கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAKKATHR DALY
ஒளி - 02 - கதிர் - 62 2O.O6.2OO1 புதனி
அரச ஒடுக்கு முறைகளை பா
= கிழக்கிலங்கை செய்திய
SS |அரிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரைப் க்கையொன்றி பி) பல தமிழ் ஊடக பத்திரிகையான தினகரன் வரம யிட்டுள்ளது. வியளாலர் டி.சிவராம் தொடர்பாக லரில் கடந்த 17.06.2001 இதழில் இச் ( இணையத தள மொன் றில வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக ப்பட்ட முறையி வெளியான ஆதாரமற்ற தகவலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங் மன்றி ஏனை அடிப்படையாகக் கொண்டு அரச கம் வன்மையாகக் கண்டித்து அறி தமிழ் ஊடகவி
O
(நம (Eb LITT முெக்குப் பல்கலைக்கழகத்தில் கா ந்த வாரம் இராணு சுற்றிவளைப் தேடுதல் நடத்தி யதைக் கண்டித்துப் பல் கலைக்கழக மானவரொருவர் கைது செய்யப் கர்ை டி க்கும் நேற்று வந்தாறுமூலை முெக்கு லைக்கழத்தில் மாணவர்கள் போராட் 1 ம் ஒன் ர், நிய |ள் 5 soli. வியா o ,0) \, It 600
கத்துக்குள் புகுந்து பட்ையினர் |b 600Tl | நேற்றுக் காலை 9 மணி P) - " ('") .. '' .. "
T. தேடுதல் வேட்டையை நடாத் எாவில் மீண்டும் பளவில் ஆரம்பமான இந்தப்
S S S S S S S தியமையானது கல்விச் சமூகத்து 6)IbJ, LDITh0016) I போராட்டத்தில் நூற்றுக்கணக்கான
க்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் பொதுக் கூட்டது 1ானவர்கள் சுலோக அட்ை
எனவும் தொடர்ந்து 16.06.200 r). , 6. களைத் தங்கிய வண்ணம் கலந்து என்று வவுனியாவில் வைத் (ONE, II, 60 öIL 60III. ÉLDi(J. i. இங்கு
ஆரம்பத்தில் பல்கலை 60) .." * 6A) ITILI LDI GO O 6)IT TE, 6TI க்கழக வளாகத்தினுள் குழுமி MIKIEL OOI ( T வாழுமுரிமை பு
6. நின்று தமது எதிர்ப்பினை காட்டிய Ub - - " " J யில் அவர்களது
சுந்தரலிங்கம் என்பவரை விடு (1500III, DIII () () (D606. (8ம் பக்கம்
தலை செய்யக் கோரியும் எாவில் வீதிக்கு வந்து வீதியில் இரு (ର மருங்கிலும் நின்றவாறு தமது எதிர் f) 6 gᏏII 6ᏡᏪᏏ 6ᏡᏓl I Ol 1160), Lleiho bFTL, 1960 || T. C ଗl) கடந்த 14.06.2001 JJB Plb கிழக்கு மாகாண மக்களுக்கு (கொழும்பு) தைகளை பெ ஓர் அரிய சந்தர்ப்பம் சிங்கள மக்கள் குடும்பக் கோள் விடுத்து இனி கொழும்புக்கு செல்ல தேவை bü (BÜLITU GOLä. கடைப்பிடிக்காது இதே அதிக குழந்தைகளை பெறுவதில் ஆண்டு நடை யில்லை. சமூக ஒளி எம்.எச்.
கவனம் செலுத்துமாறு பிரதமர் குடும்பக் கட்டு எம்.ாறுக் அவர்களின் 20அதன்ை
ரட்னசிறி விக்கிரம நாயக்கா விதிவிலக்கு அ |bar9п வெளிநா து வேலைவா வேண்டுகோள் விடுத்துள்ளார். டன் இரு குழர் ப்ப்பு சேவையில் பெனர்களுக்கு வடக்கு கிழக்கில் இடம் தம்பதிகள் கு இலவசமாக தலைநகரில் மட்டும் பெறும் போர் காரணமாக படை யின் அவர்களு அல்லாத கிழக்கு மாகாணத்திலம் யினருக்கு ஏற்பட்டுள்ள இடை தொகை வழங் r முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வெளி மற்றும் பெளத்த பிக்கு எடுக்கப்பட்டள்
பல்லாயிரக் கரைக்கான மக்கள் களின் எண்ணிக்கையை அதிக மத்தியில் ஒளி வீசுகின்ற அரச ரிப்பதற்கு ஆட் பற்றாக்குறையே டு
அங்கீகாரம் பெற்ற ஒரே ஸ்தா காரணமாக உள்ளது.
oro. எனவே அதிக குழந்
9,ഴ്ത്ത് ഇന്ദ്ര. -TC)==--- * || LE PIXER. * MASON . . . * CARP| N | ER. -
ܧ '\')" *ಿ போராட்டத்தில்
| | | ( | R|CIAN. . ܐ ܐ ܬܐ ܐ ܐ ܬܐ * I (RONICICINCAN.
ன்ேற வேலை வார்ப்புக்கள் ப்டு 缸 , மேலதிக விபரங்களுக்கு: ܢܬܬܬܐ Fahim Enterprises (Pvt) Ltd, தொகுப்பில்
152/1, 152/2 Main Street, இப்ப இருக்கிற விலைவாசி Kattankud நிலைமைக்கு பிரதமரிண்ர
அனுமதி இல, 1755 Jou-soousto offûut-(b ou TT951
ள்ளது.
1982 27 முதல் 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழமை
(දිනක්කතිර V
நகைத்தெரிவுகளுக்கு
Ujmo - 08
விலை ரூபா 51.
ர்த்துக் கொண்டிருக்க முடியாது
III GII i J IKI JID J. Goði I GOI ID!mmm
னை நேற்று வெளி
சப்தியானது தனி ல் டி.சிவராம் மட்டு ப நடுநிலையான பலாளர்கள் அனை
வரையும் அச்சுறுத்தும் ஒரு நட
வடிக்கையாகும்.
ஊடகவியலாளர் தாம்
சார்ந்த சமூகம் எதிர் நோக்கும்
பிரச்சினைகளை வெளிப்படுத்தும்
தார்மீக கடமையுடையவர்கள்
இன்று வடக்கு கிழக்கில் நிகழும் மனித உரிமை மீறல்கள் பயங்கரவாத தடைச் சட்ட ம் அவசரகாலச் சட்டம் என்பவ ற்றை பாவித்து மேற் Galloi
(8ம் பர், கம் பார்க்க)
டந்த தேடுதலை T6l ÉTLILILLL0
னை விடுவிக்கக் கோரிக்கை
வைத்தினர் ம் கிழக்குப் பட் தைக்
is J.
I 60)AND JbI காஷம் எழுப்பினர்
9,6) 2 of
வளாகத்துக்குள் கள் அங்கே ஒரு தை நடாத்தினர்.
பொறுப்பு உரை நிகழ்த்திய தமிழ் மக்களின் றுக்கப்பட்ட நிலை ஒருமித்த குரலாக
பார்க்க)
திகரிக்க U-60)6O.
றுமாறு வேண்டு 56 TITI. வளை கடந்த 70ம் முறைக்கு வந்த ப்பாட்டுத் திட்டம் |ழிக்கப்பட்டுள்ளது தைக்கு மேற்பட்ட ந்தை பெறுவதா க்கு ஊக்குவிப்பு கவும் நடவடிக்கை ாது.
தலைப் போரா
பயங்கரவாத அச்சுறுத்தல்
தான அரச
als. Ustas 660 untsorghuri துண்டுப்பிரசுரம்
நமது நிருபர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நேற்று மாணவர் ந. த்திய போராட்டத்தின் போது மான வர்களால் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன.அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கபட்டிரு ந்ததாவது
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிந்துணுவெவ படுகொலை மற்றும் நிமலராஜன் படுகொலை ஆகியவற்றைத் தொ ாந்து வடக்கு கிழக்கு மாகாண அரசியல் கலாசாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புத்திஜீவிகள் சமூகம் நாண் புலிகளின்
கருத்தளவில் மட்டுமன்றி செயல் வடிவிலும் தனது செயற்பா டுகளைத் தற்போது ஆரம்பித் துள்ளது.
இதன் ஒரு அங்கமாக யாழ் மற்றும் கிழக்கு பல்கலை க் கழகங்களில் வெகுஜனப் போராட்டங்கள் நடாத்தப்பட்டி ருந்தன.
அரசின் (G6IL HESI(ONEELL மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கெதிராக பத்திரிகையாளர்களும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளனர்.
இவற்றையடுத்து பல்க (8ம் பக்கம் பார்க்க)
உளவாளி என்றால்
கைது செய்து விசாரிக்கவும்
(நமது நிருபர்)
ஜயலத் ஜயவர்த்தன
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜய வர்த்தன நேற்று நாடாளும ன்றத்தில் உரையாற்று கையில் தனக்கும் விடுதலைப்புலிகளு க்கும் இடையில்தொடர்பிருப்பதாக அரச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதால் தனது உயிருக்குஆபத்து ஏற்பட்டிருப்ப
தாகத் தெரிவித்தார். உரிமைப் பிரச்சினையொன்றை சபாநாய கரிடம் சமர்ப்பித்து அவரின் அனும தியுடன் எழுப்பியிருந்தார்.
39l ᎫᎫ ᏧᏠ ᎧᎧll [ ᏰᏏ fᏂl ᏪᏏ 6IᎢ தன்னை விடுதலைப்புலிகளின் ஒரு முகவர் எனக் கூறியிருப்பதாகத்
(8ம் பக்கம் பார்க்க
ட்டத்தில்
11 மாவீரர்கள் வீரகாவியம்
பா நிருபர்) ழ விடுதலைப் கடந்த 31ம் திகதி ாவீரர்கள் வீரகா |ள்ளனர்.என விடுத ன் மாவீரர் பணிம ட்டுள்ள விபரத் தெரிவிக்கப்பட்டு
ஆண்டு நவம்பர் மே 31 வரை தமி
- விடுதலைப் புலிகள் அறிவிப்பு
LL S S0S L SS 0S0 S S0L S 000L000 SSL tழ தாயக மீட்புப் போராட்டத்தில் ஆண்கள் 5 பெண்கள். 1721 பேர் வீரகாவியமடைந்து மாவட்டங்கள் ரீதியாக of 660s. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த (337
இவர்களில் 78 பேர் தரைக் கரும்புலிகளாகும் 139 பேர்
கடற் கரும்புலிகளாகும் 271 பேர்
வீரகாவியம் அடைந்துள்ளனர்.
goi I, of a 57 (BLi
| 6 () (31 Iri (o 1606 645.6
ஆண்கள்
பேரும் மட்டக்களப்பு மாவட்ட தனதச் அம்பாறை மாவட் ங்களைச் சேர்ந்த 14 18 பேரும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 262 பேரும் திருகோணமலை மாவட்ட (8ம் பக்கம் பார்ர்.)

Page 2
20.06.2001
த.பெ. இல்: 06 155.திருமலை வீதி மட்டக்களப்பு 6.5II.C.L.065.22554 E mail:- thcathir (a) sltnet.lk
எல்லாம் புலி மயம்
“616ðønið follouð என்று சொல்வார்கள். எனக்கு எல்லாம் Uயமயம், எலியைக் கண்டால் பயம் இருட்டைக் கண்டால் பயம்; பார்க் கப் பயம், பேசப் பயம் இருட்டுப் பயம், வெளிச்சமும் பயம்.'
இது அண்மையில் வெளியான ஒரு தென்னிந்தியத் திரைப் தெனாலி படத்தில், நடிகர் கமலஹாசனி பேசிய ஒரு நீண்ட F60TD.
கமலஹாசனினி இந்த நீண்ட பேச்சில் இலங்கை இனப்பிரச்சி னையின் சில விளைவுகள் பற்றியும் பேசப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்டு மன நோயாளியாகிவிட்ட ஒரு இளைஞனுக்கு இப்படி எண்னத்தைக் கண்டாலும் பயம் என்ற ஓர் நிலை ஏற்பட்டுவிட்டதாக அப்படம் சித்தரிக்கிறது.
ஆனால் இங்கே எமது நாட்டில் 'எல்லாம் புலி மயம்' என்ப தாகவே நிலைமை மாறியிருக்கிறது.
அடையாள அட்டை இல்லாவிட்டால் புலி, வதிவிட அனுமதிப் பத்திரம் இல்லாவிட்டால் புலி, சந்தேகத்துக்கிடமாக (?) நடமாடினால் புலி, இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்குச் சென்று மீண்டால் புலி, பேசினால் புலி, எழுதினால் புலி, உரிமைகளைக் கேட்டால் புலி. ாேண்பதாகவே இங்குள்ள நிைைலமை அமைந்திருக்கிறது.
அவசர காலத் தடைச்சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சோதனைக் கெடுபிடிகள், கைதுகள், பல்வேறு இன ஒதுக்கல்கள் எனப் பல வழிகளிகளிலும் துனிபத்துக்குள்ளாகும் தமிழர்கள் இன்று இவை பற்றிப் பேசுவதும், எதிர்த்துக் குரல் கொடுப்பதும் கூட குற்றம் என்ற நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனாலும் தழிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இத்தகைய பல்வேறு அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டியதார்மீகக் கடமையை தமிழ் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
செம்மணிப் புதைகுழி விவகாரம், பிந்துனுவெவ படுகொலை, மன்னார் பாலியல் வல்லுறவுச் சம்பவம் என தமிழர்கள் மீது தொடுக் கப்பட்டு வந்த பல்வேறு மனித உரிமை மீறல்களும் தமிழ் ஊடகவிய லாளர்களாலேயே வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டு வந்தன.
இதன் காரணமாக இத்தகைய சம்பவங்களை இலகுவில் தட் ழக் கழித்து விட முடியாமல், குறைந்த பட்சம் அவை பற்றிய விசார ணைகளையேனும் நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இநத விசாரணைகளினால், தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி வழங்கப்படாவிட்டாலும் கூட இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பரந்தளவில் தொடராமல் தடுப்பதிலாவது, ஊடகவியலாளர்களின் பணி கள் வெற்றியடைந்தன என்பதை மறுக்க முழயாது.
இதனி, காரணமாகவே, இந்நாட்டில் ஊடகவியலாளர்கள் மீது தற்போது பல்வேறு வழிகளிலும் நெருக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர்கள் கைது தாக்கப்படுதல், பத்திரிகை நிறுவ
ஊடகவியலாளர்களை கொலை செய்தல் வரை இங்கு நிலமைகள் மோச цртӕ9щ6ї6т60т.
படுகொலை இதற்கான ஓர் அண்மைய உதாரணமாகும்.
ஊடகவியலாளர்கள் மீதும், தமிழ் உரிமைகளுக்காக குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் போன்றவர்கள் மீதும் மேற்கொள் ளப்பட்ட இத்தகைய ஒடுக்கு முறைகள் சர்வதேச அளவில் ஏற்படுத்திய நெருக்கழகளை அடுத்து, தமிழர் உரிமைக்குரல்களை நசுக்குவதற்கான புதிய வகை உத்தியொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பது போல் தெரிகின்றது.
பிரபல தமிழ் ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பாக, கடந்த ஞாயிறன்று அரச சார்பு ஏரிக்கரை பத்திரிகையான 'தினகரனி முனர் பக்கத்தில் படத்துடன் வெளியிடப்பட்ட செய்தி இதன் ஓர் பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.
இணையத் தளத்தில் புலிகளின் உளவாளிகள் என்று குறிப் Uடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு அநாமதேயப் பட்டியலை ஆதாரங் காட்டியே, சிவராமினி படத்துடன் இச்ச்ெயதி வெளியிடப்பட்டுள்ளது.
ஓர் அநாமதைய இணையத் தளத்தின் ஆதாரமற்ற ஓர் தகவ லை, முனர் பக்கத் தலைப்புச் செய்தியாக 'தினகரன் வெளியிட்டுள்ள மையானது அதன் உள் நோக்கம் தொடர்பான பல்வேறு சந்தேகங்க ளைக் கிளப்பியுள்ளன.
இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள பழ. ஊடகவியலாளர் சிவராம் உண்மையிலேயே புலிகளின் உளவாளி என்றாலும் கூட அது தொடர்பாக விசாரிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் தேவைக்கதிகமாகவே அதிகாரம் கொண்ட பாதுகாப்பு மற்றும் நீதித் துறைகள் இந்நாட்டில் இருக்கிறன.
அதை விடுத்து, அவ்வாறு சட்டபூர்வமான வழிகளை நாடாது, இவ்வாறு பொறுப்பற்ற தனத்துடனர் செய்தி வெளியிடப்பட்டிருப்ப தானது உண்மையில் சிவராம் மீது வேண்டுமென்றே பழி தீர்க்கும் ஒரு முயற் சியாகவே இதனை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் நெற் என்கின்ற இணையத் தளத்தினுடாக, இந் நாட்டில் தமிழர்களுக்கெதிராகப் புரியப்படம் வன்முறைகள் தொடர்பாக உடனுக்குடன் செய்தி வெளியிட்டு வந்தவர் டி.சிவராம்.
இது தவிரவும் பல்வேறு மனித உரிமைச் செயற்பாடுகளிலும் அவர் அண்மைக் காலமாக ஈடUட்டு வந்தார்.
இது கண்டு பொறுக்காத நிலையிலேயே உண்மையில் இத்தகைய ஓர் கீழ்த்தரமான, அவருக்கு உயிராபத்தையே ஏற்படுத் தக்கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
சட்டபூர்வமான வழிகளில் அவரைக்குற்றவாளி என நிரூபிக்க முடியாது என்றதொரு நிலையிலேயே, ஊடகத் துறையைப் பயனர்U டுத்தியே அவரது குரல் வளையை நசுக்கும் முயற்சி மேற்கொள் ளப்பட்டிருக்கிறது.
இந்தக் கபட முயற்சிக்கு தமிழ்ப் பத்திரிகை ஒன்றே பலியாகி யிருப்பதுதான் வேதனை தரும் விடயம்.
இது குறித்து தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருமே விழிப் புடன் எதிர் வினையைக் காட்டாதவிடத்து, அவர்களது கழுத்தின் மீதும்
மநாதன்
னங்கள் மீது அழுத்தங்கள் மேற்கொள்ளல், எல்லாவற்றுக்கும் மேலாக
யாழ்ப்பாணத்தினர் துணிகரப் பத்திரிகையாளர் நிமலராஜன்
இச்சுருக்கு விழ நெடுநாள் செல்லாது.
குடாநாட்டை குவித்து வருவி இக்பால் அத்து தாம் வரையும் அந்தக் கட்டு சங்கள் வரும
விடுத
சகல ஆயுதக்
ளுக்கும் பொறுப் தலைவர் ஒருவர் ஆசிய நாடொன்ற வைத்துக் கைது இருந்து வியக்க
தில் தப்பியிருக் என்று அழைக்கப் பத்மநாதன் என் (OLIITLILIITT 60 (0)LJU
கடவுச்சீட்டு ஒன்ை அங்கு பயணம் கிறார். ஆகக்
சர்வதேச புலனா சர்வதேச 呼 。 6)6OTD ஒன்றும் பற்றிய துப்பை உள்ள சட்ட அ காரிகளுக்குத் ெ Jflj, BILD வதில் தேர்ந்தவர கெரில்லா உறுப் டத்தைப் பின் காரிகள் அந்த
நகரில் இரு ந்து ஒன்றுக்குச் செ6 ஆசனம் பதிவு ( கண்டுபிடித்தனர்
P)||6)| (}) }}|{{!}}, b) Ini))
, sol1w pl, பயணம் செ வ
* (LDE அதுதான் அவர் யாகத் தெரிந்த
தான் அவருக்குத் தெரி
ஆயுதங்கள் போன்ற வர்
அணி ஒன் ஒரேயொரு ெ விடு
லது அவருக்கு துப்புக் கிடைத் பதில் எப்போது (BITE) ,
சிங்க நடமாட்டம் இரு வல்கள் கிடைத் ளின் பின்னர் தா தலைநகரில் இரு செய்தி கிடைத் கப்பூரில் அவர் 66)6O)6).
ஆயுதக்ெ
(odiu(8
.9III நாட்டுக்கு தரை அங்கு ஆயுதக் L | (6Li) losion ஆசியத் தலை என்பது இப்ே புள்ளது. சுற்றி குழப்பட்ட அந் ரியில் இருக்கும் குடைய குழுவி அதற்கு எதிர்த் ஆயுதங்களை இருந்தது என்ப வாகத் தெரிய அவர் இன்னொ வனவு முயற்சிய என்பது மட்டு
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை ே
ாமல் தப்பிச் சென்ற கே.பி.
ஆயுதங்களுடன் புலிகள் தயார்
ஒட்டி புலிகள் ஆயுதங்கள் மற்றும் ஆட்களைக் து பற்றிய தகவலை பிரபல இராணுவ விமர்சகர் ாஸ் த.சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழில் நிலைவர அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றார். ரையில் அவர் தெரி வித்திருக்கும் முக்கிய அம்
o:-
லைப் புலிகளின்
கொள்வனவுக பான புலிகளின்
கடந்த வாரம் ன் தலைநகரில் செய்யப்படுவதில் வைக்கும் விதத் நின்றார். கே.பி. படுகின்ற குமரன் ற இந்த நபர் ருடன் போலிக் றப் பயன்படுத்தி மேற்கொண்டிருக் குறைந்தது ஒரு பவு நிறுவனமும் முலாக்கல் நிறு bi அங்கிருப்பது கொழும்பில் முலாக்கல் அதி தரியப்படுத்தின. ல் நழுவிச் செல் ான இந்தப் புலி பினரின் நடமாட் தொடர்ந்த அதி ஆசியத் தலை ஐரோப்பிய இடம் ல்வதற்கு அவர் செய்திருப்பதைக்
அதிகாரிகள் ல விரித்தனர்.
விமானத்தில் தற்கு குமரன் பத் [[ ]] ിന്റെ ഞ6). பற்றி கடைசி
bl.
தொடரப்படுவது ந்திருந்ததா? அல்
தப்பட்டுள்ளது விடுதலைப் புலிக ளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக வும் நம்பிக்கைக்குரியவரான குமரன் பத்மநாதன், கெரில்லாக்க ளின் ஆயுதக் கொள்வனவுப் பிரி வுக்குத் தலைவராவார். அவரது பெயரின் முதல் இரு எழுத்துக்க ளையும் சேர்த்து அந்தப் பிரிவுக்கு கே.பி. பிரிவு எனப் பெயரிடப் பட்டுள்ளது. ஐந்து மாற்றுப் பெயர் களையும் பத்துப் போலிப் பாஸ்
போட்டுகள்ையும் பயன்படுத்தி சட்
டத்துக்கு அகப்படாமால் அவர் வெற்றிகரமாகச் செயற்பட்டு வரு வதாகக் கொழும்பில் உள்ள புல
தில் தமது செயற்பாட் ைமிகவும் குறைத்துக் கொண்டுவிட்டன. அண் மைய மாதங்களில் - குறிப்பாக ஒரு தலைபட்சமாக புலிகள் புத் தநிறுத்தம்" அறிவித்த கிறிஸ்மஸ் காலம் முதல், அதனை மாதா மா தம் புலிகள் நீடித்து வந்த ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதி யில் பெருந்தொகையான இரா ணுவ கனரகப் பொருள்கள் வட கிழக்கு கரையோரம் ஊடாகக் கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது பெரும்பாலும் தெளிவாகி விட்டது. ஆழ்கடலில் ரோந்து சென்ற கடற்படையினருக்கும் கடற் புலி உறுப் பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களி னால் மட்டுமன்றி, ஆழ்கடலில் கைது செய்யப்பட்ட ஒன்பது கெரி ல்லாக்கள் மூலமும் இது உறுதிப் படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆயுதக் கடத்தல் பற்றிய
V
னாவு அதிகாரிகள் கூறுகின்றன பிரிட்டன், சிங்க பூ ஜேர்மனி டென் மார்க் சுவீடன், கனடா, ஆஸ்திரே லியா உ | பல நாடுகளில் உள்ள இரகசிய வங்கிக் கணக்கு களில் இருக்கும் நிதியை இவர் பயன்படுத்துவதாகவும் அவர்கள்
வெடிமருந்துகள், இராணுவத் தளபாடங்கள் |றை ஆழ்கடல் முலம் கடத்துவதற்காக கப்பல் றையே தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தும் கரில்லா இயக்கம் என்ற சிறப்பு இப்போது தமிழீழ தலைப் புலிகள் இயக்கத்தையே சாரும்.
அது குறித்துத் ததா? இதற்குப் ம கிடைக்காமல்
பூரில் இவரின் பது பற்றிய தக து சில வாரங்க ன் அவர் ஆசியத் ப்பது தொடர்பான து. ஆனால் சிங் கண்டுபிடிக்கப்பட
காள்வனவு வந்தார் கில் உள்ள ஒரு iழியாகச் சென்று கொள்வனவில் ஈடு
வே அவர் அந்த
நகருக்கு வந்தார் ாது தெளிவாகி வரத் தரையால் ந நாட்டில் ஆட்
தீவிர மதப்போக் மிருந்தா அல்லது
தரப்பிடமிருந்தா வாங்கும் திட்டம் இன்னும் தெளி வில்லை. ஆனால் ஆயுதக் கொள் ல் ஈடுபட்டிருந்தார் உறுதிப்படுத்
கூறுகின்றனர்.
அத்தோடு சர்வதேச ரீதி யில் வேறு பெயரில் புலிகள் நடத்தும் கப்பல் சேவையை வழி நடத்திக் கட்டுப்படுத்தும் பொறுப் பும் இவரிடம்தான் ஒப்படைக்கப்பட டிருக்கின்றது என்பதும் மிக முக் கியமான விடயமாகும். இது வச திக்கேற்ப பனாமா முதல் சைட் பிரஸ் வரையான நாடுகளின் கொடி களுடன் வேறுபல கம்பனிகளின் முகப்புப் பெயர்களுடன் புலிகள் நடத்தும் கப்பல் சேவை மற் றும் வாடகைக்கு அமர்த்தும் கப்பல் களையும் உள்ளடக்கியதாகும் அனேகமாக இவ்வாறு வாடகை க்கு அமர்த்தப்படும் கப்பல்கள் கிறிஸ் நாட்டைச் சேர்ந்தவை என்று கூறப்படுகின்றது.
ஆயுதங்கள் வெடிமருந் துகள் இராணுவத் தளபாடங்கள் போன்றவற்றை ஆழ்கடல் மூலம் கடத்துவதற்காக கப்பல் அணி ஒன்றையே தொடர்ந்து வெற்றிக ரமாக நடத்தும் ஒரேயொரு கெரி ல்லா இயக்கம் என்ற சிறப்பு இப் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே சாரும் பலஸ்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ) ஐரிஷ் குடியரசு இராணுவம் (ஐ. ஆர்.ஏ) போன்ற ஏனைய இத்த கைய அமைப்புகள் இது விடயத்
பீரங்கிப் படைப்பிரிவு தளபதி கேணல் பானு (இடமிருந்து
முன்றாவது) பார்வையிடுகிறார். (சண்ே
ரைம்ஸ்)
தகவல்கள்
(ы ынтыгы) каршы ызыып, வெடி மருந்துகள் மட்டுமல்லாமல் நீருக்கு அடியில தாக்குதல் நடத்து வதற்கான மூடிய சுற்று டைவிங் உபகரணங்களையும் (Closed Circuit Diving Equipment) புலிகள் கடத்திக்கொண்டு வந்தி ருப்பதாக அரசுக்குத் தகவல கிடைத்துள்ளது. பின்னுதைப்பற் சுடுகலன்கள், பலவகைப்பட்ட பீரங் கிகள், 23 எம். எம்.விமான எதிர்ப் புச் சுடுகலன்கள். தனித்தனியாகப் பிரித்து எடுத்துச் சென்று யுத்த முனையில் பயன்படுத்தக் கூடிய கூட்டிணைவு மருத்துவ உதவி அமைப்பு போன்றவற்றையும் புலி கள் பெற்றிருப்பது பற்றிய புதிய செய்திகள் இப்போது கிடைத் துள்ளன. புதிதாகக் கிடைத்திருக் கும் 120 எம்.எம்.மோட்டார் செலுத் திகளின் உதவியுடன் அதைப் பிரயோகிக்கக் கூடிய பெண் உறுப் பினர்களைக் கொண்ட பெரும் அணி ஒன்றை புலிகள் அமைத்து வருவதாகத் தெரிகின்றது. இந்த உறுப்பினர்களுக்கான பயிற்சிகள். இப்போது வன்னிக் காடுகளில் நடைபெறுவதாகக் கூறப்படுகின் றது. மார்ச் 23 ஆம் திகதி ஆழ் கடலில் நடந்த சண்டையின்போது கைது செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்களை புலனாய்வு அதி காரிகள் விசாரணை செய்தபோது புலிகளுக்குப் புதிதாக ஆயுத விநி யோகம் கிடைத்தது பற்றிய ஆதா ரங்கள் தெரியவந்தன. கடற்பை கலங்களுக்கும் கடற் புலிட்ப கு களுக்கும் இடையில் நான்கு மணி நேரம் நடந்த சண்டையின் பின்னர் தான் இக்கைதுகள் இடம் பெற்றன. முல்லைத்தீவு ஆழ்கடலில் வை த்து இரண்டு பாரிய கிரேன்கள் பூட்டப்பட்ட கப்பலிலிருந்து இறக்
(4ம் பக்கம் பார்க்க.)

Page 3
தினக்கத்
20.06.2001
Curflugi). ஹிஸ்புல்லாஹ்வை இணைக்கு
(அரியம்)
றுநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர் பீடத் தில் முன்னாள் பிரதி அமைச்சர்
அமைச்சர் பேரியல் அஸ்ரப் இருவ
No) III சேர்த்துக்கொள்ள வேண் டும். அவ்வாறு சேர்த்துக் கொள்
ளாத பட்சத்தில் எமது போராட் டங்கள் தொடரும் என காத்தான் குடி ரீலங்கா முஸ்லித் காங்கிரங் ഞ്ഞെlD| | | | த்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
காத்தான்குடி ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப் பினர் ஏ.சி.எம்உவைஸ் கருத்து தெரிவிக்கையில் எமது ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சிதைப்பதற் கோ, அழிப்பதற்கோ நாங்கள் எக் காரணம் கொண்டும் அனுமதிக்க
முடியாது. தற்போது எமது கட்சி
யில் தேசிய தலைவராக இருக்கும் அமைச்சர் றவு, ஹக்கீம் அவர் களை நாம் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக தொடர்ந் தும் ஏற்றுக்கொள்கின்றோம்.ஆனால் எமது மறைந்த தேசிய தலைவர் அஸ்ரப் அவர்களுடன் எமது fullől 616III.j flj, H, I, J, 116öILIGYI | | | செயல்பட்ட திருமதி பேரியல் ) ரப்பையும் வெளிப்படையா ( ல்பட்ட எம்.எல்.ஏஎம் ஹிஸ்புல வையும் அரசியல் உயர்பீடத்தில சேர்த்துக்கொள்ள வேண்டும் என் தை விலியுறுத்துகின்றோம்.
இதனை வலியுறுத்தியே கால்
ஜேர்மனியில்
'பொங்கு தமிழ்'
ஈழத்தமிழரின் சுய நிர்ணய உரிமைகளை வலியு றுத்தி ஜேர்மனியில் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகள் நேற்று முன்தினம் முதல் இடம் பெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் பே னே (Bernau) நகரில் இடம் பெற்ற எழுச்சி நிகழ்வில் ஆயி ரத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர் கள் பங்குபற்றினர். அங்கு எழு ச்சி உரைகளும், கலை நிகழ் வுகளும் இடம்பெற்றன. ஜேர்மனி யின் மற்றொரு நகரமான ஸ்ராக் காட்டில் (Stuttgart) இன்று எழு ச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்
660.
தொடர்ந்து ஏனைய நக ரங்களிலும் பொங்கு தமிழ் எழு ச்சி நிகழ்வுகள் இடம்பெறவிருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
01.6.2001ல் மருதமுனையில் நடைபெற்ற கூரைத்தகடுகள் விநியோக விழாவின் போது
பெறும் தகுதியான குடும்பங்களுக்கான பத்திரங்களை கெளரவ அதிதிகளாக கலந்து கொண் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.முகைமீன் ஆகியோர் இடமிருந்து வலம
lil Irinagrfaib assi IT Gozo Gao It iib.
எமது போராட்டம்தொடரும்காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டி
காத்தான்குடி மட்டுநகர் பகுதியில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கும்படி
வேண்டுகோள் விட்டிருந்தது. அத
னை எமது மக்கள் எற்று பூரண III H, #560DL FE56|| I || || IL EF II 60)6NDEE, 6, சரியாலயங்கள் பொதுச் சந் தைகள் என்பவற்றை முடி பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை மதித்து தேசிய தலைவர் ஹக்கிம் திருமதி பேரியல் அஸ்ரப்பையும், ஹிஸ்புல்லாஹற்வையும் கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் இணை க்க வேண்டும். இதற்காக அடுத்த கட்டப் போராட்டமாக ஒரு இலட்சம் முஸ்லிம் மக்களின் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரழபிக்கப்பட் டுள்ளது எனக் கூறினார்.
ரீலங்கா முஸ்லிம் கர்ங் கிரஸின் காத்தான்குடி மத்திய குழுவின் பிரதிச் செயலாளர் எம். எம்.எம்.ஜவ்வ தமதுரையில் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யின் வளர்ச்சிக்காக கிழக்கு மாகா ணத்தில் இரவுபகல் பார்க்காமல் அர்ப்பணி | ன் செயற்பட்ட மக் கள் தலைவர் ஹிஸ்புல்லாவையும், அமைார் பேரியல் அஸ்ரப்பையும் இக்க பின் அரசியல் உயர்பீடத் தில் சிேய தலைவர் றவு, ஹக் கிம் 0ணக்க வேண்டும் அப்படி இலை காதவிடத்து முஸ்லிம் இடைகளின் போராட்டங்கள் தொ இவ்வாறான போராட்டங் 1ளால நமது இளைஞர்களுக்கு இரத்தம் சிந்த வேண்டிய நிலை ஏற்ப லும் முழு பொறுப்பை
யும் தேசிய த6 கிம் ஏற்றுக்கெ எனக் கூறினார்
ரீலங்கா முளல்
மத்திய குழு உ b) Tools (old L. ரையில் எத்தன வந்தாலும் எம லிம் காங்கிரஸி வர் அஷரப் பே ULICIgbl.
மறைந் "E519 L 16MD EPen L. L. ளார். எனக்குப் யை வழிநடாத் தலைவர் ஹிஸ் என, ஆனால் து தலைவர் பதவி ബിബ്ലെ, ഉീൺ அமைச்சர் பேரிய எமது கட்சியின் பீடத்தில் சேர்க் வாறு சேர்க்கா6 61ഥg) {}, 606) ബ செய்யும் துரே கருத வேண்டிவ கமான பதில் LDT6)ILL DIT BESIT 6 போராட்டம் ப6 முன்னெடுக்கப்ப
இச்ச பத்திரிகையாளர் முஸ்லிம் கா தொண்டர்களும் ளும் கலந்துகொ முஸ்லிம் காங்கி | 1600ff60)60Illo) | 130 மணி இடம்பெற்றது )
மட்டக்களப்பில்
தியாகிகள் தின
6மது மக்களுக்காக போராடி உயிரைத் தியாகம்செய்த எமது க சித் தோழர்கள் அனை வருக்கும் அஞ்சலி செலுத்துமுக மாக தோழர் க.பத்மநாபா இறந்த தினத்தை தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்து உயிர் நீத்த அனைத்து தோழர்களுக்கும் அஞ் சலி செலுத்த வருமாறு ஈபிஆர். எல்.எ. மட்/அம்பாறைப் பிராந் திய அலுவலகப் பொறுப்பாளர் ம. சுதேந்திரன் (சின்மதன்) அழைப்பு விடுத்திருந்தார்.
இத்தினத்தையொட்டி நாளைய தினம் பின்வரும் நிகழ் வுகள் நடைபெறவுள்ளதாகவும் ஈ.பி.ஆர்.எல.எப் செயலகம் அறி வித்துள்ளது.
தாகசாந்தி நிலையம் (தண்ணிர் பந்தல்)
LDLLE6IIÜLGÜ LIITILI
ராசா பாஸ்கர6 வைத்தியசாலை டக்களப்பு கந்தையா பத் தலைமையிலும் நகரில் அந்துன தலைமையிலும், தர்மரெ ணம்
ഞ്ഞെl |ിറ്റ്യൂഥ யிலிருந்து நண் வரை நடைபெற்
6(39FL
60llᎢ60ᎠᏓp) LIIIII (BESIT 6M 6N). கன் கோயில், காளி கோயிலி கந்தசாமி (சிவா மற்றும் மட்டக்க அம்பாறை மாவ ளிலும் விசேட இடம் பெற்றது.
படம்: கல்முனை வடக்கு நிருபர்
 
 
 

புதன்கிழமை 3.
6) GOU தீர்வு கிட்டும் என்றால் தடையை நீக்கலாம்
உரை
സെബf []ബ്ബ്, ബ്ര iள வேண்டிவரும்
Lம் காங்கிரஸின் றுப்பினரான மெள அகமட் தமது ன றவுபூப் ஹக்கிம் ரீலங்கா முஸ் ன் மறைந்த தலை ல் ஆகிவிட முடி
த தலைவர் அடிக் ங்களில் பேசியுள் பின் எமது கட்சி தக் கூடிய ஒரே புல்லாஹ் மட்டுமே ற்போது நாங்கள் கேட்டு போராட புல்லாஹ்வையும், 1ல் அஷ்ரப்பையும் geDIJEFJI LI J6) 2D LI JITI வேண்டும். அவ் பிட்டால் மறைந்த அஷரப்புக்கு கமாகவே நாம் ரும். இதற்கு சாத கிடையாதவிடத்து ன ரீதியாக எமது வடிவங்களில் டும் என்றார். திப்பில் உள்ளூர்
களும் ரீலங்கா
கிரஸ் கட்சித் ஆதரவாளர்க ண்டனர். ரீலங்கா
ரஸ் காத்தான்குடி
நேற்றுக்காலை கு இச் சந்திப்பு றிப்பிடத்தக்கது.
"ഖിജ്ഞ) புலிகள் மீதான தடையை நீக்குவதன் மூலம் சமாதானப் பேச்சுக்களை நடத்தி, நிரந்தரத் தீர்வு ஒன்று 6|LL Lj ov)ITLD 6163 BT6) po 1 609 யாகப் புலிகள் மீதான தடையை நக கவேணி டும் ''. இப்படிக் கூறியுள்ளார் ஐ.தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிரோன் பெர்னாணன் டோ லக்பிம சிங்களப் பத்திரிகை க்கு அளித்துள்ள பேட்டி ஒன்றி லேயே அவர் இப்படிக் கூறியுள் ளார். அவர் மேலும் தெரிவித்துள்ள
b|ബ:-
தடை நீக்கம் என்பது பின்னர் மீள நடைமுறைப்படுத்த முடியாத விடயம் அல்ல. இரு தரப்புகளிடையிலான பேச்சுக்களில்
டிரோன் பெர்னாண்டோ கூறுகிறார்
முரண்பாடு காணப்பட்டால் பேச்சு மேசையில் தீவு எட்டப்படாவி L IᎢ6Ꮝ - மீள அமுல்படுத்தலாம். எனவே தற் BI6)äB ஏற்பாடாகத் தடை நீக் கத்தை அரசு அமுலாக்கலாம். ஆனால் அந்தத் தடை நீக்கத்தின் மூலம் நடத்தப்படும் பேச்சுக்கள் தனித்தமிழீழத்தை வலியுறுத்
புலிகள் மீதான தடையை
துவதாக அமையக்கூடாது தனி
நாடு கோரும் கோரிக்கைக்குப் பேச்சுக்களில் இடமளிக்கக்
கூடாது.
இது விடயத்தில் அரசு மிகக் கவனமாகச் செயற்பட வேண்டும். அரசின் நிழல் மந்திரி சபை என்ற வகையில் எமது கட்சி இதை வலியுறுத்துகிறது என்று அந்தப் பேட்டியில் அவர் தெரி வித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தினப் போட்டிகள்
(அரியம்)
அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் பங்கு பற்றுவதற்கான மட்டக்களப்பு மா வட்ட போட்டிகள் எதிர்வரும் 22 06.2001 வெள்ளிக்கிழமையும் 23 06.2001 சனிக்கிழமையும் சித்தா
ண்டி மட்/வந்தாறுமூலை மத்திய
மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறும்.
முதல் நாள் 22ம் திகதி இசை நடனம் வில்லுப்பாட்டு இசை அசைவு, பேச்சு என்பன இடம் பெறும் இரண்டாம் நாள் 23ம் திகதி ஆக்க வெளிப்பாடு
ஈபிஆர்எல்எஃப். வைபவங்கள்
| pഞ്ഞെഥuിന്റെ - of fung))|LD, LDLயந்தீவு pfിന്റെ மநாதன் (மதன்) வாழைச்சேனை ன் கந்தசாமி சிவா) செங்கலடி நகரில் ஈழமாறன் (ரவி) மு.ப 1000 மணி E6) 12.OOLD600
呜、
ஆராதனை
(By 60601 gig.06 பேத்தாளை முரு புதுக்குடியிருப்பு லும் அந்துனன் தலைமையிலும் TT LIL , (ol&F [5]8AOL9, ட தேவாலயங்க ஆராதனைகள்
கூரைத்தகடுகள் INJE шDлањлови
க வழங்கியதை
பூங்காவன அடிக்கல் நாட்டு விழா திறப்பு விழா
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் கிராமத்தில் பாலர் பாடசாலையும், திமிலைதீவில் பேருந்து தரிப்பு நிலையமும், மட் டக்களப்பு வைத்தியசாலை வீதி யிலும், தையல் பயிற்சி நிலை யமும் வாழைச்சேனை கற்குடா வீதியிலும், பிரதான விதியிலும் இரு பேருந்து தரிப்பு நிலையங்க ளும் தியாகிகள் தினத்தை முன் னிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அஞ்சலிக் கூட்டம்
மட்ட்க்களப்பு காரியால யத்தில் காலை 9.00 மணிக்கு முன்னாள் வட-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல். எப்) இராதுரைரெட்ணம் தலை மையில் இடம்பெற்றது இந் நிகழ் வின் போது 1) விளக்கேற்றல் 2) மெளன அஞ்சலி
3) இறந்ததோழர்களின் ஆத்மா
சாந்தியடைய தூபமிடல் 4) அஞ்சலி உரை 5) நன்றியுரை
போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
பாவோதல் விவாதம், வாசிப்பு நாட்
டுக்கூத்து தமிழறிவு நாடகம், சிறு
வர் நாடகம், முஸ்லிம் நிகழ்வு என்பன இடம்பெறும்
இப் போட்டிகள் சம்பந் தமாக சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு நேர அட்டவணை DigoDJI IL IIL IL (B6i6TTIġbol. 35) LJ (3L ITT L LQ சம்பந்தமான மேலதிக விபரங்கள் அறிய விரும்பின் வலய மட்டத் தமிழ் மொழித்தினத் குழு வலயக் Loo Joh. LIGI Lolo L. டக்களப்பு எனும் முகவரியுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனைக்கு முதலிடம்
அகில இலங்கை ரீதி யாக இலங்கை வானொலி முஸ் லீம் சேவைப்பிரிவு பாடசாலை மட் டத்தில் நடாத்தி வரும் உரைய ரங்கம் போட் டியில் அம்பாறை மாவட்டத்தில் நடா த்திய போட் டியில் கல்முனை, சம்மா ந்துறை அக்கரைப்பற்று வலயங்களுக் கிடையே நடாத்திய போட்டியில் கல்முனை வலயம் முதலாம் இடத் தையும், இரண்டாம் இடத்தை சம் மாந்துறை வலயமும், மூன்றாம் இடத்தை அக்கரைப்பற்று வலய மும் பெற்றுக்கொண்டது.
கல்முனை வலயத்தின் சார் பில் இவ்வுரையரங்கில் பங்கு பற்றிய நிந்தவூர் கமு/அல் இஷரக் தேசிய பாடசாலை முதலாம் இடத் திற்கு தெரிவு செய்யப்பட்டு மா காண மட்டப் போட்டிக்கும் தெரி வாகியுள்ளது.
(திருமலை விதியில் அமைந்துள்ளி சுமார் 15 X 25 உள்ள, தற்போது புத்தக நிலையமாக இயங்கிக் கொண்டிருக்கும் கடையை குத் தகைக்கு தொடுப்பதற்கு உரிமை யாளர் உத்தேசித்துள்ளார். கடையை நடத்தக் கூடிய அணுப வமும் விருப்பமும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்விலாசம்
இல. 3, முதலியார் வீதி,
Advt
NUP - oboro"4- كA
உங்கள் வீட்டுக்குத் தேவையான ஒட்டு மா, மூங்கில் , நெல்லி, கொய்யா, பலா, விழி, அம்பரல்லா, தேக்கு மற்றும் அலங்கார மரங்கள்
| ՓՈԿ வேண்டிய இடம்:-
அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள்
மன்று. சரவணா வீதி, இல-19 கல்லடி மட்டக்களப்பு தொலைபேசி இலக்கம்- 22500
Advt
= == == == == == == == == == ==

Page 4
20.06.2001
(காத்மாண்டு)
(3.buran அரச குடும் பத்தை இம்மாத ஆரம்பத்தில் படு கொலை செய்தது முடிக்குரிய இளவரசர் திபேந்திரா தான் என்று விசாரணைக் கமிஷன் தனது முடி வை சமர்ப்பித்ததை அடுத்து நே பாள வீதிகளில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சங்கள் மத்தியில் தலை நகர் காத்மாணன் டுவில் பலத்த பாதுகாப்பு செய் யப்பட்டுள்ளது.
முடிக்குரிய இளவரசர் மதிப்புக்குரியவர் என்றும் அவரிடம் எதிர் கால மன்னருக்குரிய தகுதி மலிந்து கிடக்கிறது என்றும் கரு தும் சாமானிய நோயாள பொது மக்கள். அவர் குற்றவாளி, போதை ப்பொருள் அருந்துபவர் கொலை யாளி என்று விசாரணைக் கமி ஷன் அறிவித்தள்ள அறிக்கை யை ஏற்க மறுத்துள்ளார்கள்
இந்தக் கொலையின் பின்னணியில் சதி முயற்சி ஒன்று இருப்பதாகவே பொதுமக்கள் நம்பு கின்றார்கள் நேபாளத்தில் மன்னரா ட்சியை விலக்கி விட்டு ஒரு கொமி
னியுஸ்ட் குடியரசு ஆட்சியை ஏற்ப
டுத்த வேண்டும் என்று கிளர்ச்சிய ாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு இந்தச் சம்பவம் ஊக்கமளித்தி ருக்கிறது.
வெளியான விசாரணை கமிஷனின் அறிக்கை கொலைக்கு காரணம் என்னவென்று கண்டு
பிடிக்கவில்லை. ஆனாலும் மன்னர் SSLSSSL SSSSSLS SSL S S SS SS SS SS
"dfhebbTILDGò
(2ம் பக்கத் தொடர்ச்சி.)
கப்பட்ட இராணுவத் தளபாடங்க வருடன் வந்த சிறிய பாஜகளுக்கு பாதுகாப்பு வழங்கியபடி வந்து கொண்டிருந்த கடற்புலிப் படகு களை கடற்படை வழிமறித்தபோது தான் இது நிகழ்ந்தது. பாஜகளில் இறக்கப்பட்ட பெருமளவு இராணு வச் சரக்குகள் முல்லைத்தீவு மற் றும் சாலைக் கரையோரங்களில் தரையிறக்கப்பட்ட்ன என்பதை பிடி பட்ட கெரில்லாக்கள் உறுதி செய் தனர்.
கடல் முற்றுகை
வடகிழக்கு கரையோரம் வழியாக தங்குதடையின்றி இரா ணுவ விநியோகம் புலிகளுக்கு கிடைத்து வருவது தொடர்பாக அர சுக்கு அதிகரித்து வந்த நெருக்கடி கடற்படை முற்றுகைக்கு வழி செய்தது. இதற்காக வர்ணக் கதிர் (வருண கிரண) நடவடிக்கை மே 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது ஆயுதக் கடத்தலைத் தடுப் பதற்காக வடகிழக்குக் கடலில் நிரந்தர முற்றுகை வியூகத்தை அமைப்பதாக அமைந்தது. விமா 60ILI LJб0) u loš 6 lp II 60IEJA,6loči வேவு பார்க்கும் பரப்புகளோடு கடற் படைக் கலங்கள் மிக நெருக்க மாக செயற்பட்டு சுற்றிவளைப்பை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதே இந்நடவடிக்கையாகும் கடற்பை சுற்றிவளைப்பு போடப்பட்ட பின்னர் ஆழ்கடலில் கடற்புலிகளின் கலங் களுடன் மோதலோ, வடக்கு கிழ க்ரையூடான ஆயுத விநி CI hi, வழிமறித்
ர்,
கடத்தலை
திபேந்திரா கொலைச்சம்பவத்துக்கு முன்னரும் தனது நீணன்
காதலியை தொலைபேசியில் பல தடவை அழைத்திருக்கிறார் என்று விசாரணைக் கமிஷனின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இப்படியிருக்க அடுத்து அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.
இளவசர் திபேந்திராவின் குருதி மாதிரியில் மதுசாரம் ஒரு சிறிதும் இருக்கவில்லை என்று
சிரேஷ்ட இராணுவ வைத்தியர் ஒரு
வர் திடுக்கிடும் செய்தி ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளார்.
இராணுவ வைத்திய சாலையில் காலமான முடிக்குரிய இளவரசர் திபேந்திராவின் மூளை அறுவைச் சிகிச்சையில் ஈடுபட் பிரிகேடியர் காகேந்திரா பகதூர் ஷிரேஸ்தா என்பவர் சத்திரசிகிச் சையின் போது அவரது குருதி பில் மதுசாரம் ஒரு சிறிதும் இருக்
HII 6NDË,
பேந்திரா கொ
ல் மதுசாரம் இல்
Boylóü6Öb olnöI குழுவிடம் தெரி - ജൂണ{ ஆரம்பத்தில் அ தம் முதலாம் தையிலும் போன த்த மயக்கத்திலு படுகொலைகை விசாரணைக் ഞ600ബിങ| [ിങ് அறிக்கையில் 19(bsbgbgb).
2,60TT6 பெற்ற இடமான துப்பாக்கிப் பி பெற்ற இடத்தில் பட்ட இரத்த ம கொடீன் சிறித6 போதிலும் போன் KETT 600I LIL JL 6i6i)60) கை தெரிவிக்கி நேபாள சபாநாயகர் பாத்தி பேந்திரா இரவு சிறிதுநேரம் இருந்த பிய்லிய செலவிட்டதாகவ தில் சிறிது விளில் லாம் என்றும் தெ நெருங்கிய உற தள்ளாடிக் கொ பார்த்ததாகவும் ! எது எட் லும் பிரதம் நிதி பிரசாத் தலைை னைக்குழு அ
தப்பிச்.
தலோ இடம்பெறவில்லை. ஆனால் குறிப்பிடத்தக்க அளவு புதிய விநி யோகங்கள் புலிகளுக்குக் கிடைத் திருப்பதையும், உக்கிரமான யுத் தத்திற்கு வழிவகுக்கும் புலிகளின் வலிமையை அது சந்தேகத்துக்கு அப்பால் அதிகரிக்கச் செய்துள் 6IIJ) என்பதையும் பாதுகாப்பு அதி காரிகள் ஒப்புக்கொள்கின்றார்கள்
பூநகரியிலும் நாகர் கோயிலிலும் புலிகள்குவிப்பு
இந்தப் பிந்திய ஆயுத சுவீகரிப்புடன்தான் தனது புதிய களமுனைத் திட்டங்களைச் செயற் படுத்தத் தொடங்கியுள்ளது புலிகள் அமைப்பு புலிகள் வடக்கில் நாகர் கோயிலிலும் பூநகரியிலும் பெரு மளவு ஆயுத தளபாடங்களையும் உறுப்பினர்களையும் குவித்திருப்பு தாக புலனாய்வு வட்டாரங்கள் கூறு கின்றன. இவை யாழ் குடாநாட்டின் மீதான புதிய தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளா? புலனாய்வு வட் டாரங்களில் இது குறித்து முரண் பாடான கருத்து நிலவுகின்றது. பாதுகாப்புப் படைகள் நடத்தக் கூடிய தாக்குதலை எதிர்கொள்வ
தற்கு இந்த ஆயத்தங்கள் அவ
சியமானவை என்று சிலர் வாதி டுகின்றனர். ஆனால் ஏனையோர் அது செயலிழக்கச் செய்வதற்கான தனது நடவடிக் கையை ஒட்டி, புலிகள் மேற்கொ ள்ளும் திசைதிருப்பும் நடவடிக்கை என்கின்றார்கள். ஆனால் வேறு சில ரோ குடாநாட்டை நோக்கிய முன் னகாவுக்கான புலிகளின் அடுத்த திட்டம் அது என வலியுறுத்துகின்
கிழக்கைச்
றனர்.
கிழக்கிலு
Քl,601/16 டக்களப்பு திருே பாறை DIT 6)LL I அவதானிக்கப்ப குள்ள 23 ஆவது | 1600.160 | 60
ஜெனரல் நந்த
தனது கட்டுப்பாட் புலிகளின் செய
ளவில் அதிகரித்
ணுவத் தளபதி ெ U6) 6)LL606) 6. வித்திருக்கின்றார்
DLL, தில் பெரும் ே இடம்பெற்றிருக்க தமிழ், முஸ்லிம் தாக்குதலை புலி ருக்கின்றார்கள் ( லியன்கள் மீதான அவர்கள் ஆரம் தைத் துப்புரவு ே அணிகள் மீதும், கள் மீதும் கூட நடத்தப்பட்டுள்ள
நிஸாம் மீதா
2) கெரில்லாக்களின் யினரை பதில் துண்டின. கொழு குதலுக்கு பயன் ளூர் தயாரிப்பு 6ெ ஒன்று சேர்த்தை பைப் பெற்றவ கிழக்குப் பகுதி
 

புதன்கிழமை
4.
ODGDILI TGÁsbTGOT T?
லை என்கிறார்
Ul விசாரணைக் வித்திருக்கிறார். வரசர் இம்மாதம் தாவது ஜூன் மா திகதி மது போ தப்பொருள் பாவி லும் அரண்மனைப் ளச் செய்ததாக கமிஷன் விசார சமர்ப்பித்திருந்த அறிவிக்கப்பட்
ஸ் சம்பவம் நடை அரண்மனையில் J (Buiju, இடம் மிருந்து எடுக்கப் திரிகளிலும் நிக் ாவு காணப்பட்ட
தைப் பொருட்கள்
ல என்று அறிக்
Dül
கீழ் சபையின் ாராநாத் ரானா வெள்ளிக்கிழமை அரண்மனையில் ார்ட்ஸ் அறையில் பும், அந்த நேரத் கி அருந்தியிருக்க ரிவித்தார். நான்கு 3660 ft Foi a) of ண்டு வந்ததைப் அவர் கூறியுள்ளார். படியிருந்த போதி பரசர் கொஷாப் LDIlia II bo ni TIJ
(6
ன்ை னை
வைத்தியர்
கொலைகளுக்கு இளவரசர் திபேந் திராதான் பொறுப்பு என்று இறுதி
அறிக்கையில் தெரிவித்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.
பொலிசார்-ஆர்ப்பாட்டக்காரரிடையே மணிப்பூரில் மோதல்கள் வெடித்தன
13 க்கும் அதிகமானோர் மோதல்களில் பலியாகினர்
டெ-கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் தலைநகர் மற்றும் பல்வேறு இடங்களில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர் களுக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது பதின் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கால வரையறை யற்ற ஊரடங்கு உத்தரவை அதி காரிகள் பிறப்பித்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்துக் கும் நாகலாந்து தேசிய சோசலிச கவுன்சில் என்ற கிளர்ச்சிக்குழு வுக்குமிடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டதற்கு எதிர் ப்பு தெரிவிப்பதற்காக மாநில சட் மன்ற கட்டிடத்துக்கு தீவைக்க முயன்ற ஆயிரக்கணக்கான ஆர்ட் | டக்காரர்களை கலைக்க டொ லிஸார் சன்னிர்ப்புகைக் குண்டு களை விசினர். இதில் சட்டசபை
உறுப்பினர்கள் பலர் மோசமாக காயமடைந்தனர்.
புதிய ஒப்பந்தத்தின்படி
இந்த போர் நிறுத்தம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் நடை முறை ப்படுத்தப்படும். இது புதிய தொரு அகண்ட மாநிலத்தை உரு வாக் கக்கூடிய நடவடிக்கையாக இரு க்க கூடும் என்று மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் நம் புகின்றார்கள்
அதேநேரம் இந்த கல வரங்களை அடுத்து ஊரடங்கு சட்
ம் அமுல் செய்யப்பட்டிரு பதுடன் உளர ங்கை மீறுவோரை கண்ட இத்தில் கடுமாறு உத்தரவிடட் || (hift'],
(G)L JII 6\SloYv)IIili. (3ADyi3(G)::E„II 60öTI துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே இந்த 13 பேரும் கொல்லட் னர் என்பது குறிப்பி த்தக்கது.
ம் குவிப்பு
கிழக்கில் மட் கோணமலை, அம் வகளிலும் குவிப்பு ட்டுள்ளது. அங் து டிவிஷன் பை த்தளபதி மேஜர் ாமல்லவராய்ச்சி டுப் பிரதேசத்தில் ற்பாடு மிக அதிக திருப்பதாக இரா லெப்டினன்ட் ஜென கல்லவுக்கு அறி
T.
b6TIÚIL | LDT 6)ILLË, மாதல்கள் ஏதும் ாவிட்டாலும் கூட பொலீஸார் மீதான கள் அதிகரித்தி மேலதிகமாக சிவி தாக்குதலையும் பித்துள்ளனர் பா ரோந்தில் ஈடுபடும் பாதுகாப்பு நிலை த் தாக்குதல்கள்
60.
ன தாக்குதல் திகரித்து வரும் தாக்குதல் படை தாக்குதலுக்குத் ழம்பில் பல தாக் படுத்தப்பட வடிக் கருவிகளை
2) 6
மக்கான பெருமை ான புலிகளின் ||സെ0||16|| |ി
வுத் தலைவர் நிலாம் மீது வெர் றிகரமான தாக்குதலை நடத்திய தன் மூலம் இரகசிய பதிலடியை கடந்த வாரம் பாதுகாப்புப் 0) கள் வழங்கின.
மட்டக்களப்பு மாவட்டத்
தின் கொக கட்டிச் சோலைப்
பகுதியிலிருந்து உன்னிச்சை நோ
க்கி நிஸாம் சைக்கிலில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு பொருத்தப்பட்ட அவரது சைக்கிள் வெடித்தது. அவர் அந்த இடத்தி லேயே உயிரிழந்தார். புலிகள் பழிவாங்குவதற்கு 24 மணிநேரம் செல்லவில்லை மாதுறு ஒயாவில் நடைரோந்தில் சென்ற படையி னரை மறைந்திருந்து தாக்கி இர ண்டு சிப்பாய்களை புலிகள் கொன் றனர். அது நேற்றும் (சனியன்றும்) தொடர்ந்தது. வெலிகந்தையில் உள்ள குருளுபெத்தவில் நடை ரோந்தில் சென்ற மேலும் இரு சிப் பாய்கள் புலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் கொல்லப் LIL` L 6OI FT.
ሓ6)III 60)n\) . நடவடிக்கை தோல்வியில் முடி வடைந்ததை அடுத்தீ பெரிய தாக் குதல் நடவடிக்கைகளை நிறுத்தும் படி அரசு உத்தரவிட்டது. களின் நிலைகள் மீதான விமானப்
| |60)լ
அந்நினிச்
புலி
புத்த விமானங்களின் குன் டுவீச்சுத் தாக்குதல்களும் தற்கா லிகமாக இடை நிறுத்தப்பட்டன. தற்போதைய நோர்வேயின் முன் முயற்சிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என் பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கைகளை அரசு பின் பற்றுகின்றது. இப்போது தங்களது நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட் டிருக்க புலிக் கெரில்லாக்களோ தமது இராணுவத் திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கிவிட்டார் கள் என்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் முறையீடு செய்கின் றார்கள் புலிகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக யுத்தத்தைத் தீவிரப்படுத்துகிறார்கள்" என்றும் அவர்கள் கூறுகின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தம்பலவத்தை கனிவர்ட வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலா
திரம் (6-11) வரையுள்ள பாடசாலையில் மட்/தம்பலவத்தை கனிஷ வித்தியாலய மாணவர்க
ளும் ஆசிரியர்களும் கடந்த மாதம்
கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொ ண்டனர். சுமார் 70 மாணவர்களும், 10 ஆசிரிய ஆசிரியைகளும் பெற் றோர் இருவரும் அதிபர் வேவிசிங் கம் ஜெயரெட்ணம் அவர்களின் தலைமையில் GILE கொண்டிருந் தனர்.
கொழும்பு கண்டி நுவ
ரெலியா, பொலனறுவை, தம்புல் லை, திருகோணமலை இடங்களுக்கு 5 நாட்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.
புதிய கல்விச் சீர்திருத் தத்துக்குரிய விடயங்களையும் மர் றும் ஒப்படைக்குதிய ஆய்வுக்கார இக்கல்விச் சுற்றுலா கொள்ளப்பட்டது. கண்டி
E560D6A)|| ||If I) Í),
ஆகிய
b)|If மேற்
*Ի6): ԵII மாளிகையின் கட்டி பேராதனை தாவரவியற் பூங்கா இடங்களுக்கும் சர்
றுலா மேற் கொள்ளப்பட்டது.
9) I || ||6)

Page 5
20.06.2001
திகாமடுல்ல என்ற அம்பாறை என மா
(நிந்தவூர் நிருபர் ஐ.எல்.எம்.பாறுக்)
"வ க்கு கிழக்கு மகான சபையின் உள்மட் நிர்வாகப் பத விகளுக்கு முஸ்லீம்களும் நியமிக் கப்படவேண்டும் அமைச்சர்களின் செயலாளர், மாகாண ஆணையாளா கள், மாகாணப் பணிப்பாளர்கள் நிய மனங்களில் முஸ்லீம் சமூகமும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'
இவ்வாறு அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜர் ஒன்றில் கோரிக்கை விடுத் துள்ளது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்ேலோகாநாதன் பொதுச் செயலா ளர் கேநடராஜா ஆகியோர் ஒப்பமிட்டு சங்கத்தின் சார்பில் இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற
அகில இலங்க்ை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய உயர் பீடக் குழுக் கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இந்த மகஜர் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் கே.நடராஜா தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மகஜரில் மேலும் பின்வரும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. * அரச ஊழியர்களுக்கு விலைவாசி ஏற்றத்திற்கு தக்கவாறு 2000ரூபா நிவாரணப்படி வழங்க வேண்டும்.
* திகாமடுள்ள என்ற பதத்தோடு தற் போது அம்பாறை தேர்தல் மாவட்டம் அழைக்கப்படுவது ஏனைய சமூகங் களுக்கிடையே கசப்பு மனப்பான் மையை ஏற்படுத்தியுள்ளமையால், முன்னர் போன்று தொடர்ந்தும் அம் LIT60)D ಛೀ! மாவட்டம் என்றே
அகில இ
அழைக்கப்பட வேண்டும்.
ஆ
* அம்பாறை மாவட் தமிழ் பேசும் இருவ LL GJILIGOISTITEGTI நடவடிக்கை எடுக் இதன் மூலம் ஏனை அந்நியோன்னியத் த்தலாம்.
* நோர்வேயின் ச சம்மந்தமாக ஏற்ப நிலையைத் தவிர் விடுதலைப் புலிகளு ஒரு வாயப் ப்பை வலுப்படுத்த வேணன்
* 1983ம் ஆண்டு யல்களுக்காக ஆன
'நீதி நிலைப்பதற்கு 3வருட 3மாதமும் தேவைப்பட்டது
வெந்நிக் களிப்பில் புதிய தலைவர் இ
(காரைதீவு நிருபர்)
"ஒரு ஊழியனுக்கு மனி தாபிமான ரீதியில் தவப் போய் தலைவர் பதவியிலிருந்து துர்கி யெறியப்பட்டேன் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற றேன். இருப்பினும் வருடங்களும் மோதங்களும் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் நீதி உண்மை நிலைத்ததே என்று எண்ணும் போது மகிழ்ச்சியடைகிறேன்"
இவ்வாறு கல்முனை பநோ கூசங்கத் தேர்தலில் அறுதிப் பெரும் பான்மை வெற்றி பெற்றுத் தலை வரான உடனே பேசிய எம். எம்இஸ் மாயில் மாஸ்டர் குறிப்பிட்டார் கல் முனைப் பிரதேசச் செயலாளரும் ப நோகூ சங்க தலைவருமாகவிருந்த ஏ.எல்.எம் பளில் தலைமையில் இக் Ffon L. L. t நடைபெற்றது.
ஆளுயரப் போடப்பட்ட மா லைகளைக் கழற்றி தனக்கு வாக் களித்த உறுப்பினர்களுக்கு நன்றி யாக இதனை சமர்ப்பிக்கிறேன் என்று
கூறி முன்பிருந்த மேசையில் வைத்து விட்டு நான் மாலையில்லாத மாஸ் ராக தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று நாத் தழுதழுக்க கூறினார்
22 வருட கூட்டுறவு சேவை யில் இன்று நான் 6வது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். இன் றைய மாலைகள் வெடிகள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளன.
என்னை தங்கள் மனதில் இருத்திய அனைத்து தமிழ் முஸ்லிம் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த் துக்கள் மறைந்த அமைச்சர் மரணிப் பதற்கு முதல் நாள் என்னைக் கொழு ம்புக்கு அழைத்திருந்தார் நானும் சென்றேன். தான் செய்தது தவறு. எனவே மீண்டும் நோக சங்க தலைவராக பாரம் எடுக்கும் படி அமைச்சர் அஷ்ரப் சலாம் கூறிச் சொன்னார் நானும் சலாம் கூறி ஏற்றுக் கொண்டு வந்தேன் மறுநாள் நடந்தது உலகறியும்
அடுத்து, அமைச்சர் பேரி
பல் அஷரப்புக்கு ந கடமைப்பட்டுள்ளே6 யேற்ற பின்பு 'மிக முனை நோக ச
நடத்தி மக்ால் படுவர்களி சங் ஒப்படைக்குமாறு பிர பளிலை கேட்டுக்கொ ரது ஜனநாயக சிந் நன்றி கூறுகிறேன்'
வாக்குகள் கொண்டிருக்கும் ே திற்கு வெளியே ப வெடிக்கத் தொடங்க பிரதேச ெ முடிவுகளை அறிவி ருக்கும் போது வெடி ബി'b ])',60), 2) ഉ
ப.நோ.கூ. ச தேர்தலின் பொது 95 ஒருவர் பெற்றிருப்பது தடவை என்று கூறப்
பாலர் நிலையப் பணிகளு பணிப்பாளர் பாராட்டு
(நற்பிட்டிமுனை நிருபர்)
குழந்தைச் செல்வம் இறை வன் மனிதனுக்களித்த பெருங்கொ டையாகும். அப்பெருங் கொடைக ளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க ளும் இறைவனின் அன்பிற்குரியவர்க் எாகும்.
திரட்டிய களி உருண்ை யைப் போன்ற அவர்களை நற்பிரஜை யாக்கும் பொறுப்பு ஆசிரியர் கரங்க ளிலேயே தங்கியுள்ளது. கிள்ளை மொழி பேசும் பிஞ்சு பாலகர்களால் இன்று ஆற்றப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற போது மிகவும் பெரு மிதமடைகின்றேன்.
அல்ஹ"தா சமூகசேவை நிலையத்தின் பகல்வேளை பாலர் பராமரிப்பு நிலையப் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழா
வில் பிரதம அதிதியாக கலந்து கொ ண்டு உரையாற்றிய நிந்தவூர் கோட் டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். எம். அமீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப் பராமரிப்பு நிலைய அதிபர் திரு மதி.மைமூனா ஜெயினுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா வில் சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஏ.ஏ. ஸிர்தீன் நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எம்.கலந்தர் பொறியிய லாளர் ஏ.பீ.எம்.புஹாரி பத்திரிகை யாளர் எம்ஐஎம்வலித் எஸ்.சிரா ஜதின் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
பணிப்பாளர் அமீன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பெருமானார் (ஸல்) பிறந்த இம்மா தம் வசந்தத்தின் மாதம் இந்த மாதம் கண்ணியத்திற்குரிய மாதமாக
இருப்பதால் பெரும னை, வாக்கு வாழ் ளைகள் சிறுவயதி யக்கூடிய நிழகழ்ச் மேடையேற்றப்பட்ட ணிபோல் எளிதில் றல் வளரும் இப்பரு விடயங்கள் அதிகம் வேண்டும் கலைத்து காலம் சேவையாற்றி வயது தளர்ந்த நி L JITIL FIT 6006)60) LI LI JITLD (#ഞഖങ്ങu) () (8 மறக்கக் கூடாது. இலைமறை காய்கள் கிடக்கும் ஆர்வத்து இவர்கள் நிச்சயம் ந தின் ஒளிவிளக்குகள் வேண்டுமென இந்ந திக்கின்றேன் எனவும்

QLI
லங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை
1601 (colley, L'ILLILILL
L (o)uJ6)E556) மேலதிக மாவ க நியமிக்கப்பட LJUL. வேண்டும். ய சமூகங்களின் த உறுதிப்படு
மாதானத் தீவு டுள்ள தேக்க க்கும் முகமாக டன் பேசுவதற்கு (y|JUITIE]EE, Ifه BLD.
ஏற்பட்ட வன்செ ணக்குழுவொன்
(pli
Barú uD/rialú,
ான் நன்றி கூறக் ன் அவர் பதவி
விரைவில் கல் ங்கத் தேர்தலை
தெரிவு செய்ய
நிருவாகத்தை தேச செயலாளர் ண்டிருந்தார். அவ தனைக்கு நான்
என்றார். எண்ணப்பட்டுக் ாதே மண்டபத் டாசு வெடிகள் விெட்டது. }{1}6\\||6|||| ||6ff60 த்துக் கொண்டி யோசைகள் பர க்கியது. ங்க வரலாற்றில் % வாக்குகளை இதுவே முதற் படுகிறது.
க்கு
னாரின் போத வு பற்றி பிள் லிருந்து அறி சிகள் இங்கு பசுமரத்தா ரகிக்கும் ஆற் பத்தில் மார்க்க போதிக்கப்பட றையில் நீண்ட
ஓய்வு பெற்று സെuിള| gl | க்கும் அதிபரின் ாதும் சமூகம் bilo polia.oil it. ாக மறைந்து ன் பங்கேற்ற ளைய சமூகத் |க பிரகாசிக்க ளில் பிரார்த் குறிப்பிட்டார்
றை அரசாங்கம் நியமிக்கும் போது, 1990ம் ஆண்டு இடம் பெற்ற வன் செயலின் போது வடக்கு கிழக்கில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் பொருள் சேதங்களுக்காகவும் ஒரு ஆணைக் குழு நியமிக்கப்பட வேண்டும்.
* அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய் ந்தமருது இறக்காமம், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தனித்தனியே கோட்டக்கல்வி அலுவ
லகங்கள் உடன் திறக்கப்பட ஆவன
செய்யவேண்டும்.
இளைஞர் கழகங்கள் இலாப நோக்கங்களை விடுத்து இயங்க வேண்டும்
(கல்முனை மத்திய நிருபர்
ണ്ണൂണ്ഡി)
இளைஞர் கழகங்கள் ஒரு கூட்டுப் பொறுப்புடன் இயங்க வேண் டும் அப்போது தான் இளைஞர் கழக ங்கள் எதிர் பார்க்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும், சில கழ கங்கள் தோன்றி ஒரு சில கருத் தரங்குகளையும் பொது வைபவங்க திடீரென மறைந்து விடுகின்றன. புரிந்துணர்வு விட்டுக் கொடுக்கும் நல் மனப்பான்
ளையும் செய்து விட்டு
0)|| || ജൂേ|60|[)(u ബ||110| நிலமைகளிருக்குக் காரணம் எனலாம்.
எனவே தான் இளைஞர் கழகங்கள் இலாப நோக்கங்களை விடுத்து தியாக உணர்வுள்ள இலக்கு களை நோக்கி இயங்க வேண்டும்.
இவ்வாறு அண்மையில் பெஸ்ட் இளைஞர் கழகத்தால் நடாத் தப்பட்ட இளைஞர் கழக பரிசளிப்பு விழாவில் பொன்னாடை போர்த்திப் பாராட்டப்பட்ட பத்திரிகையாளர் நம் எம்.பதுர்தீன் தமது உரையில் தெரி வித்தார்.
III i II 60)||pLILIL9. ற்றப்பட வேண்டும்
* மத்திய அரசு மகாணசபை மாவ ட்டத் தொழிற்சங்கம் பேச்சுவார் த்தைகளில் தமிழ் மொழி மூலம் உரையாடல் நடத்த வழி வகை செய் யாமை மனித உரிமை மீறலான செயலாகும். எனவே தமிழ் மொழி யிலும் கலந்துரையாடல்கள் நடை பெற அரசு வழி வகை செய்யப்பட வேண்டும்.
இந்த மகஜரின் பிரதி ஒன்று வடக்கு கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
தொடர்ந்து பேசிய பத்தி ரிகையாளர் வருடாவருடம் 6L2) BLP கம் இவ்வாறான பரிசளிப்பு விழாக்க ளையும், கெளரவிப்புக்களையும் செய்வதன் மூலம் மறைந்து கிடக்கும் எம்மவர்களின் திறமைகளை வெளிக் கொணர முடியும் இளைஞர்கள் கழக செயற்பாடுகளுக்கு இளைஞர் சேவை அதிகாரியின் பணி இன்றியமையா தது. ஆனால் இவர் நடுநிலையான வராக இருக்க வேண்டும் உயர்ச்சியும் இவரிலேயே தங் கியுள்ளது. உண்மையில் இளைஞர்
தளர்ச்சியும்
கழகத்தின் செயற்பாடுகள் இமயத்
தின் உச்சி வரை செல்லக்கூடியது எனக் கூறி தமது உரையினை முடித்
துக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மருதூர் கனி பிரதம அதிதியாகவும். உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்எம் இப்ராஹிம் கெளரவ அதி தியாகவும் கலந்து சிறப்பித்தனர் தேசிய மாகாணமட்ட ரீதியில் திறமை கா டிய இளைஞர்கள் கெளரவிக்கப் L IL L 6OTIFT.
திருமலை சேமிப்பு வங்கியில் 'ஹப்பன் புஞ்சி ஹப்பன்'
தேசிய சேமிப்பு வங்கி திருகோணமலை கிளையில் கணக்கு வைத் திருக்கும் சிறுவர்களுக்கான "ஹப்பன் புஞ்சி ஹப்பன் சலுகை அட்டை வழங்கும் வைபவம் சமீபத்தில் ஏ.ஏ.ஜீ.இராஜேந்திரம் கிளை முகாமையாளர் தலைமையில் வங்கிக் கிளையில் இடம்பெற்றது.
"ஹப்பன் புஞ்சி ஹப்பன் சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு
ராணி ஆகியோர் கலந்து உரையாற்றினர்.
திருகோணமலை மாவட்ட வன இலாகா அதிகாரி ரிமாணிக்கவாசகம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் சிறுவர்களி டத்தில் பணம் தேவைக்கதிகமாக கையில் இருக்குமாயின் பிழையான வழி களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களை உருவாக்கும். பெற்றார்கள் இது குறித்து அவதானிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இவ்வாறான வங்கியின் புதிய திட்டங்களுக்கு யாவரும் வரவேற்பு வழங்க வேண்டும். இதில் நீண்டகால நன்மைகள் எமக்கு கிடைக்கும் என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண் டும் என தனதுரையில் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவா னந்தன் சென்மேரிஸ் பெண்கள் பாடசாலை அதிபர் அருட் சகோதரி திரேஸ்

Page 6
20.06.2001
பேத்தாளை ஒரு தசாப்தமாக
ஒரு தசாப்தமாகத் தொடரும் துயரம்
இன்றைய யுத்த சூழ் நிலைகளாலும், இன முரண்பாடு களாலும் தங்களது சொந்த இருப் பிடங்களை விட்டு புலம் பெயர்ந்து வாழும் அகதிகளின் வாழ்க்கை முறையோ கவலைக்குரியது. ஒரு தனி மனிதனுக்கு உணவு கிடைக் கவில்லையெனில் இந்த ஜெகத்தி னையே அழித்திடுவோம்' என்றான் பரட்சிக்கவி பாரதி, ஆனால் இன்று எத்தனையோ குடும்பங்கள் வறு ിഞ്ഞെu அனுபவிக்கின்றன. நாட்டில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடி யினால் அத்தியாவசியப் பொருட் களின் விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டுவரு கிறது. இதனால் அதிகம் பாதிக் கப்படுவது ஏழைகளே உள்நாட் 196Ò @L LÍD பெயர்ந்தவர்களைக் காக்க வேண்டியது தேசிய அர சாங்கத்தினதும் உள்ளுர் அதி காரிகளினதும் பொறுப்பாகும் இரு ப்பினும் அரச சார்பற்ற நிறுவனங் களும், வசதிபடைத்த மனித நேய மிக்கவர்களும் இந்த விடயத்தில் கவனமெடுத்து தங்களது உதவிக் கரங்களைக் கொடுப்பார்களேயா னால் ஓர்ளவிற்கு அகதிகளின் தேவைகளைக் குறைக்க முடியும்.
குறிப்பாக பேத்தாளை அகதி முகாம் என்றழைக்கப்படும் முகாமே வாழைச்சேனைப் பகுதி வெவ்வேறு இடங்களில்
6ØDLIDL ÎN6ö 9 ja AEL" L.
அமைந்துள்ளது. அம் முகாங்க
ளில் வாழ்கின்ற அடிமட்ட Ірѣ களின் அன்றாடப் ளைக் கேட்டறியும் போது உள்ளம் கலங்குகிறது. 1990களில் தங்க ளது குடிமனைகளை விட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக் கேற்பட்டிருந்தது. அதன்படி பேத் தாளையில் பெரிய அகதிமுகாம் அமைக்கப்பட்டிருந்தது. 1997լն ஆண்டு அங்குள்ள குடிசைகள் எரிந்தது. அதனால் பெரும்பால னோர் வேறு பகுதிகளில் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.
இவ்வாறு இருந்து வந்த அகதிகளுக்கு தற்போது ஒரு இக் கட்டான சூழ்நிலை உருவாகியுள் ளது. இவர்கள் தற்போது இருப் பிடங்களை அமைத்துக் கொண்டி ருக்கும் காணி தனியாருக்குச் சொந்தமானதாகும். இதனால் அர
பிரச்சினைக
சாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட
V
வீடமைப்பு நிதி உதவியைப் பெறு வதற்கு சொந்தக் காணி அவசியம் ஒரு வீடுகட்டத் தேவையான நிலத் திற்கு ரூபா 2500 ஒவ்வோரு குடும்
பத்திற்கும் தேவைப்படுகிறது. இத
னை காணிச் சொந்தக்காரருக்கு சேகரித்து அப்பகுதி கிராம சேவை யாளர் கொடுக்க வேண்டும். இப்ப ணம் இல்லாமல் எத்தனையோ குடும்பங்கள் வேதனையுடன் காண
பேத்த
6) IL (LP60) தை ஊற்றுச்சே 1990 ஆம் ஆண்டு வந்தவர்கள் சொர் ளாமை, மீன்பிடி லைச் செய்தவர் விறகு வெட்டுதல் கூலிவேலை என்
ஒரு தனி மனிதனுக்கு உணவு கவில்லையெனில் இந்த ஜெகத்தி அழித்திடுவோம் எண்றாண் புரட்சிக்க ஆனால் இன்று எத்தனையோ குடு வறு மையின் உச்சகட்ட நிை
அனுபவிக்கின்றனர்.
SS S
ப்படுகின்றது.
அரசாங்கம் உலர் உண வுப் பொருட்களை வழங்கி வருகி றது. தற்போது வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காய் சென்ற குடு ம்பங்களின் உதவிகளை அரசாங் கம் நிறுத்தியுள்ளது. இதுப்ற்றி அக்குடும்பங்களில் உள்ளவர்க ளின் கருத்தின்படி வெளி நாட் டிற்குச் சென்றவரிடமிருந்தும் தங் கள் குடும்பத்திற்கு வருமானம் இல்லை. ஏனைய அரச உதவிகள் கூட இல்லை என்பது வேடிக்கை பான விடயமாகும்
சுகாதார சீர்கேடு
இன்னும் குறிப்பிட்டுக் கூறுவதாகயிருந்தால் அங்கு மல சல வசதிகள் கூட திருப்தியாக செய்யப்படவில்லை. இதற்காக காடுகளை மக்கள் பயன்படுத்தும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் சுகாதார சீர் கேடுகளும், தொற்று நோய்களும் பரவி வரு கிறது. எது எவ்வாறிருப்பினும் பிற ப்பு வீதம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. பிள்ளைகளு
டைய கல்வி வசதிகள் ஓரளவு
திருப்தியாக இருக்கிறது.
பொதுவாக பேத்தாளை
அகதி முகாம் என்று அழைக் கப்படும் முகாமைச் சேர்ந்தவர்கள் தற்போது பேத்தாளையிலும், மற் றும் கீழ்வரும் இடங்களிலும் செறி ந்து வாழ்கின்றனர். அகதிகளின்
தேவைகளை காலமறிந்து இடம றிந்து செவ்வனே நிறைவேற்ற உத 6)|(86ыпші).
T
சிவானந்தன் பொறுப்பாளர் திருமதி. சிவகுமார் ஆகியோரையும்
ASA, זלזלו7
கிறார்கள் இங்கு உள்ளன. கிணறு மலசலசுவடம் இல்
விநாய அகதி
ஆண்ட முறிவு, கதிரவெளி கரைப் பகுதியி ஆண்டு பேத்தான் றியவர்கள் 1997 இடமாற்றப்பட்டவ po III foi noM6) JJ || VIII
தற்போது தல் செய்கிறார்கள் இ LIFE6 g. 66160
2) 6660. D6), 6.
கல்வி
இபு
(க.ஜெகதி
b606) தியாகத்தையும் லையும் அடிப்பன் டிருத்தல் வேண்டு கல்வி @ഖങ്ങ B ஆக்குவதோடு க தவனாக ஆக்கு தேகமில்லை. ம நீங்கள் ஓர் இலக் தல் வேண்டும்.
9|60LL 619,60601 ராக இருக்க 6ே டாக்டர் எம். முழு
கொழும்பு லயன்ஸ் கழகம் நடாத்தும் மிலேனியம் மனவளர்ச்சி குன்றிய சிறு ச. சந்திரகுமார் மங்கள விளக்கேற்றுவதையும், பிரதம விருந்தினர் கொழும்பு
JAG III s) 6
மாணவர்களின் நாடகம், மட்டக்களப்பு அன்னை கிருஸ்ணாபாய் மாணவர்க
 
 
 
 

புதன்கிழமை 6
அகதி முகாம் தொடரும் துயரம்
60)6 முகாம் ன வெலிக்கர், னை பகுதியில் இம் முகாமிற்கு த ஊரில் வெள் போன்ற தொழி கள் தற்போது கரி சுடுதல், |வற்றைச் செய்
கிடைக்
posој (BILI வி பாரதி. ம்பங்கள்
D60)
125 குடும்பங்கள் 6T O3 2d 61660.
60)6).
கபுரம்
முகாம்
ான்குளம், கட்டு பி, வெருகல், வா பிருந்து 1994ம் ளையில் குடியே ஆண்டு இங்கு பர்கள் சொந்த
செய்தவர்கள்
ഞ്ഞു. f சுடு என்பவற்றைச் இங்கு 50 குடும் கிணறுகள் 04 EnL D 06 g) of
6ኽ16Ö!. விநாயகபுரம் (கல்மரு விதி) வலது பக்கம்
வடமுனை வெலிக்கந் தை புனாணை பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு பேத்தாளையில் குடி யேறியவர்கள் 1997ம் ஆண்டு
இங்கு இடமாற்றப்பட்டார்கள் சொ
وقایع
றப்பட்டார்கள் சொந்த ஊரில் விவ
சாயம் செய்து வந்தவர்கள் தற்
போது கூலித்தொழில் செய்து வரு கிறார்கள் இங்கு 45 குடும்பங்கள் உள்ளன. கிணறுகள் 04 உள்ளன. மலசல கூடம் இல்லை.
விநாயகபுரம் (கல்மரு விதி) அகதி முகாம்
இது உங்கள் பக்கம்
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில்
ஆரம்பமாகியிருக்கிறது.
தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற
பல விஷயங்களில் வாசக நேயர்கள்
தங்கள் கருத்துக்களை
இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள்
LIEBEELD.
ந்த ஊரில் மீன்பிடி விவசாயம் செய்தவர்கள் தற்போது கூலித்தொ ழில் செய்து வருகிறார்கள் இங்கு 95 குடும்பங்கள் உள்ளன. கின Пllъ6ії 04 2) biІbп60. шobод 60 hnt It ജൂൺ 60സെ.
விநாயகபுரம் (கல்மரு விதி) இடது பக்கம்
புனாணை பகுதிகளிலி ருந்து 1990 ஆம் ஆண்டு பேத் தாளையில் குடியேறியவர்கள்
1997ம் ஆண்டு இங்கு இடமாற்
ஆசிரியர்
ஊற்றுச்சேனை, கலி லிச்சை, வ முனை, வெலிக்கந்தை பகுதிகளிலிருந்து 1990 ஆம் ஆண்டு பேத்தாளையிலிருந்து குடி யேறியவர்கள் 1997ம் ஆண்டு இ மாற்றப்பட்டார்கள் சொந்த ஊரில் செய்து வந்தவர்கள் தற்போது கூலித்தொழில் செய்து
வருகிறார்கள் இங்கு 165 குடும் பங்கள் உள்ளன. கிணறுகள் 06 உள்ளன. மலசல கூடம் இல்லை.
S.
VA)
s
3.
*
கற்பதற்காக மாணவர் எதை க்கவும் தயாராக வேண்டும்
സഖ]601)
கற்றல் என்பது அர்ப்பணித்த )L LIIITÉ, (G) &ÉII6Oö ம். இவ்வாறான ல்ல பிரஜையாக bவியில் உயர்ந் என்பதில், சந் 60016)IfjabóITIT ÉQui கை கொண்டிருத் அந்த இலக்கை இழக்கவும் தயா ண்டும் என்றார் கமூர்த்தி, சுதந்
ர்களின் பாடசாலை கலைவிழாவில் கல்வி அபிவிருத்திச் சங்க செயலாளர் மாநகர முதல்வர் ஜனாப், ஓமர்க் காமில், லயன்ஸ் கழகத் தலைவர் எஸ். த்மகானந்தஜி மகராஜ் உரையாற்றுவதையும், வெள்ளவத்தை மிலேனியம் ரின் காவடியாட்டத்தையும் படங்களில் காணலாம்.
திர மனித அபிவிருத்திக் கழகத் தினால் நடாத்தப்பட்ட இலவசக் கல்விக் கருத்தரங்கு கடந்த 7ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மத்திய மண்டபத்தில் நடைபெற்ற போதே மேற்கண்ட வாறு அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது இன் றைய இக்கட்டான கால கட்டத் தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங் Loi குடும்ப நிலையைக் கருத்திற் கொண்டு தியாக சிந்தனையுடன்
கல்வியை கண்ணெனக் கொள்ள வேண்டும் அந்த வகையில் மான வர்களுக்கு கல்வியில் ஆர்வத் தையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களி டம் உள்ளது என்றார் 916).
கழகச் செயலாளர் அ.கிருபாகரன் தலைமையில் நடை பெற்ற ஆரம்ப வைபவத்தில் எஸ். சுதர்ஷினி கழகத்தினது நோக்கம் செயற்பாடுகள் பற்றி விளக்கினார். வணிகத் கல்விக்கான பிள்ளை அன்றைய கல்விக் கருத்தரங்கின் விரிவுரைகளை கே.கே.அரஸ் நிகழ் த்தினார்.
ار
ܐܢܐ
ܝܝ ܥ

Page 7
என்ற கோல்
LSL LSL LSLSLS LSLSL LSLSSL LS S LSLSLSL LSL LSLSLS LSLS LSL LSL LSL LSLSL LSL LSL LSL S LSLS LSL S LSL LSLSL LSL LSLSL S LSLSL LSLSLS LSLSL S LSLS LLLLLLS
'தினக்கதிர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி -
நிமலன்)
Dட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கம் சுதந்திரன் விளையாட்டுக் கழகத்தின் அனுசர ணையுடன் நடாத்தும் நொக்கவும் முறையிலான இச் சுற்றுப் போட்டி 01.04.2001 அன்று மட்/ வெபர் மைதானத்தில் மிகவும் விமரிசை யாக தொடங்கி வைக்கப்பட்டது. I. இதில் முதலாவது போட்டியாக மட்/பாடுமீன் கழகமும் மட்/மைக் கல மென் கழகமும் மோதின. இதில் மட்/பாடும்மீன் கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் மட்/மைக் கல் மென் கழகத்தைத் தோற்கடித்
bobl.
2 இரண்டாவது போட்டியாக கல் லடி கடல்மீன்கள் விளையாட்டுக் கழகமும், டர்பார் சென்.இக்னேசி யஸ் விளையாட்டுக் கழகமும் மோ தின. இதில் சென்/இக்னேசியஸ் விளையாட்டுக் கழகம் 4-0 என்ற (BABIT 6) 66001j,É16) HbL 6ÖL665|H,6|| விளையாட்டுக் கழகத்தைத் தோற்
கடித்தது.
மூன்றாவது போட்டிபாக மட்/ B.R.C. oiloool.III III (Bob Blai (pl. /அன்ரனிஸ் விளையாடுக் கழ இர மட்/
மும் மோதின.
அன்ரனினல் விளையாட்டு கழக
III / B.R.C nosiMoon|| || , , ,
தோற்கடித்தது.
4. நான்காவது போட்டியாக லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகமும், ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழக மும் மோதின. இதில் ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை லைற் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் 32 கணக்கில் தோற்
தரை என்ற சோல் மக்கி
ஒரே பார்வையில்
கடித்தது.
5 ஐந்தாவது போட்டியாக மட்/ பாடும்மீன் விளையாட்டுக் மும் மட்/ சுதந்திரன் விளையாட் டுக் கழகமும் மோதின. இதில்
El pob
மோதின. இப்போ விறுப்பாக இருந் பாடும்மீன் விளை அன்ரனிஸ் விளை தை 1-0 என்ற ே இருந்து போட்டி
பின்பு மீண்டும் புதித
மட்/பாடும்மீன் விளையாட்டுக் கழ கம் மட்/ சுதந்திரன் விளையாட்டுச் கழகத்தை 1-0 என்ற கோல் கனர், கில் தோற்கடித்தது.
இதன் அரையிறுதிப் போட்டியானது 9.04.2001 அன்று ந ைபெற்றது. இதில் டர்பார்/இக் னேரியல் விளையாட்டுக் கழக (p1), (\])','i')|| || ബബ് விளையாட்டுக் கழகமும் மோதின. இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது போட்டி முடிய 2 நிமி கள் இரும் போது பார்/
இக்னேசியஸ் விளையாட்டுக் கழ கம் கோலைப் போட்டு வெற்றி
கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
மற்றுமொரு அரையி றுதிப் போட்டியானது 11.04.2001 அன்று நடைபெற்றது. இதில் பாடும் மீன் விளையாட்டுக் கழகமும், அன்
ரனிஸ் விளையாட்டுக் கழகமும்
10.06.2001 அன்று
இதில் பாடும்மீன் கழகம், அன்ரனிஸ் கழகத்திற்கு எதி கோல் њој, да இறுதிப் போட்டிக்கு
யப்பட்டது.
தமிழ் ே ஒரே குரலாக ஒ6
வெளியாகும் தின  ைதனது ஓராணன்
|bl| | | | (o'r lly to p) 69) yn y wybod hol (24.06.20() பகல் 100 மணிக்
முன்னிட்டு
மைதானத்தில் ந6 கின்றது என்பதை தெரிவித்துக் கொ
இப்போ போட்டியாக மட்/ பாட்டுக் கழகத்தை லடி டர்பார் சென் விளையாட்டுக் சூழ ளது. இதில் பாடும் டுக் கழகத்திற்கு அவர்களும் இக்னே பாட்டுக் கழகத்திற் அவர்களும் தலைை நடத்த இருக்கின்ற
இப்போட் வும் விறுவிறுப்பாக ளது என்பது இங்கு வேண்டிய ஒன்றாகு
LIL' LiboirJT6ir (Badminto,
(தொகுப்பு சபிரகாஸ்)
Lட்மின்ரன் விளையாட்டு 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலே அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூற ப்படுகிறது போலந்தில் காணப்பட்ட சுவர் ஓவியம் ஒன்றில் போலந்து நாட்டு இளவரசன் naves" || || Lf6öIUJ 6óI Bisho (Raquetடை) அமைப்பை ஒத்த ஒன்றி னால் இறகு ன் அமைந்த பந்து (Shattle) pool. Soo) to 919 till El னேற காட்சி வரையப்பட்டுள் 111 எழுதப்பட்டுள்ளது. இந்த இளவரசன் நிற்கும் நிலை (Sta nce) fyDJ, J, yI.
''}6ù(]], [[ 6)III
பட்மின்ரன்
வீரனின் நிலைய ஒத்திருந்தது. எனவே அன்றே பட்மின்ரன் விளை பாட்டின் திறன்கள் கவனிக்கப்ப
,6||6||60||16|| இது போன்ற ஒத்த விளையாட்டு
27ம் நூற்றாண்டுகளில் சீனாவில்"
விளையாடப்பட்டதாகவும் கூறப்படு கிறது.
1960ம் ஆண்டு இங்கி லாந்தின் 'கிளவ் செஸ்டர்சயர் எனும் இடத்தில் வாழ்ந்த பியுபொ கோமகனால் இவ்விளையாட்டு ஆர III Nij, IJ, LIL IL I தெனவும். திலேயே இந்தியாவில் 'பூனா நக ரிலும் விளையாடப்பட்டது எனவும்
b TLD " '
%டப்பட்டது எனவும்
துக்களை நூல்களி
இங்கிலாந்து அரச ந்த சிலர் இவ்விை மின்ரன் என்ற இட ல் இதற்கு
யதாக உள்ளது. டில், குறித்த இடத் னால் ஆரம்பிக்கப் துணிந்து கூறுமளவி வரலாற்றுச் சான்றுக பாதுள்ளது.
878 i by முதலாக 'நியயோ "சங்கம் உருவாக்
 
 
 
 
 
 
 
 
 

டி மிகவும் விறு bobl. இறுதியில் பாட்டுக் கழகம், பாட்டுக் கழகத் ால் கணக்கில் b60 III I bl,
போட்டியானது EE, (Replay)
நடைபெற்றது. விளையாட்டுக் விளையாட்டுக் ாக 72 என்ற வெற்றி பெற்று. த் தெரிவு செய்
JULí LDA, I,663|| விக்கும் தினம் க்கதிர் பத்திரி டுப் பூர்த்தியை j, 17 || 29), III Vy II I II (Ci IIV t) 1) அன்று பிற் கு மட்/ வெபர்  ைபெற இருக்
மகிழ்ச்சியுடன் ள்கின்றோம். டியில் இறுதிப் ாடுமீன் விளை எதிர்த்து கல் இக்னேசியஸ் கம் மோதவுள் 631 Goo), III ஜே.சி நிமலன் சியளில் விளை பிலி பீற்றர்ஸ் ம தாங்கி வழி || 1,6} டியானது மிக அமையவுள்
குறிப்பிடப்ப
f).
1)
டையைச் சேர் TILLITE 600L "LJIL த்தில் விளை
படுவான்கரைப் பகுதிக்கு தொலைபேசி
படுவான்கரைப் குதி திட் OG அபிவிருத்தியில் புறக்கணிக் கப்பட்டு வருகிறது. வைத்தியவசதி, போக்குவரத்து வசதி, கல்விவசதி களுடன் தற்போது தொலைபேசி வசதி கூட நிறுத்தப்பட்டுள்ளது.
1990ல் கொக்கட்டிச்சோலை, பழுகாமம், பெரியபோரதீவு ஆகிய தபாலகங்களில் தொலைபேசி வசதி இருந்தன. ஆனால் தற்போது இப் பகுதியில் தொலைபேசி இல்லாததனால் படுவான்கரை பகுதி மக்கள் பெரும் கஷரங்களை அனுபவிக்கின்றனர்.
இதையிட்டுப் பலமுறை இப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியும் எவரும் எந்நத வித கவனமும் எடுக்கவில்லை. மின்சாரம், தொலைபேசி வசதிகளை படுவான்கரைப் பகுதிக்கு ஒழுங்காகச் செய்துதர வேண்டும் எனத் தினக்கதிர் மூலமாக வேண்டுகிறோம். க. புண்ணியமுர்த்தி அம்பிளாந்துறை
புறக்கணிக்கப்பரும் பாடசாலை
கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட கமு/சரஸ்வதி வித்தியா லயம் பல ஆண்டு காலமாக எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் இயங்கி வருகின்றது. தற்போது பதவியிலிருக்கும் அதிபர் பலமுறை முயற்சி செய்தும் இப் பாடசாலைக்கு ஒரு கட்டிடமே உள்ளது. இங்கு 5 வரையான வகுப்புக்கள் இருக்கின்றன. இடவசதி இன்மையினால் மாணவர்கள் மணல் தரையில் ஒலைகளால் அடைக்கப்பட்ட குடிசையில் அமர்ந்து தங்களது கல்வியை கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அதிபர் அவர்கள் இப்பாடசாலைக்கு கட்டிட வசதி இன்மையினால் பல முறை கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனளிக்கவில்லை. மேலும் இப்பாடசாலைக்கு ങു பேசி வசதி இன்மையால் அதிபரும், ஆசிரியர்களும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக செய்திகளைத் தெரிவிக்க முடியாமல் கஷடப்படுகின்றனர். பல ஆண்டு காலமாக இப்பாடசாலையில் எந்தவித அபிவிருத்திப் பணிகளும் இ பெற்றதாகத் தெரியவில்லை. இப்பாடசாலை தொடர்ந்து |க்கணிக்க | டு வருவதற்கான காரணம் தான் என்ன தேர்தல் காலத்தில் வாக்குக் கேட்டுக்கொண்டு வந்த வேட்பாளர்கள் பாடசா லையை அபிவிருத்தி செய்வோம், வீதியை அபிவிருத்தி செய்வோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.
இப் பாடசாலை விளையாட்டிலும், கல்வியிலும் முன்நோக்கி வீறு நடை பயிலும் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. தயவுசெய்து இப்பாடசாலையை அபிவிருத்திக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க பாரா ளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் அக்கறை செலுத்தி அபிவிருத்தி செய்வார்களேயானால், பெரும் புண்ணியமாகவிருக்கும். த. பெரியதம்பி பெரிய நிலாவணை
LSL S LS SS S S STS SS S S S S S S S S S S SMS S STS ST SLSS
உயர் அதிகாரியின் திடீர் வரவு
Dட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி எஸ்.சிவஞானம் என்பவரின் வரவை முன்னிட்டு இந்த ஸ்தாபன நடவடிக்கைகளும், விநியோக நடவடிக்கைகளும் மிகத் துரிதமாக நடப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு மட்டுமல்லாது ஸ்தாபன ஊழியர்களின் நலன்களையும் கேட்டறிந்ததோடு அவர்களின் குறை நிறைகளையும் நிவர்த்தி செய்து ஸ்தாபனத்தின் உள்ளே பல வேலைத் திட்டங்களையும் அவர் முன்நின்றே செய்து கொண்டு இருப்பதாக அறிகின்றோம்.
இவரின் வருகையை ஊழியர்கள் மூலம் அறிந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராஜா அவரை வீட்டுக்கு அழை த்து உங்களைப் போல் உழைக்கக்கூடிய உயர் அதிகாரிகள் வருடத் துக்கு இரண்டொரு தடவை மட்டக்களப்பு கூட்டுத்தாபனத்துக்கு வந்து போவது கூட்டுத்தாபன வளர்ச்சிக்கும் ஊழியர்களின் நலத்துக்கும் மிகவும் முக்கியம் எனக் கூறியதோடு சந்தோஷமும் அடைந்தார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு தமிழர் இப்படியாக துணிச் சலோடு கடமையாற்றுவதை முன்னிட்டு கூட்டுத்தாபன ஊழியர்களும் இங்குள்ள பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்துஸ்ண்விரும்பிகள்
بی- ?6lli 08|li|lij|l
இப்பெயர் சூட் 1ல்வேறு கருத் காணக் கூடி குறித்த ஆணன் நில் இன்னாரி |ட்டது எனத் ற்குச் சரித்திர பில் காணமுடி
50819) (upg),66 மின்ரன் பட் து எனி
னும் இச்சங்கத்தின் செயற்பாடு oil கூறக்கூடிய அளவிற்கு செயற் திறனுடன் இயங்கியமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால் 1963ம் ஆண்டு அமைக்கப்பட் "அமெரிக்க பட்மின்ரன் சங்கம் பா ரிய அளவில் செயற்பட்டது.
இங்கிலாந்தில் பல ப மின்ரன் கழகங்கள் இருந்தன. இக் கழகங்கள் யாவும் ஒன்று சேர்ந்து
1893ம் ஆண்டில் இங்கிலாந்து பட்
மின்ரன் சங்கத்தினை உரு வாக்
கின. 1925ம் ஆண்டில் இங்கிலாந் திலிருந்து சீனாவுக்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்க வது நோக்கம் விளையாட்ை பரப்புவதாகவே இருந்தது. ஆனால் சீனாவின் விளையாட்டுத் திறமை இவர்களிற்கு ஓர் அச்சுறுத்தலாக மாறியது. இக்காலத்தில் *) வில் பட்மின்ரன் உள்ளாக மன் 1ம் (indoor court) ELL'IL AL 1 JJ5||
(நாளை தொடரும்.)

Page 8
20.06.2001
சட்டமா அதிபரின் ஆ
அறிக்கை சமர்ப்பிக்கு
(வவுனியா நிருபர்)
டைம்ஸ் பத்திரிகையின் செய்
சென்றுவ
பிரித்தானிய சண் ே கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசத்திற்குச் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக அவச முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபரின் அ சமர்ப்பிக்குமாறு சிறப்புப்புலனாய்வு பொலிசாருக்கு
உத்தரவிட்டுள்ளார்
விடுதலைப் புலிகளின் பகுதியாகிய மல்லாவிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது, கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி இரா னுவ முன்னணி காவலரண் பகுதி யில் இடம்பெற்ற தாக்குதல் சம்ப வம் ஒன்றில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகிய இந்தச் செய்தி யாளர் படுகாயமடைந்தார். உள் நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பலரினதும் ஆர்வத்தைத் தூண்டி யிருந்தது.
வன்னிப் பகுதிக் கான இவருடைய பிரயாணத்தின்போது இராணுவ முன்னணி காவலர னைக் கடப்பதற்கு உதவி செய்தார்கள் என்பதற்காக வவு னியா பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை க்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இவர்களில் மணியம் செனிவிரத்ன (56), இராசையா நல்லநாதன் (29) ஆகிய இருவ ரையம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்து குற்ற
நாண் புலிகளின் . தெரிவித்த டாக்டர் ஜயலத் ஜயவர் த்தன. புலிகளின் உளவாளியாகத் தான் இருந்தால் தன்னைக் கைது செய்து விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை எவரும் கைது செய்து விசாரணை நடத்தவில்லை. அவ்வாறு விசார ணை நடத்தாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு பொறுப்பற் விதத்தில் தகவல் வெளியிட்ட அரச ஊடக நிறுவனங்களின் தலை வர்கள் நாடாளுமன்றச் சிறப்பு ரிமைக் குழுவுக்கு முன்னால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என அவர் சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார்
நாடாளுமன்ற உறுப் பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் இக்கோரிக்கைகளை அரச ஊட
í PASOTG) 5 வாழ்த்த
மாமா, திருஞானம் மாமா, ச
ш tї шп шоп ї,
செளந்தரராஜன், தனுஜன்
பல்கலையும் பெற்று பல்
வாழ்த்துகிறார்கள்.
ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ள பொலிசார் இன்று நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர் செய்தார்கள்
அவசரகாலச் சட்டத்தின் |9 (2) ஆம் பிரிவிற்கமைய இவர் களை 6 மாத காலத்திற்கு 14.12.2001 ஆம் திகதி வரையில் காவலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ செழியன் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களின் சார்பில் ஆஜரா கசிய சட்ட த தர ணி எம்.சிற்றம்பலம் அனுமதியின்றி இராணுவ கால வரண்களைக் கடந்தார் என்ற குற்றத்தைப் புரிந் ததாகக் கருதப்படும் வெளிநாட்டுச் செய்தியாளர் இராணுவ காவலர னைக் கடக்கும்போது இடம் பெற்ற சம்பவத்தில் படுகாயமடை ந்ததையடுத்து, இராணுவமும், பொலிசாரும் அவரைக்காப்பாற்றி வைத்திய உதவிகள் வழங்கி னார்கள். அத்துடன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் அவர் சொந்த நாட்டிற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்.
குற்றம் செய்ததாகக் கருதப்படும் அவருக்கு எதிராக வழு க்கு இல்லை. அவரும் இங்கு கங்களில் வெளியிடுமாறு சபாநா
யகர் அரச ஊடகங்களிடம் கேட்
டுக் கொண்டார். சிறப்புரிமைக்
குழுவின் முன்னால் இப்பிரச்சினை
யைக் கொண்டுவரும் விவகாரம் குறித்து பின்னர் தனது முடிவை அறிவிப்பதாகவும் சபாநாயகர் சபை யில் தெரிவித்தார்.
SS விடுதலைப். த்தைச் சேர்ந்த 1436 பேரும் முல்லைதீவு மாவட்டத்தைச் சேர் ந்த 1252 பேரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த O3 பேரும் பேரும் ஏனைய மாவட்ட த்தைச் சேர்ந்த 298 பேரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வர்கள் என மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ள தொகுப்பில் தெரி வித்துள்ளதாக புலிகளின் குரல் வானொலி செய்தி வெளியிட்டு ள்ளது.
பிறந்த நாள்
பெரியம் மா மார் ,
22 OOO (5.2
முறக்கொட்டாஞ் சேனையைச் சேர் ந்த வினாயகமுள்த்தி சந்திரகலா தம்பதியினரின் செல்வப் புதல்வன் பிரவின் தனது முதலாவது பிறந்த நாளை 2001.06.20 அன்று வெகு
விமர்சையாகக் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, சின்னத்தம்பி, கனகம்மா, அப்பப்பா, அப்பம்மா, இளைய தம்பி, தங்கமணி, அம்மப்பா, அம் மம்மா ஜித்தாவில் உள்ள சேகர் ந்திரமணி, கோகிலா சித்தி, பெரி DT udst udst i மாமிமார் ,
அத்தான், அக்காமார், தர்சன்
அண்ணா அனைவரும் பூனிமுத்துமாரியம்மன் அருள்கொண்டு
லாண்டு காலம் வாழ் கவென
இல்லை. இந்த
க்கு உதவி செ ற்காக அவசரகா சந்தேக நபர்கள் தாக்கல் செய்ய குறித்து சட்ட ஆலோசனையை சந்தேக நபர்க விடுதலை செய் உத்தரவிட வேை தரணி சிற்றம்ப
தடுப்பு நீதவா
(வவுனி
ட்ட நீதவான் வலி சிறப்பு புலனாய ப்புக் காவல் ந வவுனியா இரா மையகத்தின் தடு யத்திற்கு விஜய
தடுத்து வைக் திங்கட்கிழமை
It of
(56), குமாரசா ( l() ) , (2).jн болып *), fluI 3 (3) IIh இரகசியாக போயத் திரும் செப்தியாளர் என்பவரை வ கூட்டிச் சென்ற செய்து தடுத்து நீதவானுக்கு அ தார்கள்
இவர் ச புலனாய்வு விசா ப்படுத்தி விரைவி ஆஜர் செய்யு மாவட்ட நீதி செழியன நேற்று சிறப்பு வில் 24 பேரும்
அர ஒ ளப்படும் ஒடு கைகட்டிப் பார்த் முடியாது.அதற் க்க வேண்டியது ர்களின் கடப்பா அந்த ராம் இலங்கை தொடர்பாக 6 கொடுத்ததன் மட்டத்தில் நை ஒருவர்.
அதத6 வியலாளர் டிசி ஒரு இணையத் ஆதாரமற்ற த மல் பொறுப்பற் கரன் பத்திரி கண்டிக்கத்தக்க (b. 22. வியலாளரைப் பு யிடுகையில் மிக நடந்து கொள அவசியம் சில கைப்படத்துடன் க்கப்பட்டமை எருக்), அவர் படுத்துவதன் பு ரோபி, விளை த
 
 
 
 
 
 

GUTTEFEUDENTEUmuů Slusióg
புதன்கிழமை 8
மாறு நீதிபதி உத்தரவு
யாளராகிய மேரி கொல் விண்
உதவி புரிந்தாள்கள்
சட் த்தின்
காலர்
(36)II J GOGJI GOLI II"
வவுனியா
லையில் அவரு தார்கள் என்பத ச் சட்டத்தின் கீழ்
மீது வழக்குத் முடியுமா என்பது மா அதிபரின் ப் பெறுவதற்கும். ளை விரைவில் வதற்கும் நீதிபதி டும் என்று சட்டத்
ம் நீதிபதியைக்
பெற்று IDÍ I Go"
கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இந்த வழக்குத் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று நீதிமன்றத்திற்கு விரைவாக அறிக் கை சமர்ப் பிக் குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை வவுனியாவில் உள்ள அங்கீகரிக்க ப்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவ
க் காவல் கைதிகளை
ன் யா நிருபர்)
வவுனியா மாவ னியாவில் உள்ள |வு பிரிவின் தடு லையத்திற்கும் ஒனுவத் தகலை ப்பு காவல் நிலை ம் செய்து அங்கு EL|| || 1 6)|T. KH60)6|| | III606)II7 | III. ம் செனிவிரத்ன செல்வநாயகம் நல்லநாதன் (20) ஏப்ரல் மாதம் ன்னிப் பகுதிக்கு பிய பிரித்தானிய |Lys GIGOLI தற்காக கைது GOOGLIj, L, LIL IL LI Ub II"b வர்கள் தெரிவித்
கொல்வின் பகுதிக்கு
ள் தொடர்பான ணையைத் துரித ல் நீதிமன்றத்தில் மாறு வவுனியா தி எம் இளஞ் | உத்தரவிட்டார். புலனாய்வுப் பிரி இராணுவத் தடு டுக்க. க்குமுறைகளை க் கொண்டிருக்க ாக குரல் கொடு பத்திரிகையாள ாகும். வகையில் டி.சிவ இனப்பிரச்சினை ரியமாக குரல் முலம் சர்வதேச கு அறியப்பட்ட
bu | slyLJ61) 95IL}, பராம் மீது ஏதோ þ6IIIf (a)Glósufill L 6) 160D6) 2A, JIT LI JIT விதத்தில் தின க பிரசுரித்தது செயலாகும். டகம் ஒரு ஊடக றி செய்தி வெளி பும் பொறுப்பு ன் ா வேண்டியது மின் வர்ணப்பு ச் செய்தி பிரசுரி வைத சக்திக 2) linja L LI III III | MILI, K, fil-ĠT ) li }| | | | | 6N) I, II. î1 || || II, JbCF, f,\,
III i GOOGOL " I II si
ப்புக் காவலில் 16 பேருமாக மொத்தம் 40 பேர் தடுத்து வைக்க ப்பட்டுள்ளார்கள் புதியவர்கள் மிகக் குறைவாக இருப்பதை இங்கு இன்று விஜயம் செய்த நீதவான்
தனது அவதானக் குறிப்பில் குறித்துக் கொண்டார்.
இதேவேளை 16 ஆம்
திகதி வன்னியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது குட்செட் இடைத்தங்கல் முகாமுக்கு அழை த்து கைது (சப்பப்பட் கிழக்கு
[ 16\ 'ክ 60) ከ\ }, ህ,It 'ክ | [ '| ካዕ016)16öIII 601
செலவராசா சுந்தரலிங்கம் மான வன் என்பதால் அவர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத் துமாறு நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இவர் தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டன என்றும் இவரை நீதிமன்றத்தில் அல்லது வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலக த்தில் ஆஜர் செய்து விடுதலை செய்ய உள்ளதாக அதிகாரிகள் நீதிபதிக்கு தெரிவித்துள்ளார்கள்
யான ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற் கொள் ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்களில் ஒரு புதிய பரிமாணமாகவே இத னையும் கொள்ள வேண்டும்.
எனவே இவ் விடயத்தில் இலங்கைப் பத்திரிகைப் பேரவை தலையிட்டு ஊடகவியலாளர்களு க்கு எதிரான இது போன்ற விஷம த்தனமான பிரசாரங்கள் எதிர் கால த்தில் இடம் பெறாமல் பார்க்க வேண்டும் எனவும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத தனி
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
புத்தி ஜீவிகள்.
லைக்கழ சமூகத்தின் மீது திட்ட மிட்டு அபாண்டமான பழி சுமத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன. பொங்கு தமிழ் போரா ட்டத்துக்கு பின்னணியில் விடுத லைப் புலிகள் இருப்பதாகவும் படைத் தரப்பு பிரசாரம் செய்தது. ஆயினும் தொடர்ச்சியா கவே இன ரீதியாக ஒடுக்கப்பட் மக்கள் கூட்டத்தின் குரலாக அச்ச மூகத்தின் புத்தி ஜீவிகள் கிளர்ந் தெழுவது வரலாற்று நியதி. அது எமது வரலாற்று கட்டமைப்புக் கூட கடந்த 11.06.2001 வியா ழனன்று அரச படையினர் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் தேடுத 60ல நடத்தி அதன் இயங்கு நிலையை ாதித்துள்ளது.இது கிழ
ண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
எண் பதற்காகக் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய நீதிமன்றத்திற்கு அறிக்கை நீதிபதி எம் இளஞ்செழிய பண்
விடுதலைப் புலிகளின்
கைது செய்து
தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்த நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரித்தானிய செய்தியளார் விவகாரம் தொடர்பாக கைது செய் யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு தடுப்பு முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு உத்த விட்டிருந்தார் என்பது குறிப்பி த்தக்கது.
Gliss M65gsh.........
யாழ் மற்றும் கிழக்குப் பலா கழகங்களில் ந தப்பட் பாவ கு தமிழ் நிகழ்வுகளுக்காக மான வர்களைப் பழிவாங்கும் ந கையாகவே படையினரில் 05 மைய செயற்பாடு மைந்து
எனினும் தமி ான் குரலை நசுக்க முற்ப அனை த்து முயற்சிகளுக் , எதிரா நாம் தொடர்ந்து போராடுவோம்
பல்கலைக்கழக ர்கள் மீது விடுக்கப்பட்டு )தத கைய அச்சுறுத்தல்கள் ஒட் மொத்த தமிழ் சமூகத்து எதிரானது எனவே ity, ho) , , ,
சமூகத்தை தனிமைப்படுததும இத்தகு நடவடிக்கைகளுக்கு எதி ராக போராட அனைத்து தமிழ் மக்களும் முன் வர என்றார்.
 ையின்ர் நோ" ம்
இதேவேளை இந்தப் போராட்டம் நடைபெற்ற வேளை கவச வாகனத்தில் பல்க லைக்கழகத்துக்கு முன்பாகப டையினர் வந்து சென்றனர்.
இது மாணவர்களை அச்சுறுத்த எடுக்கப்பட் ஒரு நடவடிக்கையே என மானவர்கள் தெரிவித்தனர். க்குப் பல்கலைக்கழக சமூகம் மீதான பழிவாங்கல் நடவடி љ60) д,(Виш.
இந்நிலையில் 16.06.2001 அன்று எமது முதலாம் வருட கலைப்பிரிவு மாணவனான செல்வ ராசா சுந்தரலிங்கம் என்பவர் வவுனியாவில் வைத்து பயங்க ரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச படையினர் திட்ட மிட்ட அடக்கு முறைகள் மோசம டைந்து செல்வதையே இது காட் டுகிறது.
எனவே கைது செய்ய ப்பட்ட எமது மாணவனை உடன் விடுதலை செய் இல்லாவிடில் எமது எதிர்ப்புக் குரல் பரந்தளவில் வியா பிக்கும்.
(SFI)
நாம் வேண்டுவது தமிழ களின் வாழுரிமை, சுயநிர்ணய உரிமை, சுயமரியாதை என்பவ ற்றையே பறிக்கப்பட்ட எமது சுதந் திரத்தையே நாம் கோருகிறோம். எனவே பல கலை 1, ழகங்கள் மீதான அரசினதும் அரச படைகளினதும் பழி வாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வுரிமையை பறி க்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசரகால சட்டம் என்பன ஒழிக்க ப்பட வேண்டும்.
என அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.