத்திரை குத்துவதன் மூலம் அதன் உறுப்பினர்கள் மத்தியில் "நாம் என்ன வெற்றி பெற்றாலும் எமது இறுதி இலக்கை அடைந் தாலும் எமது முயற்சிகள் எல்லாம் சர்வதேச அங்கீகாரம் இன்மையால்
ழுத்தடிப்பதன் மூலம்
uji
கொள்ளுங்கள்) b இன்று நான்கு
ப்பிரிவு ஆலோசகர்களையும் அங்கு ஈடுபடுத்தியது. இதே வேலையை 1996ற்குப் பின் கொலம்பியாவிலும் அது செய்து வருகின்றது. இது
போலவே யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைகள் முறியடிக்
கப்பட இருந்த வேளையில் அந்த தோல்வியை இறுதி நேரத்திலாவது
விழலுக்கிறைத்த நீராகி விடும்' என்ற உளச் சோர்வு நிலையை இயக்க உறுப்பினர்களி ையில் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டும் மேற்படி முத்திரை குத்தலை மேற்கு நாடுகள் செய் கின்றன. இப்படிச் செய்வதன் மூலம் முக்கியமாக அச்சுறுத்தலுக்குள்
தய நாடுகளின் Containment உத்தியை கையாளும் இலங்கை SS SS SS SS SS
6 60. FARC ம்பிய அரச படைக கொலம்பியாவின் 51]ഖിബ്ലെ, Б htgш 2» і 60пgä ELIGIOSOIL IL IL 616NDGODGN). நான்கு வருடங்க തl || [[]] || ഖ|[i] தனது இலக்கை ல் செய்வதற்கு டமுறைப்படுத்திய Containment கள் மட்டும்
Jb iJ Il bl
வியட்நாமில் தோல்வியடைந்த இயக்கங்களை மட்டும் நம்பி டுட் து என்ற நிலைப் க்க படைத்துறை ĵoj, (3,1160) || A 2)10) |வும் ஒரு கருவியே Da bio olyu u Joo முலோபாயங்களை தராது என்ற எண் தோல்வி பற்றிய களில் ஈடுபட்ட பல் ஆய்வாளர்கள் ன்றிற்று. இந்தப் 5óT BITLD) Containக வேண்டும் மரபு பற்று ஒரு அரசின் யடிக்கும் தறுவா கம் ஒன்றை அது குறிக்கோளை ി|ി ിന്റെ தாடர்ந்து எவ்வாறு படித் தடுப்பதன்
தடுத்து நிறுத்திடக் கூடிய அளவில் உதவி வழங்கப்பட்டது. அதாவது பின்ன டைந்து செல்லும் ஒரு அரசபடையின் மனவலுவால் சாதிக்க முடியாததை பெரும் தளபாட வலுவால் குறைந்த பட்சமா வது சாதிக்கலாம் என்பதே இதனடிப் படையாகும். இவ்வாறு ஒரு அரச படையின் வீழ்ச்சியை இறுதி நேரத் தில் தளபாட வலுவின் மூலம் தடுத்து விட்டால் ஒரு புறம் பலவீன ப்பட்ட படைகளை மறுசீரமைத்து அதனுடைய மனவலுவை மீள் நிலை நிறுத்தலாம் என்பதும் மறுபுறம் இறுதி வெற்றி என்றும் எமக்கில்லை என்ற ஒரு சோர்வை கிளர்ச்சிப் படைகள் மத்தியில் உரு வாக்கலாம் என்பதும் மேற்படி கடைசி நேர படைத்தளபாட உத விகளின் நோக்கமாகும். இதைச் செய்வதற்கு கொலம்பிய அரசிற்கு அமெரிக்க மட்டுமே உறு துணை யாக இருந்தது. ஆனால் சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் அமெரிக்கா, இங்கிலாந்து சீனா இந்தியா, பாகிஸ்தான் எனப் பல நாடுகள் புலிகள் மரபு வழிப போரில் இறுதி வெற்றியடைவதை தடுத்தி உதவி செய்கின்றன. 2.சம்மந்தப்பட்ட அரசை பொரு ளாதார ரீதியாக நிலைப்படுத்துதல் (Stabilize) அமெரிக்கா இதை நேர டியாகவும் சர்வதேச நாணய நிதியம் (IMP) உலக வங்கி என்பவற்றின் ஊடான அவசர ஸ்திரப்படுத்தல் கடனுதவிகளின் மூலமும் கொலம் பிய அரசை ಥೀ॥ ஏற்பட்ட பொருளாதார தளம்பல் நிலையில்
Lugo assodan
முறியடிக்கும் தறுவாயில்
திக் குறிக்கோளை அடையாது குறிப்பிட்ட
தடுக்கலாம்.
அப்படித் தடுப்பதன் முலம்
யக்கத்தினுள் ஒரு தேக்க நிலையை
சிதைவடைந்து போவதற்கான அகக்
un 9P GIRL III a. as aontub
என்பதையே மேற்படி
அடிப்படையாகக் கொண்டுள்ளது.
jÉloÜ 6IIÉIIBJ6ÖIII. ணுள் ஒரு தேக்க 1றுவித்து அது சிதைவடைந்து காரணிகள் சூழ்நிலையை
என்பதையே ment Cup (36NDIT LLUITEE, Jj, (ONE, IT6031 இந்த மூலோ DIT 601 - 29|DEFIÉ, KF56||
சுருக்கமாகப்
நிலையில் இருக் களுக்கு இறுதித்
தோல்வியைத் அளவிற்கு பெருந் நளபாட உதவி னகளை வழங்கு பிரச்சினை பற்றி அமெரிக்க ஆப்
இருந்து காப்பாற்றி நிலைப்படுத்த உதவிற்று இலங்கைக்கும் இவ் வாறு யாழ்ப்பாணம் விழ இருந்த கையேடு இந்தியா வழங்கிய திடீர் கடனுதவியும் தற்பொழுது மேற்கு நாடுகளின் மறை முக ஆலோசனை யின் பேரில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன வழங்கியுள்ள பெருங் கடனுதவிகளும் மேற்படி அச்சு றுத்தலுக்குள்ளாகியுள்ள அரசுக ளை பொருளாதார ரீதியாக நிலை ட்படுத்துவதற்கான வழிவகைகளே.
p Gli G J I ja GJj II (655 QI ( ) நோக்கம 3.LDUL 6) lõÕ) ഖബ. கொண்டு வெற்றி பெறும் தறுவாயில் உள்ள இயக்கத்திற்கு இருக்கக் கூடிய கிடைத்திடக் கூடிய சர்வதேச அரசியல் அங்கீகாரத்தை இல்லா
ளாகி இருக்கும் அரசோடு பேசுவதன் மூலம் மட்டுமே தனக்கு ஏதாயினும் ஒரு அங்கீகாரம் கிடைத்திடக் கூடும் என்ற எண்ணத்தை இயக்கத் தலை மைகளின் உள்ளத்தில் ஆழப்பதி த்தல். இதன் மூலம் தோற்கடிக் கப்படும் தறுவாயில் உள்ள ஒரு அரசை நெருக்கடியிலிருந்து காப் பாற்றி அதிலிருந்து ஒரளவேனும் அந்த அரசு மீழ்வதற்கான கால அவகாசத்தை பெற்றுத்தரக் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குள் சம்மந்தப பட்ட இயக்கத்தை இட்டுச் செல் Q);6). 4.தனது மரபு வழிப்படை வலுவால் வெற்றி பெறும் தறுவாயில் உள்ள இயக்கமொன்றை சம்மந்தப்பட் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப வைத்தல் இதன் மூலம் இறுதித் தீவு ஏதோ ஒரு வகையில் முறிய |க்கப்ப விக்கின் அரசை தவிர் க்க முடியாத படி உள்ள க்கியே ஆக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி அந்த அரசிற்கும் அதன் படைகளுக்கும் உள்ள நியாயப் பா டை மீளுறுதி செய்தல் 5.ஒரு அரச எதிர்ப்பு இயக்கத்தின் மரபு வழிப்படை வலுவானது தனது இறுதிக் குறிக்கோளை நோக்கி குவி யாமல் தடுப்பதற்குரிய வகையில் வரையறுக்கப்பட்ட படை நடவடி க்கைகளை வடிவமைத்து செயல் டுத்தல், யாழ்பபாணத்தில் மேற் கொள்ளப்பட்ட கினி நீர பை நடவடிக்கைகளும் ஏப்ரல் மாதம் தோல்வியில் முடிந்த அக்னி கீலர படையெடுப்பும் இந்த வகையில் (GEFA JULILOJL JLO L GODGOJ (3LJ.
ஈழப்போரை தடுக்க இது IIIII qəbi II () IDI? மேற்கூறிய விடயங்
களின் ஒருமித்த தாக்கமானது ஒரு அரசுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொடு க்கும் என்றும் இப்படியான கால நீட்சி இயக்கத்தை விட அரசுக்கே சாதகமாக அமையும் 6 i 60 llai, கூறப் |(666ÖTABg5). Containment els (Beouf பாயத்தின் அடிப்படைக் குறிக் கோளே இந்தக் கால நீட்சியினை சம்மந்தப்பட்ட அரசுக்குச் சார்பாக ஏற்படுத்தி கொடுத்தலாகும். இந்தக் கால நீட்சியின் போது எவ்வளவு படை வலுக் கொண்ட் அரச எதிட்ட இயக்கமும் ஆண்டுகளின் ஓட்டத் தில் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தேங்கி சிதைந்து விடும் 61601 Containment cup(Bo TL. Tulja)), முன் வைத்த தற்போது முன் வைக்கின்ற மேலைத்தேய உயர் படைத் துறை அதிகாரிகளும் போரி யல் வல்லுநர்களும் அடித்துக் கூறு கின்றார்கள்
ஆயினும் ஈழப்போரை ஒடுக்க இது பயன்படுமா இல்லையா என்பது கேள்விக்குறியே. இதை அடுத்த முறை பார்ப்போம்.
OOO

Page 4
7-06-2001
தினக்க
அரசாங்கத்தின் அரசிய
லமைப்பு யாப்பின் வரைவினை
மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கவுள்ளதாக ஜனாதிபதி குமார துங்க இப்பொழுது சொல்லியிருகி கின்றார். அதனை கம்யூனிஸ்ட் கட்சி யும், லங்கா சமசமாஜ கட்சியும் மற்றும் சில பொது அமைப்புக்களும் வரவேற்றுள்ளன. இந்த யாப்பு இனப் பிரச்னைக்குத் தீர்வாக முடியாதாகையால் திரும்ப முதலிலி
ருந்து எழுதும் பணியைத் தொடங்க
உருவாக்கிற்று சகல மட்டங்களி
லும் கவர்ச்சியான பிரச்சாரங்களை மேற்கொண்ட து நான் அரசியல் யாப்பு எழுதுகின்றேன் என்ற வாச கங்கள் பொறித்த ஏராளமான தொப் பிகள், டீசேர்ட்டுக்கள் முதலிய வற்றை சிறு பிள்ளைக்ள முதல் பெரியோர்வரை னர். நீங்கள் யாப்பு எழுதுவதில் உங்கள் பங்கைச் செய்து விட்டீர் களா? என் வினவும் சுவரொட்டிகள்
நாடெங்கும் ஒட்டப்பட்டன. இதன்
அணிய வைத்த
என்று விபரித்த
2) Oõ60LDLIIG)
அதிகாரங்கள் ( கின்றனவா என் தேசங்களுக்கு கத்தில் எவ்வ
வழங்கப்பட்டிருக் முக்கியமாகும். வரப்பட் [[D |Hf|60|
மத்திக்கும் பு ൫ (8|| g|6
செலுத்தக்கூடிய
grat Grang grupa på
"I am Writing N.
வேண்டும் என்று பிரபலமான வெளி நாட்டு சட்ட நிபுணர்கள் பகிரங்க மாகக் கூறியிருக்கின்றார்கள். இதில் அரசியல் அதிகாரப் பகிர்வு உறுதி யான முறையில் வழங்கப்படவில் ைேலயென்றும் ஒன்றுக்கு முரணான உறுப்புரைகள் ஏராளமாக இருக் கின்றனவென்றும், சகல தரப்பு மக்களினதும் அபிப்பிராயங்கள் பெறப்படவில்லையென்றும் இதற்கு அனேக காரணங்கள் காட்டியிருக் கின்றார்கள். இவ்வளவு உயிர்ச் சேதங்கள் அழிவுகளுக்குப் பிறகு, வெளிநாட்டாரே இப்படி நிராகரிக்கும்
யாப்பினை ரீலங்கா அர்சு கொண்டு
6) IUJ எத்தனிக்கின்றது.
சென்ற வாரம் இதே பத்தி LI NGO அரசியலமைப்பு யாப்பு மக்களி னால் எழுதப்பட்டு சொந்தம் கொண் TIL LILII வேண்டியது என்பதைப் பார்த்தோம் எங்கள் நாட்டிலோ நாங் களி யாப்பு தயாரிப்பதை ஒட்டு மொத்தமாக அரசியல்வாதிகளிட மும், அவர்களுக்கு அடிகோலுகின்ற வழக்கறிஞர்களிடமும் ஒப்படைத்து விட்டு இருப்பதைப் பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அது ஏதோ எங்களுக்கு விளங்காத கடினமான விடயம் என்று நாங்கள் நினைக்கத் தலைப்படுகின்றோம். ஆனால் உண்மையில் ஒரு நாட்டின் அரசியலமைப்பு யாப்பின் அடிப்ப டைத் தத்துவங்கள் எமக்கெல்
லாருக்கும் தெரிந்த எளிமையான
உண்மைகள்தாம் அவற்றைக்
கோர்த்து பின்பு அவற்றை செய
மூலம் ஒவ்வொரு பிரஜையும் ஒரு வித கூச்சமோ சந்தேகமோ இன்றி தம்முடைய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கூற முன் வந்தனர். இதன்காரணமாக, அவர்
களுடைய யாப்பு சட்டவரைவு மொழியில் இல்லாமல் யாவரும் பூர ணமாக விளங்கிக்கொள்ளும் சரள
மொழியில் அமைந்தது. அது மட்
டுமன்றி, சமூகத்தின் சகல குழு
மங்களின் நலன்களையும் கூடியளவு பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் உறுப்புரைகள் அமைந்தன. இது
எவ்வளவு மகத்தான வரலாறு
யாப்பிற்கு முதல் தேவை
யானது அடிப்படைத் தத்துவங்கள் பத்தியல் பார்த்தோம். இந்தப் பிரபஞ்சத்தில்
என்பதையும் சென்ற
காணப்பட்டன. இ
அரசாங்கத்துக் மகாண அரசுக் Lll நெருடல்களு காரணமாக இரு
LIDIT IEb IT 6001 2DUJEF 6 கிளம்பினால் ம
முட்டுக் கட்டை
வெளிநாட் பூகோள
ċebob ġJ5 LI LI (Ir 6ft:5 #uITé வகை இன்
அங்கு இருந்தது. மத்திய
நீங்கள் யாப்பு எ(
LIESIGOébő
இன, மத சாதி, பால் நிற பிரதேச
வேற்றுமையின்றி எல்லோரும் சமமா னவர்கள் என்பதே இந்த அடிப்ப
டைத் தத்துவமாகும் இத்தத்துவத் தினை செயல்படுத்த வேண்டிய அமைப்புக்கள் சுதந்திரமாகவும், நேர் மையாகவும் இயங்குவதற்கான விழு மியங்களே இவற்றிற்குத் தொடர் பான பிற அடிப்படைத் தத்துவங் களாகின்றன. ஒரு பல்லின சமூகத் தில் LE.Loi ஒருமித்து வாழவேண்டு மெனில் அதற்காகப் பின்பற்றுவதற்கு
பிரதேச சுயாட்சியை ஏற்படுத்தி அந்த யாப்பி லேயே தனிநாட்டுக் கோரிக்கை யினை தீர்மானிக்கும் ஷரத்தினை ஒரு பத்து இருபது வருடங்கள் கழித்து செயல்படுத்த பின்போடலாம்.
லாக்கக்கூடிய கட்டமைப்புக்களை வரையறுத்தோமாகில் எமது கைக ளில் ஒரு யாப்பு தயாராகிவிடும் தென்னாபிரிக்காவில் இந்த யாப்புத் தயாரிப்புத் திட்டம் வருடக்கணக்கில் தொடர்ந்தது நமக்குத் தெரிந்ததே. இந்தக் காலகட்டத்தில் அங்கிருந்த அரசாங்கம் இதில் மக்கள் பங்க ளிப்பதை வழிகளின் elpools உறுதி செய்துகொண்டது. பிரதேசத் துக்குப் பிரதேசம் மக்கள் குழுக்க ளைத் தாபித்து அவற்றுடன் யாப்புக் குழு சந்திக்கும் கட்டமைப்புக்களை
சில எடுகோள்கள் உண்டு இவை
யெல்லாம் அரசு சகல இன மக்க
ளின் மத்தியில் காணப்படும் வேறு பாடான தன்மைகளுக்கு செவி FITUJä55 (responsive to the diversity in the country) (S6)606 (BLD என்பதையொட்டி வரையறுக்கப்பட்ட
வையாகும்.
ஆட்சியானது சியினதும் பகிர்ந்த முறை ஆட்சியி 60 gilli (shared rule) in (B.) சேர்க்கையாகும். இதை மத்திய
அரசாங்கத்தை சமஷடியாக்குதல்
செய்து தேச ஆட்சிக்கும் செயற்பாட்டினை மத்திய அரசும், பகிர்ந்த விடய ||ബിൿ, ஆயினும் இந்த மத்திய அரசு அது கிக்கலாமா இல் தீர்மானம் பிரதே
(B)(BL) 6LILL
வகையில் மத்திய பிரதேச அரசின் பெற முயற்சித்த வேண்டும் இது அதியுயர் கட்டம
ஒரு பி
full60)60 (olul அப்பிர தேசத்தி சிறு குழுக்கள் து தமக்கென விசே திட்டமிடல் அலகு
(3).JETT6ïT 6H6NDITLD.
அரசியல் பிரதி பிரதேச அரசிய ஒதுக்கீடு செய் இவ்வாறு பிரதே அலகுகள் பிரிக்க வவ் பிரதேசங்க ளையும் கருத்தில் டும் கூடியளவு : போன்ற வளங்கள் பகிர்ந்து கொள்ள
தாலன்றி வருங்
Ja19|| (J606||(b
 

T6) மிகை IIது. பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்டிருக் பதை விட அப்பிர மத்திய அரசாங் 1ளவு அதிகாரம் கின்றதென்பது மிக
1987ல் கொண்டு
} (}60) | 960). D[1750'
ாகாணத்துக்கும்
б| (Ђli,
| 6ÝL LLITHI AB6ÏT LIGN)
அதிகாரம்
(LDL) LTD6), 6) (bis).
யாப்புத் தயாரிப்பதில்
(B)(3)
யனைத் தீர்மானிக்கும் ஷரத்தினை
தனிநாட்டுக் கோரிக்கை
Di Ingigi"
y Constitution"
வையே கொழும்பு கும் வட-கிழக்கு தம் இடையே ஏற்
ருக்கு அப்பொழுது
ந்தன. ஏனெனில், எதையும் செய்யக் JÁL அரசாங்கம் போடும் நிலைமை
இறையாண்மைத் தத்துவம் எமது பிரச்னையில் மிகுந்த பூசல் கிளப் பக்கூடிய விடயமாகும் ஒரு நாட்டின் இறையாண்மை என்பது வெளி
நாட்டாரால் பார்க்கப்படுவது ஒன்றா கவும் உள்ளுர் பிரஜைகளினால் பாக்கப்படுவது வேறொன்றாகவும் தாராளமாக இருக்கலாம் வெளி
ஒரு பத்து இருபது வருடங்கள்
கழித்து செயல்படுத்த பின்போட
லாம். இதன்படி பிரதேச சுயாட்சியை
அனுபவித்த மக்கள் ஒரு சந்ததி
கழிந்தபின்னர் அநத அனுபவத்தின்
அடிப்படையில் தனிநாடு வேண்டுமா
இல்லையாவென்ற தீர்மானத்தினை
தேர்தல் மூலம் மேற்கொள்ளுவர்
இதில் பெறப்படும் முடிவு அறிவுபூர்வ
LIGO
முடிவாகவும் இருக்கும்.
டவர்க்கு இலங்கை மக்களின் இறையாணி மை இத்தீவின் வரையறைகளுக்குட்பட்ட மக்கள் அனைவரினதும் ஒன்றாகக்
ம் அதே சமயம் உள்ளுர் வாசிகள் வித்தியாசமான மாகாணங்கள்
ஈமான தேசியக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருக்கும் ஒரு
றையாண்மையை கைக் கொள்ளலாம்.
ஆட்சிக்கும் பிர
நாட் வர்க்கு இலங்கை மக்களின்
இறையாண் ைஇத்தீவின் புகோள
ழுதுவதில் உங்கள் து விட்டீர்களா?
இடையே கூட்டுச்
ஊக்குவதாலே பிரதேச அரசும் நிரல் இருப்பது டியதொன்றாகும். சந்தர்ப்பங்களில் திகாரத்தை பிரயோ லையா என்கின்ற ச அரசின் கையி வேண்டும் இந்த அரசு எப்போதும் இணக்கத்தினைப் வண்ணமே இருக்க
ஜனநாயகத்தின்
ாகும். NJ (35 Lİ) HULI TIL ல்படுத்தினாலும்
ற்குள்ளே வாழும்
}ல்லது இனங்கள் டமாக நிர்வாகத் களைத் தாபித்துக்
இந்த அலகின் நிதித்துவத்திற்கு
இட
யப்படவேண்டும்.
6)60)|D|16)
சங்கள் மற்றும் ப்படும்போது அவ் ரிலுள் 6)|6TTI ÉSIAE,
NÒ (ONEESIT 6T6II (36)60ÖI
கணிப்பொருள் நீர்
il FLDjibo) LDITEEL
க்கூடியதாக இருந் காலத்தில் வரக்
களைத் தவிர்க்க
வரையறைகளுக்குட்பட்ட மக்கள் அனைவரினதும் ஒன்றாகக் கருதப டும் அதே சமயம் உள்ளுர் வாசிகள்
வித்தியாசமான மாகாணங்கள் வித்
தியாசமான தேசியக் கொடிகளைத்
தாங்கிய வண்ணம் இருக்கும் ஒரு
வகை இறையாண்மையைக் கைக் கொள்ளலாம், இறையாண்மை என்
பது ஒரு மக்கள் தம்மை என்ன விதத்தில் அடையாளப்படுத்துகின் றனர் என்பதே தவிர வேறொன்று LÉNaitsioon. ரீலங்காவுக்கு ஒரு கொடி பும், அந்த அரசின் ஒரு பாகமாக இருக்கின்ற தமிழ் தாயகத்துக்கு விசேடமாக இன்னொரு கொடியும் இருக்கலாம். ஹொங்கொங் தேசம் சுயாட்சியின் அதியுயர்ந்த சுதந்தி ரத்தை அனுபவிக்கும் பிரதேசமாகும் அது சீனாவின் ஆட்சியின் ஒரு அம்சமாக இருந்தாலும் தனக்கென வேறான டொலர் நாணயத்துடனும், கண்காணிக்கப்படுகின்ற சீனாவு டனான எல்லைப்பிரதேசங்களு
டனும்
குடியகல்வு சட்டங்களுடனும் இன்ன பிற குற்றச் சட்டங்களுடனும் இருக்கின்றது. இதனால் ஹொங் கொங் மீதான சீனாவின் ஆட்சி எந்த
தனக்கென குடியமர்வு
விதத்திலும் பங்கப்படவில்லை.
எங்களது இனப்பிரச்சனை யைத் தீர்க்கவும் ஒவ்வொரு படி நிலையைக் கொண்ட யாப்பினையும்
நாம் தயாரிக்கலாம் பிரதேச சுயா
சியை ஏற்படுத்தி
அந்த பாப்பி
சுருங்கக் கூறினால் எங்களுக்கு
வேண்டிய முறையில் நாம் சமாதா னத்துடனும் கட்சத்துடனும் வாழ
எந்த உருவத்திலும், நாம் யாப்புத்
தயாரிக்கலாம் வானமே எல்லை!
(BID (36)
முறையில்
கூறிய சமஷ்டி
நீதித்துறை மிகவும்
முக்கிய பங்கினை வகிக்கின்றது. பிரதேசத்துக்கு I , , .
இடையே மத்தியஸ்தம் செய்கின்ற
பொறுப்பு அதனிடம் உள்ளது. ஆயி
ஒனும், முரண்பாடுகள் தோன்றிய
பொழுதே சட்டத்தின் துணையை
நாடத்தேவையின்றி பிணக்குகள்
தீர்க்கும் குழுக்களை இடைநிறுத்த
லாம் எப்போதும் எங்கும் பிரதேச
நிர்வாக நிறுவனங்களின் சுயாதீனத்
நிலைநிறுத்து
பவையாக இருக்கவேண்டும் அதே
தினை இவை
சமயம், இக்கட்டமைப்புக்களைத்
தாபிக்கும்போது நிர்வாகத்தைச்
செய்யக் கூடிய பயிற் அதிகாரிகள் இருக்கின்றனர என்று
உறுதி செய்து கொள்ளவும் வேண்
டும் எத்தனையோ நல்ல சட்டங்கள்
அதனை செயல்படுத்தத் தெரியாத
அரசாங்க அதிகாரிகளினால் சேற்
றில் தள்ளப்பட்டிருக்கின்றன. முதலி
லிருந்தே சிந்தித்து செயல்பட்
டோமாகில் இது இலகுவான விட
பங்களாகும். ஆயின் இந்த நடவ
டிக்கையை செயல்படுத்த அரசாங்
கத்திற்கு நாம் அழுத்தம் கொடுத்த
வண்ணமே இருக்கவேண்டிய
வர்களாகின்றோம் அதைச் செய்ய
நாம் தயாராக இல்லாவிடில் மேலே
கூறியவையெல்லாம் பல கனவே

Page 5
T-06-2001
தலைவர் பிரபாகரன் மேற்கு
இவனது ബ് எரிக்சொல்ஹெம்மைச் சந்தித்தது
மட்டுமல்ல, அதன் பின் மேற்கெ நடந்தேறிய நிகழ்வுகளும்
அரசியல் இராஜதந்திர = வட்டாரங்களின் எதிர்பார்க்கைக்கு gjol6
பிரபாகரனின் அரசியல்
இராஜதந்திர ஆற்றலை உலகின்
முன் வெளிப்படுத்திய சம்பவமாக
அமைந்தது. இதனை அன்று
சிறிலங்காவிற்கான அரசியல் """
தூதுவராக இருந்தவரும் இந்திய அதிர்ச்சியூட்டுபவையாகவும் ஆரம்
சிறிலங்கா சமாதான இருந்தன. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே
! QWQ)\\ \\ô\hQ
உடன்பாட்டின் சூத்திரதாரிகளில் சமாதானத்துக்கான தொடர்
ஒருவருமான கே.என்.டிக்சிற் சமிக்ஞைகளை வெளியிட்ட விடுதலைப் காலம் கடந்தாவது வண்ணம் இருந்தார். பயங்கர ஒப்புக்கொள்ள வேண்டியே எரிக்சொல்ஹெம்மைச் சந்தித்த வந்தது. பின்னர் நிபந்தனை அற்ற
அவர் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் எழுதிய கொழும்புப்பணி என்னும் நூலில் தமிழீழ விடுதலைப் புலி இயக்கம் தமிழ் மக்களின் நலனைப் பிரதிபலிக்கும் பலம் பொருந்திய அரசியல் இராணுவ சக்தியாக எழுச்சி பெற்று நிற்பதற்கு பிரபாகரனின் தலைமைத்துவம் தான் காரணம் எனக்குறிப்பிட்டார்.
൫ ബ
* பிரபாகரனுக்கு அவரைப் பரமவைரியாகக் கொண்டிருந்தவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற பாராட்டு என்று JinL 5 (ONGESIT 6T6IIGAOTTLD). இவ்வாறு இராணுவ
அரசியல் இராஜதந்திர ரீதியில் அவரிடம் இருந்து வெளிவந்தது.
தனது ஆற்றலினையும் அதனைத் தொடர்ந்து ஒரு ജൂബ, A திறனையும் கடந்த காலத்தில் தலைப்பட்சமான புத்த நிறுத்தம் நகர்வானது வெளிப்படுத்தியுள்ள தலைவர் இராணுவ ரீதியில் பாதகமானதாக FİT GDI (BA), II, பிரபாகரன் மீண்டும் ஒரு த வை அமையலாம் எனத் அரிய அரசியல் இராஜதந்திர ரீதியில் தெரிந்திருந்தும் தலைவர் ந் மேற்கொண்ட முக்கியமானதொரு பிரபாகரன் இராணுவ உலகிற்க, நார்வே நோர்வேயின் விசே வெற்றிகளை அரசியல் பேச்சிற்கு (Col 60), III தூதுவர் எரிச்சொல்ஹெய்மை பணயமாக வைக்கும் அளவிற்கு குறித் கடந்த நவம்பர் மாதம் முதலாம் தமது அரசியல் நிலைப்பாட்டை
திகதி வன்னியில் சந்தித்துப் வெளிப்படுத்தினார். பிரசாரத்தி பேச்சுக்களை இதனை உலகம் ഞ6|| !g நடத்தியுள்ளமையும்,அதன் பின்னர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டது. மேற்கொண்ட நடவடிக்கைகளும், தலைவர் பிரபாகரன் அறிவிப்புச் சிறிலங்கா
அறிவிப்புக்களும் ஆகும். செய்த போர்நிறுத்தத்தை உலகம் | ilu III в.) விடுதலைப் புலிகள் குறிப்பாக மேற்குலகம் இரா
இயக்கம் சர்வதேச வரவேற்றதோடு மத்தியஸ்தத்துடன் சமாதானப் விடுதலைப்புலிகளின் கொடுத்து பேச்சுக்களை நடத்தத் தயாராக நடவடிக்கைகள் குறித்து தமது வெளிப்பா இருப்பதாக காலத்திற்கு காலம் நம்பகத் தன்மையையும் அதாவது அறிவித்த போதும் அரசியல் (G6) out 601. D (BLD606) by இராஜதந்திர வட்டாரங்களில் விடுதலைப் புலிகளின் ரீதியிலும் சி அவை முக்கியத்துவம் ஒரு தலைப்பட்சமான போர் அழுத்தங்கை பெறவில்லை. சிங்கள நிறுத்தமானது, புலிகளின் வகையில் பேரினவாத அரசின் பிரச்சாரத்தை பலவீனத்தின் வெளிப்பாடு என்பதனை து அவை நம்பிக் (Ols
கொண்டிருந்தமையே இதற்குக் ԱD ()
காரணம் ஆகும். ஆனால் 2 2 தற்பொழுது
பெரும்இராணுவ வெற்றிகள் மேற்கெ
பலவற்றின் பின்னர் தலைவர் என்றும் புலிகள் தம்மை மீண்டும் இராஜதந்திர
பிரபாகரன் இவ்வாறானதொரு பலப்படுத்திக் கொள்ளவும் அணி மேற்குலக
முயற்சியில் ஈடுபடுவார் என சேர்த்துக் கொள்ளவுமே உலகம் நே
୧୬lgo')
85.1 600.1 LL || {
அவர்கள் L
முயற்சி
அளி
@
திருப்தி
3 நடவடிக்கைகளு
இனத்தைச் சி
பேரினவாத ܢ ܐܠܠܠ
நிறைவு செ
எவருமே எதிர்பார்க்கவில்லை. മുഖഖ[i][6]] [ിഞൺ|| || ഞl இனப்பிரச்சி
ஏனெனில் யாழ் குடா மேற்கொண்டுள்ளனர். என்பதுமான இந்தியா
நாட்டை இராணுவ ரீதியில் சிறிலங்கா அரசின் பிரசாரத்தை 960)6 மீட்டெடுக்கும் வரை புலிகள் உலகம் பெரிதாகப் அரசியல் பேச்சுக்களில் இறங்க பொருட்படுத்தவில்லை.
மாட்டார்கள் என்றே பலரும் இதனை உணர்த்துமாட் [[DKİ, Hybriflı
எதிர்பார்த் திருந்தார்கள். இதனால் போன்றே அமெரிக்கா உட்ப
ஒடு
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O5
கம் சிறிலங்கா அரசு த நிறுத்தம் ஒன்றை வதோடு புலிகளுடன் சுவார்த்தை ஒன்றை
உரிமைக்கானதாகும். இதற்குத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தலைமைத்துவத்தை வழங்கி முன்னெடுத்துச் செல்கிறார்.
தலைவர் பிரபாகரனின் இலட்சியப் பற்றில் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
Irish
சமூகத்தையே வியப்பிலாழ்த்தும் தலைவர் பிரபாகரன்
த்தல் வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கின.
() அதிலும் குறிப்பாக, லிகள் இயக்கத்தை
ாத அமைப்புக்களின் |ட்டியலில் இட்டுள்ள
ராஜதந்திர ந
அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளே 6)(6,606) புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி (3. Jä Jiä, E606II ஆரம்பிக்க வேண்டும் என அபிப்பிராயங்களை (1661. 601.
ൗ||ബg) ,ബൈ
பிரபாகரனின் அரசியல்இராஜதந்திர இனப்பிரச்சினைக்குத் ந்தியஸ்தத்துடன் ஓர் ல் நீர்வைக் காணும் கட்பத்தை சர்வதேச வழங்கியுள்ள அதே விடுதலைப்புலிகள் T) சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் ற்கு முற்றுப் புள்ளி ாகவும் அமைந்தது. இது ஒரு வகையில் அரசு மீது தலைவர் ன் தனது அரசியல் ஜதந்திர ரீதியிலான ணுகுமுறை மூலம் ள்ள அழுத்தத்தின் என்றே கூறலாம். இராணுவ ரீதியில் சியல் இராஜதந்திர லங்கா அரசு மீது ாப் பிரயோகிக்கும் செயற்பட முடியும் லைவர் பிரபாகரன் விக்காட்டியுள்ளார். இதே வேளை லைவர் பிரபாகரன் ண்டுள்ள அரசியல் நடவடிக்கைகளை தவரின் இன்றைய க்கிய பார்வைக்கு ஓரளவிற்கு சரணையானதாகக் ம் இதனாலேயே களின் அரசியல் ளுக்கு வரவேற்பு தும் இருக்கலாம். பபினும் சிங்களப் பேரினவாதத்தைத் டுத்தும் நீதியற்ற b தமிழ்த் தேசிய தக்கும் சிங்களப் நின் நோக்கத்தை பும் வகையிலும் Lഖlറ്റൂബ கொள்ளுமாயின் ன விவகாரத்தில் முத்த தவறையே ம் இழைத்ததாக இருக்கும். ஏனெனில் தமிழ் போராட்டமானது, படும் இனத்தின்
இதனை சிறிலங்கா அரசோ அன்றி வேறு எவருமே தமது விருப்பத்துக்கு ஏற்றபடி பயங்கரவாதம் எனக் கூறி
WGN
முத்திரை குத்த முனைவதினால் போராட்டத்தை மக்கள் கைவிடப்போவதோ அன்றி தலைவர் பிரபாகரனுக்கு
வழங்கும் ஒத்துழைப்பையோ கைவிட்டுவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்திய இராணுவம் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்த போது தமிழ் மக்கள் வழங்கிய பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய பெரும் ஆதரவே அவரை உறுதியாகப் போராட்டத்தைத் தொடரவும் அதன் பின் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்ளவும் காரணமாகியது. அதாவது இந்திய அரசு சிறிலங்கா அரசினதும் சில ஆலோசகர்களதும் தவறான கருத்துக்களுக்குச் செவிமடுத்ததன் விளைவே. அது பெரும் இராணுவ இராஜதந்திர அரசியல் தோல்வியைத் தழுவ வேண்டிய நிலையை உருவாக்கியது.
இந்நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தலைவர் பிரபாகரனும் நடந்து கொண்டுள்ளார். எத்தகைய அரசியல் இராஜதந்திர முயற்சிகளில் அவர் ஈடுபட்ட போதும் அதற்கு இடமளிக்கும் போது மட்டுமல்ல எத்தகைய இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய போதும் தமிழ் மக்களின் உரிமை என்ற ரீதியில் அவர் எத்தகைய விட்டுக் கொடுப்புகளிற்கும் தயாராக இருக்கவில்லை. இதற்கென
கர்வுகள்
அவர் தனது உயிரையே அர்ப்பணிப்புச் செய்யக் கூடிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. இதற்கு இந்திய் இராணுவத்துடன் யுத்தத்தைத் தொடங்குவது என அவர் எடுத்த தீர்மானமே போதுமான எடுத்துக் காட்டாகும். தலைவர் பிரபாகரனின் இவ்வுறுதியையும் இலட்சியப் பற்றையும் அவரை விரும்பாதவர்களால் கூட நிராகரித்துவிட முடியவில்லை. இந்த வகையில் தலைவர் பிரபாகரன் குறித்து கொழும்பிற்கான முன்னாள் இந்தியத் தூதுவர் கே.என்.டிக்சிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அவர் El CB || || 6 || 2) 60o 1 уцѣлъ fыл.
66ff60DLILILI III 6016), ஈழத் தமிழ்
விடுதலையில் 2), PLDT.601
பற்றுறுதி கொண்டவர் அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அந்த
இவ்வாறு மக்களின் உளப்பூர்வமான ஆதரவு தற்பொழுது விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்பதை தற்போதைய நிகழ்வுகளும் நிருபிப்பதாகவே உள்ளன. அதாவது விடுதலைப் புலிகளின் தற்போதைய அரசியல் நிலைடயாட்டிற்கும் விடுதலைப் புலிகளை பிரிட்டன் தடை செய்யக் கூடாது என்ற கோரிக்கைக்கும் தமிழ் மக்கள் ஏகோபித்த ரீதியில் வழங்கி வரும் ஆதரவு ஒன்றே தமது பிரதிநிதியாக விடுதலைப் புலிகளையே தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்தப் போதுமானதாகும் தமிழ்ச் சமூகம் தேசியத் தலைவர் பிரபாகரன் மீது இவ்வாறான பற்றுதியும் நம்பிக்கையும் கொண்டிருப்பதானது ஏதோவொரு மாயையின் பாற்பட்டதல்ல. இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பிற்கும் வாழ்விற்கும் சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆற்றல் திறன் என்பவை அவரிடம் மட்டுமே உள்ளது என்ற
நம்பிக்கையின் அடிப்படையிலே
ஆகும். அத்தனை தூரம்
மனிதனிடம் உள்ளீடான இலட்சிய நெருப்பும் கொள்கை
உறுதியும் உண்டு
இதனை மேலும் உறுதி செய்கிறார், தலைவர் பிரபாகரனை நன்கு உணர்ந்து கொண்டவரான பத்திரிகையாளர் அனிதாப் பிரதாப் அவர் தலைவர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடுகையில், அவரது ஆழப் பதிந்த பேச்சுக்களுக்கு
அப்பாற்பட்ட ஈழம் பற்றிய
தளர்சியற்ற ஈடுபாடு எனக்கு அவர் பற்றிய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் குறிப்பிடுகிறார். இந்த வகையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தம் மக்களுக்காகவும் இனத்திற்காகவும் எத்தகைய தியாகங்களையும், அர்பணிப்புக்களையும் செய்யத் தயாராக உள்ள அதே சமயம் அவர் தம் மக்கள் மீதும் தமிழ் மக்களின் போராட்டத்தில் உள்ள தாாமீக ரீதியிலான நியாயப்பாடு குறித்தும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார். இதுவே அவரைத் தமிழ் மக்களின் அபிமானத்திற்கும். நம்பிக்கைக்குமுரிய தேசியத்
தலைவர் என்ற நிலைக்கு -
உயர்த்தியுள்ளது. நன்றி 5] ᏧllᎠᏛ 6Ꭰ

Page 6
7-06-200
தினக் கதிர்
1981 ஜூன் 1ந் திகதி இலங்கைத் தமிழர் வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்திய நாட்க ளில் ஒன்று அன்று இலங்கை அரச படையினரால் யாழ்ப்பாண நூலகம் தீயிடப்பட்டது. உலகிலேயே நூல கத்திற்கு தீ வைத்த படையினர் இலங்கையில் தான் இருக்கிறார்கள் சொந்த மக்கள் மேல் குண்டு மழை பொழியும் படையினரும் இலங்கை
யில் தான் இருக்கிறார்கள் அந்நிய
நாட்டுடன் போர் நடத்துவது போல பரபரப்புக் காட்டிக் கொண்டு சொந்த மக்களுக்கெதிராக பலத்த இராணுவ படையெடுப்புக்களை நடத்தி மகிழ் ந்து கொண்டிருக்கும் அரசாங்கம் கூட இலங்கையில் தான் இருக்கிறது.
யாழ்ப்பான நூலகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்த நூலகம் என்றும் அரிதான தகவல்களைக் கொண்டிருந்த நூல கம் என்றும் புகழ் பெற்றிருந்தது. 98 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரிய நூல்கள் அந்த நூலகத்தில் அப் போது இருந்தன.
தரப்படுத்தல் மூலம் தமிழ்
1ணவர்களின் பல்கலைக்கழக நுழைவுக்கு வேட்டு வைத்த அர சின் படைகள் "தமிழருக்கு என்ன அறிவு வேண்டிக்கிடக்கிறது.' என்று நினைத்ததாலோ என்னவோ UIL
அரச படைகளால் தீயிட்டுக் கொ ழுத்தப்பட்ட அந்த வேளையில்
காமினி திஸாநாயக்கா உட்பட இரு அமைச்சர்கள் யாழ்ப் பாணத் தில் தங்கியிருந்தார்கள் காமினி திஸாநாக்க சிறிய முயற்சி எடுத் தாற்கூட யாழ் நூலக அழிப்பைத் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக
இந்தச் செய்கைக்கு ஆதரவாளர் போல் தென்பட்டார்.
யாழ் நூலகம் தியில் நாசமடைந்தது என்ற செய்திகேட்டு தா வீது அடிகளார் தனது so ufesoro y GBun Gonfa L. IT si . அந்தத் தமிழ்த் துறவி 30 பாஷை களுக்கு மேல் நன்கு எழுதப்ப டிக்கத் தெரிந்தவராகவும் அதை விடக் கூடுதலான பாஷைகள் பேச வல்லவராகவும் இருந்தார் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள் யாழ் நூலகத்தின் இழப்புடன் இலங் கைத் தமிழினம் தாவீது அடிகளா ரின் மறைவின் மூலம் ஒரு நட மாடும் பல்கலைக்கழகத்தையும் இழந்து போனது பின்னர் இது சம்மந்தமாக நியமிக்கப்பட் லய னல் பெர்னான்டோ தலைமையி லான குழுவொன்று யாழ் நூல கத்துக்கு அரசு ஒரு கோடி ரூபா வழங்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தது. இன்றுவரை அந்த இழப்பீடு வழங்கப்படவில்லை.
தற்போதைய சந்திரிகா
தமிழ் விடுதலை
'plygis GIGIGN oyday GaGwiyä Lä
அரசு 1994இல் பதவிக்கு வந்த போது யாழ் நூலகம் கட்ட செங் கல் சேர்க்கிறோம் என்று உவகை ஏற்றிக் கொண்டிருந்தது. இன்று வரை ஒரு செங்கல் கூட யாழ்
நூலக வளவுக்குள் வந்து சேர்ந்த
தாகச் சரித்திரம் கிடையுாது
இந்த யாழ் நூலக எரிப் புச் சம்பவம் அடிக்கடி திருகோண மலையில் இடம்பெறும் வன் செயல்கள் என்பவை அவன் மனத்
வரிக் கவிதைை தாளின் காற்பக் லான அளவுக்கும் டிருந்தார். சுதந்தி கவிதைகளில் மி தில் வெளிவந்த னுடைய தாகத்த அவன் நம்புகிறா
இத்தை காரணமாக 'உ'
Slofacialpig yw Ola!
தினுள் ஆழமான வடுவை ஏற்படுத்தி
விட்டிருந்தன. தமிழர் ஒருவர் எதிர்க்
கட்சித் தலைவராக இருந்தும் எவ்
வித பலனும் கிட்டவில்லையென்
பது இலங்கை ஜனநாயகத்தில்
மேலிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்
கையும் சிதைந்து போக காரணமாக இருந்தது. புதிய பாஷையில் இலங் கை அரசுக்குத் தமிழரின் பிரச்சினை
விடுதலை அணி றது' என்ற கேள் மகேசனுக்கு 98 அவன் ஒரு கடி அதற்கு கோவை அவனுக்கு பதில் அனுப்பிருந்தார்.
விடுதலை அணி எங்கும் வியாபிக்க
உலகிலேயே நூலகத்திற்கு தீ ை படையினர் இலங்கையில் த இருக்கிறார்கள். சொந்த மக்கள் ே மழை பொழியும் படையினரும் இல
தானர் இருக்கிறார்கள்.
பற்றிக் கூற முற்பட்ட இளைஞர் களின் பாதைதான் சரிபோல் தெரிந்தது. அந்தப் பாதையில் புகுந்த இளைஞர்களை அவன் உளமார வாழ்த்திக் கொண்டிருந்த அதே வே ளையில் தமிழர் விடுதலைக் கூட டணி மேல் நம்பிக்கை இழக்காதவ னாகவே இருந்தான்
இந்த வேனைளயில் தமிழர் விருதலைக் கூட் டணியின் தலைமையின்
டிருப்பதாகவும் யில் கருத்தரங் செய்தால் தாங்கள் விளக்கமளிப்பது ளைத் தீர்க்க முடி தியிருந்தார். அத் || (j, 16ി]||| தில் ஆர்வம் கொ அவருடன் கலந்து குக்கு ஏற்பாடு செ 19(b,b,bill.
நூலகத்தையும் தீயிட்டு நாசப்படுத்தியது யாழ் நூலகம்
தீவிரமின்மையால் மனந் தளர்ந்த இரண்டாம் மட் டத் தலைமையைச் சார்
ಡಾ.
96.160) டில் இந்தக் கரு
*obl/dualaĵoj agis Taifai 9
ந்த சிலர், தமிழீழ விருத லை அணி என்ற பெய so அமைப்பொன்றை நிறுவிச் செயல்படத் தொட ங்கினர். இதில் ஈழவேந்தன் கோவை மகேசன் போன்றவர்கள் முன்னணியில் இருந்தார்கள் கோவை
மகேசன், சுதந்திரன் ஆசிரியர் என்ற
வகையில் அவனுக்கு மிக நெருக் கமானவராகவே இருந்தார். தமிழ் ஈழத் தீமானத்தை அமிர்தலிங்கம் கண்டித்த போது கிளர்ந்தெழுந்த கோபத்தை அவன் எட்டு வரிக் கவிதையாக வடித்து சுதந்திரனுக்கு அனுப்பியி ருந்தான் கோவை மகேசனும் அவன் மேல் இருந்த விருப்பும் அமிர்தலிங் கத்தின் மேல் எழுந்த வெறுப்பும் சேர்ந்ததாலோ என்னவோ அந்த எட்டு
காள்ளத் தக் ിഞ്ഞു. ജൂബ சியலைப் பொ ழ விடுதலைக் கங்காணாது ெ தாது என்று மன ஒரு தமிழ் மகன் வேறெந்தக் கட் புதிய கட்சி ஆ தென்றுதான் இ றான். தமிழர் வி யால் வெறுப்பு இளைஞர்கள் 6 ந்தபோதிலும் தான் காலப்ே தங்களுக்குள் ே அவன் நெஞ்சா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O
பத்திரிகைத் துக்கும் கூடுத பரிதாகப் போட் பில் வெளிவந்த ப்பெரிய எழுத் கவிதை அவ இருக்கும் என
ய உறவுகளின் கள் தமிழ் ஈழ
DL
என்ன செய்கி வியுடன் கோவை
நடுப்பகுதியில் ம் எழுதினான். கேசன் அவர்கள் கடிதம் ஒன்றை அதில் தமிழ் ஈழ
வடக்கு கிழக்கு 660ÓI6OOITÉ (OYA ESIT 60ÓI
வத்த
"601" 0ல் குண்டு E60) EU6)
திருகோணமலை குகளை ஏற்பாடு வந்து கொள்கை டன் சந்தேகங்க பும் என்றும் எழு துடன் திருகோண ரும் இவ் விடயத்
ண்டிருப்பதாகவும்
துபேசி கருத்தரங் ய்யும் படியும் கேட்
ப் பொறுத்த மட் ந்துக்கள் ஏற்றுக்
வையாக இருக்க கயில் தமிழர் அர த்தமட்டில் 'தமி Jl L600sulo) (36) யற்பாடுகள் போ ாரத் தீர்மானிக்கும் ஜனநாயகம் பேசும் யிலும் சேரவோ, DL)55(36)|| Jin II அறுவரை நம்புகி தலைக் கூட்டணி ஆயுதம் ஏந்திய த அணியில் இரு பன் அன்று மதித் த்தில் அணிகள் திக்கொண்டபோது
bootlefoo Tool. மிழரின் அடி
Lமிப்பந்திலே புதிய தேசங்களாக மிளிரும் பல தேசங் களும் மகத்துவமான சுதந்திரத் தை ஈட்ட நடத்திய விடுதலைப் போராட்டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறு போராட்ட பரி ணமிப்புக்களை நிகழ்த்தியுள்ள மையை வரலாறு எடுத்தியம்பு கிறது
பல நாடுகளிலும் அடக்குமுறைக்குட்பட்ட மக்கள் குழுமம் ஆரம்பத்தில் அமைதி வழியிலே நியாயம் கேட்டமை கொடூரமான முறையிலே ஒடுக்கு முறை அரசுகளால் வன்முறை
தற் காததுக் கொள்ள மாற்று வழி ஏதுமின்றி ஆயுதப் போராட்
இத்தகைய விடுதலைப் போராட்டங்கள் மக்கள் மயப் படுத் தியதாகப் பரிணமித்தமையும் இரா ணுவத் தாக்குதல் வழிமுறைக பேரம் பேகம் ஆற்றலை பலப்படுத் தியவாறு அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தமை/ உரிமைப் போராட்டங்களுக்குப் பர வலாக வெற்றியிட்டிக் கொடுத்தி ருக்கிறது இவ்வாறான உள்நாட்டு
கோதுரைகுமாரன்
விடுதலைப் போராட்டங்களில சர்வதேச சமூகம் தலையிட்டு தி வைப் பெற்றுக்காடுத்திருப்பதைப் LJoJo VII,4, 1/500/ov/II.
El B.J., oil its at . நோர்வேயின் தலைப்பட்டினமான ஒப்லோவில் நோர்வேயின் மத்தி பதைதது ) பி/ன்ஸ் அர சாங்கப் பிரதிநிதிகளுக்கும் அந் நாட்டின் மாவோயிளப் விடுத லைப் போராட்டக் குழுவின் jily திநிதிகளுக்கும் இடையில் முன்
Binigali sign Baga
யால் ஒடுக்கப்பட்டதால் தம்மைத்
டத்தில் இறங்கியமை ı:
sm”以 யே வரலாறு რწსt2** ბრუტ/V6S
சட் ைக்காரர்களும் அந்நியத்
றாந்தரப்பினூடாக சமாதானப்
பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற மை இதற்கு அண்மைய எடுத்துக்
1972ம் ஆண்டு மியூ னிச் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கிராமம் மீது தாக்குதலை நடத்தி யூத விளையாட்டு வீரர்களது உயிருக்கு உலை வைத்தமை போன்ற '/ங்கரவாத செயலக எளில் ஈடுபட்ட பலஸ்தீன போராளி களுடன் யூத இனப்ரேல் அரசு நோர்வே மத்தியஸ்தத்துடன் சம7 தானப் பேச்சுவார்த்தைகளை நட ததி 1994இல் சமாதானததிற்கான (GB/TL/60) L. Iflis,  DL föá560DLIDLU/LÉ நினைவூட்டத்தக்கது
இவ்வாறான வரலாற்றுப்
ஈழத்தமிழரின் அபார அரசியற் போரியற் சாதனைகளால் முன்ரந் தரப்பு ஏற்பாட்டுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான முன் னெடுப்புக்களைப் பெளத்த, சிங் களப் பேரினவாதிகளும் "சிவப்புச்
தலையீடு வேண்டாம்' என்று எதிர்ப்பது வேடிக்கையாக அமை கிறது.
வெளிநாட்டுத் தலை /  ைசமாதானத்துக்கு ஏற்க மறுக்கும் இதே பேரினவாதிகளி விடுதலைப் புலிகளிடம் / நகர் வீழ்ச்சி/) இருந்த போது / PSIHIJAI, III / / /oo/ / 70160)/*/Ý A1, C2b, தி// பல பினரை அழைக், வேண்டும் என அழுது புலம்பிபி ருந்தமை/ நினைவுக்கு / விர வேளையிலே 'சிரி இரா ஜேந்திரா என்ற மலேசிய நாடு கலைஞரின் கவிதை மிகப் பொருத்தம் கொண்டு "எழுச்சிக் குரல்" ஆக ஒலிக்கிறது.
"அவனது ஹோட்டவர் தொடர்கனை நடத்துபவர்கர்ை அதனம்தரியர்கர்ை அவனது ப்ரவர் பணர்ணைத் திட்டத்தை மேற்பார்வையிடுபவர்கர்ை அதனம்தரேவியர்கர்ை
அவனது பரிர்ைனணுத் தொழிற்சாலையைக் கட்டுப்படுத்துவது ஜப்பானியர்கர்ை அவனது டிர்ைமினர் தொழிற்சாலைக்கு ஆலோசகர்கர்ை சீனர்கர்ை
அவனது தருவோட்டிற்கு நதப் ரிச்சையளிப்பது அமெரிக்கர அவனது கரர்களுக்கு எரிபொருர்ை நிரம்முவது அரபு ஐக்கிய ஏரிரேட்
3. A routi as a 67
யுனைட்டட் சிகர்டாம்
அவனுக்குப் ஏற்றுமதி செய்வது
அவனது காலபந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சி அரிைப்பது ஜேர்மனி
அதனால நாட்டி வர்ை ைதடுப்புக் காவலர் சாவுகவர் பற்றி பேரவினம் அராஜகம் பற்றி சிறைக் கற்பழிப் முகவர் பற்றி
ஒரு சர்வதேசக் குரல் ஒலிக்கத் துவங்கும் போக அவர்ை குதிக்கிறானர் வானத்திற்கும் பூமிக்கும்
அந்நியத் தலையீடு என்று '
வர் ள நாட்களை விட அனி று போராளிகள் ஆபத்து நிறைந்த நிலை யில் இருந்தார்கள். எந் தப் பாதுகாப்பான இட மும் அன்றைய போராளி
மைத் தளையை அறுத் துவிட வேண்டும் என்று தான் இளைஞர்கள் புற ப்பட்டார்கள். இயக்கங் களின் கொள்கைகளை
அலசியோ, நடைமுறைக
ளை அனுசரித்தோ ஆர களுக்குத் தளமாக இரு ம்ப காலங்களில் அவர் க்கவில்லை. கள் சேரவில்லை. இண்று (தொடரும். )

Page 7
T-06-200
Oyu Tool அடக்குமுறை ஆட்சிக்கெதிராக நீதி கேட்டு உரிமைப் போராட்டத்தைப் பல் வகையிலும் மக்கள் மயப்படுத்தியதாக முன்னெடுத்தன் மூலம் முந்நூறு ஆண்டு காலத்துக்கு மேற்பட் "இன ஒடுக்கல் அடிமை வாழ்வை துடைந்தெறிந்து இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர் தென்னாபிரிக்க மக்கள்
QGla
குறிப்பிடத்தக்க எழுச்சிகளை செய்தே வந்துள்ளனர். 1809 இல் முதன் முறையாகக் கொண்டுவரப்பட்ட "பாஸ்
ஆர்ப்பாட்டத்தை அடக்க கவச வாகனத்தில் வரும் வெளர்ளைப் படைகள்
தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டமானது அரசியல்-இராஜதந்திர வழிமுறைகள் மூலமாகவும்
அமைதிவழியானதும் வன் முறை
III) oÁNGADIT GOIJIL DIT GOI (BI IIJ III || I,II,II,II,VIII மக்கள் எழுச்சிகளாலும் 'விடுதலை" எனு
இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்டிருந்து
தென்னாபிரிக்க விடுதலைப் போராட் வாரலாறானது மக்கள் எழுச்சிகள் மாணவர்களது போராட்டங்கள் மற்றும் போராட்டத் தலைவர்களது சிறையிருப்புக்கள் என எண்ணற்ற முக்கிய நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகைய நிகழ்வுகளுள் மாணவ சக்தியின் மகத்துவங் கூறும் எழுச்சியாக இடம் பெற்ற 'சொவெட்டோ மாணவர் கிளர்ச்சி இன் இருபத்தைந்தாவது வருட நினைவு நாள் நேற்று ஆகும் அதையொட்டி சில வரலாற்று செய்திகளை நினைவூட்டிக் கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் காலத்திற்குப் பொருத்தமானதாகிறது.
தென்னாபிரிக்க சுதந்திர போராட்டமானது 1912 ஆம் ஆண்டில் 'தென்னாபிரிக்க (85ófu ETTÉK ÉJJ6ù"(AFRICAN NATIO NAL COGRESS-ANC)(3) தோற்றத்துடன் தாபனப்படுத்தப்பட்டதாக மாறியது. கறுப்பினத்தவரின் உரிமைகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்காக நிறுவப்பட்ட இவ் அமைப்பு 1960 மார்ச்சில் வெள்ளையின நிறவெறி அரசால் தை செய்யப்படும் வரை அமைதி முறையிலான போராட்ட வடிவங்களையே மேற்கொண்டிருந்தது.
ANC ன் இராணுவ UNIKIIONTOWE SIWE என்பது நெல்ஸன் மண்டேலா தலைமையில் 1962 இல் அவர் சிறைப்படும் வரை இயங்கி வந்தது. இவ் அமைப்பினது பெயரின் தமிழ் அர்த்தம் "தேசத்தின் ஈட்டி (SPEAR OF II NATION) என்பதாகக் கொள்ளப்படும் (இவ் அமைப்பானது குறிப்பிடும் படியாக "பெரிதாக இராணுவ தாக்குதல்கள் எதுவும் செய்ததாக விபராமாக அறிய முடியவில்லை)
பெரிதாக இராணுவ தாக்குதல்கள் விடுதலைப் போராளிகளினால் நிகழ்ந்த படாத போதிலும் அவவப்போது மர்கள்
JLLEGO).E. " (PASS LAW) தென்னாபிரிக்க மக்கள் பரவலாக எதிர்த்தனர் பதினாறு வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கறுப்பினத்தவர்கள் 'பால்' த னே ந ம வேண்டுமென் அடக்கு முறையை எதிர்த்து 1960 மரர்
| 3) 'n ATIJI Ioani (Sharpeville) நகரக் காவல்துறைப் பணியகத்துக்கு வெளியில் குழுமி அமைதி முறையில் ஆர்ப்பாட்டம் செய்த ஐயாயிரத்துக்கும் மேலான நிராயுத பாணிகள் மீது ஆயுதம் தாங்கிய நிறவெறி காவல் துறையினர் மேற்கொண்ட கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் 60 கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்தே 'தேசத்தின் ஈட்டி' தோற்றம் பெற்றது. இத் தினத்தை ஒட்டி தற்போது மார்ச் 21 சர்வதேச இன ஒடுக்கலுக்கு எதிரான தினம் ஆக அனுஷட்டிக்கப் படுகின்றது.
இத்தகைய திட்டமிட்ட இன்னுமொரு ஒடுக்குமுறைச் சட்டமாக 1955 இல் LITõõõ(666äLLID (Bandu Education Act) அமுல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரம் பள்ளிகளின் ஆங்கில மொழிக்குப் பதிலாக டச்சு மொழியிலிருந்து விருத்தி செய்யப்பட்டதான "ஆப்ரிக்கான்ஸ் (Afrikaans) என்று வேற்று மொழியே கற்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது (பூரிலங்காவில் எஸ்.டபிள்யூஆர்டிபண்டாரநாயக்காவினால் 1956.06.05 இல் சமர்ப்பிக்கப்பட்ட 'தனிச் சிங்களச் சட்டம்' போன்று)
இவ் அநீதியான மொழி அடக்கு முறையை வன்ம்ைபாக கறுப்பின மாணவர்கள் எதிர்க்க தலைப்பட்டனர். 1969ல் ஆரம்பிக்கப்பட்ட 'கறுப்பு விழிப்புணர்வு (Black Consciousness) 6159)JLb அமைதி வழியிலான எதிர்ப்பியக்கம் காரணமாகக் கறுப்பின மாணவர்களும் இளைஞர் யுவதிகளும் அரசியல் விழிப்புணர்வு நிரம்பப் பெற்றவர்களாக தாயகப் பணியாற்ற தலைப்பட்டிருந்தமை இவ்விடத்தில் நினைவிற்கொள்ளப்பட (ഖ60|(b).
பல்கலைக்கழக கறுப்பின மாணவர்களைப் பின்தளமாகக் கொன் "BLACK CONSCIOUSNESS' ólj | su |í, கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க
 
 
 
 

க்கிழை
ஞாயிற்று
தலைவராக "ஸ்டீவ் பைக்கோ' (STEWE BIKO) விளங்கியிருந்தார். இவர் பின்னர் நிறவெறி அரசின் காவல்துறையின் சிறையில் இருக்கையில் 1977 செப்டம்பர் 12இல் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 'கறுப்பு விழிப்புணர்வு' காரணமாகக் கறுப்பின மாணவர்கள் தமது வரலாறு, பண்பாடு தொடர்பாக பெருமிதம் கொண்டதுடன் தாம் வெள்ளையினத்தவருக்குச் சளைத்தவர்களல்ல என்றும் எழுச்சி
துரை-மேகநாதன்
கொள்ளலாயினர்.
இப்பின்னணியில், 'ஆப்ரிக்கன்ஸ் (APRICAANS) மொழி ஒடுக்கு முறையை எதிரத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைதி முறையிலே மாணவர்கள் எழுப்பிய எதிர்ப்புக் குரலை நிறவெறி அரசாங்கம் அசட்டை செய்தது. இந்நிலையிலே 1976 ஜூன் 16 ஆந்திகதி "(QUAJTIGIGAIL (BLIT" (SOWETO) Jb5IJj, தெருக்களில் சாலை சாரைசாரையாக கறுப்பின பள்ளி மாணவ மாணவிகள் 15,000 பேர் அணிவகுத்து கண்டனப் பதாகைகளை ஏந்தியவாறும் எதிர்ப்புக் கோஷங்களை ஒலித்தவாறும் "ஒரலண்டோ' (ORLANDO) கனிஷ் கல்லுரி வளாகத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
ஒரமம் நிரம்பப் பெற்றவர்களாக பரவலான மக்கள் எழுச்சியை உண்டுபண்ணி ஈற்றில் 1990களில் தென்னாபிரிக்க மக்கள் நிஜமான சுதந்திர தேசத்தவர்களாயினர்.
நேற்றைய தினம் 'சொவெட்டோ மாணவர்
பொலிசாரின் துப் பாக்கச் சூட்டுக்கு இலக்காகப் பலியான 12 வயதுச் சிறுவன்,
ஹெக்டர் பீற்சனை மற்றொருவர்
V துாக்கிச் செல்கிறார்
ஆத்திரத்
என்றுமில்லாத இப் பிரமாண்ட கண்டனப் பேரணியைக் கண்டு கிலி கொண்டது வெள்ளையின நிறவெறி அரசு இந்நிலையில் அரசாங்க வெள்ளையின காவல்துறை அமைதிவழியில் நியாயம் கேட்ட பள்ளி மாணவர்கள் மீது மிகவும் கோழைத் தனமாகக் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதில் தாயகத்தை நேசித்த பன்னிரெண்டு வயதுப் பாலகனான 'ஹெக்டர் பீற்றசன்' (HECTOR PETERSEN) முதற்பலியானான். வெறும் குப்பை மூடிகளையும் வாளிகளையும் கவசத் தடுப்புக்களாகக் கொண்டு மாணவர்கள் அஞ்சாது தொடர்ந்த போராட்டம் மாதக் கணக்காக நாடளாவிய ரீதியில் நிறவெறி அரசின் மீதான கடும் எதிர்ப்பாக வெளிப்பட்டது. தென்னாபிரிக்க நிறவெறி அரசின் கொடூரத்தை சர்வதேச சமூகத்திற்கு இனங்காட்டிய 'சொவெட்டோ மாணவர் கிளர்ச்சி பில் சுமார அறுநூறு பள்ளி மாணவர்கள் பலியாகியிருந்தனர்.
இத்தகைய எழுச்சிகள் மூலம் விடுதலை
தில் அரச வாகனங்களுக்குத் புரட்சியாளர்கள்
ار
கிளர்ச்சி இன் 25வது வருட நினைவு நாளாகும். இத் தருணத்தில் 'டெனிஸ்
JALOITTILL omo" (DENIS BRUTUS) 616ÖLJD தென்னாபிரிக்க கவிஞர் 21.03.1976 இல் நிகழ்ந்த "ஷார்ப்வில் படுகொலையை நினைந்தெழுதிய 'ஷார்ப் வில் பற்றி முக்கியமானது ஏதெனில்
அங்கு எழுபதுபேர் இறந்தது
ஷார்ப் வில் லின் முதுகினில் குண்டு பாய்ந்த ᎠᏏ fᎢ 60Ꭰ ᎶlᎢ
நினைவு கூர் க. ஏனெனில் அது வேறெதையும் விடத் தெளிவாக ஒடுக்கு முறையையும் . சமுதாயத்தின் தண் மையையும் உருவகப்படுத் துகலிறது ஷார்ப் வில்லை நினைவு கூர் க. விடுதலைக்கான தணியாத ஆர்வத்தையும் நினைவு கூர் க. இறந்தோரை நினைவு கூர் க. மகிழ்வுறுக என்ற கவி வரிகளை நினைவு கூருவது எமக்கும் பொருந்தும்

Page 8
7-06-2001
"Dr. மக்களின் அபின் என்றார் "ALIJA ADMIaj orio" அவருடைய பொது உடமைத் தத்துவங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் கூட மேற்குறிப்பிட்ட அவருடைய கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்
பிறக்கும் போது ஒவ்வொரு மனித னும் சுதந்திரமாகவே பிறக்கின்றான். ஆனால் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதன் மீது மதம் என்னும் பச்சை குத்தப்படுகின்றது.
குழந்தைப் பருவத்தில் அதன் ஏழு வயதுக்குள் போதிக்கப்படும் எதுவும் அந்தக் குழந்தையின் மனதில் பசுமரத்தாணி போல் ஆழப்பதிந்து விடுவதாக உளவியலாளர்கள் Jin ulo).J.
அந்த வகையில் அந்தக் குழந்தை பின் பெற்றோர் எந்த மதத்தை சேர்ந்தவர் களாக இருக்கின்றனரோ அந்த மதத்தின் நம்பிக்கைகளுடன் அக் குழந்தை வளர்க்கப் படுகின்றது. இதனால் அக்குழந்தையின் சுய சிந்தனை மழுங்கடிக்கப்படுவதாகவும் கருதப் படுகிறது.
எப்படி இருந்தபொழுதும் மனிதர்க ளை மனிதர்கள் வாழும் நெறி அமைப்ப தற்கே மதங்கள் உருவாகின.
அன்று கிறிஸ்தவ மதப் பிரிவுகள் எமது பகுதியில் காலூன்றுவதற்கு அந்த நேரம் இங்கு நிலவிய இந்து மதக் காவலர் களின் சாதியக் கோட்பாடுகளின் மீதான பற்று லு ரணமாகும் தாழ்த்தப்பட்ட மக்களை கடவுளிடம் நெருங்க விடாது கோயில் கதவு 1 ), சாத்தப்பட்டிருந்த கால கட்டத்தில் வலயங்கள் தமது கதவுகளை அகலத் ரந்துவிட்டன.
சமுகத்தில் வேரூன்றிவிட்ட நச்சுத் வரங்களான சாதிப்பாகுபாடு பெண்ணடி மத்தன் போன்றவற்றுக்கு வேத நூல்களை 011ழைப்பது வேதங்களுக்கே மாசு கற் பி செயலாகும்.
பெருமபாலான நவீன மதங்கள் ஆண் பல மையாட்சி சமுதாய முறைமையைச்  ேைவ இவை ஆணின் அதிகாரத்தி ா தலையாய அதிகாரமாக கொள்ளு  ைநிறுவன மயமாக்கப்பட்ட மதங்கள் 11வதற்கு முன்னர் பெண் வலிமைத் தத்துவ படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு பெண் தெலங்களின் இடங்கள் ஆண் தெய் வங்களால் நிரப்பப்பட்டு விட்டன.
பிரதான ஆண்களினாலும் ஆக்கப் பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டு கட்டுப்படுத்
பட்டு வந்துள்ளன.
அவர்களே நல்லொழுக்கம் நீதிநெறி நடத்தை என்பவற்றுக்கும் சட்டத்திற்கும் கூட வரைவிலக்கணம் வகுத்துள்ளனர். அவர்களே ஆண்களதும் பெண்களதும் கடமைகளையும், உரிமைகளையும், வகுத்துள்ளதுடன் ஆண்க
ளுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் விதித்துள்ளனர். பெண்களை தாழ்ந்தவர்களாகவும், தூய்மை குன்றியவர். களாகவும், பாவிகளாகவும் ஏறத்தாழ பெரும் பாலான மதங்கள் கருதுகின்றன.
நல்லொழுக்கம், நடத்தை என்பன தொடர்பாக அவை எவ்வாறு இரட்டை நியா பங்களை உருவாக்கியுள்ளது என்பதையும் நெறி பிறழ்ந்த பெண்களுக்கு எதிராக வன் முறையைப் பிரயோகிப்பதை எவ்வாறு மதச் சட்டங்களை பெரும்பாலும் நியாயப்படுத் துகின்றன என்பதையும், நியாயமற்ற தொகுப் புகள் மதக் கோட்பாடுகளையும், அடிப்படைக் கொள்கைகளையும் ஆதாரம் காட்டி எவ்வாறு அங்கிகரிக்கப்பட்டு சட்ட ரீதியாக சரி என்று சொல்லப்படுகின்றன என்பதையும் காட்டு
størs. Gu6r களுவாஞ்சிகுடி
வதற்கு இன்று போதியளவு பகுப்பாய்வுகள்
ഉ_6ൽ(!,
இன்று மத விவகாரம் தொழில் ரீதி யாகவே வளர்ந்துவிட்டது. பிறப்பில் ஒவ் வொருவரும் மனிதனாகத்தான் பிறக்கின்றான் சாதித் துவேசத்தை ஏற்படுத்திக் கொண்ட வனே மனிதன் தான் எதற்கும் மதத்தையும், சாத்திரத்தையும் துணைக்கு வைத்துக்கொள் ளும் மனிதர்கள் அதையும் தொழில்முறை யாகவே மத வாதிகளின் ஆதரவுடன் வளர்த்துக் கொண்டனர். சாதிப் பிரச்சினை வந்ததே தொழில் அடிப்படையில் தான் எதிலும் பொரு எாதாரமும், சுய நலத்தனமும் ஒட்டிக் கொ 6OSI (3L go ni 16 TIGOI.
எம் மக்கள் இருக்க வீடு இன்றி உள்ளனர். உணவின்றி, உடுக்க உ ைஇன்றி விதிகளில் அலையும் போது கடவுளுக்க,
மட்டும் வானுயரக் கோபுரங்கள் கட்டி அபு, பார்த்து இறைவனடி சென்று அ ைது விட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கி றார்கள் சிலர் இவர்களுக்கு இன்னும் இறை வனுக்கு செய்யும் தொண்டு எதுவெனத் தெரி யாது இருப்பது வேதனை தரும், வேடிக்கை தரும் விடயங்களாக உள்ளன.
இதனால்த் தான் இன்று மேற்குலகி லும், கிழக்குலகிலும் சமய நம்பிக்கைகள் அவை காட்டிய வழிமுறைகள் இளைய தலை முறையினரிடம் கேள்விக்குறிகளை தோற்று வித்துக் கொண்டுள்ளன என்று எமது பகுதி யிலும் இளம் தலைமுறையினரிடம் புதிய மாற்றங்களை காணமுடிகின்றது. இவர்களிடம் கல்வி வளர்ச்சியும், புதிய சிந்தனைகளும் விழிபபுணர்வும் ஏற்பட்டு வருவதால் தற்போது இவைகள் ஓரளவு மறைந்து வருவதையிட்டு
LT SSD DSD DS DS SD DS DS S DS DS S S DS MDS S S DS S DS DS S S DS BS SSi iL
மூலிகை மகத்துவம் !
துளசி
துளசி மூலிகை சாதாரணமாக எல்லா இடங்களிலும் எளிதில் பயிராகும் இதில் பல இனங்கள் உண்டு கருந்துளசி செந்துளசி நாய்த்துளசிமலைத்துளசி என Illin இனங்கள் உண்டு
இந்த மூலிகை இந்துக்களால் மிகப் புனிதமாகவும் மிகவும் சக்தி பெற்தாகவும் CONTIGAO இது 64 நோய்களைக் குண III, சக்தி பெற்ற மூலிகையாக இருப் பதனால் இந்து ஆலயங்களிலும் நந்தவனங் களிலும் வீடுகளிலும் இதை தெய்வ அம்சம் 1) மூலிகையாக வளர்க்கிறார்கள் கருந் துளசியின் சாற்றைப் பிழிந்து பெரியவர்கள் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 10 துளி கொடுக்கலாம். இதனால் நெஞ்சில் உள்ள சளி குறைந்து | Փյն Սւյն ாகும் இதயத்திற்கும் ஈரலுக்கும் நல்ல வலிமையைத் தந்து நல்ல பசியைத் தரும் இரத்தம் சத்தியாக இதன் இலையை சாப்பிட்டு வர இரத்தத்தில் ள்ள கிருமிகள் மடிந்து இரத்த சுத்தியா தம் தீராத வாய்வுகளுக்கு இந்கிச் சாறு
துளசிச் சாறும் சமனாய் தேன் கலந்து குடிக்க இடுப்பு வலி மூச்சுப்பிடிப்பு கழுத்து முதலிய வலிகள் நீங்கும் தொடர்ந்து ஆறு நாட்கள் குடிக்க வேண்டும் இரவில் கன் பார்வை தெரியாமல் அவஸ்தைப்படுபவர்கள் துளசிச் சாற்றை இரண்டு துளி கண்களில் விட்டு வந்தால் நல்ல குணத்தைத் தரும் சூதக வாய்வு என்பது பெண்களுக்கு மாத விடாய் சரியாய் வராமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை போவதும் பதினைந்து நாளைக்கு ஒரு முறையாவது மாதவிடாய் ஆகும் போது வயிற்றில் வலி காண்பதும் கைகால் இடுப்பு வலி ஆவதும் விலக்காகும் போது உதிரம் அதிகமாய்ட் போவதும் கட்டியாய் விழுவதும் உதிரம் தண்ணி போல கறுத்து வெளியேறு வதும் ஆகும் இந்நோயை துளசி குணமாக்கி றது. ஒரு அவுன்ஸ் துளசிச் சாறும் தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மேலே கண்ட வியாதிகள் குணமடையும் இரத்த சுத்தியும் @i]['to' ) || இருதயம் இவைகளுக்கு வலிமையைத்
ஆக்கம் முலிகை வேந்தன்
மரீராமநாதன்
(கண்ணன்)
தரும்
......... ۔ sool J, U,'ulII -
as SOIGNI GOSO 63
 
 
 
 

நிம்மதியும் மகிழ்ச்சியும் அடையக் கூடியதா கவும் வரவேற்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆனால் இன்று மனிதனை நல வழிப்படுத்த வேண்டிய மதங்களே மனிதனுக் குள் உறங்கிக் கிடக்கும் மிருக உணரவுகளை தட்டியெழுப்பி மத வெறியை ஊட்டுவது வேத னைக்குரியது. அன்றைய சிலுவை யுத்தத்தில் இருந்து இந்திய அயோத்திப் பிரச்சினை பல குண்டு வெடிப்புக்கள் வரை பல விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பலி வாங்கியதாக
<\|
I
ای
மதங்களினதும், மதக் குழுக்களினதும் சாத னைப் பட்டியல் நீள்கிறது. மற்றும் உலகின் பல நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் கொ டிய புத்தங்கள் மனிதப் படுகொலைகளுக்கும் மதங்களே நேரடியாகவும் பின்னணியாகவும் இருக்கின்றது. இதனால் அப்பாவி மக்களின்
"கண்ணீரும் பட்டினியும், பஞ்சமும் அதிகரித் துள்ளது. இந்த மதங்களின் கோரப் பிடிக்கு பல நாடுகள் சிக்கித் தவித்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டுள்ளன.
ஏன் இந்த மதம் பிடித்த மதங்களின் அகோரப் பசிக்கு எமது நாடும் தப்பவில்லை. இங்கு இனப்பிரச்சினை முடிவில்லாத் தீரவாய் நீழ்வதற்கும் வாழவேண்டிய இளம் தலை
பந்து அபார் ம. பிரகள் இந்து
மைகளை இழந்து அகதி வாழ்க்கை யையே சொந்தமாக்கிக் கொண்டு இருப்பதற கும் பெளத்த மதத் தலைவர்களின் அரசியல் தலையீடும். இனவாத கொள்கையுமே மிக முக்கியமான காரணங்களாக இருபது இலங் கையில் சிறு பான்மை மக்களுக்கு எதிராக இன்றுவரை நடந்து கொண்டிருக்கும் படுகொ லைகளுக்கும் கலவரங்களுக்கும் மதத் தலைவர்களே பின்னணியில் இருந்துள்ளார் கள் இருந்தும் வருவதை அண்மையில் நட ந்த சம்பவ நிலைமைகள் தெரிவிக்கின்றன. இன்று பெளத்த காங்கிரஸ் இலங் கை அரசியலில் ஒரு அமுக்கக் குழுவாகவே செயற்பட்டு வருகின்றது. இது அரசியலில் நேரடியாகப் பங்குபற்றாத போதும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய சக்தி இவர்
Bössl (ßLD 2) (ss6II50I.
சந்திரிகா அரசு சிறுபான்மையினரின் பிரச்சினையை விரும்பினால் கூட தீர்க்க முடியாத அபாய நிலை காணப்படுகின்றது. எந்தத் தீவானாலும் பெளத்த மதத் தலைவர் களின் ஆசியும் ஆதரவும் இருந்தால் தான் எதையும் செய்யக் கூடிய பரிதாபமான நிலை ஏற்படுகின்றது.
இதற்கு உதாரணமாக அண்மையில் அரசினால் சிறுபான்மையினருக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்ட மூலத்தை எதிரத்து புத்தரின் போதனைகளை போதிக்க வேண்டிய பிக்குவே உண்ணாவிரதம் இருந்த தைக் காண முடிகின்றது.
மக்களை நல்வழிப்படுத்த போதிக்க வேண்டிய தலைவர்களே இனவாதத்தையும், தீய சிந்தனைகளையும் வளர்த்தால் நிலைமை என்னவாகும்?
மதங்கள் நல்ல நோக்கத்திற்கா கவே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் காலப் போக்கில் பலர் அவற்றை தமது சுயநல தேவைகளுக்காகவே பயன்படுத்தினர் பயன் படுத்தியும் வருகின்றனர். அன்றும் இன்றும் அரசியலாளர்கள் தம் ஆட்சி அதிகாரங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கு மதங்களை கருவிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலும் பாதிப்பிள்ளாவது [[]], [[1ിബ||6 (ol||I||I||I|| || 1 nolló Dji, ,(BoIII
இதனால்தானோ அன்று பேரர் அண்ணாத்துரை அவர்கள் கூறினார். "நாண் சிலுவை அணியாத கிறிஸ்தவன்
(U6) || ' ') on06)
கைலி கட்டாத முஸ்லிம் திரு நீறு பூசாத இந்து சந்நியாசம் கொள் ளாத பெளத்தன என்று இன்று மதங்கள் அப்பாவி மனித மரணங்கள் மீது கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
முறையினரின் குருதி சிந்திக்கொண்டிருப் 米米米米米
N
மணினில் பூக்கும் பூக்கள் எல்லாம் இப்போது சிவப்பாகவே பூக்கின்றன!
கானமரிசைக்கும் குயில்கள் கூட (UT, Tifiuf(86)(3uj பாடுகின்றன !
ਫਰ தேசம்.
61 Ա2 Ֆ மனிதர்கள் பூபாளத்தை மறந்து
606) (35 நாட்களாகி விட்டன!
வானத்தை அணி னாந்து பார்த்து நிலாப் பாட்டு பாடுவதற்குக் கூட எங்கள் குழந்தைகள் அஞ்சுகினர்றன !
இயந்திரப் பறவைகளும் உலோக சாத்தார்ைகளும் மரண க"தமரிசைக்கும் மயான பூமியிது!
மனிதர்கள் அழக்கடி மணனுக்கு இரத்த தானம் செய்வதால் மழைத் துளிகள் (D 600 600f0607 (BUD60f960) ULU முத்தமிடும் போது கூட இங்கு மணி மனப்பதில்லை மணப் Uது.
அருளானந்தன்
294, புதிய கல்முனை வீதி,
IDL L di ab Gili

Page 9
-O-200 தினக்கதிர்
நட்சத்திரங்கள்
இலக்கியம் தான் எனது
தென்பாண்டிச் சிங்கம் இயக்குநர்
சிற்லைஞரின் தென்பாண்டி
சிங்கம் தொலைக்காட்சித் தொடரை இயக்கிய இளையபாரதி விசாரணைகள் சூரியனைத் தொடாத சூரியகாந்திகள் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இப்போது மரணத்தின் எனும் கவிதைத் தொகுதியை வெளியிட உள்ளார். பல்வேறு பத்திரிகைகளில் உதவியாசிரியராக பணியாற்றியுள்ளார். சில திரைப்படப்பாடல் களை எழுதியுள்ளார். சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வருகிறார். இப்படி பல்வேறு பரிமாணங்க ளைக் கொண்ட இளையபாரதி இணையத் தளம் சுவடி க்காக வழங்கிய அனுபவங்க வில் இருந்து.
வறுமை, கண்ணிர் பிரச்சினை. இதுதான் நான் பிறந்த குடும்பச் சூழல் அப்பா சாமிநாதன் சாதாரண விவசாயி எனக்கு பத்து வயது இருக்கும் போது மயூரம் நகராட்சிப் பூங்காவில் கலைஞர் பேசியதைக் கேட்டேன். அது எம்.ஜி.ஆர். பிரிந்து போயிருந்த நேரம் கலைஞரின் பேச்சும தோற்றமும் என்னை வெகுவாக வசீகரித்தன. கலைஞரின் எழுத்துக்களில் பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது நெஞ்சுக்கு நீதி முதல்பாகம் வெளிவ ந்தது. அதை நூலகத்துக்குச் சென்று தவறாமல் படித்தேன். அந்த இனம்புரியாத சின்ன வயதிலேயே எனக்கொரு வேகம் ]]| | | ||60||11, 9ൂ, ബ
Tylo)
!,ബി.ബ நிதி ன்ைனதானின் வனவாசம் தெ முரி ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு வெசாமிநாத சரமாவின் கார்ல்ஸ் மார்க்ஸ் இந்த நான்கு நூல்களும் தான் வறுமை பிலிருந்தும் கஷடத்திலிருந்தும் பிரச்சி னைகளிலிருந்தும் ஒரு மனிதன் மீண்டு வைராக்கியத்தோடு சாதனைகளைச் செய்ய (1) என்பதை மெய்ப்பித்தன. சிகரம் இதழில் பணியாற்றினேன். அதுவும் நின்று விட்டது. இன்குலாப் இளவேனில் போன்ற வர்களின் எழுத்துக்கள் என் பார்வையை மாற்றின. ஜெயகாந்தன் புதுமைப்பித்தன் சுந்த மசாமி ஆகியோரின் எழுத்துக்கள் அறிமுகமாகி என் பார்வையை மேலும் விரலபடுத்தின அப்போது தான் என் முதல் கவிதைத் தொகுதியான விசார னைகள் நூலைக் கொண்டு வந்தேன். அதில் இலக்கியத் தரம் எதுவும் இல்லை.
நெருக்கு
எழுத்தாலும் பேச் சாலும்
6) " , Isaf, II, 11 || || CB ஆ கொள்ளப்பட்டேன் என்றே சொல்ல வேண்டு பிறகு எடிட்டர் லெனினின் அறிமுகம் கிடைத்தது. அவரின் மூலம் சிறு முகை ரவியின் நட்புக் கிடைத்தது. அவரின் ராகங்கள் மாறுவதில்லை படத்தில் பணியாற்றினேன் அலை ஓசை எனும் தலித் பிரச்சினையைப் பேசிய படம் அது அதில் தலித்துக்கள் ஆலயப் பிரவேசம் செய்கிற காட்சிக்கு இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதினேன். அந்தப் பாடல் இளையரா ஜாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது.
a) of 60 ரே த தாலும்
தரைப் படத் துறை சார்ந்த உங்கள் இலக்க யத்தில் உங்கள் வளர்ச்சிப் போக்கைத்
வளர்ச்சியைச் சொன்னீர்கள்.
தெரிந்து கொள்ளலாமா?
திரைப்படத்துறையில் நான் செயல் பட்டாலும் இலக்கியம் தான் எனக்கு அஸ்தி வாரம் 1986 இல் சூரியனைப் பார்க்காத சூரியகாந்திகள் எனும் இரண்டாவது கவிதைத் தொகுதியைத் தயாரித்தேன். அதை கலைஞர் தான் வெளியிட வேண்டும் என்ற பிடி வாதத்தோடு சின்ன குத்தூசியின் உதவியால் ஆற்கா ரின் மூலமாக கலைஞரைச் சந்தித்தேன். அப்போது கலைஞர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் ൗ|60 600| ')|ിബ1 സെI|| 1, ബിജ| தீவிரமாக இருந்தார் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் அதனால் கலைஞரின் அறிமுகம் கி ைதற்கே ஆறு மாதங்கள் ஆகி விடுகிறது. அதற்கு பிறகு தான் அந்த நூலை கலைஞர் வெளியிட்டார் ് ബ||ി, ബേ, ' ')|ി, ഹി தைத் தொகுதி அது கி ைபாது ஆனாலும்
ബ 1jönā °山f,) பெயருக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறார் பின்பு அவரின் ஒரே ரத்தம் படத்தில் பாடல் எழுத வைக்கிறார் அதன் பின் ஆற்காட்டார் எனக்காகவே காவலுக்குக் கெட்டிக்காரன் எனும் படத்தை எடுத்தார். அந்தப் படம் சுமாரா கத்தான் ஓடியது. அது மட்டும் நன்றாக ஓடிபி ருந்தால் சூழ்நிலை வேறு மாதிரியாக மாறியி ருக்கும் இந்தச் சூழலில் தமிழக அரசியல் சூழலில் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. அப்போது சின்ன இ ைவெளி
எனக்குச்
கிடைத்தது அப்போது தான் கோமல் சுவாமி
நாதன் என்னை ஒரு பத்திரிகை நடத்த அழைத் தர் அது தான் சுபமங்களா இதற்கிடையில் குங்குமத்தில் நூற்றுக்கணக்கான பேட்டிகள் எடுத்திருக்கிறேன்.
69 (Ibb));(b,00DL LL | 6)||TLDj56006560)||1||||||||||D.
தலித்துகள, ஆலயப் பிரவேசம் செய்கிற காட்சிக்கு இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதினேன். அந்தப் பாடல் Θωρητιμίτρτες (ταμόό όλη (τώuύ பிடித்திருந்தது.
ரொம அசட்டுத்தனமான நூல் அது அப் போது கோமல் சுவாமிநாதனைச் சந்தித் தேன். அவர் என் கவிதைகளைப் படித்துப் பாராட்டினார். அத்தோடு அவருடைய அனல் 11]] | | ,ീൺ ബ| | | ബ|| எழுதுமிர வாய்ப்பையும் கொடுத்தார்
வது அசோகவனம் ஒரு இந்தியக்
 ையுத்தகாண்டம் ஆகிய மூன்று 1ளிலும் பணியாற்றினேன். அவருடைய களில் பங்குகொண்டேன். இவை லாம் எனக்கு அமைந்தன.
திடீரென அப்போது ஜெயகாந்தன் மீது மிகுந்த காதல் ஏற்பட்டு விட்டது.
!,സെ ||ി]ിIII !,
அவரின் பின்புலத்தையும் அவர்கள் எப்படி உருவானார்கள் என்பதையும் தெரிந்து கொள்வதில் எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தது. பாவை சந்திரனோடு சேர்ந்து குங்குமம், வண்ணத்திரை முத்தாரம் போன்ற பத்திரிகைகளில் எல்லாம் எழுதினேன். முத்தாரத்தில் தொடராக வெளியிடுவதற்காக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் விபிசிந்தனிடம் நான் எடுத்த பேட்டியை தமிழ் புத்தகாலயம் நான் ஏன் கம்யுனிஸ்ட் ஆனேன். என்ற சிறு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது இத்தகைய பின்புலம் தான் (#[)(സെ[ 'ബ', ']] | || 1,611 ||
||60||11 || 0 || | | |
6600) to
山リscmuncm
 
 
 
 

அஸ்திவாரம்
இளையார
அமைந்தது. தமிழில் தீவிரமான இலக்கியப்
பத்திரிகையாகவும் எல்லாருக்குமான மேடையாகவும் ஜனநாயக பூர்வமாக அது அமைந்தது. அதில் வெளிவந்த பேட்டிகள் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. அடுத்த இதழ் பேட்டி பாருடையது என்று கேட்கிற அளவுக்கு அமைந்தது. அதை யெல்லாம் பின்னர் தொகுத்து நரமதா பதிப் பகம் கலைஞர் முதல் கலாப்ரியா வரை என்ற நூலாக வெளியிட்டது. இந்நூல்தான் ,ീ|| ||60| | | | ി,ിഞ്ഞ 2,61600TLDT. E. பதிவுகளாக அமைந்துள்ளது. வெளிப்பை பக விவாதிக்க முடியாத சில காரணங்களால் ')||1||61||ബ (1)|| | | ||6ിന്റെ
புதுமைப்பித் தன் அவரது மனைவிக்கு அந்தரங்கமாக எழுதிய கடிதங்களை து லாக வெளியிட்டது என்றொரு கருத்து இருக்கிறதே?
புதுமைத் தன் 1932 இல் திருமணம் செய்து கொள்கிறார். 1948இல் இறந்து விடுகிறார் 6 வருடம் தனது மனை வியை பிரிந்து புத்து வாழ்க்கைக்காக பத்திரிகை வாழ்க்கைக்காக சினிமா வாழ்க் கைக்காக ஒவ்வொரு விடுதியாக தங்கியி ருக்கிறார் இது மிகப்பெரிய சோகமி ல்லையா. இதை அந்தக்கடிதங்கள் மூல மாக அறியமுடிகிறது. இன்றைக்கு சுதந்திர இந்தியாவில் நிறையப் பிரச்சினைகள்
சரியில் லை
இருந்தாலும் எல்லோருக்கும் இரண்டாயிர ரூபாய் வருமானத்துக்கான உத்தரவாத இருக்கியது. ஆனால் அடிமை இந்தியாவி
புதுமைப்பித்தனும் பாரதியும் சோற்றுக்கு போராடியிருக்கிறார்களே 2 ன் கூந்தல் எண்ணெய்க்காக ஒரு ரூபாய் எம்.ஓபன்னு
கிறேன் அடுத்த தடவை ஐந்து ருடா அனுப்புகிறேன் என்று எழுதியிருக்கிறார் இதெல்லாம் அந்த மூலமாகத்தான் அறியமுடிகிறது.
*lycmmf
மரணத்தின் நட்சத்திரங்கள் என்கி கவிதைத் தொகுதயை வெளியி இருக்கிறீர்களே. அது பற்றி?
என்னுடைய முதல் கவிதை தொகுதி என்று இதைத் தான் நா குறிப்பிடுவேன். இந்தப் புத்தகத்தைத் தயா செய்து வைத்திருக்கிறேன் கலைஞ வெளியிட இருக்கிறார். அவரின் பல்வே அரசியல் காரணங்களினால் வெளியீட் நிகழ்ச்சி தள்ளிப்போகிறது. தமிழின் மு கியமான தலைமைக் கவிஞர்கள் அந்த புத்தகத்தைப் படித்து விட்டு அது பற் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த பார்வைகளையும், அபிப்பிராயங்களையு திரட்டி குருதி கசியும் இசைத்தட்டு எ றொரு நூலாகத் தயாரித்துள்ளேன். இரண் நூல்களும் வெளியிடப்படும்.
திரைப்படப் பாடலாசிரியரான நீங்க தென் பாண் டி சிங்கம தொலை காட் சித் எ வி வா எடுத்தர்கள் ?
ஆரம்பத்தில் சினிமாவுக்குப் பாட் எழுதினேன். பிறகு அதை விட்டு விட் படத்தை இயக்க விரும்பினேன் என்ை அப்படியான ஆளாக அ ைபாளம் கட்டியது சென்னை பிலிம் சொஸைட்டி நடத்தி Film appreciation COUTSe’}}|nỐI -3)}{}}6 பிறகுதான் சென்னை தொலைக்கா ரிச்
தென்பாண்டிச்சிங்கம் தொடரை இப கினேன் நல வரவேர் கி ைத்தது, கா.சிவத்த பி போன்ற விமர்சகர்களது அசோகமித்திரன் போன் எழர்களது
III
தொடரை
L(bl,h w1川
படமாக அது இருந்தது. க ை , மிகப்பிடித்தமான தொடராக அது அமைர்
959)||
இப்போது என்ன பணியில் ஈடுபட்டு ளர்கள் ?
தனியார் தொலைகாட்சி ஒன் றுக்கு கலைஞரின் ஒரு மரம் புத்தது (வள் விக்கிழமை, சுருளிமலை என்று முன் கதைகளைக்கொண்டு சங்கிலித் தொடரா 250 வாரத்துக்கான தொடராகத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளேன்.
N
டுப் பெல்லாம் எனக்கு
Bajci GIf egyali (Lü 9öaXILDC)
பிடிக்காது - மும்தாஜ்
கட்டிப்படி கட்டிப்புடிடா பாட்டுக்கு கவர்ச்சியாக ஆடவும் தெரியும் கத்தியை எடுத்து ஆக்ரோஷமாக மோதவும் தெரியும் என்கிறார் அகில இந்திய கிளாமர் குயின் மும்தாஜ் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் இரவத்துக்கத்தைக் கெடுத்த இந்தக் கட்டழகி முதன்முறையாக ஒரு
படத்துக்காக சண்டை போட்டு

Page 10
7-06-2001 தினக் கதிர்
அன்று மகிழ்ச்சியுடன் கண்விழித் தாள் மீரா முகத்தில் மென் சிரிப்புடன் கிணற்ற டிககுச் சென்று குளித்து விட்டு வந்தவளிடம் அம்மா தேநீரைக் கொடுத்து அப்பாவிடம் கொண்டு போய்க் கொடு என்றார் சொன்னதைச் செய்தவளின் மனதில் சந்தோஷம் கொப்பளித் துக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம் 6 அடி உடைய உருவம்
அவர்களின் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு குடும்பம் குடி வந்தது. அங்கு தான் அந்த 6 அடி இருந்தது. அது தான் அரவிந்த் அவன் அந்த அரவிந்த் யாரையும் நிமிாந்து பார்ப்பதை இவள் கண்டதே இல்லை. அமைதியான அழகான தோற்றம் இவளின் மனதில் அந்த அழகான தோற்றத்தை விட எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருக்கும் அந்தக் கண்கள் தான் மனதில் நின்றது. சில வேளைகளில் அவன் இவளைப் பார்ப்பது போல இருக்கும். அதை உணர்ந்து இவள் நிமிர்ந்து பார்த்தால் அவன் வேறு எங்கோ பார்த்தபடி போய்விடுவான் வீட்டில் அவன் இருப்பதே குறைவு எங்கு போகிறான் என்ன செய்கிறான் ன்ேறு தெரியவில்லை. ஆனால் ஒரு சிலர் அவன் நாட்டின் விடிவுக்காக போரா டும் ஒருவன் என்று கதைத்தார்கள்
மீராவின் மனதில் ஒரு ഗ്ഗങ്ങബuിന്റെ இந்த அரவிந்த் குடியேறினான். மீராவின் குடும்பமும் அரவிந்தனின் குடும்பமும் இப் பொழுது நன்றாகப் பழகினார்கள் இவள் கூட அம்மா ஏதும் வாங்கி வரச் சொன்னால் அவன் விட்டுக்குப் போவாள் சில வேளைகளில் அவன் இருப்பான். இவளைக் கண்டும் காணாதவன்
அவன் மனதில் அவள் இருப்பாளா? இதை எப்படி அறிவது? "நாண் உண்னைக் காதலிக் கிறேன்” என்று ஓர் ஆண் மகனிடம்போய் எப்படி சொல்வது?
(3 III 6N) போய்விடுவான் அவள் மனதில் நினைப் பாள் சரியான கல்லுளிமங்கன் கொஞ்சம் சிரித்தால் என்ன உலகம் அழிந்து விடுமா என்று.
நாட்களும் சிறகு கட்டிப் பறந்தன. பிரச்சினைகளால் வாழ்க்கை சீரற்றுச் சென்றது. அட்டாவும் அம்மாவும் கபொத உயர்தரத்துடன் அவளின் படிப்பு போதும் என்று சொல்லி விட்டார்கள். இந்த நாட்டில் படித்துத் தான் என்ன செய்வது வெளிநாட்டு மாப்பிள்ளை பாய்ப் பார்த்து அங்கு அனுப்பி விடலாம். என்பது அவர்களின் யோசனை தங்கைகள் இருவரும் பாடசாலை போக அவள் வீட்டில் இருந்தாள் மீராவின் மனதில் ஒரு மூலையில் இருந்த அரவிந்த் இப்பொழுது அவள் மனம் முழுவதுமாய் வந்து அமர்ந்து கொண்டான். அதற்குக் காரணம் அவனின் நேர்மையான பார்வையும் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காத அந்தக் குணமும் தான். ஆனால் அவன் மனதில் அவள் இருப்பாளா? இதை எப்படி அறிவது? நான் உன்னைக் காதலிக்கி றேன் என்று ஒரு ஆண்மகனிடம் போய் எப்ப டிச் சொல்வது ஒரு தலைக் காதலாக நாட்கள் சென்று கொண்டிருக்க அதிசயமாக அரவிந்த் ஒருநாள் இவள்ைக் கண்டு ഉന്ദ്രബ് ബറ്റു இருக்கிறீர்? என்றான். அந்த ஒரு வார்த்தை யைக் கேட்டு இவள் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. முகம் சந்தோசத்தில் மலர நல்லா யிருக்கிறன்.நீங்கள்? என்றாள். மெதுவாக அவன் இதற்கு ஒரு புன்சிரிப்பைத் தந்து விட்டு சென்றான். அதன் பின் அவன் பொதுப்படை யாக ஒரு சில வார்த்தைகள் அவளைக் கண்டால் கதைப்பது வழக்கமாயிற்று
இந்த வேளையில் ஜேர்மனில் இருக் கும் அவளின் அண்ணா அங்கு கலியானம் பேசிக் கடிதம் போட்டார். அம்மாவுக்கும் அப்பா வுக்கும் மிகுந்த சந்தோசம், ஆனால் மீரா LGOÉláloIIGi. அரவிந்த் அவளை விரும்பு கிறானா என்று அறிந்தாலாவது விட்டில் சொல் லிப் போராடலாம் காதலுக்கு எப்பவும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும், எந்தக் காதலும் எடுத்தவுடன் நிறைவேறுவது இல்லைத் தானே. போராடத்தான் வேண்டும் போராடவும் அவள்
தயா. ஆனால் அவனின் முடிவு தெரியா என்ன செய்வது ݂ ݂
அன்று வெள்ளிக்கிழமை அரு லுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் செல்வது அவளின் வழக்கம் அன்றும் யோசனையுடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தாள்.
U கோயிலுக்கா என்ற குரலை நிமிர்ந்து பார்த்
தாள் சைக்கிளில் வந்த நால்வரில் ஒருவன்
கேட்க, மற்றையவன் இல்லை அக்கா கோயி லுக்குப் போகிறாடா என்றான் மனதில் எரிச்சல் மண்டியிட்டது. பெரிய பகிடிதான் என்று இவள் மனதில் திட்ட இன்னொருவன் இவள் "காதல் கோட் ை தேவயானியாடா என்றான். இவர்க ளுக்கு வேறு வேலையில்லை. நாட்டிலோ நிலமை சரியில்லை. வேலையோ அல்லது படிப்போ முடிந்தால் வீட்டை போய் இருப்பது தானே இதுகளால் துன்பப்படுவது பெற்றோரும் உடன்பிறப்புக்களும் தான் என்று நினைத்தி வளின் மனதில் அரவிந்த் வந்து நின்றான். அவனிடம் இந்த சேட்டைகள் இல்லை. பார் வையிலே ஒரு புதுக் கண்ணியம் தெரியும் அவன் எங்கே.இதுகள் எங்கே. அவனிடம் எப்படி இவள் மனதைத் தெரிவிப் பது? என்று சென்றவளை மீரா என்ற அழைப்பு நிறுத்தியது. மனதில் வீற்றிருந்த நாயகனே எதிரில் நின் றான் மனம் துள்ள இன்று எப்படியும் மனதைத் திறந்து காட்டிவிட வேண்டியது தான் என்று மனதில் அவள் எண்ணிக் கொண்டிருக்க அவன் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு புறப்படத் தயாரானான் இவள் மெல்ல அரவிந்த் என்றாள் அவன் நின்று திரும்பிப் பார்த்தான். எப்படிக் கேட்பது என்று தயங்கிய மனதை காதல் கொண்ட ஏக்கம் முறியடித்து அவனிடம் தனது விருப்பத்தை அறிவித்தது.
ஒரு கணம் நெற்றியைத் தடவியபடி மெளனமாக இருந்தவன் பின்பு மீரா உன் மனதில் அப்படி ஒரு ஆசையை உருவாக்க நான் காரணமாக இருந்தால் மன்னித்து விடு இந்தக் காதல் கத்தரிக்காய் எதிலும் எனக்கு விருப்பம் இல்லை எனக்குக் காதல் என்றால் இந்த நாட்டின் மீதும், அதன் விடுதலை மீதும் தான் நான் என்னை முழுமையாக அதன் விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகிறேன். இனிமேல் இங்கு வரமாட்டேன், தயவு செய்து காதல் கிதல் என்றில்லாமல் தயவு செய்து அபா அம்மா பேசும் மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டு நல்லாயிரு. அதுதான் எனது ஆசை என்று சொல்லிவிட்டு நடந்தவனை மீரா நிறுத்தி அரவிந்த் நீங்கள் இல்லாமல் எனக்கு
 

nus as a spool
O
வாழ்க் கை இல்லை. கொஞ்ச நாள் என்றாலும் நான் உங்களுடன் தான் வாழ விரும்புகிறேன். இல்லாட்டி நான் செத்து விடுவேன் என்றாள்.
2)||6)|6ÓT (BEH, TIL I LDII, 66öI 60 (ONAJ INDÉ றாய் சினிமாவுக்கும் கதைக்கும் தான் இந்த வசனம் சரி தயவு செய்து என்னைப் புரிந்து
参
கொள் என்றவன் விறுவிறு என்று திரும்பி நடந்தான் அவன் மனதிலும் அவள் இருந்தாள் அப்படி ஏதும் வந்து விடக்கூடாது என்றுதான்
அவளைக் கண்டதும் ஒடி ஒழிந்தான். ஆனாலி அவனையும் மீறி அவள் அவன் மனதில் உட்காந்து விட்டாள் அதற்குக் காரணம் அவ ளின் குணமும் யாரையும் புண்படுத்தாத நல்ல மனமும் அடக்கமான அழகும் தான்
கண்ணில் படாதது கருத்தில் நிற் இனி அவனை அவள் பார்க்கப்போவதில்லை. எனவே சீக்கிரம் இவள் அவனை மறக்க வேண்டும் என்று மனதில்
காது என்பார்கள்
வேண்டிக் கொண்டான்.
மீராவின் மனதில் அவள் அழகாக
கட்டியிருந்த மாளிகை சத்தம் இல்லாமல்
இடிந்து விழுந்தது. அழுகையை விழுங்கி,
அடக்கியபடி அவன் செல்வதையே பார்த்தால்
அவனின் உருவம் சிறு துளியாகி மறையும் வரையும் பார்த்து நின்றாள். அவளால் அவனை மறக்க முடியாது. இது இன்று நேற்று வந்த காதல் அல்ல. இவனை என்று முதன் முதலாக கண்டாளோ அன்றே வந்த காதல் இதை அழிக்க அவளால் முடியாது அவன் மனதிலும் அவள் இருக்கிறாள். அது அவளுக்குத் தெரி யும் அவன் இல்லாத வாழ்க்கை அவளுக்குத் தேவையில்லை. அவனுக்காக அவளும் காத் திருப்பாள். அவன் இருக்கும் வரை அவள் இருப்பாள். அவன் இந்த உலகத்தில் இல் லையென்றால் அவளும் இருக்க மாட்டாள்
கண்ணிருடன் கோயில் கோபுரத்தைப் பார்த்தாள். அது உயர்ந்து நிமிர்ந்து நின்றது. அரவிந்தும் அது போல தான் அவள் மனதில் மட்டுமல்ல எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்பான் என்று நினைத்தவள். கண்களைத் துடைத்து விட்டு கோயிலுக்குள் சென்றாள் கோயில் குருக்களின் மகள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து வைத்திருந்த ராமன், கிருஷ்ணர் சிலைகளுடன் இருந்த மீரா சிலை வழமை
போலிலலாமல் இன்று அவளைப் பார்த்து
சிரிப்பது போல் இருந்தது.
அந்த மீரா கண்ணனுக்காக இந்த
மீரா அரவிந்துக்காக கண்களில் நீ நிறைந்து
கன்னத்தில் வழிந்தேடியது. அது வெறும்
கண்ணித் துளிகள் அலல அவளின் 2  ைந்த
இதயத்தில் இருந்து வழிந்த இரத் துளிகள்
நன்றி. வான் முரசு
எங்களுரிலும்
வருடத்தின் ஒரு தடவை வாஞ்சையாய் ஒளிகொள்ளும் முற்றத்து கோயில் மரம்.
கழுத்து மாலை சேட்டுக்கு வெளியே பதவியேற்க எங்களுரிலும் பக்தர்கள்.
கழுத்தைச் சுற்றி நல்ல பாம்பாய் சுடிதார்ச் "ஷோல்கள்.
விரித்த கூந்தல்கள் கறுப்பு வளையங்கள் பெளடராய் கன்னம் - மினுங்க எங்களுரிலும் பக்தர்கள்.
கோப்புசம் கழரும் என்றோ கோயில் தகருமென்றோ கழற்ற மறுத்த தொப்பிகள்.
குமரிகள் கூட்டத்திற்கு பிரத்தியேக நீர் இலாகாவாய் கிணற்று வாளியுடன் சிலர்.
வரப்போரம் புகை பிடித்து நுளம்பு விரசும் GIGö 600 GADILIGODLa6G....
V
வட்ட மேசை மகா நாட்டில் நக்கல் நாட்டியம் ராமன்கள் நடுவில் கச்சான் குவியல்
ஒளியை விரும்பி ஒரு கூட்டம். ஒளியை விலத்தி ஒரு கூட்டம்.
நோக்கமற்ற நடையில்
LIQ) afi, L'Lib... பரவசத்தில் சிலர்.
கடைசிநாள்
புகைகிளம்ப கைத்தொழில் பேட்டையகும். பொங்கல் புகைகளால்.
பட்டுப்புடவை. கனகாம்பரங்கள். ஸ்டிக்கர் பொட்டுக்கள். 69 "LITT GüòaBG..... அஜித்கள். ஆனல்ட் சுபாசினேக்கர்கள். சிம்ரன்கள் சினேகாக்களிடையே Luigi Giagi goingoolaubing

Page 11
மைல்லிய மஞ்சளர் ஒளியி அணியணியாய்ச் சேர்ந்:
சொற்களும் நினைவுகளும் எதிரொலிக்கின்றன சென்றனர்)
øĵo 60 GOUrðm புதல்வரின்
பறவைகள் கூடும் மரங்களின் கீழே A ரீண்டும் சந்திக்கும் புணர்னகையுடன் கைகுலுக்கிக் கொள்ளலாம் அல்லது
மணி னில் விழிக்கும் ஒரு செடியின் முகத்தினில் நம்மைக் காணலாம் என்றUனர் கையசைத்துச் சென்ற வீரர் கைகளைப் பற்றியும் தோளினைத் தடவியும் நினைவாய் ஆழப் பதிந்த விழிகள் நெஞ்சில் அசைகிறது
காற்றே! 22 6:T60} மைந்தரை ಇಲ್ಲಿ
இந்தப் பாதச் g : წყ/ები
తాతgidāవ
* &BUL657 65
குளிரில் (Jც ტtნ76ტ 6)é5ITU (buĎ UU60OTUĎ
இரவுணவை
பகைவரை வீழ்த்திய Uனர் மலர்வுடனர் மழ திரும்பும், என்றனர்
காற்று மெதுவாய் வீசியது வெளிர் எரிகள் விழித் திருந்தன
அவர்கள் முழுமையாகச் சாப்பிட்டிருக்கவில்லை எல்லா முகங்களிலும் பூக்களிருந்தன எல்லா விழிகளிலும் நெருப்பெரிந்தது
ரியன ஏடுத்துவந்தா எதிரிகள் வீழ்ந்த கதை எனினருமி புதல்வரினர்
(சென்றவாரத் தொடர்ச்சி)
வெளிநாட்டில் 6) TELD
இலங்கைத் தமிழர் ஆங்கிலத்தில்
எழுதிப் புகழ் பெறுகின்றனர். சியாம் செல்வதுரையின் (தாய் frr:Jfb6T6IT) Funnyboy cinnamon Garden , ஏ.சிவானந்தனின் When memory dies 66óTL160|| இலங்கை வாழ்வைக் கூறும் 160). Lefeboil. (Funny boy சரிநிகரில் எஸ்.கே.விக்கினேஸ்வரனால் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்தது.)
மறு புறத்தில் த.இராமநாதனின் ஈழத்து நாவல் கரந்தும் உயிர் வாழ வேண்டின் மற்றும் செங்கையாழியானது யானை ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இன்னும்பல ஈழத்து நாவல்களும்
கந்தையா Ufas (6383136
சிறு கதைகளும், கவிதைகளும் ஆங்கிலத்தில் வெளியிட வேண்டிய தேவை எதிர்காலத்துக்கு உண்டு
அந்த பணியில் புத்து எழுத்தாள ஒருவர் ஏற்கனவே
தனது பணியை தொடங்கியுள்ளார் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஜசாந்தன் தனது பத்து சிறுகதைகளைத் தமிழில் மறு
6ioł)
உருவாக்கம் செய்து The Sparks என்கின்ற தொகுப்பை 1990 இல் வெளியிட்டார். இது பற்றி எழுதிய ஏ.ஜே. கனகரெட்னா சாந்தனின் 6 (Liggle, boit Translation 2)6N)6). Transereations 66ÖTAB குறிப்பிட்டார். அண்மையில் In their own worlds 916) is borg, உலகங்களில் என்னும் தலைப்புக்களில் இருபது கதைகளை கொடகே பதிப்பகத்தினூடாக
வெளியுலகுக்கு வழங்கியுள்ளார்.
இவரது கதைகள் ஒரு பக்கம், இரு பக்கங்கள் மட்டுமே கொள்ளக் கூடியவை. அந்தளவுக்கு சுருங்கக் கூறி
விரித்துப் பொருள் தரும் ஆற்றல்
உள்ள கதைகள் அவருடையது. இதனால் அவற்றை Flash Fiction வகையை சார்ந்தவை என்று ஏ.ஜேகனகரெட்னா கூறுவார்.
தமிழில் கடுகு இன்னொரு
வெண்ணிரவு ஒரு பிடிமண், கிருஷ்ணன் தூது, முளைகள்
போன்ற ஏழு சிறுகதைத் தொகுப்புக்களையும் ஒட் என்ற நாவலையும் சோவியத்
|னைக் கட்டுரைக சாந்தன் தமிழ் வி sparks. In their ஆகிய இரு சி தொகுப்புக்க வெளியுலகுக்கு காட்டுகிறா தொழிநுட்பவியலா 1975 ல் சாகித்தி பரிசைப் பெற்றவ வசனங்களில் புை ருக்கும் மனிதரின்
நுணுக்கமாக தன்மையுடன் அ அலாதியானது. சிறுகதைகளை
Worlds' E,666 அனுப்பி விட்டு பாதுகாப்பு நெருக் வீடு திரும்ப காலத துடிக்கும் ம6ை (GL 606160601 D6. சித்திரிக்க இந்த மனநிலைை LIT6)160)60Illod LDe விளையாடும் சி காட்சிப்படுத்து மண்புழுவின் துடிப் துடிப்பும், குறியீட் கதாசிரியரின் J5 J6IOATILDLIJ LIDITEB LIGNOLI இனப் பிரச்சினை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ா எடுத்துச் செல்லாதே யார் குருதி வழந்ததோ?
காத்திருக்கிறேனர்)
, Ungof
0্য
60) ULU
வரக்கதையை
ഞണ|| [[ ]], IT p50)6). The Own Worlds றுகதைத் I 20TIL ITAL,
எடுத்துக் II. ფა(Ib ளரான சாந்தன் u Don Gora ர், சிறு சிறு யோடிப்போயி அவலங்களை குறியீட்டுத் லசும் பாங்கு | 5606). Lë In their own 9) J L Ju 600III) இன்றைய கடி சூழலில் ாமதமாவதால்
1660) / |ിഞ്ഞ| கிறது. ய குறியீட்டுப் ண்புழுவுடன் றுவனுடன் கின்றார். பும் பெண்ணின்
} |ിഞ്ഞുീന്റെ நோக்கை படுத்துகின்றன. 1யைப் பற்றி
ܨܢܕ"
ச்சிறுகை
ტgbt_6სტ76ტ
குளிரில்
U 336)6D656D(T(t) த" மூண்டதாம் பகைவர் மீது,
கரையில்
தரையில் எங்குமே முள்ளழிந்து முளைத்தனவாம் நிழல் முளைகள்
வெற்றி பூத்து வீசியது வாசம்
மனமெழுந்து
சுழனிறு பறந்தது வானில்,
ტზ600T (3up சரிந்து வழ்ந்தது மைந்தரின் நினைவில் யார் முகம் வீழ்ந்ததோ
எனது எல்லாக் கீதங்களும் காயமுற rழ்ந்த வரர் நினைவெழுந்தது. WAPEN..!"
நாளும் இரவுகள் தீயில் மூண்டவாறும் தேனில் இழைந்தUழயும் (GUUtp(SU & U Up (8U 3, (T60s.
ஒரு பறவையை வருடவும் ஒரு மலர்ச் செண்டை முத்தமிடவும் இன்னுமெனின செய்ய வேண்டும் நாம் ?
கருணாகரன்
நீ போராடு
பசிக்கு நான் உண்டால்
உன் பசி தீராது
உன் நோய்க்கு
நாண் மருந்து எழுதும் கதைகளும் தமிழ்
நிலைப்பட்டு அல்லாமல் மனித நில்ைப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. தெமட்ட கொட அகதி அகதிகள் பற்றிய மற்றவர்களின் கணிப்பை alo).9, fog), The habitat, The CuckOO’S NeSt . 6I 6ÖTLJ60|| தமிழரின் வாழிடத்தை கோடி காட்டுவன. பேசப்படும் பொருளின் நாடக முரண் அணியை மனித நிலைப்பட்டு வெளிப்படுத்துவன சாந்தனின் கதைகள் என்று குறிப்பிடுவார் பேராசிரியர் சிவத்தம்பி,
உண்டால் உன் நோய்
கு0ை10ாகாது.
உன் தாக்கத்திற்கு
நான் உறங்கினால்
உன் தாக்கம் நீங்காது.
உன் சோகத்திற்கு நாண் அழுதால்
உன் சோகம் நீங்காது
உன் வலி போரில் சிக்குண்டு உழலும் மக்கள் வாழ்வை நுணுக்கமாகப் படம் பிடிக்கும் சாந்தனின் சிறுகதைகளும், அனுபவமும் ஒன்று திரட்டப்பட்டு சாந்தனை நடு ஆங்கில நாவல் ஆசிரியராக மாற்ற வேண்டும். ஏனெனில் நாவல் வடிவத்தினூடாக எமது இன்றைய அவலத்தை வெளியுலகுக்கு கடத்த வேண்டியது அவசியம், அதனூடு
எனக்கு நோகாது
உன் தேவை எது எதுவென்று
நீ நிறைவேற்றிக்
கொள்கிறாயோ
அது போல்
 ைஎன் சுதந்திரத்திற்காகவும்
எம் வாழ்வு எதிர் கொள்ளும் நீ போராடு சிக்கற் பாடுகளை வெளியுலகம் გ66"
அறிந்து கொள்ளும் என்பதும் ୫୫୭ யதார்த்தத்தை உணரும் என்பதும் 邸 (y)
É6ðöl60ölls. - - - - - - - - -

Page 12
7-06-200
பாக்கியராஜ் ஒரு ஏழைப் பால்க்காரன் ஒரு நாள் விட்டுக்கு தேவையான ஒரு கிலோ சர்க்கரை வாங்க பலசரக்கு கடை க்குச் சென்றான். வியாபாரி வீரப்பனின் கடை டது. அங்கிருந்து ஒரு கிலோ சர்க் கரை வாங்கிக் கொண்டான்.
வியாபாரத்தில் தில்லு முல்லு செய்பவன் வீரப்பன் அவனிடம் வாங்கும் பொருட்கள் எடை குறைந்து இருக்கும். சர்க்கரை வாங்கிக்கொண்டு"புறப் பட்ட பாக்கியராஜைப் பாத்து விரப்பன்'நீ பால் வியாபாரிதானே. நல்ல பசு நெய்யாக எனக்கு ஒரு கிலோ எடுத்து வா" என்றான்.
கூறி வீரப்பனிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பாக்கியராஜ் மீண்டும் நெய்யுடன் வீரப்பன் கடைக்கு வந்தான் வீரப்பன் நெய் யின் எடை சரியாக இருக்கிறதா என்றுபார்க்க தன் கடை தராசியில் வைத்து துக்கிப் பார்த்தான். "ம்.என்ன நெய் முக்கால்
ஏமாற்றப் பார்க்கிறாயா? வீரப்பன்
பாக்கிய ராஜயைப் பார்த்து சத்தம்
(BI IIII" I ISI.
புரியாத பாக்கியராஜ
காதே. சரியாகத் தான் எடை போட்டுக் கொண்டு வந்தேன் உங்க ளின் தராசியில் தான் தவறு இருக்க வேண்டும்" என்றான்
விரப்பனா "உன் ஏமாற்று வேலையை வேறு எங்காவது வைத்துக்கொள்.
விடுவான்
பிழைப்பவருக்கு தண்டனை துெ மிரட்டினான் வீர "தண்டனையா? உனக்கா என்று வா."என்றான் பா
ஒரு கிலோ நெய்யின் விலையைக்
கிலோதானே இருக்கிறது என்னை
மரியாதையாக ஒரு கிலோ நெய்யை
கொடு. இல்லையேல் முக்கால்
கிலோவிற்கான பணத்தை எடுத்துக் கொண்டு மீதியை கொடுத்து விடு" என்றான்
"மீதியைக் கொடுப்பதா? முடியாது.சரியாக நான் கொண்டு வந்த நெய் ஒரு கிலோதான்'
ஏமாற்றப் பார் க கலி றாயா உன்னை சும்மா விட போவதில்லை பிறரை ஏமாற்றிப்
முக்கால கிலோனா' இருக்
ஊரில் 2) 6616) பேரும் என்னிடம் இ வாங்கிச் செல்கிற யாரும் என் எ சந்தேகிக்கவில்லை விடமாட்டேன் இ பஞ்சாயத்து தலை6 வா.குற்றம் உன் கட்பட்டால் தன் ை தெரியுமா? Ion III, பத்து பிரம்படியும்
வளி மண்டலம் என்ற
பூமியைச்சுற்றிக் கவிழ்ந் துள்ள வாயு மண்டலப் பரப்பை வளி மண்டலம் என்று அழைக்கின்றார் கள் வளிமண்டலம் ஆறு பகுதி களைக் கொண்டது. அவையாவன
அடிவளி மண்டலம
(Tropospher):
இப்பகுதியில் LI JIf மிகுதியாகும்
போது வெப்பநிலை குறைகிறது. இப்பகுதியில் மேகம், பனி மழை
முதலியன உருவாகின்றன. இதன் மேல்மட்ட உயரம் 8 முதல் 20கி.மீ வரை ஆகும் கீழ் மட்ட உயரம் நிலப்பரப்பு வரை
மீயடி வளிமண்டலம (Stratosphere): அடிவளி மண்டலத்திற்கு மேல் அமைந்த பகுதி இது இதன் மேல்மட்ட உயரம் 16 முதல் 64கிமீ வரை இப்பகுதி அமைதியான பகுதியாகக் காணப்படுகிறது. இடைவெளி மண்டலம் (Mesosphere) இது வெப்ப நிலைப் பகுதியாகும். இதன் மேல் மட்ட உயரம் 50 முதல் 80கி.மீ வரை இங்கே வெப்பநிலை கூடும் அல்லது குறையும் இல்லை இரண்டுமே மாறிமாறி நடைபெறுகின் T360T.
Gaul Lasu gå udgå i aold (Thermospher) இது இடைவெளி மண்டலத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன்
உயரம் 520கி.மீ வரைக்கும்
மிகுந்தாலும் வெப்பநிலை மாறாமல்
O என்ன?
இருக்கும்.
69 u Gof LDGOS GADD
(Lonosphere) இது பூமிப்பரப்பிலிருந்து மிகுந்த உயரத்தில் உள்ள பகுதி ஆகும். இதன் கீழ் மட்ட உயரம் 50முதல் 30#ി. ബഞ] (ഥൺID | ഉ_|]]| 480முதல் 960கி.மீ வரை எலெக்ட் ரான் துகள் அடங்கிய பகுதி இது வாகும். இது நீண்டதூர ரேடியோத் தொடர்புகளுக்கு பயன்படுகிறது. சூரியனில் இருந்து ஊதாக்கதிர் களும் விண்ணில் உள்ள காஸ்மாக் என்ற கதிர்களும் இப்பகுதியில் கலந்து எண்ணற்ற எலெக்ரான்களை உண்டு பண்ணுகின்றன.
சிங்கத்தை JII
என்பார்கள் கம்பீரமாக நடப்ப ഖഞഖ|| ിf്ഥ (8||16 || | | |ഖ என்றுதான் புகழ்வார்கள்
பங்களுக்கெல்லாம் அே LIIIIL III
புறவளிமண்டலம்
இது வளிமண்டல பகுதியாகும் இப்பகு அடர்த்தி மிகக்
எனவே இங்குள் டத்துகள்கள் பூமிய இருந்து விலகிச் செ காந்த சக்தி காரண
மின்னோட்டத்துகள்
தப்பிச் செல்வதில் 6)J 6Tf)LD காணப்படும் வாயுக் தரசன் 7808 வீத 20.94 வீதமும் வேறு காபனீரொட்சைட்டு ஈலியம் ஆகன் பே 0.97 வீதமும் காண தே. மதன தரம் - D. G. D.D.
6) - - - -
சிங்கம் வீர பராக் தென்றே படலாம்
2) 600 60)
விட்டால் தன் குட்டி போட்டு விட்டு வயிற்றை நிரப்பிக் சமயம் தனது அடித்து கொன்று வி தொணன் வேட்டையாடுவது
 
 
 
 
 
 
 

தீது
DD paris) gogo fuIDI'66 D. LIGOT.
அது எனக்கா ார்த்து விடலாம்
கியராஜ் இந்த
༽
の才 SSR AS)
கள் அத்தனை ருந்து சாமான்கள் கள் அவர்கள்
அபராதமும் கட்ட் வேண்டும்
வீரப்பன் நெய்யையும் எடுத்துக் கொண்டு பாக்கியராஜையயும் அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து
தலைவரிடம் போனான்
எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பஞ்சாய்த்துத் தலைவர் பாக்கியராஜிடம் கேட்டாள் "வீரப்பன் சொல்வதெல்லாம் சரி
தானா'என்றார்
'G ഞൺ ജLI
கொண்டுவந்தேன்"
6.
எடைக்கல்லையும் கொடுத்தான் 'பாக்கியராஜ நீ.
நெய்யைக் கொண்டு வ்ந்தேன்.
இதோ சர்க்கரை நான் கொண்டு வந்த நெய் முக்கால் கிலோ இருந்
தால்.அந்த சர்க்கரையும் அவ்வ
நான் சரியாக ஒரு கிலோ நிறுத்துத் தான்
"வீரப்பன் உன் தராசி ഞങ്ങ|| ഞെL#േL|) கொண்டு வா" என்று உத்தரவு இட்டார் தலை
தயாராகவே கொண்டு வந்திருந்த வீரப்பன் தராசையும்
"ஐயா வீரப்பன் கடையில் இருந்துதான் அந்த ஒரு கிலோ சர்க்கரையை வாங்கினேன் அந்த சர்க்கரையின் எடைக்கே நிறுத்து
திருப்பி திருப்பி பார்த்தி தலைவர். சர்க்கரைப் பொட்டலம் அப்படியே இருப்பதைக் கண்டார். வீரப்பன் கொண்டு வந்த தராசில் சர்க்கரையை நிறுத்துப் பார்த்தார் தலைவர் சரியாக முக்கால் கிலோ இருந்தது. வீரப்பனுக்கு வியர்த்துக் கொட்ட தொடங்கியது விபரிதத் தால் மாட்டிக் கொண்டோமே என்று எண்ணினான் தலை சுற்ற தொடங்கியது அவனுக்கு
தலைவரைப் பார்த்து 'நெய் குறைந்தாலும் பரவாயில் லை அதை நான் எடுத்துக் கொள் கிறேன்' என்றான் வீரப்பன் எடுப் பது இருக்கட்டும் வீரப்பா இங்கே கொடுப்பது என்ன தண்டனை தெரியுமா? அதை நீ முதலில் பெற்றுக் கொள்'
வீரப்பா உன்னைப் பற்றி குறை கூறியது இந்த பால்காரன் மட்டும் அல்ல.இங்குள்ள அனேக பேர் உன் மீது குறை கூறியுள் bII60III p. 6öI (lău 606) (6)l6ulbi) எல்லோருக்கும் தெரியும் படி தெளிவுபடுத்தியது இந்தப் பால் காரன் மட்டும் தான் பஞ்சாயத்து தலைவர் வீரப்பனை கண்டித்துக் (QéEI 60ôIL Tif.
டைக் கலலை ளவுதான் இருக்க முடியும்' தண்டனை நிறை உன்னை சும்மா வீரப்பன் திடீரென்று வெயி வேற்றப் | ീ| [ 150 0pᎭᏪ60Ꮨ ப்போதே நாம் லில் உருகும் நெய் போல் ஆனான் முடிக்கொண்டு െബ1961 IMLLD (3 TEGOTLD) 'ஐயா வீரப்பனின் கடையில் ይbff 6001 வெட்கித் தலை குனித்த
மேல் நிரூபிக் சர்க்கரையை கட்டவிழ்க்காமல் ' சென்றான் ன என்னவென்று அப்படியே கொண்டு வந்திருக்கி 6Ꮩ) ᏧᏏII ᏧᎫ பாக கிர
நடுவே நிறுதி றேன் சக்கரை தலைவரின் கைக் ' " ജ്ജ് நூறு ரூபாய் குப்போனது "bilbbl "
Z SS SLSSLSS LSSLS L SSLLSSS SS SS SS
கண்டு பிடியுங்கள் கடந்த வாரம் கேட்க था । LLLLLL S S SSSYYT LT TLT L0L S LLL L LLL TLq
காற்றற்ற வெற்றிட விடையினை பலர் எழுதியிரு Lua ஓர் அறை. 200 மீற்றர் தனர். அவர்களில் குலுக்கல் உயரமானது அதன் 9 afui பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டு Π 60 அமைக்கப்பட்ட தளத்திலி பரிசுபெறுபவர் (Exosphere) ருந்து ஒரு இரும்புத் துண் செல்வன்.உ.முரளி தின் இறுதிப் டைக் கீழே போட அது 3 திருமலை வீதி, பில் ரன் வினாடிக்ளில் நிலத்தை வந் Dı"LisabGTÜı. குறைவாகும் தடைந்தது. அதே தளத்தில் ın II UJ II uʼ 1 Lii uJ(663 6)J/I /i
இருந்து ஒரு Upಹಾಗೆ: తొలి 1.செல்வன். சசிதரன் விதூஷன் ல்லும், பூமியின் னைக் கீழே போட்டால் எத் 178/A ஏரன்ஸ் லேன்,
ாக இங்குள்ள கள் அவ்வாறு
6). ண் டலத்தில்
56 TT6) 001- 605 DLib, opt flag. Gör வாயுக்களான தூசு நீராவி, ன்றவாயுக்கள் படுகின்றது. ராஜ் O8 ல் லுரி
JLIDLfo 9) 6iT6II
mö f( சோம்பரித்த ங்காகும்.அது
ன்னும் போது நிடைக்கா
606 LH 1960s 1ண் மட்டும் காள்ளும் சில டிகளையே வதும் உண்டு O)||TDI J 5.Lf பண் சிங்கம்
தனை வினாடிகளில் அது நிலத்தினை வந்தடையும் ? எங்கே கண்டு பிடியுங்கள் பார்ப்போம். ரூ.25 காத்திருக் கிறது.
அனுப்ப வேண்டிய முகவரி
-7 தினக்கதிர் வார மலர் 155 திருமலை வீதி த.பெ.எண் -08
கண்டு பிடியுங்கள்
மட்டக் களப்பு
தான் அது பட்டென்று இரையின் மீது பாயும் விலாவில் வளைத் துப்பிடிக்கும் பிறகு மெதுவாக குத்தி கிழித்துக் கொன்று விடும் நாம் நினைப்பது போல் கழுத்தில் அறைந்து கொல்வதில்லை
சமயத்தில் தமக்கும் இரைக்கும் உள்ள துரத்தை தவறாக கணகிட்டு இலக்கை தவறிவிடுவதும் உண்டு
சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் துங்கியோ கழிக் கிறது அல்லது ஒய்வெடுக்கிறது. மற்ற விலங்குகளின் இரையை திருட முடியாத சாந்தப்பங்களின் அது ஓரிரு மணி நேரம் வேட் டையாடுகிறது. ار
மட்டக்களப்பு.
2.ம.றோகன காந்
5/3 ஆர்.கே.எம். ஒழுங்கை, கல்முனை.
3.ஏ.மோகன்
பொலிஸ் ஸ்ரேஷன்,
மட்டக்களப்பு. 4.ழறி. குணாதிதன்
10, தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு. 5. ஆபிரியராஜ்
அமரசிங்கம் விதி,
ஆரையம்பதி - 03.
66 OSO
8 நாட்கள்
------ -- -- ܝܬ
சொல்லுங்கள் LI II j I i G LI II If
குழையிடும். லுங்கள் பார்ப்போம்.
ஐந்தடி ஒன்று நடப்பட்டால்
a ni Ga, ang I as
முடியாவிட்டால் 14ம் Uái sub UIT jói és

Page 13
கேள்வி: கதிரவனே உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா? உம க்கு நடிகை லைலர் லவ் லெட் ட எழுதினால் என்ன செய்வீர்?
க. கமலதாசன், வேதக்கோயிலடி, வந்தாறுமுலை பதில் நடிகை லைலா" love letter எழுதினால் நான் உமக்கு அக்கடிதத்தை அனுப்பிவிடு கிறேன். முடிந்தால் நீரே நடிகை க்கு நட்பு மடல் வரைந்து விடும்
கேள்வி: அன்பின் கதிரவனே தலைப்பு ஒன்றின் கீழ் கவிதை எழுதுவதா? கவிதை ஒன்ற்ை எழுதிவிட்டு தலைப்பு ஒன்றை வைப்பதா எது சிறந்தது?
பா.நிறேஸ், செல்வாநகள், ஆரையம்பதி பதில்போட்டிக்கவிதைகளுக்கு பெரும்பாலும் தலைப்புத் தந்து விட்டு கவிதை எழுத வேண்டி வரும் மற்றப்படி அநேகமாகவை
கவிதையை எழுதிய பின் பொருத்தமான தலைப்பை நாமே தீர்மானிக்கலாம்.
கேள்வி: கதிரவனே அணன் மையில் பம்பலப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் இரு தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத் தல்களுக்கு உள்ளானதாக வந்த செய்திக்கு பம்பலப்பிட்டிப் பொ லிஸ் நிலையப் பொறுப்பதி காரி மறுப்புத் தெரிவித்திருக்கிறாரே. நீதி இன்னும் எத்தனை நாளைக் குத் துங்கும்'
சே.மு.முகைதின், பதுறியாவிதி,
பதில் அநீதி ஆட்சி பீடத்தில் உள்ள மட்டும் நீதி துங்கியே கிடக்கும் இதற்கு வழி காண்பது நீதி உள்ள மனிதர்களால் மட்டு
மே முடியும்
னிலிருந்து பதிை
தற்கும் என்ன வி
கேள்வி மட்டுநகரில் ஒரு பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகள் பிச் சுக்குப் போய் வியர் குடித்ததாக கூறுகிறார்களே உண்மையா கதி ரவனே?
அ.ராட்சன் சந்திரா லேன், மட்டக்களப்பு பதில் ஏன் நீ அதைப்பற்றிச் சிந்தி க்கிறீர். பெண்கள் பியர் குடிக்கக் கூடாது என்று யார் சொன்னது. அந்த மாணவிகளுக்கு சின்னச் சின்ன ஆசை அதுதான் சின்ன வய தில் இதைக் குடித்துள்ளார்கள் பொதுவாக குடி கேடு இது ஆண் களுக்கும் பொருந்தும், பெண்களு க்கும் பொருந்தும் பியர் குடிப்பது தான் சம உரிமை என்ற எண்ணம் இந்த சிறுசுகளுக்கு வந்துத்துப் (BLT6).
கேள்வி: வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தினக்கதிருக்கு வழங்கிய பேட்டியைப் பற்றி உமது கருத்து என்ன கதிரவனே?
எஸ்.கமலதாஸன் ஆரையம்பதி. பதில்தான் தமிழன் என்பதை அவர் நிலை நாட்டியுள்ளார். இவ ரைப் பார்த்தாவது ஏனைய தமி ழர்கள் திருந்த வேண்டும்.
பதில் காதலிய கள் மட்டுமே சுை
பதிலை எல்லோரு
கேள்வி நாட்டில் எப்போது சமா கேள்வி நூல தானம் வரும்' | hom" OPPON
ஏ.டபிள்யூ இஸ்மையில் 6|60||60| '''[[]600|' |
அல்ஃஅர்த்.ம.வி திக்கலாம்
சம்மாந்துறை டெ
பதில் பார்வையாளராக இருக்
காமல் பொது மக்கள் அனைவரும் பதில் பங்காளியாக மாறவேண்டும் ஊர் '
ሇs) ாத் தான் தேர் நகரும்
டி இழுத்தாத் ) த நகரு ளில் குண்டு பே
iffi (3LD L IGOOTLD . கேள்வி: காதலியிலிருந்து பதி
bibġbol li l li இதனால் தீர்ப்பத
லை எதிர் பார்ப்பதற்கும் கதிரவ
உயிரே உனக்காக ஆறும், 'அறுபதென்று(ம்) சிறிதும் போருக்குத் தெரியாது ஒரு பொருளும் எடுக்காமல் ஒரு ஓடென்று விரட்டும்.
ந. சசிகரண் செல் வாநகர் ஆரையம் பதி-02.
(3) III q. @ono:- 07 பரிசுக்குரியது
யாருக்காக..?
பெற்றவர் உற்றார் இல்லை. துணையுடனர் Uளர்ளைகளும் @6Ö 6OPD6A) @U GEUT" நல்லலெணினத் தூதுவருமில்லை இன நாங்களும் பேரினத் தயரில் அழிந் திட்டால் யாருக்குத் தேவை இந்ந குழ(ல்) ச(வ)ன மதிப்Uடு?
தலைவிதியிது தான்
நால்வராய் நாம் வாழ்ந்து
ܗܬ
-
விட்டு விடாதே.
ஈழத் தாயாக Uறந்து விடு மனையினை யிழந்து உடனர் Uறப்புக்ளையெல்லாம் Uொல்லாத. எறிகணைக்கு இரையாக்கி தனினுயிர்க் கணவனைத் தானும் படையினர் க்குப் பலி கொடுத்து விதியோரம் தஞ்சமைனர் றிருக்கும் தமிழ்த் தாயே. ந.மரீதமுள்ள. குழந்தையைத் தானும் விட்டுவிடாதே.
எஸ். கிருஷ்ணன் மட்டு கண் னாப் குடா கண் னாப் குடா.
மாறாத அவலங்கள் இனிமையை இழந்த இலங்கை தமிழ் மணிணே உர்ை இருப்பிடத்தில் தான்
எத்தனை அவலக் கோலங்கள்
கணவனை இழந்து கையில் குழந்தையுடனர் அகதிகள் எனினும் முத்திரை குத்தப்பட்டு
இருவரையிழந்து மரீதியிருவராகி சொர்க்கமான சொந்த மணிணை துக்கமுடனர் விட்டகன்று அகதிகளாகி ஒரமாய் ஒதுங்கிட ஓரிடமின்றி பட்டினியினர் மயக்கத்தில் நாமரிருவரும் மரத்தடியில் மரணித்தால் புதைத் திடுங்கள் வேரடியில் எங்கள் தலைவிதியிது தானி
சுந்தரி பூபாலசிங்கம்
பாண்டிருப்பு - ம - ம - ம = = = = = =
சுதந்திரமாய்
சோறுனர் போம் அழாதே மகளே அழாதே. கூழ் காச்சித் தருகிறேனர் உர்ை அணி னணினி புயல வேகம் கண்டு
அப்பாவைக் கொன்றொழித்த லி இனவாத அரக்கர் படை S
புறங் காட்டி சிதறியொரு தரம் 剑 மலர்ந்திடும் ஈழத்தில் ' அணி னணி வந்திருவான் S சுதந்திரமாய் சோறுணர்போம்
அனாதைகளாய் வாழ்வோர் (pിഞ6)
6T607 ா6ர் மாறுமோ?
Д) 6 DC5 (DII. த. வினிதா
காளிகோயில் விதி, வறணி மட்டக் களப்பு. SSSSSSSSSSSSSSSS SSS SSS
ஆந்நாமையினர் வெளிப் பாரு உக்கிர யுத்தத்தால் ஊரை விட்டு காடு மேடு அலைந்து கால் வலிக்க வந்து காலாறி இருக்கர்ை அதற்குளிர் ஒ.அழாதே கண்ணே அழாதே. உணர்னைத் தொட்டிலிட்டு சீராட்டி உறங்க வைக்க தகப்Uனார் வரட்டும் அழாதே தங்கமே அழாதே. உப்புக் கஞ்சி ஆறவச்சி இதோ என கண மணிக்குத் தர்ரேனர் அழாதே மோனே அழாதே.
திருமதி. எஸ் . ஹரி
ஆரையம் பதி-09
 
 
 
 
 
 
 

5v) 6Igf5 fT I IITiTt"JLI ந்தியாசம்'
என். சசிதரன், செல்வாநகள், ஆரையம்பதி-02 ன் பதிலை நீங் பப்பீ கதிரவனின்
ID н606) ILI ITALoi
க்கு நாள் பொரு
அதிகரிப்பதற்கு இதனை எவ்வாறு
தப்பட்டால் மட்டுமே சாத்தியம்
கேள்வி வன் முறையைக் கா டிலும் பேனாமுனை வலிமை மிக் கது என்கிறார்களே உண்மையா?
அ.மகாசுமேதை, அம்பிளாந்துறை. பதில் உண்மையென்பதால் தா னே செய்தித் தணிக்கை பத்தி ரிகையாளர் மீது தாக்குதல் எனப் பலதும் நடக்கிறது
கேள்வி: காதலுக்குத் தூது வைக்காதே என்று கூறுகிறார்களே, ஏன் கதிரவனே?
பா.நிறேஸ், ஆரையம்பதி பதில் தூது காதலைக் கவ்விக் கொண்டு போய்விடக் கூடாது என்ப தற்காகத்தான்.
கேள்வி; சமாதான முயற்சிகளில் இருந்து எரிக் சொல்ஹெய்மை ஓரங்கட்டியது பற்றி உங்கள் கருத்து
ஆதவச்செல்வன்,
வந்தாறுமுலை. பதில் சமாதானத்தையே ஒரம் கட்டும் முயற்சி என்றே கருதுகிறேன்.
கேள்வி: வடக்கு கிழக்கு வைத் தியர்கள் வேலைநிறுத்தப் போராட் டம் பற்றி உமது கருத்து என்ன? புடிலக்ஷன், ராதாலயம் அம்பிளாந்துறை பதில் வைத்தியர்களின் கோரிக் கை நியாயமானது தான் நோயா ளர்களின் நிலமை தான் பரிதாப
ஏன்?
ஆகமவிதி எழுதப்பட்டமையினாள் பெண்களுக்கு அதில் இடம் கெ டுக்கவில்லை போலு
பதில் ஆண்களாலேயே 醬
கேள்வி: கவிதைக்குப் பொ
அழகு என்று சொல்கிறார்களே உண்மையா கதிரவனே?
சி. அல்லிராணி
இருதயபுரம்
பதில் இதுவும் ஒரு
யில் (பாட்டில்) தானே சொல்ல L IL (B6iiiiIoT ġUDI.
கேள்வி: அன்பின் கதிரவே நான் படிப்பவை எல்லாம் மனதி இருக்க வேண்டும் என் நினை கிறேன். ஆனால் முடியவில் என்ன பரிகாரம் செய்யலாம்?
பதில் படிப்பது எதுவானாலு மனதை ஒரு நிலைப்படுத்தி படி பதை பூரணமாக விளங்கிப் படி தால் அது மனதைவிட்டு ஒரு போதும் அகலாது.
கேள்வி: மட்டுநகரின் நகர அட விருத்தித் திட்டம் பற்றிய கை யை இப்போது காணவில்லைே
மட்டக்களப் பதில் யார் சொன்னது? எதி வரும் யூலை 10ம் திகதி நக அபிவிருத்திக்கான அடிக்கல் நடு விழா இடம் பெறுமாம்.
கேள்வி:காதலித்து ஏமாறு வர்களுக்கு நீங்கள் என்ன செ
LDPT60IJ). பிள்யூஇஸ்மைல் BUILDIT601)) ல்ல நினைக்கிறீர்கள்
EFL IDDITI56 4600 MID
El D : கேள்வி: இந்து ஆலயங்களில் ി.ജെക്ടഡേ14 ololo ಸಲ್ಲಿ ஏன் பெண்கள் பூசை முடிப்பதி இராஜதுரைக்கிராம | colbbCl5 ിഞൺ ஆரையம்ப BTD0001 ULI ്ഞന്റെ 9. GADIDoas பதில் மனிதக் காதலில் ஏமா ாடுவதற்கு எங்க *@ o திருந்தால் மணனை தலி அறவிடுகிறார்கள் .." நாட்டைக் காதலி நீ ராற ம1 பகுப் போர் நிறுத் டாய் வெற்றி நிட்சயம்
கல்லூரி SSLSL
N
(UDIGullig நிழல்கள்
岛 6) LJ60 (DIT If ' சோற்றுக்குத் திண்டாடினாலும் கைதும் செய்தார் 5. 60ᎴᎭ ᏝᎢ ᏝᏏ Ꮺ. ഗങ്ങിങ്ങ് స్టాస్లో வயிற்றுப் பசி தர்க்கும் சொர்க்கம் கிடைக்குமென்று ? உணவுக்கும் தடை போட்டார். ே எண்ணிய எம் கனாக்களை 58 வாட்டியெடுத்தால் 矿 昶 நிஜமாக்காமல் நிழல்களாகவே 鹽 வழிக்கு வந்திடுவார் என்று தந்து விட்டு 激 கனவும் காண கிறீர்கள் சொல்லாமல் சென்றதேனோ
பாலூட்டத் தாயானேன் IDEE, G36COr (G36IT) ..
Uптегеур0 t (86ғшт60т/тш) வாழ்வூட்ட இருந்தவரின் வாழ்நாளர் இறந்த காலமாக நிகழ் காலத்தில் எதிர் காலத்தை நினைக்கிறது நெஞ்சு தேசத் துரோகியாக வராது
இருக்க §်။ நேசத் தாயாகிய நாணுமுண்டு &၏ K ° გაბ 660 გა° { گي பாசமிகு Uஞ்சுக்கும் ရှု” გS’’ ზი கொடுக்கிறேனர் நஞ்சு ஒ " (၃) ́ ́
இதி' 80 ö。
கானல் நீர் 'கணவனை இழந்து * مي** சொத்துக்களை இழந்து * '
மரத்தடியை இருப்பிடமாக்கி ' சமாதனத்தை எதிர் பார்த்து لأي கணினருடனர் இருக்கும் எமக்கு சமாதானம் கானல் நிரோ'
பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர் தனது பரிசினை காரியாலயத்தில் வந்து பெற்றுச் செல்லலாம்.
இரத்தத்தைப் பாலாக்கி 6)'Us 60).6)}60)UU U600! (DIT á 6) வளர்ப்பேன உன்னை எனர் றெணினி இருக்கையில் போசாக்கில்லாத் தாய்மாரில் நானொருத்தியானேணி ந” கதறும் கதறலுக்கு ၏`....၏ என பதில் சொல்வேனர் நான မ္လ၏
(/(' 'g()UTഞ6) Tu S) . $ ܐܶܨ Uт60теѣćђ6)J60pф 份 မွှမ်၊ ရှုပ် தவிர. SSLSSS SSSLSSSSSSL SSSSSSS SSS SSS SSSS உண்மைத்தாய் கரடு முரடான வாழ்க்கையிலும் . ܠ ܐ அகதி முகாமரில் அடைபட்டுக் & S. கிடந்து 2 ཙོ་ கட்டிய கணவனையும் இழந்து S * பெற்றெடுத்த குழந்தைக்கு 'S' உணவூட்டி வளர்க்கிறாளே! w s
உணர்மையான தாய் தானி இவளர்.
இப்படத்தை பிரதிபலிக்கும் கவிதையினை எழுதி அனுப்புங்கள். அனுப்பும் கவிதை கள் வார்த்தைகளில் எண்ணிக்கையில் அதிகம் இல்லாமல் தபாலட்டையில் மட் டும் பதிவு செய்து அனுப்புங்கள். சிறந்த கவிதைக்கு 50 ரூபாய் பணப்பரிசு வழங்க ப்படுவதுடன் அக் கவிதையும் பிரசுரிக் கப்படும். மேலும் உங்களுடைய கவிதை களை 18ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி:
கவிதைப் போட்டி - 08 தினக் கதிர் வார வெளியிரு
த.பெ.எண்: 06 மட்டக் களப் பு

Page 14
7-06-200
lெ க்கு கிழக்கில் நீண் காலமாகத் தொடரும் யுத்தமானது உயிர் உடமை அழிவுகளை மாத் திரம் எற்படுத்தவில்லை. தற் கொலைபில நாட்டம் கொண்ட சமுதாயமொன்றையும் உருவாக்கி பிருக்கிறது என்பதற்கு வவுனியா வில் உள்ள நலன்புரி நிலையங்கள் சிறந்த உ தாரணம்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக இடம் பெற்ற தற்கொலைகளில் 39 சதவீத மானவை நலன்புரி நிலையங்களில் சம்பவித்திருக்கின்றன. வவுனியா விலுள்ள சுகாதார வட்டாரங்களி
லிருந்து தெரியவந்துள்ள திடுக்கிடும்
தகவல் இது நலன்புரி நிலையங்க ளில் வாழ்வோரில் பெருமளவானோர் வாழ்க்கையில் விரக்தி கொண்ட வர்களாகவும் உயிரை மாய்த்துக் கொள்வதில் நாட்டம் உள்ளவர் களாகவும் காணப்படுவதாக சுகா தாரப்பிரிவு தகவல் கூறுகிறது.
வவுனியாவில் எல்லாமாக 15 நலன்புரி நிலையங்கள் இயங் கின்றன. இவற்றில் வாழ்பவர்கள் வன்ன் மற்றும் யாழ்குடாநாட்டி லிருந்து அகதிகளாக இடம் பந்து வந்தவர்கள் வன்னியில் வாழ்ந்து நேரடியாக இடம் பெயர்ந்து வந்தவர்கள் ஒரு புறம் LITLD குடா நாட்டு இராணுவ நடவடிக்கை களால் வன்னிக்கு அகதிகளாக வந்து வாழ்ந்து மறு தடவை அகதி களாக வவுனியாவுக்கு இடம்பெயர்ந் தோர் மறுபுறம்.
வவுனியாவில் உள்ள முகாம்களை அரசாங்கம் நலன்புரி நிலையங்களென கண்ணியமாக அழைத்துக் கொள்கிறது. ஆனால் இவையெல்லாம் உண்மையில் அகதி முகாம்கள்தான் அகதி
முகாம்களிலும் பல்லாயிரம் டே பல b) ICC blவசிக்கின்றனர். அங்குள்ள அவல வாழ்வுகள் விபரிக்க முடியாதவை நீண்ட கால அவலங்களால் விரக்தி
காலமாக அகதிகளாக
uിങ്ങ് ബി.ബി.) ഞ| | | | | , ,
விட்டவர்கள் இவர் கள்
வோ அலே சிறிய இ ஒன்றா வே boil.
இன்
60) 山川cm j。
கணவனும் கையைத் தொட்டுக் ெ
அகதிகளின் தற்கொலை நாட்டத்துக்கு டாக்டர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்
தொழில் எதுவும் கிடையாது யுத்த
சூழலில் நீண்ட காலம் வாழ்ந்தத னால் உண்டான மனஅழுத்தம், பிள் ளைகளுக்கு கல்வி வசதியின்மை, உறவினர்களைப் பிரிந்து நீண்ட காலம் வாழ்வதால் உண்டான ஏக்கம், நிச்சயமற்ற எதிர்காலம்.
இவ்வாறு பல்வேறு கார 00F, F, ... எல்லாவற்றுக்கு மேலாக அங்கு கிடைக்கும் உணவு
நிவாரண அடியோடு போதுமான தாக இல்லை. கவலையை மறக்க முனைந்து பல மட்டரகமான மது வுக்கும் அடிமையாகி விட்டன. எட்ட டியாவது கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டுப் போகலாமென்ற மன நிலையே பலரிடம் உள்ளது.
பத்து அடி நீளமும் அக லமும் கொண்ட அடைப்புக்குள் குடும்ப மொன்று வருடக்கணக்கில் வாழ்வதாயின் அவர்களுக்கு விரக்தி தோன்றுவதற்கு வேறு காரணமே (!,ഞഖിബ്ലെ, ബ| Iങ്ങ வியரிடையே எந்த வித அந்தரங் கத்துக்கும் இடம் கிடையாது பிள் ளைகள் மத்தியிலேயே அனைத்து
னும் மனைவியும் டுக் கொள்வதற் கமான சூழல் EE,6006)63 D60)60
6) Il CbI tbI T6DLD Teb [[16ù bi]|flỞ 604 அகதிகள் 6ெ கூறுவதுண்டு.
இது
வவுனியாவி
LI yflgi5ITLu
உயிரை ஆசை ெ
6L LLJLDGD6), g) | மைதான். அவர்க ஜென்மங்கள் என் எதுவுமே கூற முடி தம்பதியர் பலரு புரி நிலையங்களி இவர்களின் நில தாபம்தான்.
அகதி பாலானவர்கள் ஏ lo) go tool உட்பட்டிருப்பதாக வைத்தியசாலைை கள் கூறுகிறார்
of 5, 6) 50) oII , 601, os. வருடங்களாகி வி இருப்பி ம் திரும் பம் கிடையாது. வரை அகதிகளா பரிதாபத்திலேயே உள்ளனர். யுத்த இவர்களெல்லாம் பழையபடி கட்டிெ சாத்தியமற்ற வி டுவதற்கும் எல்டி னால, தான் து கொலையை நா ഖുബg|
b3 (old
வுெனியா மாவட்டத்தில் வடிசாராய விற்பனை உற்பத்தி, குடிப்பது என்பவற்றினை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையில் அரங்கச் செயற்பாட்டுக்குழுவினர் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கையினால் இயங்கராவூர் என்ற கிராமத்தில் வடி சாராய உற்பத்தி முற்றாக தடுக் கப்பட்டு உள்ளது. இதே போன்று அண்மையில் பாவற்குளம் பகுதியில் வடிசாராய ஒழிப்பு நடவடிக்கையில் அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர். பாவற்குளம் கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினர், சமுத்தியைச் சார்ந் தோர் என அனைவருடனும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஆசிரியா, பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு அரங்காற்றுகை ஒன்றின் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தி வடிசாராயத்திற்கான எதிர்
ப்புணர்வை தூண்டினர் மக்களில் பெரும்பாலானவர்கள் வன்முறை ரீதியாக வடிசாராய ஒழிப்பு நடவடி க்கைக்கு ஆர்வம் காட்டிய போதும் அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர் மக்களைச் சாந்தப்படுத்தி வன் முறையற்று செயற்பட வேணன் டுமென விளங்கப்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் பெண்களே தமது பாதிப்புக்களைச் சொன்னதுடன் வடிசாராயத்தின் மூலமான அனைத்து பாதிப்புக்களையும் தடுக்க வேண்டு மென்று குரல் கொடுத்துள்ளனர். இந்த அரங்காற்றுகையின் போது வடிசாராயம் முற்றாக ஒழிக்கப்பட் டதை ஏனைய கிராமங்களில் பெரு மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறுவ தற் காக கலந்து கொள்கின்றனர்.
அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் இந்த நடவடிக்கை பெரும்பாலானவர்களின் பாராட் ை பெற்றுள்ளது.
வடிசாராய ஒழிப்பில் ஈடுபடு அரங்கச் செயற்பாட்டுக்கு
இன்றை 6)1969;TUTULLİ (Uppi வேண்டும் என்ற அவர்கள் செயற்ப அத்துடன் கு அமைத்து மேலும் ஈடுபட்டு வருவது || (b), ബൈ
ஒரு சி. சாராய ஒழிப்பி பொதுமக்கள் இருப்பதால் வடி ஒழிக்கப்படக் கூ அரங்கச் செயற் தொடர்ந்தும் ஈடு ബ[]ഥ ഞ:ബ് எல்லோரும் ஒன் தொழிக்க வேணன்
 
 
 
 
 
 

C Jlj, (J,1,1 கவோ முடிகிறது. றில் அனைவரும் து உறங்குகிறார்
[ ]] (ബി|) வதாயின் கணவ
ஞாயிற்றுக்கிழமை
(y, Ini (3n)Isla 74 J. Jos JIDI (860II | ஆண்கவென்பது மற் ை தகவ அதுவும் () துர்கும் இடைப ஆண்களே 11, தலாக உயிரை மாயத்துக் கொள் கின்றனர். புத்த அவலம் குடும்பப்
21 வயதுக்கு 6)
பாரம் காரணமாக இவர்கள் உயிரை
மனைவியும் ாள்ளவும் வழியில்லை
கைகளைத் தொட் தக் கூட அந்தரங் அங்கு இல்லை. Ólj, É60DL (BLI LIGAO தாடருகின்ற பாலி ளை அங்குள்ள inuo ulai,
கைப்புக்கிடமான
ல் வாழும் ஜீவன்கள்!
மாய்க்கும் பருகுகிறது
ன்மையில் கொடு ள் பாவத்திற்குரிய தைத் தவிர வேறு யாதுள்ளது. இளம் வவுனியா நலன் ல் வாழ்கின்றனர். மையும் இதே பரி
களில் பெரும் தோவொரு வகை ல் தாக்கத்துக்கு வவுனியா ஆதார யச் சேர்ந்த டாக் I, ni | | ..] 6ለ) நில |லன்க 5, 6). Jb Jbl LIGA) டது. இனிமேல் வதற்கும் சந்தட் அந்திம காலம் வாழ வேண்டிய இவர்களெல்லாம் முடிந்தால் கூ b)Ipљ60)љ60) u III பழுப்புவதென்பது LI IL D, EE, 6) | 60)6ADLIL I ଶ୍ରେ) ୬ goor(}}). இத கதகள் தற் வது அதிகமாக
லை செய்து
ம்
சூழ்நிலையில் ாக ஒழிக்கப்பட ல் நோக்குடன் வது புரிகின்றது. வெர்ன்றினை நடவடிக்கையில் வர்களின் செயற் டுகிறது. ரைத் தவிர வடி ജ|6ത60|ബ[]) பில் ஆதரவு ராயம் முற்றாக செயற்பாட்டில் டுக் குழுவினர் வேண்டும். த இந்தப் பணி || (b (I தாகும்.
bi GOICE J Golf
மாய்க்கும் முடிவுக்கு வருகிறார்கள் உலகில் தற்கொலை விதத்தில் உச்சத்தில் இருக்கும் நாடு
s
ஹங்கேரி இரண்டாவது நாடு (16),
(iii) , கொலை செய்வோரின் விதமானது சமீப காலமாக குறைவடைந்து வரு கின்ற போதிலும் வவுனியா மாவட்டத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி மேலும் அதி கரிந்தே திணைக்க மதிப்புக் கூறுகிறது. இம்மாவட் த்தில் 108
6)/(Ibn)|}}}||}}
|60||1 58 பே தற்சாலை செயது கொண் டனர் 1990 ஆண்டில் இந்த எண் கணிக்கை 6 ஆகவும் 000ம் ஆண் டில் 62 ஆகவும் 2 பந்தது.
ஆனால் 1999ம் ஆண்டில் எல்லாமாக 31 பேர் தற்கொலை முயற்சி செய்துள்னர் 2000ம் ஆண் 107 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இவ்விரு வருடங் களிலும் வவுனியா மாவட்டத்தில் தற்கொலை முயற்சியானது 31 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் ஆதார வைத்தியசா லையில் சம்பவித்த மரணங்களில்
|ე ისი
bо6)|60їlшип
சதவீதமான ைகொலை | னங்களென ஆல்பத்திரி வட் ரங்கள் கூறுகிறது.
அகதிகளி ை1ே கொலை மனோபாவத்தை மாற வது தங்களது கைகளில் இலலை பென்பது வைத்தியர்களின் கருத்து புத்தம் முடியாதவரை இப்பிரச்சி னைக்குத் தீவும் இல்லையென்பது அவளின் கருத்து யுத்தம் முடியாத வரை இப்பிரச்சினைக்குத் தீர்வும் ജൂബ്
நலன்புரி நிலையங்களில் வாழ்வோரின் அடிப்படைத் தீவு குறித்து உரிய கவனம் செலுத்தப் படாத இந்நிலையில் உளவியல் தாக்கம் குறித்து சிந்திக்க எவரும்
BLITUTE მეინი, ეთიო, உளவியல் தாக் கத்துக்கு உள்ளாவோரை வவுனியா விலிருந்து அநுராதபுரம் வைத்தியசா லைக்கு அனுப்பினாலும் கூட அங் ம்ே கவனிப்பு நிை || ി || '011 ([[]] ബ| | | தற்கே வழியே டு என்கின்றனர் வைத்தியகள்
அலரி விதை உட்கொள் oighnól II na II folt I, II, III, III or III 60Ioill boil பி ை பந்து கொள்கின்றனர்.
வறிய நிலை பி. III." அ களுக்கு இல வில் கிடைக்கும் தற்கொலை தனம் அலரி விதை
தாக்குள்ளேயே பரிதா பங்களை புதைத்துக் கொண்டு அணுஅவைாகச் செத்துக் கொன் டிருக்கு மனித பிறவிகள் இவர் கள் இந்த அவலம் அனுபவித்தால் மட்டுமே | யும்
நன்றி வான்முரசு
மனைவி :
மனைவி: 83 கறுப்பு யூலை சம்பவத்திற்கு விஷேட ஆணைக்குழு
நியமித்து விசாரிக்கப் போறாங்களாமே.
கணவன் பத்தொன்பது வருடத்திற்கமுன் நடந்த சம்பவம் இப்ப
திடீரெண்டு ஏனாம் ஆராயப் போறாங்க?
அதுதான் நம்ம நாட்டு அரசியல்
கிட்டடியில நடந்த செம்மணிப்புதைகுழி, பிந்துனுவெவ படுகொலையெல்லாம் எப்பயாம் ஆராயிற?
மனைவி அதுக்கு இன்னும் இருபது வருஷம் போகோணும்.
கணவன்: நம்மட மாவட்டத்தில கொக்கட்டிச்சோலை, சத்துருக்
கொண்டான், வந்தாறுமூலை எல்லாம் நடந்த கொலை
களும் இவருக்கு ஞாபகம் இல்லைப்போல.
மனைவி : எப்படி அது ஞாபகம் வரும்? இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால் தானே ஞாபகம் வரும்.
ܐ ܐ .

Page 15
மகிமை பெற்ற திருப்பதியம்
ாதிக்கிறது. இருந்
6ਹa
Qarian ̧ astb..........)
SLS AIs aibh பாத்தேவியின் தரிசனத்தால் 9ரச குலக் கோட்டமId)
Ö |H, I, Isails) தொட bpLO பெரும் புகழுடன் வாழ்ந்த சோழ மன்னர்களது வரலாற்றிலே ஆறு நூற்றாண்டுகள் இருள் படிந்த காலமாகும் கி.பி.300 ஆம் ஆண்டு தொடக்கம் கிபி / 8()() || 3,600|(b வரைக்கும் சோழ bII (b) 6)|Joul) TALJI இருள் மண்டியதா கும் இக் காலத் தில் சோழர்கள் முடி இழந்து சிற்ற JJ56|||J. 6)|||Ob தார்கள் இருண் காலத்துச் சோழ மன்னர்களைப் பற் றிச் சோபு வர லாறு வெனமே
ராலும் சில சோழ ||60||60||16|61|| | | |} Ĝi || (all | Ĵ | | | | | | | 6001 || | ||69]] | மின்றது.
1ே1
இருண்ட காலத்திலே புே மன்னர் கள் சிற்றரசர்கா, பழையாறை திருவாரூர் என்னும் நகரங்களிலிருந்து கொண்டு ( கோல் செலுத்தினார்கள்
° °
கி.பி.ஏழாம் நூற்றாண்டிலி
ருந்து பழையாறை நகரமே சோழர் களது தலைநகராக விளங்கியது. ||||||6}) *)|ിIൺ ബ|{ി[ി(് சோழ மன்னனாகக் கிபி 83 ஆம் ஆண்டு குமரங்குசன் முடிபுனைந் தான்.
குரங்குசன் நந்திவரம |റബി: ,ബ|| '''||!, கொண்டு திறை செலுத்தும் Лйвилл னாகச் செங்கோல் செலுத்தி வந் தான் பல்லவனுக்குத் திறை செலுத் தும் மன்னவனாகக் குமரங்குசன் செங்கோல் செலுத்தி வந்தாலும் கொடையில் கரணனை நிகர்ந்தவ னாக விளங்கினான்.
(ஐ.எல்.ஜலீல்)
நேர்மை, ஒழுக்கம் என் ്)|| ||60||1ംബ| ||60||15|| பூண்ட குமரகுசன் தெய்வ பக்தி யிலும் தரம சிந்தனையிலும் இணை பற்று விளங்கினான் குடி மக்க ளைத் தன் மக்கள் போல் பேணி, காத்து வந்த குமாரங்குசனது பெரு மைகளைப் பற்றி வேலுர் பாழையச் செப்பேடுகள் சிலாகித்துக் கூறுகின்
1960.
சோழர்களது இருண்
காலச் சிற்றரசு வாழ்க்கைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பது போல் விஜயாலயன் என்னும விர புதல்வ னைப் பெற்றெடுத்தான் குமரங்குக சிற்றரசன் இளவரசன் விஜயால யனது ஒரே பேறான தங்கையாகப் பிறந்தாள் இளவரசி பாத தேவி! மராங்கு மன்னனது அரவணை பிலே பழையாறையில் விஜயர்ல பனும் சீராத தேவி வளர்ந்து வபதெப்தினார்கள்
இக்காலையில் பழையா றை அரண்மனைக்கு வந்த அமைச் சரைச் சோழ மன்னனான குமராங் குசன் அகம் மலர அன்புடன் வர வேற்றான் சிங்கை மன்னனின் பரிசு பொருட்களை முன் வைத்த அமைச் சர் திருமணச்
செய்தியையும்
Y
ار |
(), Il
பல்லவ வேந்தனுக்குத் திறை செலுத்தி சிற்றரசன் போல் வாழ்ந்து வந்த குரங்கு சோழன், சோழ நாட்டின் நலத்தைப் பொறு ந்து சிங்கை மன்னனது சம்பந்தத்தை விரும்பினான் தனது மகன் சீராத தேவியினைச் சிங்கை மன்னவனுக் குக் கொடுப்பதற்கு இயைந்தான் திருமண முகர்த்த நந் நாள் குறித்து அமைச்சர் சிங்கை நகர திரும்பினார். Iன்னவன் பாலசிங்கன் திருமணத்திற்காக நாட் குறித்து வந்தது பற்றிக் குதுகலப்பட்டான். பெரியவர்கள் நிச்சயித்த நந்நாளில் சிங்கை மன்னவனாகிய ஜெயதுங்க பரராசசிங்கன் சோழ இளவரசி சீர பாத தேவியினை மக்கள் மனமார வாழ்த்த பழையாறை அரண்மனை யில் திருமணம் செய்து கொன் | I6ől.
புதுமணத் தம்பதிகள் வெகு மகிழ்வாக ஓர் திங்கள் பொழு தினை இன்பமாகச் சோழ நாட்டிலே கழித்தார்கள் சிங்கை மன்னவன் பழையாற்றை நகரத்திலே இன்பத் தின் எல்லையில் என்னாளும் நீந் திக்கொண்டிருக்க முடியுமா? தனது வள நாட்டிற்குத் திரும் வேண்டிய தன் அவசியத்தை இல்லாள் சீரபாத தேவியிடம் கூறினான்.
கணவன் வாழும் இடம் தானே மனைவிக்கும். ஆகவே கன வனுடன் சிங்கை நாட்டிற்குச் செல் லர் சீர்பாததேவி தந்தையிடம் அணு மதி கோரினாள்.
ஒரே பேறான மகளாக சீர் பாத தேவி இருந்தாலும் கணவ ஒனுடன் இணைந்து வாழவேண்டியவ ளாயிற்றே கணவன் வாழும் இடம் தானே மனைவிக்குச் சொர்க்க ஆகவே அருமை மகளைச் சிங்கை மன்னவனுடன் தனிமையாகக் கும 1', ' (' ||6|| ||60||1ി ബ காமல் தன் மக்களிற் பலர்ை, துணையார் சேர்த்தான்
(தொடரும் )
(
(3D):-
(அர்வினி, பரணி H,16))
(3.a). ராக்கியம் உண்டா பங்கள் இனிது கல்வி தொழில் வி புகழ் சேரும் குடு Nolf), LÉGIGN)6)||ID, L16 சிக்கல் நீங்கும் 6 விடுதலை கிடைக் ழில் சேரும் க கிடைக்கும் சமிபா சிறு காயம் ஏற் நாள் ஞாயிறு திரி
இடபம்:-
(கார்த்திகை 23 மிருகரிடம் 12ம்
Ի6)150) օՆ பிணிகள் நீங்கும் ഉ 60|| ||(}))', '], விருத்தியடையும் அதிகம் இருக்கு சிறு வாக்குவாத for 6JJIJA (BIC, 616 வரவு கிடைக்கும் சேரும் பொருள் ெ மனம் ஒப்பந்தம சென்று வாழ்வி அதிவு நாள்பு
மிதுனம்:-
(If yo), f|| || திரை புனர்பூசம் | || III, (C படும் மற்றவர்கள் | III, II, J, ov)off, (.. இருக்கும் செல் தொழில் தாபன பிணக்குகள் ஏற்ப அமைதி நிலவு செலவு ஏற்படும். கைகூடும் பொன் துபோகும். அதிரவடநாள்- )
Z , , b :- Sలో
ܐܵ (புனர்பூசம் 41 ஆயிலியம்)
Lillo எதிர் கொண்டு தொழில் மந்த குக் குறையும் நிறுத்தம் இடமா பத்தில் அமை தட்டுப்பாடு உ திருமணம் கைது இவற்றில் LIII 6) L(L III (6 (o III அதிஷட நாள்
J5
அந்த மதிய நிழல் பார்த் தனிமைக்க
9,60)( 4,60,61
முதல் 8ந்து அடுத்து ஐந்
பலரும் பார் பழையவற்6
ந" உணர்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O 5 6)ITTLD 2 flö56T LI6V)60
ஞாயிற்றுக்கிழமை
7.06.2001-23.06.2001)
ாத்திகை ம்
IIIIII, II. oől 63)o) எடுத்த காரி நிறைவேறும் த்தியடையும் |த்தில் குதூக த் தட்டுப்பாடு க்கில் வெற்றி ம் புதிய தொ தத் தொடர்பு (,), (),ങുl|{{{1, டும் அதிஷ
of
f
ரால் ரோகினி AH, IN)) கஷடம் நோய் மனநம்பிக்கை வி. தொழில் (36)60)6NDÉ UH60) DI குடும்பத்தில் I () 160öI60II6. ன்னிய படி பண புதிய தொழில் தலையும் திரு கும் வெளியூர்
ன் வியாழன்
| , oN | 5 ||bn||
川,s) !|| 1,6})( ]] ால் தீமை உண் தாழில் மந்தமாக ாக்கு குறையும் தில் எதிர்பாராத டும் குடும்பத்தில் அதிக பணச் காதல் திருமணம் பாருள் தொலைந்
EPH,6, (olnole)|III
N வி
PEThi), Le tij.
வாழ்வி கல்வி கும் செல்வாக் தொழில் இடை
ம் ஏற்படும் குடு நிலவும் பணத் ாடாகும் காதல் ம் கால் முகம் உண்டாகும் குரு | SKF,6II (3), 6316)||||||
ரிருள் கரி ;- (
கம் பூரம் உத்தரம் 1ம் கால்)
எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும் கல்வி தொழில நன்மையாக அமையும் புதிய தொ |ழில் சேரும் தொழில் தாபனத்தில் சிறு சிக்கல்கள் ஏற்படும் குடும் பத்தில் சந்தோசம் நிலவும் உறவி னர்களால் நன்மையுண்டாகும். திரு மனம் கை கூடும் தேகத்தில் காயம் எதிரிகளால் தீமை உண்டாகும் அவ
51 boils. அதிஷ நாள் புதன் சனி
கண்னி
! s! A.
(உத்தரம் 23ம் கால அத்தம் சித்திரை 12ம் கால)
கோபம் மனவைராக்கியம் ஏற்படும் கல்வி தொழில் மந்தமாக இருக்கும் நஷடம் ஏற்படும் உயர திகாரிகளாலும் பெண்ணாலும் தீமை உண்டாகும் குடும்பத்தில் பயம், சோகம் நிலவும் நண்பர்கள் வீட்டி ற்கு வருகை தருவார்கள் கொடுக் கல் வாங்கல் துரதேசப் பயணங் களை தவிர்த்துக் கொள்ளவும், அதிஷ் நாள் வியாழன் சனி
துலாம்:- ΛΩΝ
(ரித்திரை - 1ால் சவாதி விசா
| | | | |
looolyói || || || I | Î | Juni
'),), (1)|| '''|| 1, ബി. | | | நீங், கலவி தொழில் விருத்திய டையும் இலாபம் புகழ் சேரும் குடும் பத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும் திருமணம் ஒப்பந்தமாகும். தூரதேச பிரயாணம் கைகூடும் எதிர் IIIJJJ, விபத்துக் காயம் பொரு எாழிவு எற்ப வாய்ப்புண்டு அதிவி) நாள் திங்கள், புதன்
விருச்சிகம் :-
(விசாகம் மகால அனுஷம் கேட் 6) )
(1)|| | | | | ), ബഞ്
உண்டாகும் கல்வி தொழில் விருத் தியடையும் குடும்பத்தில் அமைதி குலைந்து காணப்படும் உறவினர்க ளோடு கலகம் ஏற்படும் திருமணம் ஒப்பந்தமாகும் தூரதேசப் பிரயாணம் கைகூடும் பண உதவி கிடைக்கும். கைவிட்டுப் போன பொருள் பண்டங் கள் கைசேரும்
அதிவு நாள் ஞாயிறு செவ்வாய்
"சோதிடர்' கோபூ இளங்கோகரன்
ஆரையம்பதி
பொங்க காணப்படுவீர்கள் சிறை
மூலம் பூராடம், உத்திரடம் II
நீண்ட நாட்களாக தை பட்டிருந்த காரியங்கள் கைகூடும். வெற்றி புகழ் சேரும மகிழ்ச்சி
Iட்சி உண்டு கல்வி தொழில் சிற ந்து விளங்கும் குடும்பத்தில் ஆனந் தம் நிலவும் திருமணம் துரதேசப் பயணம் கைகூடும் திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு அதிஷட்நாள் புதன் வியாழன்
DJ U Llib :- (g)
al
(உத்தரடம் 234ம் கால் திருவே 6001), ayloill || 10 1,2ш) дын 60)
நோய், கவலை சோம்பல் உண்டாகும் கல்வி, தொழில் மந்த நிலையில் இருக்கும் குடும்பத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தரு வர்கள் பணம் அதிகம் செலவாகும் 2) I GÄNGNIJ சற்றுப் பிரயாணங்கள் கை கூடும் பெரியோர்களால் உதவி புண்டு அதில நாள ஞாயிறு சனி
கும்பம்:-
( ),ýsl | | 3.4|| 1161), 11, 1 | | |
, )
(3) III. In soll I,II, J. 1lf உண்டாகும் கல்வி தொழில் என் னிய படி விருத்தியடையும் குடும் பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் திருமணப் பேச்சுக்கள் கடு பிடிக்கும் வெளியூர் சென்றவர்கள் நாடு திரும்புவா பண உதவி கடிதத் தொடர்பு பொன் பொருள் கை சேரும் விசம், நீர் இவற்றால் ஆய த்து உண்டு அதிஷ நாள் ஞாயிறு திங்கள்
Is500II):-
பூரட்டாதி 4ம்கால், உத்திரட்டாதி ரேவதி)
கோபம் உண்டாகும் எத னையும் சந்தேகத்தோடு நோக்குவி. கடும் யோசனைகளும் ஏற்படும் கல்வி, தொழில் விருத்தியடையும் பணம் சேரும் திருமண விசயங்கள் தடைப்படும் பெரிய மனிதர்களாலும் உறவினர்களாலும் ஆறுதல் உதவி கிட்டும் பொன் பொருள் வீடு வா கனம் சேரும் அதிஷட நாள் புதன் வியாழன்
ஐந்து நிமிடத்தில்.
60) 6T.
ஒதுங்கினோம்.
●
Píj (j, (85/T(ð ?մ?ւց, 376ծ நிமிடம் வரை தம் வண்ணம்
க் கதைத்தேனர்
) (GIT
உதிர்த் தாய் ஆனால் என உள்ளத்தினர் புனர் முறுவல் உணர் காதில் விழமுனர் ஊடுருவிவிட்டது அந்த ஐந்து நமரிடத்தில் சிதைந்த இதயம் கூட
ரிலிர்த்த அந்த நேரத்தில் நாவால் வர மறுப்பதை
நனU மூலம் நம்ப வைக்க நினைத்தேனர் நரம்பு தளரும் என நினைத்தோ காலம் தடுத்துவிட்டது. அத்துடனர் 8ந்து நிமிடமும் முடிந்தது.
விமல் ராஜ்,
ஆரையம் பதி,

Page 16
vo ZKUU
60ਯg
களுவாஞ்சிகுடி "பஸ்"த பெண்கள், குழந்தைக
(வேதாந்தி, ஏறா
கொழும்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி புறப்பட் வெள்ளி இரவு 3 மணியளவில் தம்புள்ளயில் தடம் புர குள்ளாகி அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதி:
இவர்களில் 6 பேரின்
நிலமை கவலைக்கிடமாகவுள்
ளதாக வைத்தியசாலை வட்டா
ரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 03 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 16 பேர் சாதாரண விடுதியிலும், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ அத்தப்பத்து தெரிவித் தார். இவர் கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் எனத் தெரிவிக்கப்ப
இந்த விபத்தினால் பஸ் வண்டி பாரிய சேதமட்ைந்துள்ளது.
ஆரையம்பதி.
செங்கலடியில் இயங்கும் அலு வலகமும் மூடப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை தங்கள் அமைப்பின் பெயரைக்கூறி யாரா வது கப்பம் கேட்டால் அல்லது துன்புறுத்தினால் இது சம்பந்தமாக தமக்கு அறியத் தருமாறு பாரா ளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்
துள்ளார்.
இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் இருக்கும் ரெலோ அலுவலகங்களை மூடி விடுமாறு பொதுமக்கள் தெரிவித்த வேண்டு கோளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட ரெலோ இயக்கப் பொறுப்பாளர் கே. சாந்தன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
Oldb
(நமது நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழ கத்தின் நூலக வாரம் 2001 இம்மாதம் (ஜூன் மாதம்) 22ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 24ம் திகதி ஞயிற்றுக்கிழமை வரை கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ் வைபவத்தில் கொழும் புபல கலைக்கழக பேராசிரியர் எஸ். சந்திரசேகரம் (கல்விப்பீடம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள வுள்ளார்.
இலங்கையின் முன்னணி
நம்பிக்கை.
எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸினால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசிடம் முன்வைக் கப்பட்ட சில க்ோரிக்கைகள் தொடர்பாக அரசு இதுவரை நிறை வேற்றாது இழுத்தடிப்பு செய்து வருதைத் தொடர்ந்தே அரசுக்கும்
விக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவில் பின் வருவோர் பொன்னாடை போர்த்திக்
(Зрjр. மால்ை இடம்பெற்ற விஷேட நிகழ்வில் பின்வருவோர்
(DIT) வார முகவர்களது விற்ப னைக்கான நூல்களும், பிரபல எழுத்தாளர்களது சேகரிப்பு நூல்கள் பழங்கால ஓலைச் சுவடிகள் அரிய நூல்கள், மின்னி யல் ஆவணங்கள் பலவும் காட்சிக் கென வைக்கப்படவுள்ளன.
மேலும் நூலக வாரத்தை முன்னிட்டு விரிவுரைகளும் எழுத்தாளர் சந்திப்பு பயிற்சிப்பட் டறை நூல் விற்பனை முகவர்க ளுடனான சந்திப்பு ஆகியவையும் அந்நாட்களில் நடைபெறவிருக் கின்றன.
முஸ்லீம் காங்கிரஸிக்குமிடை யிலான உறவுமுறிவடையும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளில் ஒன்றான கல்முனை கரை மாவட் டம் அமைக்கும் விடயத்தில் அர சாங்கம் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் காங்கிரஸ் வட்டா
ரங்கள் தெரிவித்துள்ளன.
கெளர
| || III soo
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். கலாபூசனம் திருமதி சாந்தாவதி நாகையாவுக்கு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி மகாதேவா பொன்னாடை போர்த்தி கெளர விப்பதையும், இரண்டாவது படத்தில் சங்கீத பூசனம் நா.இராஜூவுக்கு வங்கி முகாமையாளர் இரா நல்லையா பொன்னாடை போர்த்து வதனையும், மூன்றாவது படத்தில் ஜீவன் யோசப்புக்கு மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ் தங்கவேல் பொன் போர்த்துவதனையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியி னரையும் படங்களில் காணலாம்.
(படங்கள் தகவல் காந்தன்)
இது தொடர்ப இடத்திற்கு (9)||9||60സെഞll மட்டக் குழுவி வுள்ளதாக சா6 எஸ்.கருணாகர இதே டைந்தவர்களின் LITä LDLLäS6II
அக்க
6.
(ஏறாவு அக்க பிரிவில் ஆ
திருக்கோயில்,
மற்றும் அட்டாை பிரதேச பிரிவுகளி விபரங்களைத்
பொலிஸ் பொறு
FTuni குரு
(FTIIIb, DC சாய்ந்த நளிம் (25) என்ற இரவு 2 30 இனந்தெரியாதே வேட்டுக்கு இலக் துவார் இவர் தர்
(UD
இதேே காங்கிரஸ் கட்சி பிளவுபடும் அட யிருப்பதாக கூற
ரீ லங் காங்கிரஸின் அ தேசிய ஐக்கிய தலைவியும் அை uൺ ജൂ|ബ]], [D பிரதியமைச்சர் எப் புல்லாஹற் ஆகிே கொள்ள வேண்டு மேற்பட்ட முளல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 5
புள்ளயில் தடம் புரண்டது 12 LLL 22 ELJ бПШIh!
காத்தான்குடி களுவாஞ்சிகுடி நிருபர்கள்)
களுவாஞ்சிக்குடி டிப்போவுக்குச் சொந்தமான பஸ்வண்டி ண்டதால் பளல்லில் பிரயாணம் செய்த 22 பேர் காயத்துக் கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த
களுவாஞசி
சேர்ந்த உயர் விஜயம் செய்ய முகாமையாளர் தெரிவித்தார்.
6)] 60) 6ኽ1 95 በ| U1 ] [ [) நலன்கள் தொடர் மாவட்டப் பாரா
ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரரா சசிங்கம் வைத்தியசாலை வட்டா ரத்துடன் தொடர்பு கொண்டு சிகிச்சை நலனுக்கான ஒழுங் குகளை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹபரணை பொலிசார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்ற 60TU.
ரைப்பற்றில் குடும்ப ம் திரட்ட பணிப்பு
நிருபர்) ரப்பற்று பொலிஸ் யடி வேடம் பு அக்கரைப்பற்று ாச்சேனை ஆகிய b வசிப்பவர்களது திரட்டித்தருமாறு பதிகாரி யூ.எல்.
எச். கேட்டுள்ளார்.
கிராமசேவகர் களை அழைத்து நேற்று நடாத்தியவிஷேட கூட்டமொன்றில் அவ் இப் பணிப் புரையினை விடுத் துள்ளார்.
இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம சேவை அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.
தமருது இளைஞர் ட்டுக்குக் காயம்!
து நிருபர்) மருதைச் சேர்ந்த இளைஞர் வெள்ளி
LID 600ft III o II of GNÖ ரின் துப்பாக்கி ாகி காயம ைந் போது அபாறை
மாவட்ட வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசார னைகளை அம்பாறை மாவட்டப் பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்
ஸ்லீம் காங்கிரஸ் ளவுபடும் அபாயம்
வளை முஸ்லிம் யும் இரண்டாக
ாயம் தோன்றி
படுகிறது. கா முஸ லம் நியுயர் பீடத்தில் முன்னணியின் மச்சருமான பேரி றும் முன்னாள் எல்.ஏ.எம். ஹிஸ் ாரை சேர்த்துக் மென ஐநூறுக்கு LDH, 6 GQ6l66s
யிரவு கோஷம் எழுப்பியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இருந்து சென்ற மேற்படி முஸ்லீம் கள் முஸ்லீம் காங்கிரஸின் தலை மைக் காரியாலயம் முன்பாகக் கூடி கோஷம் எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரவுப் ஹக்கம் அரசாங்கத்தின் சில சக்திகளே கட்சியைப் பிரிப்பதற்கான நடவடிக் கையில் ஈடுபட்டு வருவதாக
தெரிவித்துள்ளார்.
கிராபிக்ஸ் அச்சகத்தில் அசிட்டு வெளியிடப்பட்டது.
கி.பல்கலைக்கழக. நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதலைக் காரணங்காட்டியே இச்சுற்றிவளைப்புத் தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது. च । பல்கலைக்கழகத்துக் குளிர் புலிகள் நுழைந்தால் அவர்களைத் தேடியே இச்சுற்றிவ ளைப்பு நடாத்தப்பட்டதாக உப வேந்தரிடம் இராணுவத்தினர் தெரிவித்ததாகவும் அறிகின்றேன். பல்கலைக்கழக வளா கத்தினுள் தமக்கு ஒவ்வாதவர்கள் நுழ்ைந்துள்ளதாகப் படையினர் கருதினால், அதற்கு அவர்களே பொறுப்பானவர் களர் பல க லைக்கழகம் அமைந்துள்ள பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட் டின்கீழ் உள்ள பிரதேசமே தமக்கு ஒவ்வாதவர்கள் அதனுள் நுழை யாது தடுக்க வேண்டியது படை யினருடைய பொறுப்பே.
டாங்கி ஏன்? மேலும் அவி வாறு ஓரிருவர் உள்ளே நுழைந்ததாக் கருதி இத்தேடுதல் நடாத்தப்பட்டி ருந்தாலும் பாரிய யுத்த டாங்கிகள் அதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை என்ன?
தேடுதல் நடாத்தப்பட்ட விதமானது ஓர் பாரிய போர் முனைப்புப் போன்றே அமைந்துள் ளது. பல்கலைக்கழக சமூகத் தினரை அச்சுறுத்துவதற்காகவே இத்தகைய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நான்
கருதுகின்றேன் அழைத்தது யார்?
LI6ú gh, 60) 60 tí, கழகத்துக்
குள் படையினர் தேடுதல் நடத்துவ்தென்பது வழமையான உயர்கல்விப் பீட நடைமுறைக ளுக்கு முரணானது. பல்கலைக் கழகத்தினுள் அப்படி ஏதாவது தேவை இருந்து உபவேந்தர் அழைப்புவிடுத்தாலொழிய, பல்க லைக் கழக வளாகத்தினுள் பாதுகாப்புத் தரப்பு நுழைய (UPOLQ LLUIT 95).
அத்தகைய தேவை ஏற்பட்டாலும் கூட பொலிசாரே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க முடியும்
இங்கு படையினர் தேடுதல் நடாத்திய வேளையில் "துணைவேந்தர் பல்கலைக்ககத்தில் இருக்கவில்லை. காலை 10 மணிவரை தேடுதலை நடாத்திய படையினர் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை உள்ளே செல்ல
அனுமதிக் காது திருப் பி அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு பல்கல்ைக்
கழகத்தில் பொறுப்பானவரும்
திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்
பல கலைக் கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் பாதுகாப்பும் பலத்த அச்சுறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்விச் சமூ கத்தைப் பீதிக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இது குறித்து பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவும், கல்வி உயர்கல்வி அமைச்சும் உடனடி விசாரணைகளைநடாத்த வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. <