கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.06.22

Page 1
Registered as a NeWS Paper in Sri Lan
TNA KKATER DALY
ஒளி = 02 - கதிர் -
22.06.2001
அரசு மீ தான நம்பிக்
இன்று பாராளும
(நமது நிருபர்)
அரசுக்கெதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்படவிருக்கும் நம்பிக்கை யில்லாப் பிரேரணை இன்று பாரா
ளுமன்றத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் ஐ.தே.
SFLIDITAE, IL 6
எடுக்காததால் க்கப்பட்டுள்ளத
காபந்து அரசு 8.65.65Lif, 6IJë
(பெரும்பான்மை பலத்தை நிரூட் (நமது அரச ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இரு தொடர்ந்து அரசு பலமிழந்து காணப்படுகிறது.இந்த
I DICO
நேற்று பிற்பகல் பாரா ளுமன்றக் கட்டிடத்தில் கூடிய ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ் விடயம் தொடர்பாக ஆரா ய்ந்தனர்.
பிரதான எதிர் கட்சியான ஐ.தே.கட்சிக்கு தமிழர் விடுதலைக்
கிழக்குப் பல்
கூட்டணி.ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சிறிலங்கா முஸ் லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் அணி ஆதரவளிக்க முன் வந்து ள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியை பிரத்ானமாகக் கொண்ட ஆட்சி அமைக்கும் பலம் தங்களிடமே
கலைக்கழக
நூலக வாரம் இண்று
(நமது நிருபர்)
கிழக்குப் பல கலை க்கழகத்தினரால் நடாத்தப்படும் நூலக வாரம் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பல்கலைக்கழக நூலக
கிழக்கு மாகாண மக்களுக்கு pri 39 Irifiuu JF525 riĉul',
இனி கொழும்புக்கு செல்ல தேவை யில்லை. சமூக ஒளி எம்.எச். எம்.ாறுக் அவர்களின் 20ஆண் கள் வெளிநாட்டு வேலைவா ய்ப்பு சேவையில் பெண்களுக்கு இலவசமாக தலைநகரில் மட்டும் அல்லாத கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் ஒளி வீசுகின்ற அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஸ்தாப ம்ை.
ஆண்களுக்கு.
* TILE PIXER * MASON, * CARPENTER, * PIANTER * ELECTRICAN, * ELECTRONICTECHNICAN போன்ற வேலைவாய்ப்புக்கள் உண்டு.
மேலதிக விபரங்களுக்கு: Fahim Enterprises (Pvt) Ltd,
15211,152/2 Main street,
Kattan Kudi
ரூனுமதி ജൂൺ. 1755
புத்தகங்களுடன் பல்வேறு துறை களையும் சேர்ந்த ஏராளமான நூல்கள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பு புத் (8Lö LJää.Lö LITsiä. E)
ஐ.தே.கட்சி அரசாங்கத்திடம் கேட்டுள்ளது
உள்ளதாகவும் ளுமன்ற உறுப்
எடுத்துள்ளனர்.
இதே பியின் ஆதரை கட்சியில் அதிரு
தாக்கு (நமது கிரான
இரவு விடுதை
GET600TL floods ஒரு படை சிப் தாகவும் மற்ெ யமடைந்ததாக
டுகிறது.
Ji, GGalanulmát ( „ჭუჭრწანწ. வல்
(நமது நிருபர்)
சந்திவெளியில் புதன்கி ழமை இரவு பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது.
இவரது கணவர் தொ லைக்காட்சி பார்ப்பதற்காக வெளி யில் சென்ற சமயம் இரவு 9 மணியளவில் உட்புகுந்த நான்கு இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பெண் LD6060) வல்லுறவுக்குட்படுத்தியு
ள்ளனராம்.இது ഖുf (III ബിബ്ല முறைப்பாடு ெ (8Lib LJa#5E (ᏌD60ᎧᏪᏏ ;
(UTC)) I
(ஐ.எல்.
subiDH றுக்கணக்கான திரண்டு நேற்று Job 6ND EA, ITILILIITTI
கிழக்குப் பல்கலைக்கழக
சங்கம் அடையாள
(நமது நிருபர்)
பல்கலைக்கழக ஆசிரி Lń grbia, Bia,6760 9 DP (BLD660TLE (FUTA)விடுத்த அழைப்பின் பேரில் கிழக்குப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் நேற்று 21.06.2001 வியாழக்கிழமை அடையாள
வேலை நிறுத்தத்தை மேற்
கொண்டது.
2000 மாதம்
DIT GÖffnu IEEE 6 . தலைவர் உயர் திறைசேரியி நாயகம் ஆ
(8Lfb L ]
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

දිනක්කතිර
(22கரட்டில் தரமான |நகைத்தெரிவுகளுக்கு
trfisaspolid
usalass - 08
கயில்லாப் பிரேரணை றத்தில் சமர்பிப்பு
இப் பிரேரணை ருந்த போதும் சில இறுதி முடிவு இன்று ஒத்திவை |க தெரிவிக்கப்ப
ர
ரெலோ
னையுடன்
ஆதரவு
இதேவேளை ரெலோ இயக்கம் ஐ.தே.கட்சிக்கு நிபந்த
நிபந்த
னையுடனான ஆதரவினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள் துெ.
இது தொடர்பாக தமிழீழ (8ம் பக்கம் பார்க்க)
位
விக்க முடியும் எண் கிறார் ரணில்)
யெல் நிருபர்) ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியதைத் நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைக்கு
|
ஐ.தே.கட்சி பாரா பினர்கள் தீர்மானம்
சமயம் ஜே.வி. Dolulp F, 5.19.15. தியுற்ற சில பொது
ஜன ஐக்கிய முன்னணிப் பாராளு மன்ற உறுப்பினர்களின் ஆதர வையும் திரட்ட முடியும் எனவும் ஐ.தே.கட்சி நம்பிக்கை தெரிவித் துள்ளது.
இதேவேளை எதிர் கட் சிக்கு அதிக பலம் இருப்பதால்
ரானில் சினைப்பர்
ல் புதன்கிழமை oப் புலிகள் மேற் ாப்பாதாக்குதலில் பாய் உயிரிழந்த ாரு சிப்பாய் கா வும் தெரிவிக்கப்ப
பெண் SIO6)
தொடர்பாக ஏறா நிலையத்தில்
ய்யப்பட்டுள்ளது.
LÍD LIITÍT&5&E)
Jf]'II III u^1 || 16ổll
காயமடைந்தவர் விமா னப் படையின் ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு சென்ற தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் கூடி ஆராய்வு
(நமது நிருபர்) அரசில் இருந்து முஸ் லிம் காங்கிரஸ் வெளியேறியதைத்
தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின்
அதியுயர் பீடம் நேற்று இரவு கூடி முக்கிய விடயங்கள் பற்றி ஆரா
நீண் எம்.பிக்கு எதிராக துறையில் ஆர்ப்பாட்டம்
ம்பாறுக்)
துறையில் நூற் முஸ்லிம்கள் ஒன்று (21.06.2001) பிற் டம் ஒன்றை நட
யூசிரியர் நிறுத்தம்
ஆண்டு ஆவணி D (b. 60) 60 8, 95 |p % ஆணைக்குழுவின் கல்வி அமைச்சர்
LJ 6Oof)L’I LITT 6IIri கியோருக்கும்
alb LIrigas)
த்தினர்.
சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியி னரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணன் டோர் திகாமடுல்ல மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம். முகைதீனுக்கு எதிரான வாசக ESSE, GOD GITTÉ, GONE, IT 600LL 3, G36ADITEE, அட்டைகளை ஏந்திவாறும் கோ
ஷம்களை எழுப்பியவாறும் காண
ப்பட்டதுடன் கொடும்பாவி ஒன் றையும் எரித்தனர்.
சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளி வாசலில் நேற்று (21.06.2001)
(8Líb LJé#58H5Líb LJIT fT:b)
அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர் கட்சி தலை வர் ரணில் விக்கிரம சிங்கா நேற்று கட்சித் தலைவர்கள் மாநாட்டில்
(8LDLJELDLIITTE)
யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த கட்ட நடவடிக்கை பேரியல் அணியில் உள்ள நால்வர் அர சுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது பற்றிய விடயங்கள் ஆராயவுள்ளதாக இக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கே.எஸ்.பாயிஸ் தெரிவித்தார்.
விடுதலைப் enim த்தில் உயிர் நீத்த புலிகளில் யாழ் மாவட்டம்
முதலி ம் செய்தி
படையிர் சொன்ன தெல்லாம் வெறும் பொப் எனழறது
fon", སྔགས་ཀྱི་24 6)ՖՐԱլիա Z

Page 2
22.06.200.
தினக்க ம்)
தினக்கதிர்
த.பெ. இல: 06 155.திருமலை வீதி மட்டக்களப்பு தொ.பே.05522554 E mail- tikathir (a) sltnet.lk
படுத்தப்பட்டிருப்பதுடன் இந்நாட்டின் நீதித்துறையும் வெறும் பொம்
மேலாண்மை உடையது. பாராளுமன்ற விடயங்களில் தலையீடு செய்யும்
6TT DUDGIVOITTLD
நேற்று முனிதினம் நடந்தேறியுள்ள இரண்டு சம்பவங்கள் இந்த நாட்டினி முறைகேடான அரசியல் அதிகாரத்தை பறைசாற்று வனவாக அமைந்துள்ளன.
ஒன்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், றவூப் ஹக்கீம் அவரது அமைச்சுப் பதவியிலிருந்து துர்க்கியெறியப்பட்டமை.
மற்றையது, பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிர சுக்கும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான உறவு அணி மைக்காலமாகவே விரிசலடைந்தே வந்தது.
தேர்தல் காலத்தில், சந்திரிகா தமக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், அவ ருக்கெதிரான பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தது.
விரிசலடைந்துவந்த உறவை மேலும் சீர் கெடுப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ஹக்கீம் வெளியிட்ட சில கருத்துக்கள் அமைந் திருந்தன.
ஹக்கீம், பொ.ஐ.மு.பிள்ளையையும் கிள்ளி, கட்சித் தொட்டி 606DU|(Ď ஆட்டுகிறார் என இனவாதப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி களில் அவரைத் தாக்குமளவுக்கு, காங்கிரஸ் மீதான இனவாதிகளின் கோபம் அமைந்திருந்தது.
எவ்வாறெனினும், இந்த அரசுக்கு ஆட்சி செலுத்தும் தார்மீக அதிகாரம் இல்லை என்ற உண்மையை கடைசி நேரத்திலாயினும் ஹக் கிம் ஒப்புக்கொண்டமை, என்ன காரணத்துக்காக அவர் அப்பழக் கூறி யிருந்தாலும், வரவேற்கப்படவேண்டியதே.
ஆனால், அவரது இந்தக் கூற்றே, அவரது அமைச்சுப் பதவி க்கு ஈற்றில் வேட்டு வைப்பதாக அமைந்துவிட்டது.
இதற்குக் காரணம், அவர் ஐ.தே.க.யுடன் செய்துகொண்ட இர கசிய ஒப்பந்தமே என அமைச்சர் பெளளயி கூறியிருக்கிறார்.
காரணம் எதுவாக இருந்தாலும், இந்நாட்டின் ஒரு உயர் அழுைச்சர் பதவியிலிருந்தவரை இரவோழரவாகக் களுத்தில் பிழத்து வெளியில் தள்ளியமையானது அரசியல் அநாகரிகமே.
ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட ஹக்கிமினி பதவி விலகல் கடிதம், அவரது பாதுகாப்பு உத்தியோத்தர் ஒருவரால், பாராளுமன்ற உறுப்பினர்களது அறைவாசலில் வைத்து ஹக்கிமிடம் கையளிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு ஒரு அமைச்சரை நினைத்தவாக்கில் அவரது பதவி யிலிருந்து துாக்கியெறியும் அதிகாரம் இந்நாட்டு ஜனாதிபதிக்கு உண்டு. 1978 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த னாவால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு அவ்வளது அதிகாரங்க ளை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
அப்போது தனது அமைச்சரவையிலிருந்த அனைவரினது பதவிவிலகல் கடிதங்களையும் ஜே.ஆர்.தனது சட்டைப் பைக்குள் வைத் திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசமான நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு 94 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா உறுதி வழங்கியிருந்தார்.
ஆனால் அவர் வழங்கிய ஏனைய வாக்குறுதிகள் போலவே இதுவும் காற்றில் பறக்கவிடப்பட்டது.
ஆனால், அவர் மக்களுக்கு வழங்கியிருந்த இந்த வாக்குறுதி யைப் பற்றி எதுவுமே பேசாது மெளனமாக இருந்தவர்கள், அரசியல் பேரம் பேசலில் தமது கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றியே அதிகம் பேசிக்கொண்டு இந்த ஜனாதிபதியையும், ஜனாதிபதி முறைமை யையும் முண்டு கொடுத்துப் பாதுகாத்து வந்தனர்.
அதன் விளைவு ஜனாதிபதி தனக்கிருக்கும் அந்த சர்வ அதி காரத்தைப் பயன்படுத்தி இவர்களை வெளியில் துாக்கிப் போட்டுள் ளார்.
எனவே, இங்கு பிரச்சினைக்குரிய விடயம், ஜனாதிபதிக்கு இருக்கும் அளவற்ற அதிகாரமே. அது நீக்கப்படும் வரை எல்லா அமைச்சர்களும், அவரால் ஆட்டப்படும் பொம்மைகளே.
அவரது இந்த அரசியல் பொம்மலாட்டத்துக்கு விருக்கப்பட்ட மற்றொரு சவாலையும், அவரது சகோதரரும், சபாநாயகருமான அநுரீா பண்டாரநாயக்கா இல்லாதொழித்துவிட்டார்.
இந்நாட்டில் உயர் நீதிமன்றத்தைவிட, பாராளுமன்றமே
அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என அவர் பாராளுமன்றத் தில் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், பாராளுமன்றத்தினர் அதிகாரங்களும் பலப்
60(DUITdia, UU (b6f 61 g).
மொத்தத்தில் இந்நாட்டில் ஜனாதிபதியைத் தவிர மற்றைய எல்லோரும், எல்லாமும் அவர் நூல் கொண்டு ஆட்டும் பொம்மை களாக்கப்பட்டுள்ளனர்/ளன.
அவர் பொம்மலாட்டம் நடத்துகிறார். மக்களெல்லாம் வெறும் பார்வையாளர்களாக்கப்பட்டுள்ளனர்.
Dys Dis
(நிந்தவுர் ஐ.எல்.எம்
')
காங்கிரஸின் தய வந்த இன்றைய முஸ்லிம் மக்கள் யை இழந்து வி அரசைக் கலைத் ளின் ஆணைை டிய தார்மீகப்பெ திக்கு உண்டு
இவ்வாறு வட்ட ஜம்இய்ய சபை விடுத்துள்ள றில் சுட்டிக் காட் அம்பான இய்யத்துல் உல தலைவர் மெள ஆதம்பாவா இந்த விடுத்துள்ளார்.
இந்த மேலும் பின்வரும பட்டுள்ளது.
சிறில காங்கிரஸின் அ அந்த ஆதரவின் தொகை வாக்கு ஜனாதிபதிப் பதவி கொண்ட ஜனாதி றப் பொதுத் தே லிம் காங்கிரஸின் மல் ஆட்சி அை நிலை ஏற்பட்டே காங்கிரஸின் தய
மைத்தார்.
எட்டி உன் சரிய
இவ்வாறு அரசும் பதவிக்கு
இன் குடிசி
(நேற்றையத் ெ
69116ትኒ
பண்டாரநாயக்கா
வேசிக்கும்போதே சமஷ்டி ஆட்சிமுை இன ஐக்கியத்திற் றும் வடகிழக்கு மலைநாட்டுச் சிங் ஒன்றும், கரைநாட் ளுக்கு ஒன்றுமாக மென்று குரல் கொ வந்தவர் பிரதமரா வடகிழக்கில் ஒரு
யை உருவாக்கு6ே துகொண்ட ஒப்ப தைப் பற்றி பெ கட்சியின் முதல்வ ஆர்.ஜயவர்த்தனா ஒப்பந்தத்தை எதி பாத்திரை செய்ய ளைத் தூண்டிவிட்( தளிப்பான நிலை மாக செய்தார். இது கிழித்தெறியப்பட்ட பித்த பிரதமர் பன தர்மத்தை உபதே பெளத்த குருவான ரோவினால் பட்டப் கொலை செய்து ர வாத நடவடிக்கை அமாவாசையின்'
த்து வைத்ததை நாட்டில் பயங்கர6 (BAHII 600I ESIHoshi) 2)
கள மக்கள் மத்த
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
2
சைக் கலைத்து மீண்டும்
ர் ஆணை பெறப்படவேண்டும்
நிருபர் பாறுாக்)
மங்கா முஸ்லிம் வில் ஆட்சிக்கு அரசு இன்று பின் நம்பிக்கை ட்டது. எனவே, து மீண்டும் மக்க பப் பெறவேண் |றுப்பு ஜனாதிப
அம்பாறை மா 5g,6) p. 6)LDIT அறிக்கை ஒன் டப்பட்டுள்ளது. ற மாவட்ட ஜம் ா சபை சார்பில் 6)6. 6.6m). 615. அறிக்கையை
அறிக்கையில் ாறு தெரிவிக்கப்
ங்கள் முஸ்லிம் தரவைப்பெற்று மூலம் சிறு வித்தியாசத்தில் பியைப் பெற்றுக் பதி, பாராளுமன் ர்தலிலும் முஸ் தயவு இல்லா மக்க முடியாத பாது முஸ்லிம் வை நாடி ஆட்சி
Ogbugs
'?
| தாமும், தமது வருவதற்காக
தைத்த ஆட்சியைக் கட்டிப்பிடிக்க வேண்டாம்
பல்வேறு வாக்குறுதிகளை முஸ் லிம் காங்கிரஸிற்கு வழங்கிவிட்டு அந்த வாக்குறுதிகளை நிறை வேற்றுமாறு கேட்க முனைந்த போது நன்றி அற்ற முறையில் முஸ்லிம் சமுதாயத்தை எட்டி உதைத்துள்ள ஜனாதிபதியின் செயல் கண்டு அம்பாறை மாவட்ட ஜம்இய்ய்த்துல் உலமா ஆழ்ந்த வேதனையை வெளிப்படுதுகின்
Dbl
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர் தலிலும் ஏனைய சிறுபான்மை மக் கள் கூட்டாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தபோது முஸ் லிம் காங்கிரஸின் வேண்டுகோ ளின் பேரில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு முஸ்லிம்கள் அளி த்த வாக்குகளே ஜனாதிபதியை யும், அரசையும் பதவியிலமர்த்த உதவியது என்பதை ஜனாதிபதி எளிதில் மறந்தது மன வேதனைக் குரியதாகும்.
6IDg| ID60]b9, 9,606) வர் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப் சதி வலையில் சிக்கி கொல்லப் பட்ட விமானத்தில் ஏற முன் அவர் விடுத்திருந்த அறிக்கைப் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்திருந்தால் பொதுஜன ஐக் கிய முன்னணி ஆட்சியுமில்லை, எமது சமுதாயத்துக்கு இத்தகைய அவமானமும் ஏற்பட்டிருக்காது.
மானம் காத்த வீரர்கள்
எனினும் தமது சமுதா யத்துக்கு எதிரான செயல்கண்டு தமது அமைச்சுப் பதவி பிரதி அமைச்சர் பதவிகளை துாக்கி வீசிவிட்டு விலகிய பேரியல் அவர்
ரப், ஏ.எல்.அதாவுல்லா நுார்தீன் மசூர் முகைதீன் அப்துல்காதர் உட்பட எதிர்க்கட்சி வரிசையில மர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்க ளையும் தலைவர் ரவூப் ஹக்கி மையும் மானம் காத்த வீரர்கள்
என நாம் புகழாரம் சூட்டுகின்
றோம்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கி மின் தலைமையை ஏற்று ஐக்கிய மான முறையில் முஸ்லிம் சமுதா யத்தின் ஒற்றுமையை வெளிப்ப டுத்துமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கோருகின்றோம்.
ஒற்றுமை எனும் கயிற் றைப் பற்றிப் பிடிக்குமாறு போதி த்து கண்ணிரால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி கள் கட்சியின் இலட்சியப் பய ணத்தை மறந்து பதவிகளுக்கு அடிமைப்பட மாட்டார்கள் என நிச் சயம் நம்புகின்றோம்.
எட்டி உதைத்த ஆட்சி யைக் கட்டிப்பிடித்து முஸ்லிம் சமுதாயத்தை அவமானப்படுத்த வேண்டாமெனவும் எமது முஸ்லிம் காங்கிரஸ், நுஆ பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொ ள்கின்றோம்.
தலவர் ரவூப் ஹக்கீம்
தமது இலட்சியப் பாதையை நோ க்கி விறுநடைபோட வாழ்த்துவது டன், ஐக்கியமே முஸ்லிம் சமுதா யத்தின் அணிகலன் என்ற உறுதி யோடும். பணிவுடனும் துணிச்சலா
கவும் முன் சென்று சமுதாயத்தின் மானம் காக்கவும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் 6TD).
ன்று நாடு உள்ள சூழ்நிலையில்
பீரு ஒன்று தேவைதானா?
STOT மதிப்
ாடர்ச்சி.)
டபிள்யுஆர்டி அரசியலில் பிர
இலங்கைக்கு ற கூட்டாட்சியே த சிறந்தது என் க்கு ஒன்றும் களவர்களுக்கு டுச் சிங்களவர்க இருக்கவேண்டு டுத்துக்கொண்டு னதும் முதலில் சமஷ்டி ஆட்சி ாம் என்று செய் தம் ஐக்கியத் தாகப் பேசும் ாகவிருந்த ஜே. J60ÖTIL LIT-(0)UF6ÑO6)|III த்து கண்டிக்கு
சிங்கள மக்க
நாட்டில் கொந் யை வெற்றிகர னால் ஒப்பந்தம் து அதை ஆரம் டாரநாயக்காக சிக்கவேண்டிய
சேமராம தே கலிலே சுட்டுக் ாட்டின் பயங்கர யை 'இருத்தை போது ஆரம்பி நீ தொடர்ந்து ாதம் பல்வேறு வெடுத்து சிங் |ിന്റെ (ജി.ബി.1ി
யின் நடவடிக்கையினால் சிங்கள இளம் சமூகம் பெருமளவு அழிய நேரிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழ் சமூகம் அழிந்து கொண்டே வருகிறது என்று ஆய் வாளர்களின் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது.
சுதந்திர இலங்கையின் முதலாவது குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரத்தினால் இலங்கையின் பொருளாதாரத்தை வளமாக்கிய தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென்று முதலாவது
in assuadron செய்திச்சுடர்
57.1s.for'ressa 1ð
பாரளுமன்றக் கூட்டத்திலே பிரதம ராக இருந்த சேனநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட நாடற்றவர்கள் என்ற பிரேரணைக்கு ஆதரவளித்து அந்த தமிழர்களை கப்பல் ஏற்றி
அனுப்புவதற்கு உதவிய தமிழ்
தலைவர்களின் வாரிசுகள் தற் போது இலங்கையில் நடைபெற் றுக் கொண்டுவரும் யுத்தத்தின் காரணத்தினால் இந்தியாவில் 23 மாவட்டங்களில் 18 அகதி முகாம் களில் 64 ஆயிரம் வட கிழக்கைச் சேர்ந்த அகதிகள் இருக்கிறார்கள் இவர்கள் 17500 குடும்பங்கள் இவர் களை மறுமலர்ச்சிக்கழகமொன்று பராமரித்து வருகிறது. இப்படி மக்கள் அதிகளாக இருக்கும் போது குடிசன மதிப்பீடு வடகிழக்
கில் நடத்துவது ஜனநாயகத்திற் கும், மனித உரிமைகளுக்கும் முர ணான செயலாகும்.
நாடு சுதந்திரம் கிடைத்த பின்பு ஐக்கிய தேசியக் கட்சியே கூடுதலாக ஆட்சிசெய்து வந்தது. தொடர்ச்சியாக 15 வருடங்கள் ஆ சிசெய்த போதிலும் தமிழர்களுக் காக எதையும் செய்யவில்லை. அதற்குப்பதிலாக தமிழர்களின் அழியாத வரலாற்று பொக்கிஷ மாக இருந்த யாழ் நூலகத்தை தீ மூட்டி அழித்து சாதனையைப் பெற்றுக் கொண்டார்கள்
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறேன் என்று பண் டார நாயக்காவின் புதல்வி சந்தி ரிகா குமாரதுங்க சமாதான புறா வின் ஒரு இறக்கையைப் பிடித்துக் கொண்டு தேர்தலில் குதித்தார் ரணில் விக்ரம சிங்காவும் சமாதான புறாவின் மற்ற இறகைப் பிடித்துக் கொண்டு தேர்தல் குளத்திலே குதித்தார்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வெட்டுக்குத்தில் அனு பவப்பட்ட மக்கள் சந்திரிகா பண டார நாயக்கா குமாரதுங்காவுக்கு வாக்களித்து அவரிடம் ஆட்சிப் பொறுப்பை அளித்தார்கள். அவரோ சமாதானப் புறாவின் ஒரு இறக்கை
யைப் பிடித்துக்கொண்டு சமா தானம் வாருங்கள் புறாவைப் பற க்க விடப்போகிறேன் என்று வித் தை காட்டுகிறது.
(நாளை தொடரும்.)

Page 3
22.06.2001
கிழக்கில் பல் கல்வியை நசுக்
'பல்கலைக்கழக
மாணவர்களை அவசரகாலத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்கா படையினர் மூலம் மாணவர்களைப் பயங்கர வாதிகளாகச் சித்தரித்து கிழக்கில் பல்கலைகழகக் கல்வியை நசுக்க முற்படுகின்றனர்” என வன்னி மா வட்ட நாடாளுமன்ற உறுப்பின ரும் ரெலோ கட்சியின் தலைவரு மான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் பின்வ ருமாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை வருமாறு:
கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவி லுள்ள தனது வீட்டிலிருந்து மட் டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்க லைக்கழகத்திற்குச் செல்வதற்கு வந்த செல்வராசா சுந்தரலிங்கம் என்ற மாணவன் வவுனியாவில் வைத்துச் சிறிலங்கா படையின ரால் கைது செய்யப்பட்டு விசார ணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இக்கைது மாணவர்கள் மத்தியில் பெரும் விசனத்தையும், எதிர்ப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித குற்றமும் புரி யாத இம்மாணவன் கைது செய் யப்பட்டதற்கு இதுவரை எந்த விதக் காரணமும் தெரிவிக்கப் படவில்லை. இவர் கிழக்குப் பல்க லைக்கழக மாணவன் என்ற கார னத்தினால் கைதாகியிருக்கலா மென்ற சந்தேகமே மாணவர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.
கைது செய்வதன்
பல்கலைக்கழகம் ஒரு உயர் கல்வி நிறுவனமாகும். அரசாங்க நிறுவனமான இதில் கல்வி பயி லும் மாணவர்களைப் படையினர் சந்தேகக் கண்கொண்டு நோக் குவது கண்டனத்துக்குரியதாகும். பல்கலைக்கழகமான இந்த உயர் கல்வி நிறுவனம் மதிக்கப்பட வேண்டிய ஒரு புனிதம் நிறைந்த இடமாகும். இவ்வாறான உயர் தரத்திலுள்ள இந்த நிறுவனத் தைச் சிறிலங்கா அரசின் படை கள் கேலிக்குரியதாக மாற்றுவது டன் மாணவர்களைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்வதன் மூலம் அவர்கள் மத்தியில் அச்சத் தையும் பீதியையும் உண்டாக்கிக் கிழக்கில் பல்கலைக்கழகக் கல் வியை நசுக்கி, அழிக்க முற்படு கின்றனர். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மதிக்கப்பட வேண்டிய இடம் பல்கலைக்கழகம் என் பது ஒரு சமூகத்தில் சிந்தித்து செயல்படக்கூடிய பிரஜைகளை ஒரு சமுகத்தில் உருவாக்குவதற் கான நிறுவனமாகும். ஏற்கனவே கிழக்கில் நடத்த படுகொலை களில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற பல புத்தி ஜீவிக ளைத் திட்டமிட்டு அழித்துள்ளனர் என்பதை இங்கு நாம் மறந்துவிட (1 JO19|| I || ||Ubi||
மீண்டும் இந்த முகம்
மனித நேயத்துடன் வாழ்ந்தால்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
(அரியம்) மனிதன் மனித நேயத் துடன் வாழ வேண்டும், வாழ்வோ மானால், மண்ணில் நல்லவனாக வாழலாம் என மட்டக்களப்பு வல யக் கல்விப்பணிப்பாளர் தி.பொன் னம்பலம் கூறினார்.
தரிசனம் விழிப்புலனற் றோர் பாடசாலையின் 9வது ஆண்டு விழா அண்மையில் தரி சனம் தலைவர் வகமலநாதனின் தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய வலயப் பணிப்பாளர் தி.பொன்னம்பலம் மேலும் கூறுகையில்
சொந்தம், குடும்பம், நான் என்ற வடிவத்துடன் வாழ் பவர்கள் பிற்காலத்தில் எல்லா எதிர்ப்புக்களும் நிறைவு பெறாமல் ஏங்கிக் கஷ்டப்படுகின்றனர். நாடு, நகரம், ஊர் சமூகம் என்று மனித நேயமுடன் நம்மை ஈடுபடுத்துவதன் மூலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழமுடியும்.
பிறக்கும் எல்லோரும் ஐம்புலன்களுடன் பிறந்தாலும் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள யுத் தம் காரணமாக உயிரை மட்
LD53,6i.
டுமல்ல அவயங்களையும் இழக்க வேண்டியுள்ளது என்றார்.
மக்கள் வங்கியின் பிராந் திய முகாமையாளர் என்.சிவரெத் தினம் வரவேற்புரையுடன் இடம் பெற்ற விழாவில் உரை நிகழ்த் திய தரிசனம் அதிபர் நா.இதயரா ஜன் தமதுரையில் பாடசாலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தமானது எமது தரிசனம் மாணவர்களுக்கு முற்றிலும் பொருத்தமானதல்ல. ஒப்படை என்ற பெயரில் படங்க GÍTI. GODE, CB6N6ODGADS, GÍ GIGöILIGOD6JE, 60D6TT GYFujuu (p19ILLITTg5 g6l60őTLITL வேண்டியுள்ளது என்றார்.
மட்/விவேகானந்த வித் தியாலய அதிபர் எஸ்.தர்மராசா மட்/ சிவானந்தா வித்தியாலய அதிபர் பொன்.ஆனந்தராசா உட் பட பலரும் கலந்து கொண்டனர். தரிசனம் மாணவர்களின் உணர்வு பூர்வமான திறமையான பல கலை நிகழ்வுகள் இடம் பெற் றதுடன் செயலாளர் மலச்சுதனின் நன்றி நவிலனுடன் விழா நிறை வெய்தியது.
SLLSLS LS S SL SL SLS LSL SL SLS SL SL LSL SL SL SL SL SL S SL SLSLSS S
உங்கள் வீட்டுக்குத் தேவையான ஒட்டு மா, மூங்கில், நெல்லி, கொய்யா, பலா, விழி
அம்பரல்லா, தேக்கு மற்றும் அலங்கார மரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள்
நாட வேண்டிய இடம்:
மன்று. சரவணா வீதி இல-19 கல்லடி மட்டக்களப்பு தொலைபேசி இலக்கம்- 22500
=====================
AdVt
தனது சுயமரி றியும் தன்மா அழிந்து போய மையைப் பற் தொடங்கி விட் னையைப் பூ6 வேண்டுமானா elp6)LDT.601 LDL லைக்கழகத்ை டும் என்ற நோ களும் செயற் கருதவேண்டியு
புலி முத்தி (UDI இந்த
6 TLD60DLDUL|LD 6 TLD) தனைகளையும் விட முடியாெ காவின் ஆட் இங்கு இடித்து றேன். அண்மை கலைக்கழகத்தி புகுந்து தேடு
DIT 600 || 6 || 6560) 6 விரிவுரையாளர் ஊழியர்களைய முத்திரை குத்
6) ணுள் பொலிசா
L'E (U1911 TJ), 2)
6ւI60)Ս եւ 160)II) Ք
சமூகக் பொது அறி
(நற்பிட்டிமு
55 GÓ
சுற்று நிருபப் பிர 66MOLLILI LIITIL EFTIG E56Ò6ÝNIČILIITIL GOAL III டிகள் நடைபெ
குழுக்களும் வருகின்றன.
B(U சிவசக்தி விதி
சமூகக் கல்விப்
கான ஒழுங்கை தெரிவு அண்மை கே.வன்னியசிங்கு நடைபெற்றபோ! தெரிவு செய்யப் வன்னியசிங்கம் ஐயூப்கான் (ஆ எஸ்.கணேஷமூர் திருமதி.பி.சண்மு யர்), ஏ.ராஜேந்த
இந்திய விளக்க
(LD60T
D6160 நேற்று முன்தினம் பட்ட இந்திய ஜூலை மாதம் வரை விளக்க ம மாறு மாவட்ட நீத மீர் உத்தரவிட்ட கச்சதி 18ம் திகதி தை படையினரால் ை மேற்படி எட்டு இ ளும் விசாரணை தலை மன்னார் ( மன்னார் நீதிமன் செய்யப்பட்டனர்.
 

வெள்ளிக்கிழமை 3.
கலைக்கழகக்
க அரசு முயற்சி
வம் அடைக்கலநாதன் எம்.பி
கழகத்தினுள் தேடுதல் நடத்துவ
யாதையைப் பற் னத்தைப்பற்றியும் ள்ள எமது இறை றியும் சிந்திக்கத் டது. அந்த சிந்த ண்டோடு அழிக்க ல் அதன் ஊற்று டக்களப்புப் பல்க த நசுக்கிட வேணன் கில் அரசும் படை படுவதாக நான் ள்ளது.
ரை குத்தும் பற்சி நீ கெடுபிடிகளால் து தன்மானச் சிந் என்றுமே அழித்து தன்பதை சிறிலங் சியாளர்களுக்கு ரைக்க விரும்புகி யில் கிழக்குப் பல் தினுள் படையினர் தல் நடத்தியது ILLILD 9|ThJ(956TT6IT களையும் ஏனைய பும் புலிகள் என்ற தும் செயலாகும். கலைக்கழகத்தி ரோ படையினரோ தற்கென ஒழுங்கு 01, 11്കഞഖ്,
கல்விப்
வுப் போட்டி
னை நிருபர்)
வி அமைச் சின்
காரம் கல்முனை லைகளில் சமூகக் து அறிவுப் போட் றுவதோடு அதற் ஒழுங்கமைப்புக் அமைக்கப்பட்டு
/நற்பிட்டிமுனை தியாலயத்தில்
பாடப் போட்டிக் மப்புக் குழுக்கள் யில் அதிபர் எஸ். நம் தலைமையில் து பின்வருவோர் பட்டனர். எஸ்.கே. அதிபர்) டபிள்யூ சிரியர்), திருமதி |த்தி (ஆசிரியர்) கலிங்கம் (ஆசிரி திரன் (ஆசிரியர்)
மீனவர்
மறியலில்
னார்) ார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் மீனவர்களை நான்காம் திகதி றியலில் வைக்கு நிபதி எம்.எச்.அஜ்
TÜ. வு கடற்பரப்பில் லமன்னார் கடற் கது செய்யப்பட்ட இந்திய மீனவர்க ாகளின் பின்னர் பொலிஸாரினால்
றத்தில் ஆஜர்
தாயின் அல்லது உள்ளே செல்வ தாயின் முதலில் உபவேந்தரின் அனுமதியைப் பெற்று பின்னர் பல் கலைக்கழகப் பாதுகாப்பு ஊழியர் களின் மூலமே உட்செல்ல வேண்டும்.
அண்மையில் இப்பல் கலைக்கழகத்தில் படையினர் தேடுதல் நடத்தியபோது அதற் குரிய சட்ட வரம்புகளுக்கு படை யினர் உட்பட்டே நடந்திருக்க வேண்டும். ஆனால் இத்தேடுத லின்போது அவ்வாறு எந்தவொரு சட்ட வரம்புகளையும் படையினர் கடைப்பிடிக்கவில்லை.
படையினரின் இத தகைய அத்துமீறல்கள் மற்றும் வவுனியாவில் வைத்து மாணவன் கைது செய்யப்பட்டமை ஆகிய வற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாணவனை உடனடியாக விடுத லை செய்யுமாறும் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மான
வர்கள் வகுப்புப் பகிஸ்கரிப்பு மற் றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எமது வடக்குக் கிழக் குப் பகுதிகளில் இடம் பெறும் படையினரின் இவ்வாறான நட வடிக்கைகளுக்கு எமது தமிழ் சமூகம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற் பட்டுள்ளது. இவ்வாறான எதிர்ப் பின் மூலமே எமது ஒன்றுபட்ட உணர்வையும் எமது கோரிக் கைகளையும் சிறிலங்கா அரசுக் கும் சர்வதேச சமுகத்திற்கும் கொண்டுவர முடியும் அந்த வகையில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டத்தை வர வேற்பதுடன் கைதான மாணவ னின் விடுதலைவரைக்கும் இவ் எதிர்ப்புப் போராட்டம் தொடர்வ தன் மூலமே உண்மையான வெற்றியை மாணவர்கள் அடைய முடியும். என அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கண்டக்டரின் சாதுரியத்தால் ஒரு இலட்சம் ரூபா பணம் மீட்பு
கல்முனை - அக்கரைப்பற்று பஸ்ஸில் சம்பவம்
((JOL III ) சிம்ல்முனை அக்க ரைப்பற்று பஸ்ஸில் பிரயாணம் செய்த நிந்தவூர் வாலிபர் ஒரு வரின் ஒரு இலட்சம் ரூபாய் பணம் அதே பளல்ஸில் பிரயாணம் செய்த பெண் ஒருவரால் திருடப்பட்ட சம் பவம் ஒன்று கடந்த செவ்வாய்க் கிழமை இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
ஒரு இலட்சம் ரூபா பணத்துடன் நிந்தவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நின்றவாறு பிர யாணம் செய்துள்ளார். இவருக்கு அருகில் நின்று பிரயாணம் செய்த பெண்ணொருவர் இந்தப் பணத் தை நைசாக எடுத்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண் LTÜ.
குறிபிட்ட இடத்தில் இறங்காமல் இப்பெண் இடையில் இறங்கியதை பஸ் கண்டக்டர் அவதானித்த போதும், இதை
பெரிதுபடுத்தவில்லை. அவர் இறங்கி சில நிமிடங்களில் அந்த வாலிபர் பணத்தைக் கா ணாது அலறினார். உடன் பஸ் நிறுத்தப்பட்டது. கண்டக்டருக்கு இறங்கிய அப் பெனன்மீது சந்தே கம் ஏற்பட உடனே ஓட்டோ ஒன் றைப் பிடித்துக்கொண்டு அந்த வாலிபரோடு அந்தப்பெண் இறங் கிய இடத்துக்குச்சென்று தேடி னார். அவர் அங்கே காணப்பட வில்லை. பக்கத்து இடங்களை சல்லடை போட்டு தேடியபோது அவர் அகப்பட்டார்.
உரிய பணப் பார்சல் அவர் கையில் இருந்தது. பணத் தை வாங்கிக்கொண்ட அவர்கள் பொலிசுக்குப் போக அவரை அழைத்தபோது அவரே அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கண்டக்டரின் சாதுரியத் தையும், உடன் நடவடிக்கையை யும் பிரயாணிகள் பாராட்டினர்.
a) ()
பேரியலும் ஏனைய மூவரும் உடனடியாக விலக வேண்டும்
(ஏறாவூர் நிருபர்)
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தொடர் ந்தும் ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் பேரியல் அஷரப், மற் றும் ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அரசுக்கு வழங்கிவரும் ஆதரவினை சமூ கத்தின் தன்மானத்தினைக் கருத் திற்கொண்டு உடனடியாக வில கிக்கொள்ள வேண்டுமென ஏறா வுர் முஸ்லிம் காங்கிரஸ் இளை ஞர் அணியினால் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையொன்றில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் றவுப் ஹக்கீம் அமைச்
சுப் பதவியிலிருந்து ஜனாதிபதியி னால் நீக்கப்பட்டதையடுத்து சக பிரதிய மைச்சர்கள் தமது பத விகளை இராஜினாமா செய்துள்ள தோடு பாராளுமன்ற உறுப்பினர் கள் அரசாங்கத்திற்கான ஆதர வினை விலக்கிக் கொண்டுள்ள தைப் பாராட்டுவதாக இளைஞர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஏ.சஹாப்தீன் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளார்.
இந் நிலையில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள முஸ்லிம் காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தின் துரோகிக ளென்றே அடையாளங் காணப்பு டுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Page 4
22.06.2001
கொலம்பிய போராளி இயக்கம்
எட்டு பொலிஸாரை விடுவித்தது
கொலம்பியாவில் அர சாங்கத்துக்கும் புரட்சிகர ஆயு தப் படை என்ற தீவிரவாத இயக்கத்துக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் மேலும் எட்டுப்பொலிஸ் அதிகாரி களை தீவிரவாதக் குழு நேற்று முன்தினம் விடுதலை செய்தது.
கடந்த இரண்டாம் திகதி கைச்சாத்திடப்பட்ட மனிதாபிமான கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் தீவிரவாத இயக்கம் 56 இராணு வத்தினர் மற்றும் பொலிஸாரை விடுதலை செய்துள்ளது.
இவர் களில் அநேக
மானோர் கடந்த மாதம் இறுதியில் விடுவிக்கப்பட்டனர். அரசாங்கமும் வார இறுதியில் தனது சார்பாக 11 தீவிரவாத போராளிகளை விடுவித்தது.
இதேவேளை தனது பாது காப்பில் உள்ள 400 பாதுகாப்பு படையினரில் மேலும் நூறு பேரை
விரைவில் விடுதலை செய்யப்
போவதாக கூறியுள்ளனர். போரா விகள் கொலம்பியாவின் 34 வருட உள்நாட்டு யுத்தத்தில் இவ்வாறான
கைதிகள் பரிமாற்றம் இடம்
பெற்றிருப்பது இது தான் முதல்
தடவையாகும்.
தாய்லாந்து வியட்நாம் தூதரகத்துக்கு வைக்கப்பட்ட குண்டு செயழிலப்பு
(பாங்கொக்) தாய்லாந்து தண்லநகர் பாங்கொக்கில் உள்ள வியட்நாம் தூதரகத்துக்கு வெளியே வைக் கப்பீட்டிருந்த இரண்டு குண்டு களை குண்டு செயழிலக்கச் செய்
யும் பிரிவினர் செயலிழக்கச் செய்
9560TU.
இந்தக் குண்டுகளை தூதரகத் துக்கு வெளியே வைத்த நபர் வாட
நேற்று முன்தினம் காலை
கைக்கார் ஒன்றில் ஏறிச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறி னார். இந்த குண்டுகளை செலுலர் தொலைபேசி மூலம் வெடிக்கச் செய்யும் வாய்ப்பு இருந்ததாகவும்
அவர் மேலும் கூறினார். பாங்கொக்
நகரில் பிரதான வீதி ஒன்றில் உள்ள வியட்நாம் தூதரகத்துக்கு
அருகே அமெரிக்க தூதரகமும்,
அமெரிக்க தூதுவரின் இல்லமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டடம் இடிந்து ஏழு பேர் மரணம்
(பீஜிங்) சீனாவின் மத்திய மாகா னத்திலுள்ள 11 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததினால் பேர்
உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பாடசாலை மாண வர்கள். இந்த மாடிக் கட்டடத்தில்
இன்று இஸங்கனிச்சேனை
அல்கமரில் சாரணர் பாசறை
(UPUT)
இன்று 22ம் திகதி இஸங்கனிச்சேனை அலகமர் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.கயூர் தலைமையில் சாரணர் பாசறை ஒன்று இடம் பெறவிருக்கி ன்றது. இன்றும் நாளை மறுதின மும் இருநாட்கள் இடம் பெறும் இப்பாசறையில் 10 பாடசாலை களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
rی
அல் கமர் வித்தியாலய அதிபர்
எம்.ஏ.கயூர்
a
சாரணர்கள் பங்குபற்றுவர். இந்நி
அல் கமர் JIJ 600 || ஆசிரியர்
hஐஎம்.சமீம்
கழ்வுக்கான சகல ஒழுங்குக ளையும் சாரணிய ஆசிரியர் எம்.ஐ.எம்.சமீம் செய்துள்ளார்.
உதவி மாவட்ட சார ணிய ஆணையாளர்களான எம்.ஐ. எம். முஸ்தபா, எம்.ஐ. உதுமா லெப்பை எம்.வேலாயுதம் ஆகி யோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பார்கள்.
களித்தி சாரணர் அணி நடை ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும்
திரையாகும்.
ரோன பரீ முத்து மாரியம்மனி ஆலய தர்மகர்த்தா சபையினர் கதிர்காம பாதயாத் திரை 3-06-2001 அன்று ஆரம்பமானது. இது ஒன்பதாவது ஆண்டு
பாதயாத் திரைக்குப் அழயார்கள் குழுவையே இங்கு காண கிறீர்கள்.
பாதயாத் புறப்பட்டு விட்ட
(குவைத்திட
சுவீகரி சொத்துக் GODELLI Gifli Jb
(9ഞഖ
குை ஈராக் சுவீகரித்த ெ மீள கையளிக்க ே ஐக்கிய நாடுக கவுன்ஸில் உறுப் டுள்ளனர்.
1990 ജൂ தில் இடம் பெற்ற போது சொத்துக் கப்பட்டதாகவும் இ நூதனசாலையிலி ட்டிருந்த அரும் காணாமல் போனது காட்டப்படுகின்றது.
இந்தச் ே
6. ULPICHKEB 2D L60TL9 LLUIT எடுக்க வேண் ( கேட்கப்பட்டுள்ளது
இதே ே குடா யுத்தத்தின் ே போன 500 குவை தொடர்பாகவும் ஐ சபையின் கவுன்வி கேட்டுள்ளது
புனரமைப்பு நடவ கொண்டிருக்கும் கட்டடம் இடிந்து அதில் புனரமைப்பு ட்டிருந்த மூன்று 6NDL IL IL L Jbf Teb 6) |L D 09
மண்முனைப்
மண் மு புதுக்குடியிருப்பு அ சபையின் வருடா பொதுக்கூட்டம் 06.17ம் திகதி ஞா தலைவர் க.பொ தலைமையில் கன் ஆலய வளாகத்தி மணியளவில் நன கூட்டத்தில் இவ் பாண்டிற்கான புதிய யினர் தெரிவு செ
தலைவர்: க.பொ செயலாளர்- தசி பொருளாளர்- அ மற்றும் ஏழு குடி னக்கர்களும் ெ இதில்
படையாட்சி கு
L JILL GOI III,
பொ.சிவப்பிரகாச திருக்குளுத்தி கதெய்வநாயகம் கலிங்கா குடி கநல்லையா பணிக்கனா கு தெநல்லரெத்தின 6su | | |60) || f பூதேவராஜா கதவு திறப்பு வண்ணக்கர் கர
IE6) L 60) || || III
வன்னர்கர் க. ஆகியே நிருவாகிகளாக
 
 
 
 
 
 
 
 

LI GOofil
த்திடமிருந்து
சாததுககளை பண்டும் என்று
you go
னர்கள் கேட்
ண்ைடு குவைத் டையெடுப்பின் ள் அபகரிக் தில் குறிப்பாக
GOOGLI, J, LILI
பொருட்களும்
ாகவும் சுட்டிக்
சாத்துக்களை க நடவடிக்கை
ம் எனவும்
፲፯160)611 6)160)611
ாது காணாமல் த் பிரஜைகள் ಹಿನ್ದಿ। நீாடுகள் Sloi) 666Tij, ELË
டிக்கை மேற் (8LIIIg LDT 19 வீழ்ந்ததாகவும் பணியில் ஈடுப பேர் கொல் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை 4.
சிவியில் பெற்றோரி னால் கைவிட்ப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக குகை ஒன்றில் கட்டாக்காலி நாய்களுடன் வசித்து வந்த 10 வயது சிறுவனை சிறுவர் நலத் தொண்டர்கள் விடுவித்துள்ளனர்.
5 வயதாக இருந்த போது இந்தச் சிறுவனை அவ னது பெற்றோர் வீட்டை விட்டு
தூரத்தியுள்ளனர்.
அதனை அடுத் து சிறுவர் முகாம் ஒன்றிலிருந்த
நாய்களுடன் வசித்து வந்த பத்து வயது சிறுவன்
சிறுவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதனை அடுத்து 15 கட்டாக்காலி நாய்களுடன் துறைமுக நகர் ஒன்றுக்கு சென்று அந்த நாய்களுடன் குகை ஒன்றில் கடந்த இரண்டு வருடம் வசித்து வந்துள்ளான். /
குப்பைத் தொட்டில்க ளில் போடப்படும் மிச்சமான உணவுகளை நாய்களுடன் சேர்ந்து இந்தச் சிறுவன் சாப்பிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய தேசிய கீதம் தாலாட்டுப் போல உள்ளதாம்
(சிட்னி)
அவுஸ்திரேலிய தேசிய கீதம் இரசனையில்லாமலும் நித்திரையை ஏற்படுத்துவதுமாக உள்ளது என்றும் அதனை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் தேசிய நாடாளுமன்றத்தைக் கேட்டுள் GITT.
சுமார் 17 வருட பழமை
வாய்ந்த இந்த தேசிய கீதம் அவுஸ்திரேலிய மக்கள் மத்தியில் விருப்பமின்மையை தோற்றுவித்து ள்ளதாகவும் இது நித்திரையின் போது தாலாட்டுப்பாட வேண்டிய பாடல் ஆகும் என்று தெரிவித்துள்
III.
அத்துடன் நல்ல சுருதி யுடனும் ரசனையுடனும் தேசிய கீதம் ஒன்றை இயற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுள்
நவாகி ରା ।
|ற்று நிருபர்) ഞ 60|| [[]] ஆலய பரிபாலன ந்த மகாசபை 生L师莎,2001 யிற்றுக்கிழமை ன்னம்பலத்தின் ன்னதி அம்மன்
6) ELIGO)6O 9,30 பெற்றது. இக் லயத்தின் நடப் நிருவாக சபை ILILILILL 60II
660 DL6)
வகுமார் குலேந்திரராசா கும் ஏழு வன் ரிவு செய்யப் பச்சைவெட்டு வண்ணக்கர்
பெத்தான்குடி
6)6OO 6OOTE, Eí
வண்ணிக்கர்
குடி வண்ணக்கர்
பத்தான் குடி ரெத்தனம்
(obl) மிர்தலிங்கம் ரே நடப்பாண்டு
ரிவாகினர்
பெரிய கல்லாறு ) சிவசுப்பிரமணிய
தேவளப்தான மகோற்சவம் (கல்லாறு நிருபர்)
ஜூன் 18 கொடியேற்றத்
துடன் பெரியகல்லாறு ரீ சிவசுப்பி
ரமணிய தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
ஜூன்-27 வரை தினசரி வசந்த மண்டப பூஜையும், சுவாமி வீதி உலாவும் இடம்பெறும் ஜூன் 28 தீர்த்தோற்சவம், சுவாமி ஊர் வலம் வருதல் என்பன இடம்பெறும் 29ந் திகதி வைரவ பூஜை யுடன் மகோற்சவம் நிறைவு பெறும் இந் நிகழ்வுகள் அனைத்தும் பிரதம குரு கிரியா கலாமணி சைவத்திரு திமாணிக்கவாசக குருக்கள் தலை மையில் நடைபெறும்
உகந்தை முருகன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
(அரியம்)
2) Lô LITT GODD LDT 6.1L டத்தில் அருள் சுரக்கும் உகந்தை மலை ரீ முருகன் தேவஸ்தான புனராவர்த்தன மகாகும்பாபிஷேக விழா இம்மாதம் 23-06-2001 சனிக் கிழமை ஆரம்பமாக எதிர்வரும் 27-06-2001 புதன்கிழமை மகாகுட முழுக்கு விழா இனிது இடம் பெறும்
எண்ணெய் காப்பு சாத் தும் வைபவம் எதிர்வரும் 26-062001 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.
மாத்தளை பரீ முத்து லிங்கப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு பிரம்மரீ கேரிநந்தகு மாரக் குருக்கள் தலைமையில்
இடம் பெறும் மகா கும்பாபிஷே
கக் கிரியைகளில் சுமார் பதி னெட்டு குருக்கள் கலந்து சிறப்பிக்க வுள்ளனர்.
பரீ கிருவர்ண பெருமாள் வருடாந்த உற்சவம்
(காந்தன்)
மட்டக்களப்பு குருக் கள் மடத்தில் ரீலரீ சோமேஸ் வரானந்தகிரி சுவாமி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ரீ கிருஷ் ணப் பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவம் (இன்று) வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு பூர்வாங்க கிரியைக ளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா இடம் பெற்று 28-06-2001 ம் திகதி வியா ழக்கிழமை உதயத்தில் ஆனி உத்தர நட்சத்திரத்தில் சமுத்திர தீர்த்தோற்சவத்துடனும், அன்று பகல் அன்னதானத்துடனும் இனிது நிறைவு பெறவுள்ளது.
திருவிழாக்காலங்களில் கூட்டு வழிபாடு, பஜனை பேச்சுப்போட்டி பட்டிமன்றம், மற் றும் கலை நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு ரீ கிருஷ்ணன் ஆலய திருவருள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இக் காலத்தில் இடம் பெறும் திருவிழாக் கிரியைகளை சோதிடர், சிவரீ ஜி.என். திருக்கே னேஸ்வரக் குருக்கள் தலைமை யிலான குழுவினர் நடாத்தி வைக்கவுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 19ம்
திகதி வரை மண்டலாபிஷேக
விழாக்களும் அதனை தொடர்ந்து வருடாந்த உற்சவப் பெருவிழாவும் ஆரம்பமாகி ஆகஸ்ட் 4ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் முடிவுறும்
அடியார்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து வசதி களும் செய்யப்பட்டுள்ளதாக உகந்தை மலை ரீமுருகன் ஆலய திருப்பணிச்சபையினரும் ஆலய வண்ணக்கரும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Page 5
22.06.2001
இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் ஈழவளநாட்டின் கிழக்கு மாகா ணத்தின் மத்தியில், நீர்வள மும், நிலவளமும் உள்ள மீன் பாடும் தேன் நாடாகிய மட்டுநகர் "I அமைந்துள்ளது மட்டக்க |ளப்பின் தென்கோடியிலிருந்து மட்டக்களப்பு கல்முனை பிர தான வீதியில் சுமார் 18 கி.மீ தூரத்தில் தேற்றாத்தீவு எனும் பழம் பெரும் கிராமத்தில் அறிவுச் சுடர் பரப்பும் மட்/ தேற்றாத்தீவு சிவகலை வித்தி யாலயம் அமைந்துள்ளது.
40 வருடங்கள் கடந்து, 21ம் நூற்றாண்டில் சிறந்த பெயருடனும் புகழுடனும் புத்துக் குலுங்குகிறது. இவ்வித்தியால யம் 41ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் வேளையில் தான் நடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்ப்பதில் பெருமி தம் கொள்கிறது.
தேற்றாத்தீவின் மத்தி யில் றோமன் கத்தோலிக்க பாட சாலை ஒன்று இயங்கி வந்தது. றோமன் கத்தோலிக்கப் பாட
மாணவர்களுக்காகவும் கல்வி யில் அக்கறையின்றி இருந்த மாணவர்களுக்கு அக்கறை ܡܛܠ ஊட்டுவதற்காகவும் பாடசாலை கட்டி அதில் கல்வி பயிற்று வோரை ஆசிரியர்களாகச் சேர்த் துக் கொள்ளும் நடைமுறைக் காகவும் பாடசாலையின் தேவை உணரப்பட்டது.
இதற் கமைய சாலையைக் கட்டுவதற்கு சுமார் அரை ஏக்கர் காணியை தேற் றாத்திவைச் சேர்ந்த ககும ரையா, திருமதி.பெ.கணபதிப் பிள்ளை. திருமதி.சி.கார்த்திகேசு ஆகியோர் அன்பளிப்புச் செய் தனர். பொது மக்கள் ஆசிரி யர்கள் ஆதரவுடன் நீளமான ஓலைக் கொட்டில் கட்டி களிமண் னால் அரைச் சுவரும் அமைத் தனர். 1959ம் ஆண்டு ஆவணி மாதம் தற்காலிக அதிபராக
அதிபருடன்
வ.கதிரேசன் அவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கப் பாடசாலையில் இலவச உணவு வழங்கும் வேளை இங்கு ஊர் மக்களின்
ஒத துழைப் புடன் உணவு
மட்/தேற்றாத்தீவு ទីក្រុមបាល
அதிபர்
இன்று விஞ்ஞான துரித விளாச்சியின் உச்சக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொன டிருக கறோம் .
எனவே மனிதனும் அதற்கு ஈடுகொடுத்து வாழ கட்டாய
மாக்கப்பட்டுள்ளான். கல்வி இல்லையேல் சமு தொடர்புபட்டுள்ள ஒரு பிரசையாக வாழ முடியாது எனவே கல்வியானது இன்றைய கால கட்ட முக்கியமானதொன்றாகும். இவ்வேளையில்தா சமுதாயம் மிக விழிப்புடன், தியாக சிந்தையுடன் நவீன உலகிற்கு ஈடுகொடுக்கக் கூடிய நற் உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். அ தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரையில் பெறுவதில் எவ்வளவோ தடைகள்,
QILD5 முட்டுக் காணப்படுகின்றது.
இன்றைய தொலைக்காட்சி பெட்டிகளை தமிழ், வளர்ச்சியை சீரழித்துக் கொண்டிருப்பதை நாம் எனவே எமது குழந்தைகளை இதில் இருந்து சிறந்த கல்வியை அவர்களுக்கு வழங்க ஆசிரிய
சினிமா கலாசாரம் எமது குழந்தைக
விழிப்புடன் செயற்பட வேண்டும். நல்ல ஆலோ குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கி சீரா தடையின்றி வழங்க ஆசிரியர் சமுதாயமான நாங்கள்
சாலைக்குச் செல்ல முடியாத
அதசிரியர்கள்
(R. GlaubusRGBG IIIb. ഴിയർ சயற்படு OI)
வழங்கப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட நிரு வாகத்தின் கீழ் 01-06-1960ம் ஆண்டு களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஏ.கே.பாக்கியன் அவர் களை அதிபராகக் கொண்டு
ஆரம்பிக்கப்பட்டது. இக்காலத்தில்
தேற்றாத்தீவைச் சேர்ந்தவர்களான, சி.கனகசூரியம், க.கிருஷ்ணப்பிள் ளை வேதிசவீரசிங்கம், வகதி
ரேசன் திருமதி வதருமரெத்தினம்
(இராசம்மா) களுதாவளையைச்
சேர்ந்த பெ.சுப்பிரமணியம் ஆகி
யோர் ஆசிரியர்களாகக் கடமை புரிந்தனர். ஜே.எஸ்.சி (8ம் தரம்) வரை 253 மாணவர்களைக்
கொண்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்
பட்டன. 1வது மாணவனாக
தேற்றாத்தீவைச் சேர்ந்த வே அழ கரெத்தினம் இருந்தார். அன்னார் காணி மாவட்டக் காரியாலயத்தில்
பிரதம லிகிதராகக் கடமையாற்றி
بر -
அமரத்துவம் அடைந்ததும்
குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையின் அதி பர்களாக திருமதிகமுத்தையா இராசநாயகம் இராசமாணிக்கம் க.குழந்தைவேல், நமுருகேசுப்
GT60)6.
சி. கனகசூரியம் கடமையாற்றியுள் றோமன் LITTL ST FT GOD GOLLIGOT
குறைவாக இருந்த ஜே.எஸ்.சி.வரை
வகுப்புக்களை குறைத்து நடாத்தி
97 ம் ஆ இன்று வரை களு சேர்ந்த சி.அலோசி கடமையாற்றி வ காலம் முதல் இப் குறிப்பிடத்தக்க ம பெற்றமை கண்கூ கீதம் கதருமரெதி ளால் இயற்றப்பட்டு அலோசியளில் இ மைக்கப்பட்டு இன் வருகின்றது. க.ச6 ஆசிரியர் அவர்கள் தில் பாடசாலைக் பட்டு அதுவும் பாட றது. மு.சதாகர60 69660) LD5555 LILILI கம் 'ஒதுவதொழி UIL split இக்கா தான,
97ம் ஆன 5 புலமைப் பரிசி மாணவர் சித்தியன னர். 97ம் ஆண்டு புலமைப்பரிசில் ப புள்ளிகளை அத கோட்ட மட்டத்தி
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 5
வித்தியாலயம்
HN
தாயத்துடன் போய்விடும். த்தில் அத ன் ஆசிரியர் செயற்பட்டு பிரசைகளை நிலும் எமது
assigkonfessoul"
SL GOL as G
ந் திறந்தால் ளின் கல்வி
அறிவோம். பாதுகாத்து சமுதாயம்
6000 OG
அனைவரும்
اكسس ப்பிரமணியம், ஆகியோர் ளனர்.
கத்தோலிக்க 6600600 ,60) ,
மையால் இங்கு இடம் பெற்ற
பெற்றமையும் குறிப்பீடத்தக்கது.
தமிழ்த் தினப்போட்டியில் 1999ம் ஆண்டு இசை குழு திறந்த போட்டியில் பங்குபற்றி மாவட்ட மட்டத்தில் 1வது இடத்தையும், தனி இசைப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் 2வது இடமும் பெற்றுள்ளது.
அரசாங்கத் தொழிலிலும் ஏனைய தொழிலிலும் ஈடுபட்டு உயர்ந்த நிலையில் உள்ளனர் என்பதில் ஐயமில்லை.
இறையருளும் மக்க ளின் நல்லாசியுடனும் இப்பாட சாலையின் தரம் மேலும் வளரும் என்பது திண்ணம்
பாடசாலைக் குறைபாடு
V பாடசாலை முன்
முகத்தோற்றம்
2001ம் ஆண்டில் இல்ல விளையாட்டுப் போட்டியினையும், சுற்றுலாவையும் இனிதே முடித் துள்ளது. சாரணியமும், குருளைச் சாரணியமும் இப்பாடசாலை யிலுள்ள ஆசிரியர்களால் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் ஆரம்ப நாளைக் கெளரவப்படுத் தும் வகையில் கடந்த 106-2001 அன்று வெள்ளிக்கி மை பட்டி
ருப்பு வலய ம.தெ. எப.கோட் டக்கல்வி அதிகாரி தெசுப்பிரமணி
ரம் 5 னர்.
ண்டு முதல் தாவளையைச் ஸ் அதிபராகக் ருகிறார். இக் JITIL EFFT GOOD6) u 6) ற்றங்கள் இடம்
60160ᎠᎫᎫ
| LILBIഞേ, '
தினம் அவர்க
திருமதியோ ால் இசைய லும் பாடப்பட்டு முகப்பிள்ளை ல் ஆங்கிலத் தம் இயற்றப் பட்டு வருகின் b இலச்சினை
5). LD(5L6)ITö பல் இயற்றப் ப்பகுதியிலே
டு முதல் தரம்
பரீட்சையில் ந்து வருகின்ற இடம் பெற்ற | ნეიტruoloზ 160 டினா பெற்று
2வது இடம்
ஆர்.பாஸ்கர்
யம் பிரதிக்கல்விப்ப னிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) சி.மனோ கரன் மட்டக்களப்பு மாவட்ட சார ணிய உதவி ஆணையாளர் ஏனைய கல்வி பிரமுகர்கள் முன்னாள் அதிபர் ஆசிரியர்கள் முன்னிலையில் 10 மாணவர்களுக்கு பாடசாலை அதிபரும் தரு சின்னம் பெற்றவ ருமான சி.அலோசியஸ் அவர்க ளால் சின்னம் சூட்டப்பட்டது.
இப்பாடசாலையிலுள்ள அதிபர் ஆசிரியர்கள் பெற்றார் அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் முயற்சியின் காரணமாக 1999ம் ஆண்டில் 6ம் வகுப்பிற்கு தரமு யர்த்தப்பட்டு இன்று தரம் 8 வரை வகுப்புக்கள் இடம்பெறுகின்றன. இன்று 295 மாணவர்களுடன் இப்பாடசாலை முன்னேற்றம் நோக்கி வீறு நடை போடுகின்றது. 2002ம் ஆண்டில் தரம் 2 இற்கான பாடசாலையாகத் தரம் உயர்த் தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையில் கற்று இன்று பாடசாலையில் ஆசிரியை யாக திருமதி.வ.செல்வராசா கடந்த 40 வருட காலங்களில் இங்கு ஆரம்பக் கல்வி கற்றவர்களுள் பலர்
உள்ளார்.
இப்பாடசாலையில் தற் பொழுது தரம் தொடக்கம் தரம் 8 வரை 10 வகுப்புக்கள் உள்ளன. 2002ம் ஆண்டில் இப் தரம் 2 ஆக தரமுயர்த்தப்படவுள்ளது. தற் பொழுது சுமார் 300 மாண
11 በ| | J በ| 60) 6ለ)
வர்கள் கல்வி கற்கும் இப்பாட
சாலையில் அதிபர் அறையுடன் சேர்ந்த 100X20 நிரந்தரக் கட்டிடம் ஒன்று தான் உள்ளது. அத்துடன் இரு ஒலைக் கொட்டி böB6fi 9 6f6II601.
கட்டிடப்பற்றாக்குறை எமது மாணவர்களினது கல்வி
வளர்ச்சிக்கு தடையாகவுள்ளது. அத்துடன் தரையில் இருந்து தான் கல்வி யை கற்கின்றார்கள். ஆசிரி
120 மாணவர்கள்
யர்களுக்கு கூட தளபாட வசதி கள் இல்லை. இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பலமுறை முறைப்பாடுகள் செய் தும் எவ்வித பயனுமில்லை.
புதிய கல்விச் சீர்தி ருத்தத்தின் கீழ் இப்பாடசாலை தரம் தொடக்கம் தரம் 9 வரை உயர்த்தப்பட்ட நிலையில் கட்டிட 956 TTLITL, Logoga ia I வசதிகள் நிவர்த்தி செய்யப் படாதது பெரிய குறையாக வுள்ளது.
இவ்வாறு இருந்த போதிலும் இக்குறைகளை ஒரு பொருட்டாக கருதாது அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபி விருத்திச் சங்க உறுப்பினர்கள் இப்பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கின்
" UU
தகவல்:-
அதிபர் படப் பிடிப்பு:-
கி. ஜெயசீலன் தொகுப்பு:- களுவாஞ்சிகுடி நிருபர
எஸ். ரவீந்திரன்
ツ

Page 6
22.06.2001
தினக்கதி
கணனி அறிவில்லாத Jepi, கண்ணிழந்த சமூகமாகவே கருதப்ப
(காரைதீவு நிருபர்)
இ ன்று உலகமே கணனியின் ஆதிக்கத்திக்குட்பட்டு வருகிறது. இன்றே நாம் கணினி அறிவைப் பெறவேண்டும். கணனி அறிவில்லாத சமூகம் எதிர்காலத் தில் கண்ணிழந்த சமூகமாகவே கருதப்படும்.
இவி வாறு வடக்கு கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும், திரு கோணமலை மாவட்ட பிரதி சுகா தார சேவைப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.பரமா னந்தம் குறிப்பிட்டார்.
காரை தவு தகவல தொழில்நுட்ப நிறுவனத்தை (AIT) கடந்த சனியன்று திறந்து வைத்துப் பேசுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட டார். முன்னாள் காரைதீவு உதவி அரசாங்க அதிபர் எஸ்.அருட்சிவம் இகி மிஷன் ஆண்கள் பாடசாலை யில் பொதுக்கூட்டமும் நடைபெற்
Dg.
நிறுவனப்பணிப்பாளர் என்.சுரேஸ், முகாமையாளர் ஏநவ் பல், பிரதேச செயலாளர் எஸ். இராமகிருஷ்ணன், பிரதேச கல்விப் பணிப்பாளர் விரிசகா தேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அங்கு கல்ாநிதி பரமானந்தம் மேலும் பேசுகையில் 'கணனியும் ஆங்கிலமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்று வந்து விட்டது. எனவே ஆங்கில அறி வையும் விருத்தி செய்ய வேண்டி யுள்ளது.
நான் குடும்ப சுகாதாரத்
-பிரதி
IDITJi5MI 600 Jidib II JbII U
துறையில் விசேட மேற்படிப்புப் படித்து இறுதிப்பரீட்சைக்குத் தோற் றும் போது கணனியின் அவசி யத்தை உரீநேர்ந்தது. இறுதி யாக நடந்த வாய்மொழி மூலப் பரீட்சையில் அன்று இணையத்தில் வெளியிட்ட பிந்திய சுகாதாரத் தகவல்களே கேள்வியாகக் கேட்கப்
பட்டது என்னால் பதில் கூற முடி
யாமல் போய்விட்டது.
6I 601 (36 H, GOOI GOflu s Goi தாக்கம் இன்று சகல மட்டங்க ளிலும் பிரதிபலித்து வருகின்றது." என்றார்.
பிரதேச செயலாளர்
ෆි - 6GJ காரைதீவு பிரதேச செய லாளர் எஸ்.இராமகிருஷ்ணன் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது
'காரைதீவின் இரண்டா வது கணனி மையம் இணைய
(J@allÚ l
த்துடன் உதயம
மகிழ்ச்சியடைகி
u 5) 6\Ö JBTLíb a
பயனை மாத்தி
கிறோம். அத வேலைகளுக்கு கிறோம். ஆன LJu6ö LIII (6 bl 6160(ഖ, ഠു, ഞണ്ഡu டும்' என்றார் நி ரி. கிருணிவாச யாற்றினார்.
as God
திறப்பு இரண்டு நாட்க காட்சி நடாத்த யத்தைப் பலரு பார்வையிட்டன ன்றின் பாகங்க வைக்கப்பட்டிரு றுக்கணக்கான யை பார்வையி
நாவலடி கடல்நாச்சி அ புதிய நிருவாகிகள் தெ
(அலுவலக நிருபர்)
மட்டக்களப்பு நாவலடி ரீமாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் பழைய நிருவாகம் இந்து ஆலயங்களின் ஒன்றியத் தால் கடந்த 1-04-2001 கலைக்கப் L JIL I து.
அதனைத் தொடர்ந்து நாவலடி பொதுமக்களின் ஆதர வோடு இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினரால் பின்வருவோர்
ஆலய நிருவாக செய்யப்பட்டுள் தலைவர் வேல் செயலாளர் - செல்வக்குமரன் பொருலாளர் குமரதாசன்
இப்புத தினரால் ஆ6 எதிர்வரும் 28ம் 05-07-2001 660) தெரிவிக்கின்றன
6
பொருளியல் துறையின் ஓர் காலக் கண்ணாடி
199ü ஆண்டு தொடக் கம் இன்றுவரை பொருளியல் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டு வரும் பொருளியல் துறைத் தலைவர் குமாரவேல் தம்பையா அன்று க.பொ.த. உயர்தரப் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆலோச னைக் கருத்தரங்கில் கலந்துவிட்டு திருகோணமலையில் இருந்து பேருந்தில் கிழக்குப்பல்கலைக்க ழகம் நோக்கி பயணிக்கின்றபோது அவர் சிந்தனையில் தோன்றி யதும், தமிழ் மொழி மூலம் பொரு ளியலைக் கற்கும் மாணவர்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் ஒரு பெரும் குறை
கொண்டுவர வேண்டும் என்கின்ற பணியைச் செய்ய கிழக்குப்பல் கலைக்கழக பொருளியல் துறையி னால் 1995ம் ஆண்டு தை மாதம் இலங்கையிலேயே முதலாவது செய்தி மடலாக கையெழுத்துப் பிரதியாக பிரசவித்தது.
ஒவ்வொரு கூர்மை செய்தி மடலையும் உன்னிப்பாய் பார்வையிட்டு கற்றவன் என்ற வகையில் அவை கூறும், அது சுமந்து வந்த செய்திகளை நன்கு ஆராய்ந்து இக்கட்டுரையை சமர்ப்பிகின்றேன்.
கூர்மையின் முதலாவது இதழ் அளவில் சிறியதாகவும் பன்னிரெண்டு பக்கங்களைக் கொண்டதாகவும், கையெழுத்துப்
இண்று வெளியிட்டு வைக்கப்படவிருக்கும் 'கூர்மை" சஞ்சிகை பந்நிய ஒர் ஆய்வு
பாடான தமிழ் மொழியில் நூல்கள் மாணவர் மத்தியில் காணப்படுதல் அரிதாகவே உள்ளது என்பதனை மாணவர்களின் பெறுபேறுகள் மூலம் கண்டு, அக்குறையை நிவர்த்தி செய்ய தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனச் சிந்தித்தபோது அவர் மனதில் உதித்ததே "GOD
'கூர்மை" பொருளி
யல் சார்ந்த சமகால பிரதான பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் பொருளியல் சார்ந்த ஆய்வுகளின் முடிவுகள் போன்ற வற்றை மாணவர் மத்தியிலும்
பிரதியாக கே தம்பையா விரிவுரை யாளரால் எழுதப்பட்ட 'புதிய கைத்தொழில் நாடுகள்' என்ற தலைப்பில் வெளிவந்தது. இவ் எண்ணக்கரு இன்று தனியொரு சித்தாந்தமாக, உலக அபிவி ருத்திப்போக்கில் ஒரு பிரதான காலகட்ட அபிவிருத்தி முறையாக வும் காணப்படுகின்றது. எந்த வொரு அபிவிருத்தியடைந்து வரும் நாடும் தனது பொருளா தாரத்தை அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் புதிய கைத்தொழில்மய நாடுகளுடன் இணைந்து கொள்ள முடியும் என்பதனை தெளிவாக இக்கட்டுரையில் எடுத்துக்காட்
3, 60
டியுள்ளார்.
இதழ் ஜனனி ரகுராக
பட்ட 'பொருள்
தியில் கட்டமைப் உட்கட்டுரையி நாடுகளின் இத் க்கு பொருளாத மையே முக்கி கருதப்படுன்றது இலங்கையின்
நல்ல தம்பி கிழக்குப்பல்
எதிர்நோக்கும் ருத்திக் குறிக அபிவிருத்திச் சு முறைகள் சிற கூறப்பட்டுள்ளது
இதழ் ப. கமலகுமாரி, EFLDITUL'hi,ELILITI யான வறியே தொழில் இதி ருத்திக்கு வங்கி ளிப்பு கிராமிய நோக்கும் நெரு
மேற்கொள்ள
டுள்ள ஆலோ கையில் திருப்தி துறை சார்ந் செலாற்றுகை முடியாதென்று ரீதியில் வளர்ந்து ர்ரினை போன்
9,60,611 |]ഥg) வெளிக்காட்டிய இதே யல் விருத்திய நுட்ப அறிமுகப் எண் சிவரெட்
 

வெள்ளிக்கிழமை
b
டும்
300fil III GTI jயிருப்பது கண்டு றேன். உண்மை 100 Gofu î6ội 5 % மே பயன்படுத்து வது ரைப்பிங் ப் பயன்படுத்து Gö 4,6007) 60Nu760 ல் போன்றது. டைய கற்கவேணன் லைய இயக்குனர் ன் நன்றியுரை
II" af
விழாவையொட்டி T E60060s, E605 பட்டது. இணை ம் ஆர்வத்துடன் ர், கணனியொ 6íI BIL álja, Ta, ந்தன. பல நூற் க்கள் கண்காட்சி
ரிவு
களாகத் தெரிவு
ானர்.
முருகு மாணிக்கம் GO BF 6LÖ 60) 6 NOLLITI
ரூபசிங்கம்
நிய நிருவாகத் bổ}(D Đ | 09 6\|Lổ திகதி தொடக்கம்
நடத்தவுள்ளதாக
J.
படையினர் உடைத்த சிலை
மீண்டும் நி
(அரியம்)
வுெணதீவுச்சந்தியில்
LÓ
படையினரால் உடைக்கப்பட்ட
சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச்சிலை மீண்டும் அவ்வி டத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990 ம் ஆண்டில் படையினரால் உடைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தரின் சிலை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சிறிசங்கரின் முயற்சியினால் புதிதாக நிறுவப் பட்டு அண்மையில் மட்டக்களப்பு ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமி அஜராத்மானந்த ஜி மகராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட் Lsjbol.
இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய உள்ளுராட்சி உதவி ஆணை
வவுனியா வளாகத்தில்
யாழ்ப்பான பல்கலைக் கழக வவுனியா வளாகத்தின் முகாமைத் துவ கணக்கியல் மன்றம் The Executive எனும் சஞ்சிகையின் நான்காவது இதழை அண்மையில் வெளியிட்டுள்ளது
கிருஷண குமார் தலைமையில் இடம்பெற்ற இவ் வெளியீட்டில் ഖ6|| (pgബ] ([[]] || ിII] எஸ்.மோகனதாளில் பிரதம விருந்தி னராகக் கலந்து கொண்டார் வியா பார கற்கைகள் பீடாதிபதி திருஇநந்தகுமார் வெளியிட்டு உரை ஆற்றினார் முதற் பிரதியை வைத்
திய கலாநிதி கேதீஸ்வரன் பெற்
கொண்டார்.
(3 J | ff || 6 nói || III buvo '], '16', '16) || ിഞ60) ||16|
ரந்து1ெதுெ யாளர் எம் தயாபரன் எமது வாழ்க்கையில் எமது சமூகத்திற்கு தொண்டாற்றியவர்களை நாம் மறவாது இருப்பது சாலச் சிறந்த அறமாகும். அந்த வகையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பணியை கெளரவிப்பதே இந்த சிலையின் அர்த்தமாகும்.எனவும் கூறினார்.
புதிய சுவாமி விபுலா னந்த அடிகளாரின் சிலையை செதுக்கிய மகிழவெட்டுவானைப் பிறப்பிடமாகக் கொண்ட சிற்பி
யோ.மகேஸ்வரனுக்கு பொன். னாடை அணிவித்து பாராட்டப்பட்
L[IP.
மகிழவெட்டுவான், கன்ன ன்குடா ஆகிய மகாவித்தியாலய மாணவர்களினால 9, 6]]|[[[[j] விபுலானந்த அடிகளாரின் வாழ்க் கை முறைபற்றிய கருத்துரைகள் வழங்கப்பட்டன.
ஆங்கில சஞ்சிகை செய்து உரையாற்றிய போது துறை சார்ந்த முகாமைத்துவ வியாபார கட்டுரைகளைத் தாங்கி வரும் சஞ்சிகைகள் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு ஒரு களமாக அமைகின்றன என்றும் வளாகத்தின் நன்மதிப்பை இச்சஞ்சிகை உயர்த் துகின்றது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் இறுதியில் Flightless Butterflies (og LIFEPP), கெளரிபாலன் எப்.எம் பீலிர்ஸ் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பு விரிவுரையாளர் கந்தையா ரீகனே சனின் நெறியாள்கைகளில் மேடை யேறியது. சமகால தமிழ் இளை ஞர்களின் அவலத்தை அம்பி எனும்
கதாபாத்திரத்தினூடாக BONUCU
வெளிப்படுத்தியிருந்தமை பார்வை
பாளரின் ஆர்வத்தை தூண்டியி
ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
D
02 திருமதி வனால் எழுதப் ாதார அபிவிருத் பின் பங்கு" எனும் குறைவிருத்தி கைய நிலைமை ர அபிவிருத்தியின் பு காரணமாகக் என ஆரம்பித்து லைமை, அவை
நல்லராஜா கலைக்கழகம்
வால்கள், அபிவி ட்டிகள், மானுட டெண் கணிப்பிடும் ப்பாக எடுத்துக்
03 இல் செல்வி விரிவுரையாளரால் ஆய்வுக்கட்டுரை ருக்கான வங்கித் கிராமிய அபிவி த்துறையின் பங்க பங்கித்துறை எதிர் கடிகள், இவற்றை முன்வைக்கப்பட் னைகள், இலங் ரமான கிராமியத் வங்கித்துறை ய வலியுறுத்த D 604,6IIT6ýslu 1 வரும் வறுமைப்பிர சமகால நிகழ்வு ஆய்வுகள் மூலம் TGITT. இதழில் வங்கியி நவீன தொழில் எனும் தலைப்பில் ம் பிராந்திய
9
முகாமையாளர் மக்கள் வங்கி, எழுதப்பட்ட கட்டுரையும் அடங்குகி ன்றமை சிறப்பாகக் குறிப்பிட முடியும், அத்தோடு செல்வி, ப. கமலகுமாரியின் தொகுப்பாக நாணயக்கொள்கைக் கருவிகள் ஒரே பார்வையில் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கி யும் போன்றவை இடம்பெற்றுள்ள மை சிறப்பூட்டுவதாக அமைந்துள்
660.
இதழ் 04 இல் வாழ்க் கைச் செலவும் தொழிலாளர் வேதனமும் என்னும் கருப்பொரு ளில் பேராதனைப் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த முதுபெரும் பொருளியல் பேராசிரியர் மு. சின்னத்தம்பியின் ஆய்வுக்கட்டுரை யாக வெளிவந்தது. வாழ்க்கை முறை என்றால் என்ன? வேத னங்கள் வாழ்க்கைச் செலவுச் சுட்டி, நுகர்வோர் விலைச்சுட்டிக ளைக் கணித்தல், பணவீக்கமும் மெய்வேதனங்களும், வாழ்க்கைச் செலவுப்படிகள் விலையும் சந் தைப் பொருளாதாரத் தொழிற் பாடும், பணவீக்கத்தின் பொரு ளாதார விளைவுகள் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் ஆராயப் பட்டுள்ளமை இவ்விதழின் சிறப் LITT (95 Lib.
இதழ் 05 இல் பேராசிரி யர் மு.சின்னத்தம்பி அவர்களால் எழுதப்பட்ட பொருளியலில் புற விளைவுகள்' என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது. சந்தைப் பொருளாதாரமும் அதன் தோல் விகளும் புறவிளைவுகளும் பொருளாதார நலனும் புறவி
ளைவுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் பொதுப்பொருட்கள் மற்றும் பச்சை வீட்டு விளைவு
போன்ற சூழலியல் பதங்களுடன் அடங்கிய ஆய்வுக்கட்டுரையாக அமைந்து இவ்விதழைச் சமர்ப்பித் தமை பொருளியல் சார் உலகிற்கு கூர்மை தரும் பரிசாக கொள்ள GAOTTLD.
இதழ் 06 இல் 'பிராந் திய வர்த்தக ஒழுங்கமைப்புக் கள் எனும் தலைப்பில் வடிவமைக் bill கட்டுரை ச.ஜெயராஜ் விரிவுரையாளரால் வெளியிடப் பட்டது. பிராந்திய வர்த்தக ஒழுங் கமைப்புக்களின் உருவாக்கம் அவற்றின் ஊக்குவிப்புக்கள் உருவாக்கத்திற்கான நோக்கங் கள் சார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு, தென்கிழக்காசிய நாடு களுக்கான அமைப்பு பொருளா தார ஒருங்கிணைப்பின் வகைகள் இலங்கையில் புதிதாக அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ள சென்மதி நிலுவை அட்டவணையில் தோன்றும் மாற் றங்கள் போன்ற சர்வதேச வர்த் தகம் தொடர்பான தகவல்களை இக்கட்டுரை கொண்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிட முடியும்,
இதழ் 07இல்
ஆய்வுக்கட்டுரை ஆ.சௌந்தர லிங்கம் விரிவுரையாளரால் சந்தைப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களை இலகுவில் விளங்கும் வண்ணம் திறம்பட எழுதிவெளியிட்டுள்ளார். விசேட மாக சந்தைத்தோல்வி நிலமை, சாதன ஒதுக்கீடு தனியுரிமையைக்
கட்டுப்படுத்தல் வழிமுறைகள்
தொடர்பாக மாணவர் வைத்திருக்க வேண்டிய கணிப்
சமத்துவத்தை ஏற்படுத்தல் போரும் வரவு செலவுத் திட்டமும் அதன் விளைவுகளும், அரச நிதி மனதில்
பீட்டுச் சமன்பாடுகளின் சுருக்கம் என்பன உள்ளடங்கியிருப்பது மேலும் மெருகூட்டுவதாக அமை கின்றது.
(தொடரும் )
சந் தைப்பொருளாதாரத்தில் அரசாங்
கத்தின் தலையீடு' என்னும்

Page 7
22.06.2001
சம்பியன் பட்டத்தை வென்று
(நேற்றையத் தொடர்ச்சி.)
தனது அணி சம்பியனா வதற்கு சகல வழிகளிலும் GIE களது கழகத் தலைவர் வெஸ்லி ஹெவகே உதவி செய்திருக்கின் றார் என்று கூறும் ஹசான் தில கரத்ன இச்சுற்றுப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி ஒன் பது போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 665 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். இவரது ஓட்ட சராசரி விகிதம் 1083 ஆகும்.
பிரமாதமான மூன்று பெற்றிருக்கின்ற ஹ்சானின் துடுப்பாட்டத்திறமை யை பார்த்த தேசிய கிரிக்கட் தெரி வுக் குழுவினர் இந்திய நியூசிலா ந்து அணிகளுடன் நடைபெறவி ருக்கும் முக்கோண ஒருநாள் சுற் றுப் போட்டியிலும் இந்திய அணி யுடனான டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்ளவிருக்கும் இலங் கை அணியைத் தெரிவு செய்வ தற்கான தெரிவுக் குழாமிற்குத் தெரிவு செய்திருக்கின்றார்கள்
அணியை சிறந்த முறை யில் வழி நடாத்தியதோடு தனது அற்புத துடுப்பாட்டத்தின் மூலம் பல போட்டிகளில் அணியை
சதங்களையும்
தோல்வியிலிருந்து மீட்டிருக்கின்
றார் என்று பயிற்சியாளர் ருமேஸ் ரத்நாயக்க கூறுகின்றார்.
ஹசான் திலகரத்ன விளையாடாத மூன்று போட்டிக ளிற்கு தலைமை தாங்கிய நவிட்
என்.ஸிஸிகழ
GT6) அணியை சிறப்பாக வழி டாத்தியதோடு இத் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கின் றார். 12 போட்டிகளில் விளையா டிய நவீட் நவாஸ் மொத்தமாக 530 ஓட்டங்களைப் பெற்றிருக்கின் DTÜ இவரின் ஒட்ட சராசரி 37.85 ஆகும். கூடிய ஒட்டம் 97 ஆகும். ஐந்து அரைச்சதங்களையும் பெற் றிருக்கின்றார்.
616ổ1.676), GTổ). G1) ill:160|16)] தற்கு தனது பங்களிப்பைச் செய்
OI Ioani jGjo
திருக்கும் நவீட் நவாஸ் ஒவ் வொரு போட்டியாகவும். ஒவ்ெ வாரு தொடராகவும் தனது அணி க்காக தன்னை அர்ப்பணித்து விளையாடும் நவாஸ், தனது கழ கம் கலந்து கொள்கின்ற எந்தப் போட்டியாக இருந்தாலும் அந்தக் போட்டிகளில் விளையாடும் நவாஸ் அணி சரிந்துவிழும் சந் தர்ப்பங்களில் அதைத் துாக்கி நிறுத்தக்கூடிய திறமை படைத்த வர் எமது அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமாவார் என்று பயிற்சி ாளர் ரத்நாயக்க நவாசைப் பற்றி புகழ்ந்து கூறுகின்பர்
இது போன்று இவ் அணிக்க விளையாடு அர விந்த சில்வா, றுவன் கல்பகே போன்றோரும் முக்கிய சில போட்
டிகளில் விளையாடி அணியின்
பட்டிருப்பு உள்வீதியில்
மோட்டார் சைக்கிள் விபத்து
(கல்லாறு நிருபர்
மட்டக்களப்பு கல்
(LP60601 பிரதான வீதியாக தற் போது உபயோகிக்கப்பட்டுவரும் பட்டிருப்பு ஊர் வீதியில் கடந்த திங்களன்று அரசசார் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளானார்.
இவரது மோட்டார் சைக்
■■
விஞ்ஞான ஆய்வுகூ
கிள் அவ் வீதியில் உள்ள பள்ளம் ஒன்றில் இறங்கியதாலேயே இவ் விபத்துச் சம்பவித்தது. காயத்திற் குள்ளான இவர் களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த வீதி நீண்ட கால மாக குன்றும் குழியுமாக காணப் படுவதே இவ் விபத்துக்கு காரண மாகும்.
ಹib
வெற்றிக்கு வழி 60DL fNL (BLITT பந்து வீச்சிலும் லும் பிரகாசித்த தாகும்.
மற்றெ பத் துடுப்பாட்ட ஹேவகே ஹச தாக ஒட்ட சராச வராகும்.
மொத் களில் விளைய ளைப் பெற்றிரு சராசரி 60.30 அ சதம் பெற்ற ஒே கூடிய ஒட்டம் 200 ஓட்டமாகும் சதங்களையும்
661.6 பிரதான சுழல் ட LDIGSHIH, L160LL3,66) 660) 6TL டுக்களைக் கை சராசரி 1930 அ இதே பாட்டத்திலும் த வெளிப்படுத்தியி இன்னிங்சுகளில் ஆட்டமிழக்காம6 ளைப் பெற்றிருக் ஒட் வீரம் 472
(ெ செங்கலடி மத் மானவர்கள்
( ) செ மகா வித்தியால கல்வி வலய தமி யில் முதலாம் இ றுள்ளது.
LDIT 6İLL போட்டிக்கு இ பத்து மாணவர் இடத்தைப்பெற்று 601).
அன்ைபை ளப்பு மாவட்ட க ளுக்கான தமிழ்த கள் நடைபெற்றி LITLyrigo Goula) கள் முதலாம் இட மட்/செங்கலடி ம தியாலயம் என்பது
E.
இடம்பெயர் (ဎွိ
வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட க.ெ
விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான நான்காவது விஞ்ஞான ஆய்வுகூட இடம் பெயர் சேவை வலயத்தைச் சேர்ந்த மட்/செங்கலடி மத்திய கல்லூரியில் உயிரியல், இரசாயனவியல், பெளதி பாடங்களுக்காக முறையே 08,04,05/06/2001 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்/செங்கலடி மத்திய கல்லூரி, மட்/அந்றுார் தேசிய பாடசாலை மான கொண்டனர். விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில்
விக்கப்பட்ட வேறு வலயங்களைச் சேர்ந்த வள ஆளணியினர் நடத்தினர். இவ்விடம்பெயர் ஒழுங்குகளை கல்குடா கல்வி வலய விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நவரெத்தினம் ே வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் பவளகாந்தன், உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.கலாநிதி அவர்களின் மேற்பார்வையில் இவ்விட
ഗ്രഞ്ച് பெற்றது.
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
கோலுகின்றனர். டியில் கல்பகே
துடுப்பாட்டத்தி குறிப்பிடத்தக்க
ரு இளம் ஆரம்
வீரரான பிரதீப் னிற்கு அடுத்த யைக் கொண்ட
LDITE 1 1 (BLIT 19. டி 784 ஓட்டங்க கிென்றார். ஓட்ட கும். இரட்டைச் ஒரு வீரராகும். ஆட்டமிழக்காமல் ஐந்து அரைச் பெற்றுள்ளார். பி.ஸி அணியின் ந்துவீச்சாளரான ார 11 போட்டி ாடி 43 விக்கட் பற்றியிருந்தார்.
கும்.
போன்று துடுப் னது திறமையை ருக்கின்றார் 12 ஐந்து முறை 331 ♔ | ||6 கின்றார். சராசரி 8 ஆகும் நா ரும். )
தி கல்லூரி
J !,600 |ിull) ங்கலடி மத்திய யம் கல்குடா தினப் போட்டி டத்தைப் பெற்
தமிழ் தினப் கல்லுாரியின் 5ள் முதலாம் தெரிவாகியுள்ள
ல்வி வலயங்க தினப் போட்டி ருந்தன. ஒரே 55] [DIT60016)IՄ தைப் பெற்றது திய மகா வித்
குறிப்பிடத்தக்
༽ F6O)6)
ா.த. (உ/த) ல்குடா கல்வி
வியல் போன்ற
ர்கள் கலந்து வ்வாறு பயிற்று a soad, artso
ற்கொண்டார். ருெமதி. எஸ்.
huuy Gasool
ر
கணனி நிலையம் இயங்குமா? D க்களப்பில பல்வேறுப்ட் இடங்களிலே இருந்து இறுதி யாக அரசடியிலே தனது கணனி நிறுவனத்தை செயல்படுத்திய இலங்
கையின் வேறு பல இடங்களிலும் கிளைகளைக் கொன் நிறுவனமானது பல மட்டக்களப்பு இளைஞர் புவதிகளின் பணத்தை சுருட்டிக்கொண்டு நிறுவனத்தை மூடி கணனிகளையும் விறுவிட்டு ஓடப் பார்க்கின்றது. நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் பொறுப்பாளரை இது சம்பந்தமாக விசாரித்த போது இந்நிறுவனமானது தனக்கே 20க்கு மேற்பட்ட மாதங்களாகவும் தனது உதவியாளருக்கு 8 மாதங்களாகவும் சம்பளம் தரப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் இராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ளதாகவும், எவ்வாறாயினும் புதிய நிருவாகிகள் வரும்வரை இக் கணனி நிறுவனத்தை நடத்திச் செல்வதாகவும் கூறினார். அப்படி இருந்தும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கற்கை நெறிை மேற்கொள்ளும் மாணவர் அனைவரும் வருகை தந்து T நடைபெறாததால் வீணே காலத்தைக் கழித்து திரும்பிர் செல்வதை அவதானிக்க முடிகிறது.
2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கனிவு |250 ரூபாவும் மாதாந்தக் கட்டணமாக 650 ரூபா விதமும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்பட்டும் பயிற்சிநெறி முடிவுக்குக் கொண்டுவரப்படவோ பரீட்சை வைத்து சான்றிதழ் வழங்கப்படவோ இல்லை.
அதனைத் தொடர்ந்து ஒருவருட கணனி தொழில்நுட்ப டிப் ளோமா நெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு ஒரு வருடமாகியும் கற்க வேண்டிய 18 தலைப்புக்களில் 7 தலைப்புக்கள் மட்டுமே கற்பிக் கப்பட்டு அவற்றிற்கான செயன்முறைகள் போதனாசிரியர் இன்றியே நடைபெற்று (?) உள்ளன. இந்நிலையில் அந்தக் கணனி நிறுவனத்தின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு மாணவர்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட் டுள்ளனர்.
அரச கட்டுப்பாட்டிலுள்ள இடத்தில் இவ்வாறான பகல் கொள் ளை நடைபெறுவதை பிரதேச செயலாளரோ அரசியல் பிரமுகர்களோ இன் நிறுவனத்தை அனுமதித்த அரசியற் துறையினரோ நடவடிகை எடுக்காமல் கண்மூடித் தனமாக இருப்பது கவலைக்குரியதாகு
BI OÕIDITE,
எனவே பாதிக்கப்பட் ஆவன செய்யவேண்டும்.
மாணவருக்கு நிவாரணம் கி ை
வி. விஜயகுமார் இருதயபுரம்
Iulii i d, a, oiniúil SSSSSS SSSSSSS SSS SSS SSS SSSSSSSSSSSSSSSSSS SS
கவனிக்கப்பட வேண்டியவை தினக்கதிர் 'வாசகர் நெஞ்சம்' என்னும் பக்கத்தில் இருந்து வெளிவரும் நல்ல கருத்து ஆக்கங்களை கொண்டுள்ளது நன் பல குறைபாடுகளை எடுத்துக் காட்டும் வண்ணம் வாசகர்களின் கருத்துக் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது ஒரு தனி சிறப்பாகும் இது தமிழ் பேசும் சமூகத்துக்கு தினக்கதிர் செய்துவரும்
சமூக சேவையாக கருத இடமுண்டு
நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரம் திருத் தப்பட்ட போதும் சரியான நேரத்தைக் காட்டவில்லை. சரியான நேரத் தைக் காட்டுவது அவசியம். ஏனெனில் அது பிழையான நேரம் காட்டி னால் ரரி ரத்தை சரி அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட இடம் உண்டு
ரின் நேரம் காட்டுவதாக எண்ணி பலரும் தங்கள் கைக்கடிகா
செய்துகொண்டு போவார்கள். இதனால் அனைத்து மக்களின்
எனவே, இது தொடர்பில் உரியவர்கள் கவனமெடுத்து ஆவன செய்ய வேண்டுகிறேன். CIGö. as. DCB asas G3 S S S S S S S S S S S SS SS SS SS SS S SS S SS S SS S SS S SS S SS S SS SSS
கல்லடி சேமக்காலை பறிபோகும் நிலை
கல்லடி கல்லடி உப்போடை நொச்சிமுனை மக்களுக்குத் தான் இச்சேமக்காலை உரியது. இந்த சேமக்காலையிலும் குடியேறுவற்கு வேலிகள் போடப்படுகின்றன. இந்த சேமக்காலை நாகதம்பிரான் ஆல்பத் தின் முன் பக்கமாக தொடக்கம் கடற்கரை வரையிலும் வடக்குப் பக் கம் இராணுவ முகாம் வரையும் உள்ளது.
-- ஒருவர் குடியேறுவதற்கு இடம் பிடித்து வேலி போடத் தொடங் கினால் அதை தொடர்ந்து இன்னும் பலர் வேலி போட்டு காணி
அடைக்கத் தொடங்குவார்கள். இது நடக்கக்கூடிய விடயம்
இது சம்பந்தமாக கல்லடி கல்லடி உப்போடை நொச்சிமுனை ஊர் மக்களும், JiUBJ பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களும் நடவடிக் கை எடுத்து சேமக்காலை பகுதியில் குடியேறுவதை சட்டப்படி நிறுத்த வேண்டும். இப்படி அத்து மீறி குடியேறியதால்தான் ஏற்கனவே ஒதுக்கப் பட்ட நொச்சுமுனை சேமக்காலையும் பறிபோனது.
நாம் மனிதர்களாகப் பிறந்து வாழ்ந்து அமைதியாக உறங்கும் இடம் சேமக்காலைதான் ஆலையடிச் சேமக்காலைக்கு என்ன நடந்தது கள்ளியங்காட்டில் பிரேதங்களை அடக்கம் செய்வதற்கு எவ்வளவோ கஸ்டங்கள் இட நெருக்கடி இவையெல்லாம் சிந்தித்துப் பார்க்க (ബ6ൽi(bi);
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விட்டுக்கொடுக் கும் மனப்பண்பை விட்டு உடன் நடவடிக்கை எடுத்து சேமக்காலை
பகுதியில் குடியேறுவதை நிறுத்த வேண்டும். சாரதி சிவம்
கல்லடி

Page 8
22.06.2001
நீதிமன்றத்தில் தமிழ் கட்சிகள் :
| eile.lefuil நீதிபதி இளஞ்செழ
(வவுனியா நிருபர்)
வவுனியாவில் செயற்படும் தமிழ்க் கட்சிகள் நீதி யிடுவதுடன் நீதிமன்றத்தின் பணிகளைச் செய்வதும் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வவுனி ஞ்செழியன் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்
உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத தி லி தாக் கல செய்யப்படுகின்ற வழக்குகள் தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் விசாரணை நடத்தப்படுவது மற்றும் விசாரணைக்காக சிலர் அங்கு தடுத் து வைக் கப் படுவது தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவ ரப்பட்டுள்ளதாகவும் எம். இளஞ் செழியன் தெரிவித்தார்.
இலங்கை அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைய வவுனி யாவில் நீதிமன்ற நீதிவான் நீதிம ன்றம் மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம்" என்பன செயற்பட்டு வருவதாகவும் இவற்றின் பணிகளில் தலையீடு செய்வதும், சம்பந்தப்பட்ட பணிகளைச் செய் வதும் சட்டவிரோதமான காரிய ங்களாகும் என சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, அத்தகைய செயல்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும்
பொருளியல் துறையின்
'கூர்மை வெளியீட்டு
(கல்லாறு நிருபர்)
கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் வெளியீ டான கூர்மை 10வது இதழ் நூலக வாரத்தை முன்னிட்டு இன்று சிறப்பிதழாக வெளியிடப்படு கின்றது.
வணிக முகாமைத்துவப் பீட கருத்தரங்கு மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு பொரு ளியல் துறைத்தலைவர் கேதம் பையா தலைமையில் இவ்விழா
நடைபெறுகின்றது.
கொழும்பு பல்கலைக் கழக பேராசிரியர் என்.சந்திரசே கரன் சிறப்பு அதிக கலந்து கொள்கின்றார்.
கூர்மை வெளியீடுடன்
ஆரம்பமாகும் நூலக வாரம் யூன் நாளை மறுதினம் வரை நீடிக்கும்.
6on II Dİ
இக் கிாலத்தில் கிரீக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பொருளியல்,முகாமைத் துவம், வணிக்கத்துறை சார்ந்த விரிவுரையாளர்களினதும் ஏனைய பல்கலைக்கழக இத்துறை சார்ந்த கல்விமான்களின் படைப்புக்களை யும் ஆக்கங்களையும் தாங்கிய வெளியீடுகள் காட்சிக்கும் விற் பனைக்கும் வைக்கப்படும்.
இக் காட்சி கூடத்தில் முகாமைத்துவ துறையின் செய்தி ஏடான லீடர், வணிகத் துறையின் தேடல பொருளியல் பீடத்தின் சஞ்சிகையான மென்ரற் காட் சிப்படுத்தப்படும்.
6ÝNGBUL LDII H, Jinsi 60OLDual 6ői 10 வெளியீடுகளையும் இங்கு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக ஹக்கீம் குந்தகம் விளைவித்தார்.
(நமது நிருபர்) உ ஜனாதிபதி செயலகம் அறிக்கை
அமைச்சரரைக் கூட்டுப்
பொறுப்புக்கு பங்கம் விளை வித்தமை அரசுக்கும் இனங்க ளுக் கிடையே ஊறு விளை வித்தமை போன்ற காரங்களினால் தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என ஜனாதிபதி செயலகம் நேற்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செயல கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்புடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தது.
ஆனால் அஷரப்பின் மறைவுக்குப் பின்னர் ரவூப் ஹக்
காபந்து. தெரிவித்தார்.
இது தொடர்பாக பதில ளித்த அமைச்சர் றித்தட்பத்திரன தற்போது பொதுஜ ஐக்கிய முன்னணி அரசு பெரும் பான்மை பலத்துடனே இருக்கிறது.தங்க
ளுக்கு பெரும் பான்மை பலம்
இருக்குமானால் அதனை எழுத்து மூலம் நிரூபிக்குமாறு கேட்டு 66 TITT.
இலங்கை அரசியல் யாப் பின் படி எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை பாராளுமன்றத்தை கலைக்கவோ அல்லது பொதுத் தேர்தலை நடத்தவோ முடியாத நிலை தோன்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கீமின் சில கருத்துக்கள் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை சிறி லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுடன் நல்லெண்ண நட்புடனேயே செயற் பட்டு வந்தது.எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா காலத்தில் பதியு தீன் முகம்மது அப்துல்மஜித், சி. எஸ்.ஏ மரைக்கார் ஆகியோர் ஐக்கியமாக செயற்பட்டு வந்தனர். எந்த ஒரு காலத்திலும் முஸ்லிம் களை புறக்கணிப்பு செய்யவி ഞെസെ.
தற்போதைய கால கட்ட த்தில் ரவூப் ஹக்கீமின் நடவடி க்கைகள் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்துக்கு குந்தகமானவையாக கருத்தப்பட் டது.இதன் காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.என அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
சந்திவெளியில்.
தற்போது இவர் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகி ச்சைக்காக மட்டக்களப்பு வைத் தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஏறாவூர் வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்சைப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவி க்கப்படுகிறது.
இப்பத்திரிகை Самбой- வெயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
போதும்
செயலாகும் என்று தெரிவித்தார்.
இத்தை களுடன் செயற்படு எதிராக பொலிச வத்தினரும் நடவ வேண்டும் என்று விட்டுள்ளார்.
இதேவே வத்தின் கட்டுப்பாட் னியா பிரதேசத் ஆயுதப்பயிற்சிக்கு
தொ
(blog 960). Dr. ரப் தமது அமைச் னாமா செய்தத தம யோகப்பூர்வமாக என சபாநாயகர் ரநாயக்கா நேற் த்தில் தெரிவித்தா
எட்டு மண் ன
(வவுனியா 9,606) || வைத்து எட்டு இர கடந்த 18ம் தி கடற்படையினரா ப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஸாரிடம் ஒப்படை
மன்னார் மாவட்ட
நிறுத்தப்பபட்டனர் 26 siebe ம் நான்காம் திக மறியலில் வைக் LDII 61 i Bg விட்டுள்ளார்.
இதேே யாழ் சிறையில் வைக்கப்பட்டுள் ர்கள் 50 பேரும் நீதிமன்றத்தில் ே முன்னிலையில் L60s.
இவர்க
அரசு
விடுதலை இய வரும் வன்னி ளுமன்ற உறு வம் அடைக்க தெரிவிக்கையில்
இந்த னைக்கான தி அக்கறை சுெ தீவிரப்படுத்துவ செலுத்தி வருகி நோர் முயற்சியில் வதற்கும் இ செயற்பாடுகே இந்த கட்சியின் ந பிரேரணைக்கு தீர்மானித்துள்
 
 

வெள்ளிக்கிழமை
8.
லையிடக் கூடாது
ண் றத்தின்
பணிகளில் தலை
நீதிமன்றத்தின் கவனத்திற்குக்
யா மாவட்
நீதிபதி எம்.இள
கை எடுக்குமாறு பொலிசாருக்கு
D GLT66. FITs)
u 9 LDL 16) IBI ன்ெறவர்களுக்கு ரும், இராணு டிக்கை எடுக்க அவர் உத்தர
ளை, இராணு
டில் உள்ள வவு
ல் சிறுவர்கள் உள்ளாக்கப்ப
டுவது தொடர்பாக கிடைத்துள் தகவல்களையடுத்து, அரச உயர் மட்டத்தின் உத்தரவுக்கு அமைய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளதாகவும், பாதுகாப்பு வட்டார ங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, 13 வயதுடைய ஆர்.குக தாஸ் என்ற சிறுவன் ஒரு தமிழ்க் கட்சியின் முகாம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க ப்படுகிறது.
லிண் பதவி விலகல் | iu III g, InDiIDufb)
ருபர்)
ர் பேரியல் அஷ் பதவியை ராஜி ாக அறிவித்த க கு உத்தி 2றிவிக்கவில்லை அனுரா பண்டா பாராளுமன்ற
இந்திய
நிருபர்) மன்னார் கடலில் நதிய மீனவர்கள் கதி இலங்கை ல் கைது செய்ய
I LD6660III (OLIT66 க்கப்பட்டு நேற்று நீதிமன்றத்தில்
61 !,606) ID'}) தி வரை விளக்க குமாறு மன்னார் |பதி உத தர
பளை ஏற்கனவே தடுப்பு காவலில் ா இந்திய மீனவ தன்கிழமை யாழ் மலதிக நீதவான் ஆஜர் படுத்தப்பட்
ரில் பதினொரு
இதன் காரணமாக அவர் பதவி விலகிவிட்டார் என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தின் போது அமைச்சர் பேரியல் அஷரப் அங்கு பிரச்சன்ன மாகவில்லை என்பது குறிப்பிட த்தக்கது.
லில் கைது போ வாரந்தோறும் ஊர்காவல் துறைக்குச் சென்று தமது பட குகளை பார்வையிடுவதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார் இவர்களை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்க
மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
bISOOILD6ò G|III 601 றுவன் கண்டுபிடிப்
(வவுனியா நிருபர்)
வவுனியாவில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் Hi, III 600TITLD6N) போன மூன்று சிறுவர்களில் ஒருவர் வவுனியாவில் தமிழ் இயக்க முகாம் ஒன்றில் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு அதி காரி தெரிவித்துள்ளார்.
60 ---
க்கத்தின் தலை LIDIT 6) JILL LI LI IT U IT பினருமான செல்
நாதன் கருத்து
அரசு இனப்பிரச்சி வு விடயத்தில் ள்ளாது போரை G36A)(Bulu 995b6ODD ன்றது. வயின் சமாதான தால்வி அடை ங்கை அரசின்
காரணமாகும். நிலையில் ஐ.தே.
ஆதரவு வழங்க III).
தலைப் புலிகள்
மீதான தடை நீக்கம் போர் நிறுத்தத்துடன் கூடிய பேச்சுவா ர்த்தை.வன்னிக்கான பொருளாதார த் தடை நீக்கம், போன்ற கோரி க்கைகளை ஐ.தே.கட்சியிடம் நிபந்தனையாக விதித்துள்ளோம் அதற்கு ரணில் விக்கிரமசிங்கா
உறுதியளித்துள்ளார் எனவும்
தெரிவித்தார்.
இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளனர்.
சிகல உறுமயமுஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் அணி ஜே.வி.பி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையொ ப்பமிடவில்லை என்பது குறிப்பிட த்தக்கது.
ரன் கிராபிக்ஸ் அகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ஆசிரியர்
IDI sonj, J,6)IJ J,i
(ᏪᏏ(lbl b6ᏡᏪ (நமது நிருபர்) வந்தாறுமூலை இந்து இளைஞர் மன்றம் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து எதிர்வரும் 25ம் திகதி மாணிக்க வாசகர் குருபூசையினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வந்தாறுமூலை சிறீ நீர் முகப்பிள்ளையார் ஆலயத்தில்
நடைபெறும் இப் பூசையில் திரு
வாசக முற்றோதல் மகேஸ்வர பூசை என்பன இடம் பெறவுள்ளது.
கிழக்கப் பல்கலை. பல கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக் கையின் அடிப்பட்ையில் 1997இல் இருந்து2000ஆண்டு வரையான சம்பள நிலுவைகள் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு வழங்க ப்படவில்லை.2000ம் ஆண்டு தை மாதத்தில் இருந்தே சம்பள நிலு வைகள் வழங்கப்பட்டுள்ளது.
ნI ნუI (86)] () || 0 | | 9 97 - 31.12.2000 வரையிலான கால த்திற்கு சம்பள் நிலுவைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மேற்படி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள ப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக சங்க உறுப்பினர்கள் விரிவுரைகள் ஏனைய நிர்வாகக் கடமைகள் என்பவற்றை பகிஷ் கரித்து முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப
60s.
மேற் கூறிய கோரிக் கைகள் பற்றி 31.07.2001ற்குள்
சம்பந்தப்பட்டவர்கள் உறுதியான
நடவடிக்கைகள் எடுக்கத் தவறின் மேலும் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் என
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க
ங்களின் சம்மேள்னம் தீர்மானி த்திருப்பதாக சங்கச் செயலாளர் தினக்கதிருக்குத் தெரிவித்தார். முகைதீன் எம்.பி. பற்பகல் அஸர் தொழுகையின் பின் புறப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஹிஜ்ரா சந்திவரை சென்று.
தொடர்ந்து அங்கிருந்து சம்மாந்துறை கல்முனை பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டோர் திரளாகச் செல்ல முற்பட்ட போது சம்மாந்துறைப் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துத் தடுத் 9560TT.
கடந்து புதன்கிழமை பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங் கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்த போதும் பாராளுமன்ற உறுப்பினர் முகை தீன் அரச தரப்பில் அமர்ந்திரு ந்ததைக் கண்டித்தும் அரசை விட்டு அவரை வெளியேறுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரா சந்தி மணிக் கூட்டு கோபுரத்தில் பறந்த கொடி ஒன்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து Gari Godit Guita,GITIT GU GIfjalil ILLI பின்னர் அங்கு முஸ்லிம் காங்கிரஸ் கொடி பறக்க விடப்பட்டது. கிழக்குப் . தக விற்பனை நிலையங்கள் பல வற்றுடன் மட்டக்களப்பு மாவட்ட த்தின் யுனைட்டட் புத்தக நிலை யம்.ராஜா புத்தக நிலையம், சக்தி புத்தக நிலையம் என்பனவும் புத்தக கண்காட்சியும் விற்பனையும் நடா த்தவுள்ளது.
நூலக வாரத்தையொட்டி எழுத்தாளர் சந்திப்புக்கள் மற்றும் பட்டறை என்பனவும் நடாத்தப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.
1 ܐܘ .